Jump to content

யாழ் க‌ள‌த்தை செல்ல‌ செழிப்பாய் வைத்து இருப்ப‌து எப்ப‌டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2022 at 00:48, goshan_che said:

3. நுணா தன் பொருத்தமின்மையை உணர்ந்து மட்டுறுத்தல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறவேண்டும் (சம்பந்தர் போலன்றி).

நுணாவிலான் மட்டுறுத்தினராக இருப்பதில் தங்களுக்கு என்ன சிக்கல்?

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

யாழ் க‌ள‌த்தை செல்ல‌ செழிப்பாய் வைத்து இருப்ப‌து எப்ப‌டி? யாழை உயிர்ப்புடன் வைத்திருப்பது என்பது உறுப்பினர், நிர்வாகம் இரு தரப்பினதும் கூட்டு கடமை. @Kapithan தவிர ஏனைய உறுப்பினர் மோகன்

பையன்26

யாழ் இணைய‌த்த‌ள‌ம் ,  யாழ் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வ‌லு சேர்த்த‌தை யாரும் எளிதில் ம‌ற‌க்க‌ மாட்டின‌ம் , எம் போராட்ட‌ வ‌ர‌லாறு அத்த‌னையும் யாழில் இருப்ப‌து ம‌கிழ்ச்சி , க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் யா

ராசவன்னியன்

பழைய யாழின் விறுவிறுப்பிற்கான காரணிகள் இப்போது இல்லை.  இனியும் வருமா? என கூற இயலாது. பலதரப்பட்ட சமூக வலைதள வடிவங்கள் இருப்பதால், பொது சனங்கள் தங்களுக்கு வசதியான பிடித்த தளங்களை பாவிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நுணாவிலான் மட்டுறுத்தினராக இருப்பதில் தங்களுக்கு என்ன சிக்கல்?

@goshan_che‘ யின்  கருத்தை வெட்டினால்… மட்டுறுத்தினர் சரியில்லை என்பார். 😎
முன்பு கொஞ்ச நாள்,   @நிழலி யையும் திட்டிக் கொண்டு திரிந்தவர். 
இப்ப புதுசாய்…. @nunaviIan  வந்திருக்கிறார். 😁
எல்லாம் உக்ரைன் சண்டைதான் காரணம். 😜

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2022 at 00:32, Kapithan said:

கோசானுக்காக; யாராவது மூவர் எனது வருகையை விரும்பவில்லை என பகிரங்கமாக கூறட்டும். நான் யாழ் களத்தில் இருந்து விலகுகிறேன். 

முதலில் இந்த சிவாஜி கணேசன் ரேஞ்சில் டிராமா போடுவதை விடுங்கள் கற்ப்ஸ்.

உங்களை வரவேண்டாம் என்று நான் சொல்லவில்லை எங்கும். அந்தளவுக்கு நீங்கள் பெரிய அப்பாடக்கரும் இல்லை🤣.

நீங்கள் ஒவ்வொரு சைக்கிளாக துரத்தினாலும், ஆட்கள் தெளிவாக உங்களை கையாள்வதால் - அதனால் ஒரு பிரச்சனையும் இல்லை என்றே எழுதியுள்ளேன்.

மற்றும் படி நீங்கள் தொடர்ந்து தாழும் எழுத வேண்டும் மீராவும், பெருமாளும் உங்கள் சாரத்தையே எடுத்து உங்களுக்கு தலைப்பாகை கட்டி விடுவதை ரசிக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

On 13/11/2022 at 14:41, Kapithan said:

உத ஒருக்கா கோசானிடம் கூறுங்கள். புண்ணியமாகப் போகும். 🙏

 

 

On 13/11/2022 at 14:47, குமாரசாமி said:

இன்னொருவருக்காக இன்னொருவர் ஏன் யாழ்களத்தை விட்டு நீங்க வேண்டும்?

யாழ்களத்திற்காக மற்றவர்கள் தம்மை மாற்ற வேண்டும்.

 

On 13/11/2022 at 14:58, தமிழ் சிறி said:

“பெட்றோமக்ஸ்” லைட்டு தான்…. வேணும் எண்டு, அடம் பிடிக்கக் கூடாது. 😂

உங்கள் இருவருக்கும் விருப்ப ஓய்வு எண்டால் என்ன எண்டு தெரியும்தானே? யாழை சீர்படுத்த என்ன செய்யலாம் என்பது கேள்வி. எனது பரிந்துரைகளில் அதுவும் ஒன்று.

(அதற்கு சில விருப்ப புள்ளிகள் வீழ்ந்திருப்பதை காண்க. ஆகவே இது என் கருத்து மட்டும் அல்ல).

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

முதலில் இந்த சிவாஜி கணேசன் ரேஞ்சில் டிராமா போடுவதை விடுங்கள் கற்ப்ஸ்.

உங்களை வரவேண்டாம் என்று நான் சொல்லவில்லை எங்கும். அந்தளவுக்கு நீங்கள் பெரிய அப்பாடக்கரும் இல்லை🤣.

நீங்கள் ஒவ்வொரு சைக்கிளாக துரத்தினாலும், ஆட்கள் தெளிவாக உங்களை கையாள்வதால் - அதனால் ஒரு பிரச்சனையும் இல்லை என்றே எழுதியுள்ளேன்.

மற்றும் படி நீங்கள் தொடர்ந்து தாழும் எழுத வேண்டும் மீராவும், பெருமாளும் உங்கள் சாரத்தையே எடுத்து உங்களுக்கு தலைப்பாகை கட்டி விடுவதை ரசிக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

ஏதோ கருகின வாசனை வருகுது கோசான். எதுக்கும் ஒருக்கா சுற்றுமுற்றும் பாருங்கோ. 

😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2022 at 00:00, குமாரசாமி said:

நுணாவிலான் மட்டுறுத்தினராக இருப்பதில் தங்களுக்கு என்ன சிக்கல்?

ஒன்றா, இரெண்டா காரணங்கள்…எல்லாம் எழுதவே ஓர் நாள் போதுமா….

ஆனால் அப்படி செய்வது தேவையில்லை என நினைக்கிறேன் - ஏன் என்றால் நான் என்ன எழுதினாலும் அது என் பார்வை (இங்கிலீசில் சொன்னால் ஒப்பீனியன் 🤣).

ஆகவேதான் தானாக விலகினால் நல்லம் என எழுதினேன். 

இதை நிர்வாகம் ஒரு நாளும் நடைமுறைப்படுத்தாது.

ஆகவேதான் அவராக புரிந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பில் எழுதினேன்.

இங்கே எல்லாரும் யாழில் எழுதும் வகையை, தொனியை ஏன் மாற்றினோம்? யாழ் நிலைக்க வேண்டும் என.

நான் எழுதுதை வெகுவாக குறைத்தது கூட இதனால்தான்.

அதே போல் நுணாவும் ஒரு தன் வகிபாகம் குறித்து ஒரு மீள்பார்வை செய்ய வேண்டும் என்பது என் கருத்து.

கருத்து மட்டுமே.

On 14/11/2022 at 02:42, தமிழ் சிறி said:

@goshan_che‘ யின்  கருத்தை வெட்டினால்… மட்டுறுத்தினர் சரியில்லை என்பார். 😎
முன்பு கொஞ்ச நாள்,   @நிழலி யையும் திட்டிக் கொண்டு திரிந்தவர். 
இப்ப புதுசாய்…. @nunaviIan  வந்திருக்கிறார். 😁
எல்லாம் உக்ரைன் சண்டைதான் காரணம். 😜

அதற்கான காரணமும், அதன்பால் ஏற்பட்ட மாற்றங்களும் உங்களுக்கு புலப்படவில்லை என்றால் நான் எதுவும் செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

ஏதோ கருகின வாசனை வருகுது கோசான். எதுக்கும் ஒருக்கா சுற்றுமுற்றும் பாருங்கோ. 

😀

நீங்கள் சொன்ன சுமந்திரன் இலங்கைக்கு கூட்டி வந்த அமெரிக்க படைகள் ரொட்டி சுடுகிறார்களோ🤣.

அடுத்த கிழமை - if I feel like it ( நானும் ரெளடிதான்.. இங்கிலிபீசு…இங்கிலிபீசு) சம்பாசணையை தொடரலாம், தொடராமலும் விடலாம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய யாழின் விறுவிறுப்பிற்கான காரணிகள் இப்போது இல்லை.  இனியும் வருமா? என கூற இயலாது.

பலதரப்பட்ட சமூக வலைதள வடிவங்கள் இருப்பதால், பொது சனங்கள் தங்களுக்கு வசதியான பிடித்த தளங்களை பாவிக்கிறார்கள்.

இந்த யாஹூ, எம்எஸென், ஆர்குட் போன்றவைகள் இன்னும் இருக்கிறதா? அதுபோல தான்..

காலங்கள் செல்ல செல்ல தொடர்பாடல் முறைகளும் மாற்றம் பெறுகின்றன.

நாமும் யாழில் பயணித்து பார்க்கலாம்..! 😉

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

உங்கள் இருவருக்கும் விருப்ப ஓய்வு எண்டால் என்ன எண்டு தெரியும்தானே? யாழை சீர்படுத்த என்ன செய்யலாம் என்பது கேள்வி. எனது பரிந்துரைகளில் அதுவும் ஒன்று.

(அதற்கு சில விருப்ப புள்ளிகள் வீழ்ந்திருப்பதை காண்க. ஆகவே இது என் கருத்து மட்டும் அல்ல).

@goshan_che நீங்கள்  "அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும்".. முடிச்சு  போடுகின்றீர்கள். 😂
உங்களை, யாழில்.. நீண்ட நாட்களின் பின் கண்ட மகிழ்ச்யில்  🥰
போடப் பட்ட   விருப்ப புள்ளிகளே அவை. 👈

நீங்கள் நினைத்து,  சந்தோசப் படுகிற மாதிரி...  விருப்ப ஓய்வுக்கு  விழுந்தவை அல்ல. 🤣
"அவல், என்று  நினைத்து...  வெறும் உரலை,  இடிக்கக் கூடாது."  😛

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

பழைய யாழின் விறுவிறுப்பிற்கான காரணிகள் இப்போது இல்லை.  இனியும் வருமா? என கூற இயலாது.

பலதரப்பட்ட சமூக வலைதள வடிவங்கள் இருப்பதால், பொது சனங்கள் தங்களுக்கு வசதியான பிடித்த தளங்களை பாவிக்கிறார்கள்.

இந்த யாஹூ, எம்எஸென், ஆர்குட் போன்றவைகள் இன்னும் இருக்கிறதா? அதுபோல தான்..

காலங்கள் செல்ல செல்ல தொடர்பாடல் முறைகளும் மாற்றம் பெறுகின்றன.

நாமும் யாழில் பயணித்து பார்க்கலாம்..! 😉

யதார்த்தமான கருத்து....👍 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

பழைய யாழின் விறுவிறுப்பிற்கான காரணிகள் இப்போது இல்லை.  இனியும் வருமா? என கூற இயலாது.

பலதரப்பட்ட சமூக வலைதள வடிவங்கள் இருப்பதால், பொது சனங்கள் தங்களுக்கு வசதியான பிடித்த தளங்களை பாவிக்கிறார்கள்.

