Jump to content

யாழ் க‌ள‌த்தை செல்ல‌ செழிப்பாய் வைத்து இருப்ப‌து எப்ப‌டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2022 at 00:48, goshan_che said:

3. நுணா தன் பொருத்தமின்மையை உணர்ந்து மட்டுறுத்தல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறவேண்டும் (சம்பந்தர் போலன்றி).

நுணாவிலான் மட்டுறுத்தினராக இருப்பதில் தங்களுக்கு என்ன சிக்கல்?

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

யாழ் க‌ள‌த்தை செல்ல‌ செழிப்பாய் வைத்து இருப்ப‌து எப்ப‌டி? யாழை உயிர்ப்புடன் வைத்திருப்பது என்பது உறுப்பினர், நிர்வாகம் இரு தரப்பினதும் கூட்டு கடமை. @Kapithan தவிர ஏனைய உறுப்பினர் மோகன்

பையன்26

யாழ் இணைய‌த்த‌ள‌ம் ,  யாழ் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வ‌லு சேர்த்த‌தை யாரும் எளிதில் ம‌ற‌க்க‌ மாட்டின‌ம் , எம் போராட்ட‌ வ‌ர‌லாறு அத்த‌னையும் யாழில் இருப்ப‌து ம‌கிழ்ச்சி , க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் யா

ராசவன்னியன்

பழைய யாழின் விறுவிறுப்பிற்கான காரணிகள் இப்போது இல்லை.  இனியும் வருமா? என கூற இயலாது. பலதரப்பட்ட சமூக வலைதள வடிவங்கள் இருப்பதால், பொது சனங்கள் தங்களுக்கு வசதியான பிடித்த தளங்களை பாவிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நுணாவிலான் மட்டுறுத்தினராக இருப்பதில் தங்களுக்கு என்ன சிக்கல்?

@goshan_che‘ யின்  கருத்தை வெட்டினால்… மட்டுறுத்தினர் சரியில்லை என்பார். 😎
முன்பு கொஞ்ச நாள்,   @நிழலி யையும் திட்டிக் கொண்டு திரிந்தவர். 
இப்ப புதுசாய்…. @nunaviIan  வந்திருக்கிறார். 😁
எல்லாம் உக்ரைன் சண்டைதான் காரணம். 😜

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2022 at 00:32, Kapithan said:

கோசானுக்காக; யாராவது மூவர் எனது வருகையை விரும்பவில்லை என பகிரங்கமாக கூறட்டும். நான் யாழ் களத்தில் இருந்து விலகுகிறேன். 

முதலில் இந்த சிவாஜி கணேசன் ரேஞ்சில் டிராமா போடுவதை விடுங்கள் கற்ப்ஸ்.

உங்களை வரவேண்டாம் என்று நான் சொல்லவில்லை எங்கும். அந்தளவுக்கு நீங்கள் பெரிய அப்பாடக்கரும் இல்லை🤣.

நீங்கள் ஒவ்வொரு சைக்கிளாக துரத்தினாலும், ஆட்கள் தெளிவாக உங்களை கையாள்வதால் - அதனால் ஒரு பிரச்சனையும் இல்லை என்றே எழுதியுள்ளேன்.

மற்றும் படி நீங்கள் தொடர்ந்து தாழும் எழுத வேண்டும் மீராவும், பெருமாளும் உங்கள் சாரத்தையே எடுத்து உங்களுக்கு தலைப்பாகை கட்டி விடுவதை ரசிக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

On 13/11/2022 at 14:41, Kapithan said:

உத ஒருக்கா கோசானிடம் கூறுங்கள். புண்ணியமாகப் போகும். 🙏

 

 

On 13/11/2022 at 14:47, குமாரசாமி said:

இன்னொருவருக்காக இன்னொருவர் ஏன் யாழ்களத்தை விட்டு நீங்க வேண்டும்?

யாழ்களத்திற்காக மற்றவர்கள் தம்மை மாற்ற வேண்டும்.

 

On 13/11/2022 at 14:58, தமிழ் சிறி said:

“பெட்றோமக்ஸ்” லைட்டு தான்…. வேணும் எண்டு, அடம் பிடிக்கக் கூடாது. 😂

உங்கள் இருவருக்கும் விருப்ப ஓய்வு எண்டால் என்ன எண்டு தெரியும்தானே? யாழை சீர்படுத்த என்ன செய்யலாம் என்பது கேள்வி. எனது பரிந்துரைகளில் அதுவும் ஒன்று.

(அதற்கு சில விருப்ப புள்ளிகள் வீழ்ந்திருப்பதை காண்க. ஆகவே இது என் கருத்து மட்டும் அல்ல).

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

முதலில் இந்த சிவாஜி கணேசன் ரேஞ்சில் டிராமா போடுவதை விடுங்கள் கற்ப்ஸ்.

உங்களை வரவேண்டாம் என்று நான் சொல்லவில்லை எங்கும். அந்தளவுக்கு நீங்கள் பெரிய அப்பாடக்கரும் இல்லை🤣.

நீங்கள் ஒவ்வொரு சைக்கிளாக துரத்தினாலும், ஆட்கள் தெளிவாக உங்களை கையாள்வதால் - அதனால் ஒரு பிரச்சனையும் இல்லை என்றே எழுதியுள்ளேன்.

மற்றும் படி நீங்கள் தொடர்ந்து தாழும் எழுத வேண்டும் மீராவும், பெருமாளும் உங்கள் சாரத்தையே எடுத்து உங்களுக்கு தலைப்பாகை கட்டி விடுவதை ரசிக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

ஏதோ கருகின வாசனை வருகுது கோசான். எதுக்கும் ஒருக்கா சுற்றுமுற்றும் பாருங்கோ. 

😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2022 at 00:00, குமாரசாமி said:

நுணாவிலான் மட்டுறுத்தினராக இருப்பதில் தங்களுக்கு என்ன சிக்கல்?

ஒன்றா, இரெண்டா காரணங்கள்…எல்லாம் எழுதவே ஓர் நாள் போதுமா….

ஆனால் அப்படி செய்வது தேவையில்லை என நினைக்கிறேன் - ஏன் என்றால் நான் என்ன எழுதினாலும் அது என் பார்வை (இங்கிலீசில் சொன்னால் ஒப்பீனியன் 🤣).

ஆகவேதான் தானாக விலகினால் நல்லம் என எழுதினேன். 

இதை நிர்வாகம் ஒரு நாளும் நடைமுறைப்படுத்தாது.

ஆகவேதான் அவராக புரிந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பில் எழுதினேன்.

இங்கே எல்லாரும் யாழில் எழுதும் வகையை, தொனியை ஏன் மாற்றினோம்? யாழ் நிலைக்க வேண்டும் என.

நான் எழுதுதை வெகுவாக குறைத்தது கூட இதனால்தான்.

அதே போல் நுணாவும் ஒரு தன் வகிபாகம் குறித்து ஒரு மீள்பார்வை செய்ய வேண்டும் என்பது என் கருத்து.

கருத்து மட்டுமே.

On 14/11/2022 at 02:42, தமிழ் சிறி said:

@goshan_che‘ யின்  கருத்தை வெட்டினால்… மட்டுறுத்தினர் சரியில்லை என்பார். 😎
முன்பு கொஞ்ச நாள்,   @நிழலி யையும் திட்டிக் கொண்டு திரிந்தவர். 
இப்ப புதுசாய்…. @nunaviIan  வந்திருக்கிறார். 😁
எல்லாம் உக்ரைன் சண்டைதான் காரணம். 😜

அதற்கான காரணமும், அதன்பால் ஏற்பட்ட மாற்றங்களும் உங்களுக்கு புலப்படவில்லை என்றால் நான் எதுவும் செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

ஏதோ கருகின வாசனை வருகுது கோசான். எதுக்கும் ஒருக்கா சுற்றுமுற்றும் பாருங்கோ. 

😀

நீங்கள் சொன்ன சுமந்திரன் இலங்கைக்கு கூட்டி வந்த அமெரிக்க படைகள் ரொட்டி சுடுகிறார்களோ🤣.

அடுத்த கிழமை - if I feel like it ( நானும் ரெளடிதான்.. இங்கிலிபீசு…இங்கிலிபீசு) சம்பாசணையை தொடரலாம், தொடராமலும் விடலாம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய யாழின் விறுவிறுப்பிற்கான காரணிகள் இப்போது இல்லை.  இனியும் வருமா? என கூற இயலாது.

பலதரப்பட்ட சமூக வலைதள வடிவங்கள் இருப்பதால், பொது சனங்கள் தங்களுக்கு வசதியான பிடித்த தளங்களை பாவிக்கிறார்கள்.

இந்த யாஹூ, எம்எஸென், ஆர்குட் போன்றவைகள் இன்னும் இருக்கிறதா? அதுபோல தான்..

காலங்கள் செல்ல செல்ல தொடர்பாடல் முறைகளும் மாற்றம் பெறுகின்றன.

நாமும் யாழில் பயணித்து பார்க்கலாம்..! 😉

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

உங்கள் இருவருக்கும் விருப்ப ஓய்வு எண்டால் என்ன எண்டு தெரியும்தானே? யாழை சீர்படுத்த என்ன செய்யலாம் என்பது கேள்வி. எனது பரிந்துரைகளில் அதுவும் ஒன்று.

(அதற்கு சில விருப்ப புள்ளிகள் வீழ்ந்திருப்பதை காண்க. ஆகவே இது என் கருத்து மட்டும் அல்ல).

@goshan_che நீங்கள்  "அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும்".. முடிச்சு  போடுகின்றீர்கள். 😂
உங்களை, யாழில்.. நீண்ட நாட்களின் பின் கண்ட மகிழ்ச்யில்  🥰
போடப் பட்ட   விருப்ப புள்ளிகளே அவை. 👈

நீங்கள் நினைத்து,  சந்தோசப் படுகிற மாதிரி...  விருப்ப ஓய்வுக்கு  விழுந்தவை அல்ல. 🤣
"அவல், என்று  நினைத்து...  வெறும் உரலை,  இடிக்கக் கூடாது."  😛

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

பழைய யாழின் விறுவிறுப்பிற்கான காரணிகள் இப்போது இல்லை.  இனியும் வருமா? என கூற இயலாது.

பலதரப்பட்ட சமூக வலைதள வடிவங்கள் இருப்பதால், பொது சனங்கள் தங்களுக்கு வசதியான பிடித்த தளங்களை பாவிக்கிறார்கள்.

இந்த யாஹூ, எம்எஸென், ஆர்குட் போன்றவைகள் இன்னும் இருக்கிறதா? அதுபோல தான்..

காலங்கள் செல்ல செல்ல தொடர்பாடல் முறைகளும் மாற்றம் பெறுகின்றன.

நாமும் யாழில் பயணித்து பார்க்கலாம்..! 😉

யதார்த்தமான கருத்து....👍 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

பழைய யாழின் விறுவிறுப்பிற்கான காரணிகள் இப்போது இல்லை.  இனியும் வருமா? என கூற இயலாது.

பலதரப்பட்ட சமூக வலைதள வடிவங்கள் இருப்பதால், பொது சனங்கள் தங்களுக்கு வசதியான பிடித்த தளங்களை பாவிக்கிறார்கள்.

இந்த யாஹூ, எம்எஸென், ஆர்குட் போன்றவைகள் இன்னும் இருக்கிறதா? அதுபோல தான்..

காலங்கள் செல்ல செல்ல தொடர்பாடல் முறைகளும் மாற்றம் பெறுகின்றன.

நாமும் யாழில் பயணித்து பார்க்கலாம்..! 😉

நீங்கள் சொல்வது சரியே ஆகினும், நீங்கள் சொன்னவை எல்லாம் வியாபார நோக்கில் உருவானவை, கல்லா களை கட்டவில்லை என்றால் கடையை மூடி விடுவதை தவிர வேறு வழியில்லை.

ஆனால் யாழ் அப்படி அல்ல. இப்போதும் சந்தா கட்ட பலர் தயாராக உள்ள அமைப்பு.

என்னை பொறுத்தவரை ஈழத்தமிழர் நாம் பல நேரங்களில் விடும் பிழைகள் மூன்று.