இந்த யாஹூ, எம்எஸென், ஆர்குட் போன்றவைகள் இன்னும் இருக்கிறதா? அதுபோல தான்..

காலங்கள் செல்ல செல்ல தொடர்பாடல் முறைகளும் மாற்றம் பெறுகின்றன.

நாமும் யாழில் பயணித்து பார்க்கலாம்..! 😉

நீங்கள் சொல்வது சரியே ஆகினும், நீங்கள் சொன்னவை எல்லாம் வியாபார நோக்கில் உருவானவை, கல்லா களை கட்டவில்லை என்றால் கடையை மூடி விடுவதை தவிர வேறு வழியில்லை.

ஆனால் யாழ் அப்படி அல்ல. இப்போதும் சந்தா கட்ட பலர் தயாராக உள்ள அமைப்பு.

என்னை பொறுத்தவரை ஈழத்தமிழர் நாம் பல நேரங்களில் விடும் பிழைகள் மூன்று.

1. ஒரு விசயம் ஆரம்பத்தில் நன்றாக நடந்தால் - அதை ஒரு போதும் காலத்துக்கு ஏற்ப மாற்ற மாட்டோம். பின்னாளில் அது சுணங்குவதாக தெரிந்தாலும்.

2. அடுத்து தனி மனிதர்கள் நமக்கு எல்லோருக்கும் expiry date உண்டு என்பதை மறந்து - கதிரை ஒன்று கிடைத்து விட்டால் - அதில் இறுமாந்து போய் - அப்படியே அதை கட்டி பிடித்து கொண்டு அதிகாரம் பண்ணுவோம். இறக்கும் வரை.

3. இதன் காரணமாக - இளையவர்களோ, புதிய சிந்தனையோ உள் வாங்க படாமல் - அமைப்புகள் “தேங்கிய குட்டை” யாகி விடும்.

எனது பார்வையில் - இங்கேயும் அதுவே நடக்கிறது.

தேசிய அரசியலிலேயே துடுபிழந்த படகாக இருக்கும் நாம் யாழில் அதிகம் எதிர்பார்க்க முடியாதுதான்.  பார்க்கலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

@goshan_che நீங்கள்  "அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும்".. முடிச்சு  போடுகின்றீர்கள். 😂
உங்களை, யாழில்.. நீண்ட நாட்களின் பின் கண்ட மகிழ்ச்யில்  🥰
போடப் பட்ட   விருப்ப புள்ளிகளே அவை. 👈

நீங்கள் நினைத்து,  சந்தோசப் படுகிற மாதிரி...  விருப்ப ஓய்வுக்கு  விழுந்தவை அல்ல. 🤣
"அவல், என்று  நினைத்து...  வெறும் உரலை,  இடிக்கக் கூடாது."  😛

❤️ ஆனால் மிச்சம் பேர் ஏன் குத்தினவை என்பதை நீங்கள் சொல்ல முடியாதுதானே.

பொதுவாக பச்சை கருத்துக்குதானே குத்துவது. ஆளுக்கு இல்லையே.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நீங்கள் சொல்வது சரியே ஆகினும், நீங்கள் சொன்னவை எல்லாம் வியாபார நோக்கில் உருவானவை, கல்லா களை கட்டவில்லை என்றால் கடையை மூடி விடுவதை தவிர வேறு வழியில்லை.

ஆனால் யாழ் அப்படி அல்ல. இப்போதும் சந்தா கட்ட பலர் தயாராக உள்ள அமைப்பு.

என்னை பொறுத்தவரை ஈழத்தமிழர் நாம் பல நேரங்களில் விடும் பிழைகள் மூன்று.

1. ஒரு விசயம் ஆரம்பத்தில் நன்றாக நடந்தால் - அதை ஒரு போதும் காலத்துக்கு ஏற்ப மாற்ற மாட்டோம். பின்னாளில் அது சுணங்குவதாக தெரிந்தாலும்.

2. அடுத்து தனி மனிதர்கள் நமக்கு எல்லோருக்கும் expiry date உண்டு என்பதை மறந்து - கதிரை ஒன்று கிடைத்து விட்டால் - அதில் இறுமாந்து போய் - அப்படியே அதை கட்டி பிடித்து கொண்டு அதிகாரம் பண்ணுவோம். இறக்கும் வரை.

3. இதன் காரணமாக - இளையவர்களோ, புதிய சிந்தனையோ உள் வாங்க படாமல் - அமைப்புகள் “தேங்கிய குட்டை” யாகி விடும்.

எனது பார்வையில் - இங்கேயும் அதுவே நடக்கிறது.

தேசிய அரசியலிலேயே துடுபிழந்த படகாக இருக்கும் நாம் யாழில் அதிகம் எதிர்பார்க்க முடியாதுதான்.  பார்க்கலாம்.

 

உண்மை சகோ. (நன்றி மீண்டும் எனது நேர மிச்சத்துக்கு🤣)

பல அமைப்புக்கள்  இயக்கங்கள்  ஒன்றியங்கள்  காணாமல்  போனதற்கு  இவையே  காரணம்

இது எழுத்தல்ல எனது அனுபவங்கள்

அநேகமாக தலைவர்  சொன்னது  தான்

அவர்கள்  பார்த்துக்கொள்வார்கள் என்ற  மனப்பான்மை  கூடாது

அவ்வாறு எதிர்பார்த்து  மற்றவர்கள்  தலையில்  எல்லாவற்றையும் கட்டிவிட்டு

ஒதுங்கியிருந்து வேடிக்கை மட்டும் பார்க்கும்

இனமோ ஊரோ ஏன் குடும்பமோ உருப்படாது

(எனது கருத்தை பின்னர் எழுதுகின்றேன் தம்பி  பையன்)

 

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

பழைய யாழின் விறுவிறுப்பிற்கான காரணிகள் இப்போது இல்லை.  இனியும் வருமா? என கூற இயலாது.