1. ஒரு விசயம் ஆரம்பத்தில் நன்றாக நடந்தால் - அதை ஒரு போதும் காலத்துக்கு ஏற்ப மாற்ற மாட்டோம். பின்னாளில் அது சுணங்குவதாக தெரிந்தாலும்.

2. அடுத்து தனி மனிதர்கள் நமக்கு எல்லோருக்கும் expiry date உண்டு என்பதை மறந்து - கதிரை ஒன்று கிடைத்து விட்டால் - அதில் இறுமாந்து போய் - அப்படியே அதை கட்டி பிடித்து கொண்டு அதிகாரம் பண்ணுவோம். இறக்கும் வரை.

3. இதன் காரணமாக - இளையவர்களோ, புதிய சிந்தனையோ உள் வாங்க படாமல் - அமைப்புகள் “தேங்கிய குட்டை” யாகி விடும்.

எனது பார்வையில் - இங்கேயும் அதுவே நடக்கிறது.

தேசிய அரசியலிலேயே துடுபிழந்த படகாக இருக்கும் நாம் யாழில் அதிகம் எதிர்பார்க்க முடியாதுதான்.  பார்க்கலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

@goshan_che நீங்கள்  "அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும்".. முடிச்சு  போடுகின்றீர்கள். 😂
உங்களை, யாழில்.. நீண்ட நாட்களின் பின் கண்ட மகிழ்ச்யில்  🥰
போடப் பட்ட   விருப்ப புள்ளிகளே அவை. 👈

நீங்கள் நினைத்து,  சந்தோசப் படுகிற மாதிரி...  விருப்ப ஓய்வுக்கு  விழுந்தவை அல்ல. 🤣
"அவல், என்று  நினைத்து...  வெறும் உரலை,  இடிக்கக் கூடாது."  😛

❤️ ஆனால் மிச்சம் பேர் ஏன் குத்தினவை என்பதை நீங்கள் சொல்ல முடியாதுதானே.

பொதுவாக பச்சை கருத்துக்குதானே குத்துவது. ஆளுக்கு இல்லையே.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நீங்கள் சொல்வது சரியே ஆகினும், நீங்கள் சொன்னவை எல்லாம் வியாபார நோக்கில் உருவானவை, கல்லா களை கட்டவில்லை என்றால் கடையை மூடி விடுவதை தவிர வேறு வழியில்லை.

ஆனால் யாழ் அப்படி அல்ல. இப்போதும் சந்தா கட்ட பலர் தயாராக உள்ள அமைப்பு.

என்னை பொறுத்தவரை ஈழத்தமிழர் நாம் பல நேரங்களில் விடும் பிழைகள் மூன்று.

1. ஒரு விசயம் ஆரம்பத்தில் நன்றாக நடந்தால் - அதை ஒரு போதும் காலத்துக்கு ஏற்ப மாற்ற மாட்டோம். பின்னாளில் அது சுணங்குவதாக தெரிந்தாலும்.

2. அடுத்து தனி மனிதர்கள் நமக்கு எல்லோருக்கும் expiry date உண்டு என்பதை மறந்து - கதிரை ஒன்று கிடைத்து விட்டால் - அதில் இறுமாந்து போய் - அப்படியே அதை கட்டி பிடித்து கொண்டு அதிகாரம் பண்ணுவோம். இறக்கும் வரை.

3. இதன் காரணமாக - இளையவர்களோ, புதிய சிந்தனையோ உள் வாங்க படாமல் - அமைப்புகள் “தேங்கிய குட்டை” யாகி விடும்.

எனது பார்வையில் - இங்கேயும் அதுவே நடக்கிறது.

தேசிய அரசியலிலேயே துடுபிழந்த படகாக இருக்கும் நாம் யாழில் அதிகம் எதிர்பார்க்க முடியாதுதான்.  பார்க்கலாம்.

 

உண்மை சகோ. (நன்றி மீண்டும் எனது நேர மிச்சத்துக்கு🤣)

பல அமைப்புக்கள்  இயக்கங்கள்  ஒன்றியங்கள்  காணாமல்  போனதற்கு  இவையே  காரணம்

இது எழுத்தல்ல எனது அனுபவங்கள்

அநேகமாக தலைவர்  சொன்னது  தான்

அவர்கள்  பார்த்துக்கொள்வார்கள் என்ற  மனப்பான்மை  கூடாது

அவ்வாறு எதிர்பார்த்து  மற்றவர்கள்  தலையில்  எல்லாவற்றையும் கட்டிவிட்டு

ஒதுங்கியிருந்து வேடிக்கை மட்டும் பார்க்கும்

இனமோ ஊரோ ஏன் குடும்பமோ உருப்படாது

(எனது கருத்தை பின்னர் எழுதுகின்றேன் தம்பி  பையன்)

 

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

பழைய யாழின் விறுவிறுப்பிற்கான காரணிகள் இப்போது இல்லை.  இனியும் வருமா? என கூற இயலாது.

பலதரப்பட்ட சமூக வலைதள வடிவங்கள் இருப்பதால், பொது சனங்கள் தங்களுக்கு வசதியான பிடித்த தளங்களை பாவிக்கிறார்கள்.

இந்த யாஹூ, எம்எஸென், ஆர்குட் போன்றவைகள் இன்னும் இருக்கிறதா? அதுபோல தான்..

காலங்கள் செல்ல செல்ல தொடர்பாடல் முறைகளும் மாற்றம் பெறுகின்றன.

நாமும் யாழில் பயணித்து பார்க்கலாம்..! 😉

வ‌ண‌க்க‌ம் ஜ‌யா
இது என‌து த‌னிப்ப‌ட்ட‌ க‌ருத்து
2009ம் ஆண்டு ஈழ‌த்தில் ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்ட பிற‌க்கும் யாழ் க‌ள‌ம் செழ்ழ‌ செழிப்பாய் தான் இருந்த‌து............ப‌ழைய‌ உற‌வுக‌ள் ப‌ல‌ர் தொட‌ர்தும் யாழில் இணைந்து இருந்தார்க‌ள் எழுதினார்க‌ள் ப‌ம்ப‌ல் அடித்தார்க‌ள்.........மோக‌ன் அண்ணா இடையில் யாழ்க‌ள‌த்தை மூட‌ப் போகிறேன் என்று அறிவித்தார்............மோக‌ன் அண்ணாவுக்கு யார் தொல்லை கொடுத்தார்க‌ள் என்று என‌க்கு தெரியாது

பின்னைய‌ கால‌ங்க‌ளில் புது நிர்வாக‌ம் புது விதிமுறைக‌ள் என்று ப‌ல‌த‌ சொல்லிட்டு போக‌லாம்...........யாழில் எழுதுப‌வ‌ர்க‌ள் நாக‌ரிக‌ம் என்றால் என்ன‌ என்று ந‌ன்ங்கு தெரிந்த‌ உற‌வுக‌ள் தான்............யாழில் வ‌ந்து தான் உறவுக‌ள்  நாக‌ரிக‌த்தை தெரிந்து கொள்ள‌னும் க‌டை பிடிக்க‌னும் என்று எழுதுவ‌து..........யாழை நேசிக்கும் உற‌வுக‌ள் கூட‌ யாழ் க‌ள‌த்தை விட்டு த‌ள்ளி இருக்க‌ தான் பாப்பின‌ம்............யாழ் வ‌ள‌ர்ச்சிக்கு பெரிதும்  த‌டையா இருந்த‌து எச்ச‌ரிக்கை புள்ளி........ போதும்டா சாமி உந்த‌ விளையாட்டுக்கு நான் வ‌ர‌ வில்லை என்று யாழை விட்டு  ஒதுங்கின‌ உற‌வுக‌ள் ப‌ல‌ர் எச்ச‌ரிக்கை புள்ளி கார‌ண‌மாய் ..............அது தான் மேல‌ விப‌ர‌மாய் எழுதினான் க‌ட‌ந்த‌ கால‌ க‌ச‌ப்பான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ம‌ற‌ந்து மீண்டும் யாழுட‌ன் இணைந்து இருங்க‌ள் என்று............🙏🙏🙏

தொழிநுட்ப‌ம் இப்ப‌ வ‌ள‌ந்த‌ அள‌வு 2006இல் அல்ல‌து 2008இல் வ‌ள‌ர‌ வில்லை..............யாழ் ப‌ல‌ர் க‌ல்வி க‌ற்றுக்கும் பாட‌சாலை போல் கூட‌ இருந்த‌து..............ப‌ல‌ நோய்க்கும் யாழ் க‌ள‌ம் ம‌ருந்தாக‌ இருந்த‌து , அந்த‌ ம‌ருந்து சிரிப்பு க‌ல‌ந்து எழுதும் ந‌கைச்சுவை உற‌வுக‌ளை உற‌வுக‌ள் அன்போடு சிரிக்க‌ வைப்ப‌து இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம்.........இதுக்கு மிஞ்சி நான் ம‌ன‌ம் விட்டு எழுதின‌ ப‌ழைய‌ உற‌வுக‌ளின் மீதான‌ அன்பை பாச‌த்தை என்னால் வெளிப் ப‌டுத்த‌ முடியாது

ந‌ன்றி ❤️🙏

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் மனசுக்கு நல்ல எண்ணங்கள் பையா .......நல்லதே நடக்கட்டும்......!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தலைப்பை ஆரம்பித்த பையனுக்கு நன்றி...யாழில் பலர் எழுதாமல் விட்டுட்டு போனதுக்கு அல்லது போவதற்கு முக்கிய காரணம் அரைத்த மாவையே திரும்ப, திரும்ப அரைப்பதாகும்...உதாரணத்திற்கு போர் முடிந்து இவ்வளவு காலமாகியும் இன்னும் சிங்களவர்கள் செய்த பிழைகளையும், உலக நாடுகள் விட்ட பிழைகளை பற்றி மட்டுமே கதைத்து கொண்டு இருக்கிறோம் ...புலிகள் விட்ட பிழைகளை பற்றி கதைக்க மாட்டோம்....அப்படியே நிக்க வேண்டியது தான் ....அல்லது இன்னும் அதல பாதாளத்திற்கு போய் யாழை பூட்ட வேண்டியது தான். 
மோகன் யாழை விட்டு விலக்கியதே தான் இருந்தால் அடுத்த கட்டத்திற்கு நகராது என்பதால் தான் ....ஆனால், அவர் விலகிய பின்பு தான் என்னும் பாதாளத்தை நோக்கி போகின்றது 
பலர் முன்னைய மாதிரி புது தலைப்புக்கள் ஆரம்பிப்பதையோ அல்லது விவாதிப்பதை விரும்பவில்லை . வயசு போயிட்டுது , பக்குவம் வந்திட்டுது  அல்லது சோம்பல் காரணமாயிருக்கும் 
இதில் எழுதி என்ன பிரயோசனம் என்ற மனநிலையாலும் பலர் எழுதாமல் போய் விடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2022 at 23:48, goshan_che said:

யாழ் க‌ள‌த்தை செல்ல‌ செழிப்பாய் வைத்து இருப்ப‌து எப்ப‌டி?

யாழை உயிர்ப்புடன் வைத்திருப்பது என்பது உறுப்பினர், நிர்வாகம் இரு தரப்பினதும் கூட்டு கடமை.
@Kapithan தவிர ஏனைய உறுப்பினர் மோகன் அண்ணாவின் விலகலின் பின் பொறுப்புடனே எழுதுகிறனர்.

கற்ப்ஸ் மட்டும்தான் ஊரில் சைக்கிளில் போகும் எல்லாரையும் துரத்தும் செல்லபிராணி போல, யாழுக்கு வரும் அத்தனை பேரையும் வம்புக்கு இழுத்தபடி உள்ளார் 🤣. ஆனால் ஏனையோர் கண்ணியமாக விலகி நடப்பதால் இதனால் அதிக பாதிப்பில்லை.

ஆனால் நிர்வாகம் தன் வகிபாகத்தை செய்யவில்லை.

1. நிழலி, இணையவன் ஒரு சேவையாக கருதி மட்டுறுத்தலில் அதிக நேரம் செலவிட வேண்டும்.
2. நிழலி, இணையவன் தம்மை போல இன்னும் இரு மட்டுறுத்தினரையாவது வளர்க்க வேண்டும். எராளன், தனி, சுவி அண்ணா, சுவை போன்ற நிதானமானவர்களில் இருந்து தெரியலாம்.
3. நுணா தன் பொருத்தமின்மையை உணர்ந்து மட்டுறுத்தல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறவேண்டும் (சம்பந்தர் போலன்றி).