பலதரப்பட்ட சமூக வலைதள வடிவங்கள் இருப்பதால், பொது சனங்கள் தங்களுக்கு வசதியான பிடித்த தளங்களை பாவிக்கிறார்கள்.

இந்த யாஹூ, எம்எஸென், ஆர்குட் போன்றவைகள் இன்னும் இருக்கிறதா? அதுபோல தான்..

காலங்கள் செல்ல செல்ல தொடர்பாடல் முறைகளும் மாற்றம் பெறுகின்றன.

நாமும் யாழில் பயணித்து பார்க்கலாம்..! 😉

வ‌ண‌க்க‌ம் ஜ‌யா
இது என‌து த‌னிப்ப‌ட்ட‌ க‌ருத்து
2009ம் ஆண்டு ஈழ‌த்தில் ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்ட பிற‌க்கும் யாழ் க‌ள‌ம் செழ்ழ‌ செழிப்பாய் தான் இருந்த‌து............ப‌ழைய‌ உற‌வுக‌ள் ப‌ல‌ர் தொட‌ர்தும் யாழில் இணைந்து இருந்தார்க‌ள் எழுதினார்க‌ள் ப‌ம்ப‌ல் அடித்தார்க‌ள்.........மோக‌ன் அண்ணா இடையில் யாழ்க‌ள‌த்தை மூட‌ப் போகிறேன் என்று அறிவித்தார்............மோக‌ன் அண்ணாவுக்கு யார் தொல்லை கொடுத்தார்க‌ள் என்று என‌க்கு தெரியாது

பின்னைய‌ கால‌ங்க‌ளில் புது நிர்வாக‌ம் புது விதிமுறைக‌ள் என்று ப‌ல‌த‌ சொல்லிட்டு போக‌லாம்...........யாழில் எழுதுப‌வ‌ர்க‌ள் நாக‌ரிக‌ம் என்றால் என்ன‌ என்று ந‌ன்ங்கு தெரிந்த‌ உற‌வுக‌ள் தான்............யாழில் வ‌ந்து தான் உறவுக‌ள்  நாக‌ரிக‌த்தை தெரிந்து கொள்ள‌னும் க‌டை பிடிக்க‌னும் என்று எழுதுவ‌து..........யாழை நேசிக்கும் உற‌வுக‌ள் கூட‌ யாழ் க‌ள‌த்தை விட்டு த‌ள்ளி இருக்க‌ தான் பாப்பின‌ம்............யாழ் வ‌ள‌ர்ச்சிக்கு பெரிதும்  த‌டையா இருந்த‌து எச்ச‌ரிக்கை புள்ளி........ போதும்டா சாமி உந்த‌ விளையாட்டுக்கு நான் வ‌ர‌ வில்லை என்று யாழை விட்டு  ஒதுங்கின‌ உற‌வுக‌ள் ப‌ல‌ர் எச்ச‌ரிக்கை புள்ளி கார‌ண‌மாய் ..............அது தான் மேல‌ விப‌ர‌மாய் எழுதினான் க‌ட‌ந்த‌ கால‌ க‌ச‌ப்பான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ம‌ற‌ந்து மீண்டும் யாழுட‌ன் இணைந்து இருங்க‌ள் என்று............🙏🙏🙏

தொழிநுட்ப‌ம் இப்ப‌ வ‌ள‌ந்த‌ அள‌வு 2006இல் அல்ல‌து 2008இல் வ‌ள‌ர‌ வில்லை..............யாழ் ப‌ல‌ர் க‌ல்வி க‌ற்றுக்கும் பாட‌சாலை போல் கூட‌ இருந்த‌து..............ப‌ல‌ நோய்க்கும் யாழ் க‌ள‌ம் ம‌ருந்தாக‌ இருந்த‌து , அந்த‌ ம‌ருந்து சிரிப்பு க‌ல‌ந்து எழுதும் ந‌கைச்சுவை உற‌வுக‌ளை உற‌வுக‌ள் அன்போடு சிரிக்க‌ வைப்ப‌து இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம்.........இதுக்கு மிஞ்சி நான் ம‌ன‌ம் விட்டு எழுதின‌ ப‌ழைய‌ உற‌வுக‌ளின் மீதான‌ அன்பை பாச‌த்தை என்னால் வெளிப் ப‌டுத்த‌ முடியாது

ந‌ன்றி ❤️🙏

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் மனசுக்கு நல்ல எண்ணங்கள் பையா .......நல்லதே நடக்கட்டும்......!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தலைப்பை ஆரம்பித்த பையனுக்கு நன்றி...யாழில் பலர் எழுதாமல் விட்டுட்டு போனதுக்கு அல்லது போவதற்கு முக்கிய காரணம் அரைத்த மாவையே திரும்ப, திரும்ப அரைப்பதாகும்...உதாரணத்திற்கு போர் முடிந்து இவ்வளவு காலமாகியும் இன்னும் சிங்களவர்கள் செய்த பிழைகளையும், உலக நாடுகள் விட்ட பிழைகளை பற்றி மட்டுமே கதைத்து கொண்டு இருக்கிறோம் ...புலிகள் விட்ட பிழைகளை பற்றி கதைக்க மாட்டோம்....அப்படியே நிக்க வேண்டியது தான் ....அல்லது இன்னும் அதல பாதாளத்திற்கு போய் யாழை பூட்ட வேண்டியது தான். 
மோகன் யாழை விட்டு விலக்கியதே தான் இருந்தால் அடுத்த கட்டத்திற்கு நகராது என்பதால் தான் ....ஆனால், அவர் விலகிய பின்பு தான் என்னும் பாதாளத்தை நோக்கி போகின்றது 
பலர் முன்னைய மாதிரி புது தலைப்புக்கள் ஆரம்பிப்பதையோ அல்லது விவாதிப்பதை விரும்பவில்லை . வயசு போயிட்டுது , பக்குவம் வந்திட்டுது  அல்லது சோம்பல் காரணமாயிருக்கும் 
இதில் எழுதி என்ன பிரயோசனம் என்ற மனநிலையாலும் பலர் எழுதாமல் போய் விடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2022 at 23:48, goshan_che said:

யாழ் க‌ள‌த்தை செல்ல‌ செழிப்பாய் வைத்து இருப்ப‌து எப்ப‌டி?