இவை நடக்கும் போது, இப்போ இருப்பது போல் அதிக நேரம் செலவழிக்கும் மட்டுவின் மனதுக்கு பிடிக்காத கருத்துகள் நீக்கப்பட்டு, பஜனை மன்றம் போல தொனிக்காமல், பல வகையான கருத்தும் யாழில் பகிர மீண்டும் வாய்ப்பு உருவாகும்.

நான் ஒரு போதும் யாழில் ஏனைய கருத்தாளருடன், கருத்துடன், முரண்பட்டு விலக கூடியவன் அல்ல.
ஆனால் ஒரு நியாயமான நிர்வாகம் உள்ளது என்ற நம்பிக்கை இல்லாத போது கருத்தாடி மினெகெடுவது பைத்தியகாரத்தனம்.

இது எனது கருத்து மட்டுமே. கருத்தாடல் செய்யும் நோக்கம் அறவே இல்லை.

பதில் எழுதி மினகெடவேண்டாம் யாரும்.

கோசான், நீங்களும் கொஞ்ச காலமாய் யாழுக்கு வரவில்லை . வந்தவுடன் நுணா மேல் விஷத்தை கக்குகிறீர்கள்.நீங்கள் வேறு பெயரில் வந்து நுணாவிடம் வெட்டு வாங்கி இருக்க வேண்டும் அல்லது தனிப்படட கோபங்களால் பழி  வாங்க நினைக்கிறீர்கள்...இங்கு கன பேருக்கு நிழலியுடன் பிடிப்பில்லை ...ஆனால் அவர்கள் எல்லோரும் மோகன் போனவுடன் அமைதியாய்த் தான் இருக்கினம்...நீங்கள் நினைத்த நேரத்தில் வருவீர்கள் பின்பு காணாமற் போய் விடுவீர்கள் ஆனால் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மட்டுக்களை மாத்த வேண்டும்...உண்மையில் யாழில் குழப்பத்தை ஏற்படுத்து உங்களை மாதிரி ஆட்கள் தான்.
கற்பிதன் போன்றோர் கருத்துக்கு பதில் கருத்து வைக்க முடிந்தால் வையுங்கள் முடியா விட்டால் போசாமல் இருப்பது நல்லம் ...அவர்களை எழுத வேண்டாம் என்று சொல்ல நீங்கள் யார்?.

  • Like 3
  • Haha 1
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கோசான், நீங்களும் கொஞ்ச காலமாய் யாழுக்கு வரவில்லை . வந்தவுடன் நுணா மேல் விஷத்தை கக்குகிறீர்கள்.நீங்கள் வேறு பெயரில் வந்து நுணாவிடம் வெட்டு வாங்கி இருக்க வேண்டும் அல்லது தனிப்படட கோபங்களால் பழி  வாங்க நினைக்கிறீர்கள்...இங்கு கன பேருக்கு நிழலியுடன் பிடிப்பில்லை ...ஆனால் அவர்கள் எல்லோரும் மோகன் போனவுடன் அமைதியாய்த் தான் இருக்கினம்...நீங்கள் நினைத்த நேரத்தில் வருவீர்கள் பின்பு காணாமற் போய் விடுவீர்கள் ஆனால் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மட்டுக்களை மாத்த வேண்டும்...உண்மையில் யாழில் குழப்பத்தை ஏற்படுத்து உங்களை மாதிரி ஆட்கள் தான்.
கற்பிதன் போன்றோர் கருத்துக்கு பதில் கருத்து வைக்க முடிந்தால் வையுங்கள் முடியா விட்டால் போசாமல் இருப்பது நல்லம் ...அவர்களை எழுத வேண்டாம் என்று சொல்ல நீங்கள் யார்?.

நான் யாரையும் எங்கும் எழுத வேண்டாம் என சொல்லவில்லையே?

உங்களுக்கு நான் ஏன் போனேன் என்பதே தெரியாது ஏனென்றால் என்னை விட ஆடிக்கொருக்கா அமவாசைகொருக்கா வருபவர் நீங்கள்.

வந்து என்ன ஏது என்ன ஏது எண்டு விளங்காமலே எழுதுகிறீர்கள்.

மட்டுவை மாற்றும்படி நான் கோரவில்லை. அதை யாழ்களம் செய்யவே செய்யாது.

நான் மேலே சொன்னது பையன் கேட்ட கேள்விக்கு, சிறி அண்ணா மேலும் என் கருத்தையும் கேட்டதனால் - என் பதில்.

அது என் கருத்து மட்டுமே என மிக தெளிவாகவே கூறி உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

முதலில் தலைப்பை ஆரம்பித்த பையனுக்கு நன்றி...யாழில் பலர் எழுதாமல் விட்டுட்டு போனதுக்கு அல்லது போவதற்கு முக்கிய காரணம் அரைத்த மாவையே திரும்ப, திரும்ப அரைப்பதாகும்...உதாரணத்திற்கு போர் முடிந்து இவ்வளவு காலமாகியும் இன்னும் சிங்களவர்கள் செய்த பிழைகளையும், உலக நாடுகள் விட்ட பிழைகளை பற்றி மட்டுமே கதைத்து கொண்டு இருக்கிறோம் ...புலிகள் விட்ட பிழைகளை பற்றி கதைக்க மாட்டோம்....அப்படியே நிக்க வேண்டியது தான் ....அல்லது இன்னும் அதல பாதாளத்திற்கு போய் யாழை பூட்ட வேண்டியது தான். 
மோகன் யாழை விட்டு விலக்கியதே தான் இருந்தால் அடுத்த கட்டத்திற்கு நகராது என்பதால் தான் ....ஆனால், அவர் விலகிய பின்பு தான் என்னும் பாதாளத்தை நோக்கி போகின்றது 
பலர் முன்னைய மாதிரி புது தலைப்புக்கள் ஆரம்பிப்பதையோ அல்லது விவாதிப்பதை விரும்பவில்லை . வயசு போயிட்டுது , பக்குவம் வந்திட்டுது  அல்லது சோம்பல் காரணமாயிருக்கும் 
இதில் எழுதி என்ன பிரயோசனம் என்ற மனநிலையாலும் பலர் எழுதாமல் போய் விடுகிறார்கள்.