யாழை உயிர்ப்புடன் வைத்திருப்பது என்பது உறுப்பினர், நிர்வாகம் இரு தரப்பினதும் கூட்டு கடமை.
@Kapithan தவிர ஏனைய உறுப்பினர் மோகன் அண்ணாவின் விலகலின் பின் பொறுப்புடனே எழுதுகிறனர்.

கற்ப்ஸ் மட்டும்தான் ஊரில் சைக்கிளில் போகும் எல்லாரையும் துரத்தும் செல்லபிராணி போல, யாழுக்கு வரும் அத்தனை பேரையும் வம்புக்கு இழுத்தபடி உள்ளார் 🤣. ஆனால் ஏனையோர் கண்ணியமாக விலகி நடப்பதால் இதனால் அதிக பாதிப்பில்லை.

ஆனால் நிர்வாகம் தன் வகிபாகத்தை செய்யவில்லை.

1. நிழலி, இணையவன் ஒரு சேவையாக கருதி மட்டுறுத்தலில் அதிக நேரம் செலவிட வேண்டும்.
2. நிழலி, இணையவன் தம்மை போல இன்னும் இரு மட்டுறுத்தினரையாவது வளர்க்க வேண்டும். எராளன், தனி, சுவி அண்ணா, சுவை போன்ற நிதானமானவர்களில் இருந்து தெரியலாம்.
3. நுணா தன் பொருத்தமின்மையை உணர்ந்து மட்டுறுத்தல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறவேண்டும் (சம்பந்தர் போலன்றி).

இவை நடக்கும் போது, இப்போ இருப்பது போல் அதிக நேரம் செலவழிக்கும் மட்டுவின் மனதுக்கு பிடிக்காத கருத்துகள் நீக்கப்பட்டு, பஜனை மன்றம் போல தொனிக்காமல், பல வகையான கருத்தும் யாழில் பகிர மீண்டும் வாய்ப்பு உருவாகும்.

நான் ஒரு போதும் யாழில் ஏனைய கருத்தாளருடன், கருத்துடன், முரண்பட்டு விலக கூடியவன் அல்ல.
ஆனால் ஒரு நியாயமான நிர்வாகம் உள்ளது என்ற நம்பிக்கை இல்லாத போது கருத்தாடி மினெகெடுவது பைத்தியகாரத்தனம்.

இது எனது கருத்து மட்டுமே. கருத்தாடல் செய்யும் நோக்கம் அறவே இல்லை.

பதில் எழுதி மினகெடவேண்டாம் யாரும்.

கோசான், நீங்களும் கொஞ்ச காலமாய் யாழுக்கு வரவில்லை . வந்தவுடன் நுணா மேல் விஷத்தை கக்குகிறீர்கள்.நீங்கள் வேறு பெயரில் வந்து நுணாவிடம் வெட்டு வாங்கி இருக்க வேண்டும் அல்லது தனிப்படட கோபங்களால் பழி  வாங்க நினைக்கிறீர்கள்...இங்கு கன பேருக்கு நிழலியுடன் பிடிப்பில்லை ...ஆனால் அவர்கள் எல்லோரும் மோகன் போனவுடன் அமைதியாய்த் தான் இருக்கினம்...நீங்கள் நினைத்த நேரத்தில் வருவீர்கள் பின்பு காணாமற் போய் விடுவீர்கள் ஆனால் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மட்டுக்களை மாத்த வேண்டும்...உண்மையில் யாழில் குழப்பத்தை ஏற்படுத்து உங்களை மாதிரி ஆட்கள் தான்.
கற்பிதன் போன்றோர் கருத்துக்கு பதில் கருத்து வைக்க முடிந்தால் வையுங்கள் முடியா விட்டால் போசாமல் இருப்பது நல்லம் ...அவர்களை எழுத வேண்டாம் என்று சொல்ல நீங்கள் யார்?.

  • Like 3
  • Haha 1
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கோசான், நீங்களும் கொஞ்ச காலமாய் யாழுக்கு வரவில்லை . வந்தவுடன் நுணா மேல் விஷத்தை கக்குகிறீர்கள்.நீங்கள் வேறு பெயரில் வந்து நுணாவிடம் வெட்டு வாங்கி இருக்க வேண்டும் அல்லது தனிப்படட கோபங்களால் பழி  வாங்க நினைக்கிறீர்கள்...இங்கு கன பேருக்கு நிழலியுடன் பிடிப்பில்லை ...ஆனால் அவர்கள் எல்லோரும் மோகன் போனவுடன் அமைதியாய்த் தான் இருக்கினம்...நீங்கள் நினைத்த நேரத்தில் வருவீர்கள் பின்பு காணாமற் போய் விடுவீர்கள் ஆனால் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மட்டுக்களை மாத்த வேண்டும்...உண்மையில் யாழில் குழப்பத்தை ஏற்படுத்து உங்களை மாதிரி ஆட்கள் தான்.
கற்பிதன் போன்றோர் கருத்துக்கு பதில் கருத்து வைக்க முடிந்தால் வையுங்கள் முடியா விட்டால் போசாமல் இருப்பது நல்லம் ...அவர்களை எழுத வேண்டாம் என்று சொல்ல நீங்கள் யார்?.