வ‌ருகைக்கும் ப‌திலுக்கும் ந‌ன்றி அக்கா

யாழில் நாம் க‌ட‌ந்து வ‌ந்த‌ கால‌ங்க‌ளை நினைத்து பார்த்தால் அது பெரும் இன்ப‌மான‌ ம‌கிழ்ச்சியான‌ கால‌ம் என்று தான் சொல்லுவேன்..............இதில் ஒரு உண்மைய‌ சொல்ல‌னும் நானும் ஜ‌முனாவும் புருஷ‌ன் பெண்டாட்டி போல அந்த‌ நாட்க‌ளில் தொட‌ர்ந்து போனில் க‌தைப்போம்...........ஜ‌முனா என்னிட‌ம் முத‌ல் கேட்ப்ப‌து  த‌ம்பி யாழுக்கு போனீங்க‌ளா என்று.........என‌து ப‌தில் எப்ப‌வும் ஓம் ❤️🙏.............பாட‌சாலை ப‌டிப்பு முடிஞ்ச‌தும் வீட்டை வ‌ந்து யாழை பார்த்து விட்டு தான் அடுத்த‌ வேலை.............
எப்ப‌டி இருந்த‌ யாழ் இப்ப‌டியா போய் விட்ட‌தே என்று யாழை த‌ன் தாய் வீடு போல‌ நினைச்ச‌வ‌ர்க‌ளுக்கு தான் தெரியும் அத‌ன் வ‌லி 😔

யாழ் என‌க்கு தாத்தா என்று அழைக்க‌ ந‌ல்ல‌ உற‌வை அறிமுக‌ம் செய்து வைச்ச‌து💕

அண்ணா , பெரிய‌ப்பா , த‌லைவ‌ர் , க‌ட்ட‌த்துரை என்று ந‌ல்ல‌ உற‌வுக‌ளை அடையால‌ம் காட்டிய‌தே யாழ் தான்.............🙏🙏🙏

என்ன‌ தான் ரிக்ரொக்  இஸ்த‌கிராம் என்று ப‌ல‌ சோச‌ல் மீடியாக்க‌ள் இருந்தாலும் , க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் யாழில் நாங்க‌ள்  க‌ழித்த‌ ம‌கிழ்ச்சியான‌  பொழுதை போல் வேறு எங்கையும் க‌ழிக்க‌ முடியாது அக்கா ❤️🙏

க‌ட‌ந்த‌கால‌ யாழ்க‌ள‌ ப‌சுமையான‌ நினைவுக‌ளை ஒரு போதும் ம‌ற‌க்க‌ முடியாது............இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு இதேட‌ நிப்பாட்டுறேன்❤️🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பையன்26 said:

வ‌ருகைக்கும் ப‌திலுக்கும் ந‌ன்றி அக்கா

யாழில் நாம் க‌ட‌ந்து வ‌ந்த‌ கால‌ங்க‌ளை நினைத்து பார்த்தால் அது பெரும் இன்ப‌மான‌ ம‌கிழ்ச்சியான‌ கால‌ம் என்று தான் சொல்லுவேன்..............இதில் ஒரு உண்மைய‌ சொல்ல‌னும் நானும் ஜ‌முனாவும் புருஷ‌ன் பெண்டாட்டி போல அந்த‌ நாட்க‌ளில் தொட‌ர்ந்து போனில் க‌தைப்போம்...........ஜ‌முனா என்னிட‌ம் முத‌ல் கேட்ப்ப‌து  த‌ம்பி யாழுக்கு போனீங்க‌ளா என்று.........என‌து ப‌தில் எப்ப‌வும் ஓம் ❤️🙏.............பாட‌சாலை ப‌டிப்பு முடிஞ்ச‌தும் வீட்டை வ‌ந்து யாழை பார்த்து விட்டு தான் அடுத்த‌ வேலை.............
எப்ப‌டி இருந்த‌ யாழ் இப்ப‌டியா போய் விட்ட‌தே என்று யாழை த‌ன் தாய் வீடு போல‌ நினைச்ச‌வ‌ர்க‌ளுக்கு தான் தெரியும் அத‌ன் வ‌லி 😔

யாழ் என‌க்கு தாத்தா என்று அழைக்க‌ ந‌ல்ல‌ உற‌வை அறிமுக‌ம் செய்து வைச்ச‌து💕

அண்ணா , பெரிய‌ப்பா , த‌லைவ‌ர் , க‌ட்ட‌த்துரை என்று ந‌ல்ல‌ உற‌வுக‌ளை அடையால‌ம் காட்டிய‌தே யாழ் தான்.............🙏🙏🙏

என்ன‌ தான் ரிக்ரொக்  இஸ்த‌கிராம் என்று ப‌ல‌ சோச‌ல் மீடியாக்க‌ள் இருந்தாலும் , க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் யாழில் நாங்க‌ள்  க‌ழித்த‌ ம‌கிழ்ச்சியான‌  பொழுதை போல் வேறு எங்கையும் க‌ழிக்க‌ முடியாது அக்கா ❤️🙏

க‌ட‌ந்த‌கால‌ யாழ்க‌ள‌ ப‌சுமையான‌ நினைவுக‌ளை ஒரு போதும் ம‌ற‌க்க‌ முடியாது............இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு இதேட‌ நிப்பாட்டுறேன்❤️🙏

எனக்கும் ஒரே பீலிங்ஸ்தான்.

குறிப்பா கருணா, புள்ளயான் பற்றி @ரதி அக்கா கருத்து எழுத, நாங்கள் அவ மேல பாசத்தோட பாய்ந்து கழுத்தை குதற, அக்கா பதிலுக்கு எங்கட தலைமுடிய பிடிச்சி சுவத்தோட அடிக்க….

எப்படி ஒரு கூட்டு குடும்பம் போல இருந்தனாங்கள்.

நானும் எனக்கும் @Nathamuniக்கும் இடையான bromance பற்றி நினைச்சு பார்கிறேன்.