நான் யாரையும் எங்கும் எழுத வேண்டாம் என சொல்லவில்லையே?

உங்களுக்கு நான் ஏன் போனேன் என்பதே தெரியாது ஏனென்றால் என்னை விட ஆடிக்கொருக்கா அமவாசைகொருக்கா வருபவர் நீங்கள்.

வந்து என்ன ஏது என்ன ஏது எண்டு விளங்காமலே எழுதுகிறீர்கள்.

மட்டுவை மாற்றும்படி நான் கோரவில்லை. அதை யாழ்களம் செய்யவே செய்யாது.

நான் மேலே சொன்னது பையன் கேட்ட கேள்விக்கு, சிறி அண்ணா மேலும் என் கருத்தையும் கேட்டதனால் - என் பதில்.

அது என் கருத்து மட்டுமே என மிக தெளிவாகவே கூறி உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

முதலில் தலைப்பை ஆரம்பித்த பையனுக்கு நன்றி...யாழில் பலர் எழுதாமல் விட்டுட்டு போனதுக்கு அல்லது போவதற்கு முக்கிய காரணம் அரைத்த மாவையே திரும்ப, திரும்ப அரைப்பதாகும்...உதாரணத்திற்கு போர் முடிந்து இவ்வளவு காலமாகியும் இன்னும் சிங்களவர்கள் செய்த பிழைகளையும், உலக நாடுகள் விட்ட பிழைகளை பற்றி மட்டுமே கதைத்து கொண்டு இருக்கிறோம் ...புலிகள் விட்ட பிழைகளை பற்றி கதைக்க மாட்டோம்....அப்படியே நிக்க வேண்டியது தான் ....அல்லது இன்னும் அதல பாதாளத்திற்கு போய் யாழை பூட்ட வேண்டியது தான். 
மோகன் யாழை விட்டு விலக்கியதே தான் இருந்தால் அடுத்த கட்டத்திற்கு நகராது என்பதால் தான் ....ஆனால், அவர் விலகிய பின்பு தான் என்னும் பாதாளத்தை நோக்கி போகின்றது 
பலர் முன்னைய மாதிரி புது தலைப்புக்கள் ஆரம்பிப்பதையோ அல்லது விவாதிப்பதை விரும்பவில்லை . வயசு போயிட்டுது , பக்குவம் வந்திட்டுது  அல்லது சோம்பல் காரணமாயிருக்கும் 
இதில் எழுதி என்ன பிரயோசனம் என்ற மனநிலையாலும் பலர் எழுதாமல் போய் விடுகிறார்கள்.

வ‌ருகைக்கும் ப‌திலுக்கும் ந‌ன்றி அக்கா

யாழில் நாம் க‌ட‌ந்து வ‌ந்த‌ கால‌ங்க‌ளை நினைத்து பார்த்தால் அது பெரும் இன்ப‌மான‌ ம‌கிழ்ச்சியான‌ கால‌ம் என்று தான் சொல்லுவேன்..............இதில் ஒரு உண்மைய‌ சொல்ல‌னும் நானும் ஜ‌முனாவும் புருஷ‌ன் பெண்டாட்டி போல அந்த‌ நாட்க‌ளில் தொட‌ர்ந்து போனில் க‌தைப்போம்...........ஜ‌முனா என்னிட‌ம் முத‌ல் கேட்ப்ப‌து  த‌ம்பி யாழுக்கு போனீங்க‌ளா என்று.........என‌து ப‌தில் எப்ப‌வும் ஓம் ❤️🙏.............பாட‌சாலை ப‌டிப்பு முடிஞ்ச‌தும் வீட்டை வ‌ந்து யாழை பார்த்து விட்டு தான் அடுத்த‌ வேலை.............
எப்ப‌டி இருந்த‌ யாழ் இப்ப‌டியா போய் விட்ட‌தே என்று யாழை த‌ன் தாய் வீடு போல‌ நினைச்ச‌வ‌ர்க‌ளுக்கு தான் தெரியும் அத‌ன் வ‌லி 😔

யாழ் என‌க்கு தாத்தா என்று அழைக்க‌ ந‌ல்ல‌ உற‌வை அறிமுக‌ம் செய்து வைச்ச‌து💕

அண்ணா , பெரிய‌ப்பா , த‌லைவ‌ர் , க‌ட்ட‌த்துரை என்று ந‌ல்ல‌ உற‌வுக‌ளை அடையால‌ம் காட்டிய‌தே யாழ் தான்.............🙏🙏🙏

என்ன‌ தான் ரிக்ரொக்  இஸ்த‌கிராம் என்று ப‌ல‌ சோச‌ல் மீடியாக்க‌ள் இருந்தாலும் , க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் யாழில் நாங்க‌ள்  க‌ழித்த‌ ம‌கிழ்ச்சியான‌  பொழுதை போல் வேறு எங்கையும் க‌ழிக்க‌ முடியாது அக்கா ❤️🙏

க‌ட‌ந்த‌கால‌ யாழ்க‌ள‌ ப‌சுமையான‌ நினைவுக‌ளை ஒரு போதும் ம‌ற‌க்க‌ முடியாது............இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு இதேட‌ நிப்பாட்டுறேன்❤️🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பையன்26 said:

வ‌ருகைக்கும் ப‌திலுக்கும் ந‌ன்றி அக்கா

யாழில் நாம் க‌ட‌ந்து வ‌ந்த‌ கால‌ங்க‌ளை நினைத்து பார்த்தால் அது பெரும் இன்ப‌மான‌ ம‌கிழ்ச்சியான‌ கால‌ம் என்று தான் சொல்லுவேன்..............இதில் ஒரு உண்மைய‌ சொல்ல‌னும் நானும் ஜ‌முனாவும் புருஷ‌ன் பெண்டாட்டி போல அந்த‌ நாட்க‌ளில் தொட‌ர்ந்து போனில் க‌தைப்போம்...........ஜ‌முனா என்னிட‌ம் முத‌ல் கேட்ப்ப‌து  த‌ம்பி யாழுக்கு போனீங்க‌ளா என்று.........என‌து ப‌தில் எப்ப‌வும் ஓம் ❤️🙏.............பாட‌சாலை ப‌டிப்பு முடிஞ்ச‌தும் வீட்டை வ‌ந்து யாழை பார்த்து விட்டு தான் அடுத்த‌ வேலை.............
எப்ப‌டி இருந்த‌ யாழ் இப்ப‌டியா போய் விட்ட‌தே என்று யாழை த‌ன் தாய் வீடு போல‌ நினைச்ச‌வ‌ர்க‌ளுக்கு தான் தெரியும் அத‌ன் வ‌லி 😔

யாழ் என‌க்கு தாத்தா என்று அழைக்க‌ ந‌ல்ல‌ உற‌வை அறிமுக‌ம் செய்து வைச்ச‌து💕

அண்ணா , பெரிய‌ப்பா , த‌லைவ‌ர் , க‌ட்ட‌த்துரை என்று ந‌ல்ல‌ உற‌வுக‌ளை அடையால‌ம் காட்டிய‌தே யாழ் தான்.............🙏🙏🙏

என்ன‌ தான் ரிக்ரொக்  இஸ்த‌கிராம் என்று ப‌ல‌ சோச‌ல் மீடியாக்க‌ள் இருந்தாலும் , க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் யாழில் நாங்க‌ள்  க‌ழித்த‌ ம‌கிழ்ச்சியான‌  பொழுதை போல் வேறு எங்கையும் க‌ழிக்க‌ முடியாது அக்கா ❤️🙏

க‌ட‌ந்த‌கால‌ யாழ்க‌ள‌ ப‌சுமையான‌ நினைவுக‌ளை ஒரு போதும் ம‌ற‌க்க‌ முடியாது............இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு இதேட‌ நிப்பாட்டுறேன்❤️🙏

எனக்கும் ஒரே பீலிங்ஸ்தான்.

குறிப்பா கருணா, புள்ளயான் பற்றி @ரதி அக்கா கருத்து எழுத, நாங்கள் அவ மேல பாசத்தோட பாய்ந்து கழுத்தை குதற, அக்கா பதிலுக்கு எங்கட தலைமுடிய பிடிச்சி சுவத்தோட அடிக்க….

எப்படி ஒரு கூட்டு குடும்பம் போல இருந்தனாங்கள்.

நானும் எனக்கும் @Nathamuniக்கும் இடையான bromance பற்றி நினைச்சு பார்கிறேன்.

ஏனோ தெரியவில்லை கண்ணீர் தானா வழியுது🤣

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

எனக்கும் ஒரே பீலிங்ஸ்தான்.

குறிப்பா கருணா, புள்ளயான் பற்றி @ரதி அக்கா கருத்து எழுத, நாங்கள் அவ மேல பாசத்தோட பாய்ந்து கழுத்தை குதற, அக்கா பதிலுக்கு எங்கட தலைமுடிய பிடிச்சி சுவத்தோட அடிக்க….

எப்படி ஒரு கூட்டு குடும்பம் போல இருந்தனாங்கள்.

நானும் எனக்கும் @Nathamuniக்கும் இடையான bromance பற்றி நினைச்சு பார்கிறேன்.

ஏனோ தெரியவில்லை கண்ணீர் தானா வழியுது🤣

2008 யாழில் ம‌கிழ்ச்சியோட‌ போன‌ கால‌ம் , 2009 சோக‌மான‌ ஆண்டு

யாழில் ர‌திய‌க்காவோடு ப‌ல‌ த‌ட‌வை முர‌ன் ப‌ட்டு இருக்கிறேன் , க‌ருணா விடைய‌த்தில் , 2009க்கு முத‌ல் இருந்த‌ யாழ் க‌ள‌ம் வேறு
அப்ப‌ அவ‌ங்க‌ள் க‌ருணாவை ப‌ற்றி சிறுதுளியும் எழுத‌ வில்லை

இதை இதோட‌ நிப்பாட்டுவோம் விற‌த‌ர் 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

2008 யாழில் ம‌கிழ்ச்சியோட‌ போன‌ கால‌ம் , 2009 சோக‌மான‌ ஆண்டு

யாழில் ர‌திய‌க்காவோடு ப‌ல‌ த‌ட‌வை முர‌ன் ப‌ட்டு இருக்கிறேன் , க‌ருணா விடைய‌த்தில் , 2009க்கு முத‌ல் இருந்த‌ யாழ் க‌ள‌ம் வேறு
அப்ப‌ அவ‌ங்க‌ள் க‌ருணாவை ப‌ற்றி சிறுதுளியும் எழுத‌ வில்லை

இதை இதோட‌ நிப்பாட்டுவோம் விற‌த‌ர் 😏

நான் சும்மா பகிடிக்கு சொன்னேன் பையா.

எல்லாரும் திரும்பி வரவேண்டும் என்பதே என் ஆசையும்.

ஆனால் 2009 க்கு முன்னான ஒத்த கருத்தியல் இனி சாத்தியம் இல்லை.

அப்போ எல்லாம் நட்சத்திரன், அர்ஜூன் அண்ணா, நாந்தான், பிறகு மெய்பொருள் காண்பதறிவு என்று சொல்லியபடி ஒருவர், இப்படி சிலர்தான் வேறு கோணத்தில் எழுதுவார்கள்.