ஏனோ தெரியவில்லை கண்ணீர் தானா வழியுது🤣

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

எனக்கும் ஒரே பீலிங்ஸ்தான்.

குறிப்பா கருணா, புள்ளயான் பற்றி @ரதி அக்கா கருத்து எழுத, நாங்கள் அவ மேல பாசத்தோட பாய்ந்து கழுத்தை குதற, அக்கா பதிலுக்கு எங்கட தலைமுடிய பிடிச்சி சுவத்தோட அடிக்க….

எப்படி ஒரு கூட்டு குடும்பம் போல இருந்தனாங்கள்.

நானும் எனக்கும் @Nathamuniக்கும் இடையான bromance பற்றி நினைச்சு பார்கிறேன்.

ஏனோ தெரியவில்லை கண்ணீர் தானா வழியுது🤣

2008 யாழில் ம‌கிழ்ச்சியோட‌ போன‌ கால‌ம் , 2009 சோக‌மான‌ ஆண்டு

யாழில் ர‌திய‌க்காவோடு ப‌ல‌ த‌ட‌வை முர‌ன் ப‌ட்டு இருக்கிறேன் , க‌ருணா விடைய‌த்தில் , 2009க்கு முத‌ல் இருந்த‌ யாழ் க‌ள‌ம் வேறு
அப்ப‌ அவ‌ங்க‌ள் க‌ருணாவை ப‌ற்றி சிறுதுளியும் எழுத‌ வில்லை

இதை இதோட‌ நிப்பாட்டுவோம் விற‌த‌ர் 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

2008 யாழில் ம‌கிழ்ச்சியோட‌ போன‌ கால‌ம் , 2009 சோக‌மான‌ ஆண்டு

யாழில் ர‌திய‌க்காவோடு ப‌ல‌ த‌ட‌வை முர‌ன் ப‌ட்டு இருக்கிறேன் , க‌ருணா விடைய‌த்தில் , 2009க்கு முத‌ல் இருந்த‌ யாழ் க‌ள‌ம் வேறு
அப்ப‌ அவ‌ங்க‌ள் க‌ருணாவை ப‌ற்றி சிறுதுளியும் எழுத‌ வில்லை

இதை இதோட‌ நிப்பாட்டுவோம் விற‌த‌ர் 😏

நான் சும்மா பகிடிக்கு சொன்னேன் பையா.

எல்லாரும் திரும்பி வரவேண்டும் என்பதே என் ஆசையும்.

ஆனால் 2009 க்கு முன்னான ஒத்த கருத்தியல் இனி சாத்தியம் இல்லை.

அப்போ எல்லாம் நட்சத்திரன், அர்ஜூன் அண்ணா, நாந்தான், பிறகு மெய்பொருள் காண்பதறிவு என்று சொல்லியபடி ஒருவர், இப்படி சிலர்தான் வேறு கோணத்தில் எழுதுவார்கள்.

ஆனால் 2009 பலரை சுய பரிசோதனைக்கு ஆளாக்கி விட்டது.

அப்படி சிந்திக்க தலைப்பட்ட பலர் இனி யாழில் சேர்ந்து கோஸ்டி கானம் பாட முடியாது என விலகி விட்டனர்.

இன்னும் சிலர் விலக வைக்கப்பட்டனர்.

@கிருபன்ஜி போல சிலர் இழுத்து கொண்டு இருக்கிறனர்.

2009க்கு முன் இன நல அரசியலுக்கான ஊடகம் என்பது ஒற்றைதுவத்தை ஏந்தி பிடிப்பதாக இருந்தது. அதற்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்றே அதுவரை நான் பார்வையாளனாக மட்டும் இருந்தேன்.

2009க்கு பின்னான இன நல அரசியலுக்கான ஊடகம் என்பது கருத்து பல்லினத்துவத்தை ஊக்குவிப்பாதாக அமையவேண்டும். அப்போதான் அடுத்த வழிமுறைகளை பற்றி சிந்திகாகவாவது முடியும்.

ஆனால் முன்பை விட இதற்கு அதிக சகிப்புதன்மையும், திறமையான-மட்டுறுத்தலும், நயமும் (tact) தேவை. மிக கடுமையான நிர்வாக உழைப்பும்.

அதேபோல் கருத்தாளர் எமக்கும் பலத்த கடப்பாடு உண்டு.

புலிகள் வென்று கொண்டிருந்த காலத்தில் ஊடகம் நடத்துவது இலகு.

இப்போ நடத்துவதுதான் கடினம்.

ஆனால் அப்போ போல இப்போ நடத்துவது இயலாத காரியம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையனின் "செல்வ செழிப்பாக "யாழை  வைக்க விடப்படட  வேண்டுகோள் கைமேல் பலன் தந்துள்ளது. சமூகமளிக்காத    சிலரை  மீள வர வைத்துள்ளது. நல் வரவு . மிக்க மகிழ்ச்சி 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

நான் சும்மா பகிடிக்கு சொன்னேன் பையா.

எல்லாரும் திரும்பி வரவேண்டும் என்பதே என் ஆசையும்.

ஆனால் 2009 க்கு முன்னான ஒத்த கருத்தியல் இனி சாத்தியம் இல்லை.

அப்போ எல்லாம் நட்சத்திரன், அர்ஜூன் அண்ணா, நாந்தான், பிறகு மெய்பொருள் காண்பதறிவு என்று சொல்லியபடி ஒருவர், இப்படி சிலர்தான் வேறு கோணத்தில் எழுதுவார்கள்.

ஆனால் 2009 பலரை சுய பரிசோதனைக்கு ஆளாக்கி விட்டது.

அப்படி சிந்திக்க தலைப்பட்ட பலர் இனி யாழில் சேர்ந்து கோஸ்டி கானம் பாட முடியாது என விலகி விட்டனர்.

இன்னும் சிலர் விலக வைக்கப்பட்டனர்.

@கிருபன்ஜி போல சிலர் இழுத்து கொண்டு இருக்கிறனர்.

2009க்கு முன் இன நல அரசியலுக்கான ஊடகம் என்பது ஒற்றைதுவத்தை ஏந்தி பிடிப்பதாக இருந்தது. அதற்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்றே அதுவரை நான் பார்வையாளனாக மட்டும் இருந்தேன்.

2009க்கு பின்னான இன நல அரசியலுக்கான ஊடகம் என்பது கருத்து பல்லினத்துவத்தை ஊக்குவிப்பாதாக அமையவேண்டும். அப்போதான் அடுத்த வழிமுறைகளை பற்றி சிந்திகாகவாவது முடியும்.

ஆனால் முன்பை விட இதற்கு அதிக சகிப்புதன்மையும், திறமையான-மட்டுறுத்தலும், நயமும் (tact) தேவை. மிக கடுமையான நிர்வாக உழைப்பும்.

அதேபோல் கருத்தாளர் எமக்கும் பலத்த கடப்பாடு உண்டு.

புலிகள் வென்று கொண்டிருந்த காலத்தில் ஊடகம் நடத்துவது இலகு.

இப்போ நடத்துவதுதான் கடினம்.

ஆனால் அப்போ போல இப்போ நடத்துவது இயலாத காரியம்.

 

கீரைக்கடைக்கும் எதிர்கடைவேண்டும், பல்வேறுவிதமான கருத்துகள்தான் ஒரு திரியினை சுவாரசியமாக கொண்டு செல்வதற்கு காரணமாகவுள்ளது, ஒவ்வொருவரும் தமது கருத்துகளில் அதிகமான நம்பிக்கையுடன் இருப்பார்கள் .

We don't trade the market, we trade our believes என Dr Van Tharp கூறுகிறார்.

எமது நம்பிக்கைகள்தான் கருத்துகளாக, செயல்களாக வெளி வருகிறது, சில மதத்தவர்களின் நம்பிக்கைகளை பார்க்கும் போது மற்றவர்களுக்கு, இவர்கள் சொந்தமாக சிந்திக்க மாட்டார்களா என தோன்றும், அது அவர்களின் நம்பிக்கை.

ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் அனைவரது கருத்துகளும் அவரவருக்கு சரியானது, அரிதாக சில சமயம் சிலரது கருத்து சிலரது கருத்துடன் ஒப்பீட்டளவில் ஒத்து போகிறது. 

சில நேரம் ஒருவரது கருத்து புரியாவிட்டால், மற்றவர் தேவையில்லாமலே கோபப்படுகிறார்.

யாழ்பானத்திற்கு சென்ற புலம்பெயர் தமிழர் மதுபான சாலையில் ஆங்கிலத்தில்  பேசிக்கொண்டிருந்ததனை அவர்களுக்கு பக்கத்திலிருந்த இளஞ்ஞர் தாங்கமுடியாமல் போத்தலால் தலையில் தாக்கியமாதிரி, சில சமயம் அதுவரை எந்த வித கருத்து பகிராமல் இருந்த ஒருவர் திடீரென கருத்து தாக்கல் செய்வார்.

நானும் ஒரு குற்றவாளிதான். மனிதர்கள் அனைவருக்கும் இந்த சிக்கல் உண்டு, இயந்திரத்திற்குதான் உணர்ச்சியில்லை, மட்டுகளும் மனிதர்களே.

இந்த வகை தூண்டல்களை சிறுவயதில் ஏற்பட்ட ஏமாற்றம் என மார்க் டக்ளஸ் கூறுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

நானும் எனக்கும் @Nathamuniக்கும் இடையான bromance பற்றி நினைச்சு பார்கிறேன்.

ஏனோ தெரியவில்லை கண்ணீர் தானா வழியுது🤣

Bromance a close but non-sexual relationship between two men.

தெய்வமே....உங்க கண்ணால  வடியிற கணணீரால கரோவில கரை புரண்டோடுது வெள்ளம்.

***

அது சரி.... எல்லாவித விமர்சனத்துக்கும், மட்டுக்கள் அமைதியாக இருப்பதுக்கு காரணம்...... அடுத்தாண்டு மார்ச்சில் தளத்துக்கு சங்கு தான் போல....

நாலு மாசம்....

அதன் கராணமாகவே..... எனது வரவும், கருத்துப்பகிர்வும் மட்டுடன்.....

நம்மால நடந்தது, என்று வரக்கூடாதென்று நல்லெண்ணத்துடன்.... தான்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

Bromance a close but non-sexual relationship between two men.

தெய்வமே....உங்க கண்ணால  வடியிற கணணீரால கரோவில கரை புரண்டோடுது வெள்ளம்.

***

அது சரி.... எல்லாவித விமர்சனத்துக்கும், மட்டுக்கள் அமைதியாக இருப்பதுக்கு காரணம்...... அடுத்தாண்டு மார்ச்சில் தளத்துக்கு சங்கு தான் போல....

நாலு மாசம்....

அதன் கராணமாகவே..... எனது வரவும், கருத்துப்பகிர்வும் மட்டுடன்.....

நம்மால நடந்தது, என்று வரக்கூடாதென்று நல்லெண்ணத்துடன்.... தான்.

நாதம்,

சுய தணிக்கையோடு மார்ச் மாதத்தைக் கடந்து விட்டால் யாழ் களத்திற்கு மார்க்கண்டேய வரமென்று கருதுகிறேன். ஆனால், ஆட்களைப் பார்வையாளராகவேனும் அதிகம் வரவைத்தால் தான் நிர்வாகத்தினருக்கு தாம் ஒரு பயனுள்ள களத்தை நடத்துகிறோம் என்ற இன்ஸ்பிரேஷன் வரும்!

என்னுடைய ஐடியா: நீங்களிருவரும் உங்கள் புறோமான்சை மெது மெதுவாக ஆரம்பியுங்கள். எல்லை மீறும் போல தெரிந்தால் நானோ யாரோ வந்து ஒரு விசில் ஊதுவோம், cue வைப் புரிந்து கொண்டு dial down செய்யுங்கள்.

பி.கு: எப்பவும் நான் கோசானோடு உங்களைக் கோர்த்து விடுகிறேன் என்ற சந்தேகம் உங்களுக்கிருப்பதால், உங்கள் புறோமான்ஸ் பரிமாற்றங்களில் நான் கருத்தெதுவும் பதியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு சும்மாயிருப்பேனென உறுதி தருகிறேன்!😎

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.