ஆனால் 2009 பலரை சுய பரிசோதனைக்கு ஆளாக்கி விட்டது.

அப்படி சிந்திக்க தலைப்பட்ட பலர் இனி யாழில் சேர்ந்து கோஸ்டி கானம் பாட முடியாது என விலகி விட்டனர்.

இன்னும் சிலர் விலக வைக்கப்பட்டனர்.

@கிருபன்ஜி போல சிலர் இழுத்து கொண்டு இருக்கிறனர்.

2009க்கு முன் இன நல அரசியலுக்கான ஊடகம் என்பது ஒற்றைதுவத்தை ஏந்தி பிடிப்பதாக இருந்தது. அதற்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்றே அதுவரை நான் பார்வையாளனாக மட்டும் இருந்தேன்.

2009க்கு பின்னான இன நல அரசியலுக்கான ஊடகம் என்பது கருத்து பல்லினத்துவத்தை ஊக்குவிப்பாதாக அமையவேண்டும். அப்போதான் அடுத்த வழிமுறைகளை பற்றி சிந்திகாகவாவது முடியும்.

ஆனால் முன்பை விட இதற்கு அதிக சகிப்புதன்மையும், திறமையான-மட்டுறுத்தலும், நயமும் (tact) தேவை. மிக கடுமையான நிர்வாக உழைப்பும்.

அதேபோல் கருத்தாளர் எமக்கும் பலத்த கடப்பாடு உண்டு.

புலிகள் வென்று கொண்டிருந்த காலத்தில் ஊடகம் நடத்துவது இலகு.

இப்போ நடத்துவதுதான் கடினம்.

ஆனால் அப்போ போல இப்போ நடத்துவது இயலாத காரியம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையனின் "செல்வ செழிப்பாக "யாழை  வைக்க விடப்படட  வேண்டுகோள் கைமேல் பலன் தந்துள்ளது. சமூகமளிக்காத    சிலரை  மீள வர வைத்துள்ளது. நல் வரவு . மிக்க மகிழ்ச்சி 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

நான் சும்மா பகிடிக்கு சொன்னேன் பையா.

எல்லாரும் திரும்பி வரவேண்டும் என்பதே என் ஆசையும்.

ஆனால் 2009 க்கு முன்னான ஒத்த கருத்தியல் இனி சாத்தியம் இல்லை.

அப்போ எல்லாம் நட்சத்திரன், அர்ஜூன் அண்ணா, நாந்தான், பிறகு மெய்பொருள் காண்பதறிவு என்று சொல்லியபடி ஒருவர், இப்படி சிலர்தான் வேறு கோணத்தில் எழுதுவார்கள்.

ஆனால் 2009 பலரை சுய பரிசோதனைக்கு ஆளாக்கி விட்டது.

அப்படி சிந்திக்க தலைப்பட்ட பலர் இனி யாழில் சேர்ந்து கோஸ்டி கானம் பாட முடியாது என விலகி விட்டனர்.

இன்னும் சிலர் விலக வைக்கப்பட்டனர்.

@கிருபன்ஜி போல சிலர் இழுத்து கொண்டு இருக்கிறனர்.

2009க்கு முன் இன நல அரசியலுக்கான ஊடகம் என்பது ஒற்றைதுவத்தை ஏந்தி பிடிப்பதாக இருந்தது. அதற்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்றே அதுவரை நான் பார்வையாளனாக மட்டும் இருந்தேன்.

2009க்கு பின்னான இன நல அரசியலுக்கான ஊடகம் என்பது கருத்து பல்லினத்துவத்தை ஊக்குவிப்பாதாக அமையவேண்டும். அப்போதான் அடுத்த வழிமுறைகளை பற்றி சிந்திகாகவாவது முடியும்.

ஆனால் முன்பை விட இதற்கு அதிக சகிப்புதன்மையும், திறமையான-மட்டுறுத்தலும், நயமும் (tact) தேவை. மிக கடுமையான நிர்வாக உழைப்பும்.

அதேபோல் கருத்தாளர் எமக்கும் பலத்த கடப்பாடு உண்டு.

புலிகள் வென்று கொண்டிருந்த காலத்தில் ஊடகம் நடத்துவது இலகு.

இப்போ நடத்துவதுதான் கடினம்.

ஆனால் அப்போ போல இப்போ நடத்துவது இயலாத காரியம்.

 

கீரைக்கடைக்கும் எதிர்கடைவேண்டும், பல்வேறுவிதமான கருத்துகள்தான் ஒரு திரியினை சுவாரசியமாக கொண்டு செல்வதற்கு காரணமாகவுள்ளது, ஒவ்வொருவரும் தமது கருத்துகளில் அதிகமான நம்பிக்கையுடன் இருப்பார்கள் .

We don't trade the market, we trade our believes என Dr Van Tharp கூறுகிறார்.

எமது நம்பிக்கைகள்தான் கருத்துகளாக, செயல்களாக வெளி வருகிறது, சில மதத்தவர்களின் நம்பிக்கைகளை பார்க்கும் போது மற்றவர்களுக்கு, இவர்கள் சொந்தமாக சிந்திக்க மாட்டார்களா என தோன்றும், அது அவர்களின் நம்பிக்கை.

ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் அனைவரது கருத்துகளும் அவரவருக்கு சரியானது, அரிதாக சில சமயம் சிலரது கருத்து சிலரது கருத்துடன் ஒப்பீட்டளவில் ஒத்து போகிறது. 

சில நேரம் ஒருவரது கருத்து புரியாவிட்டால், மற்றவர் தேவையில்லாமலே கோபப்படுகிறார்.

யாழ்பானத்திற்கு சென்ற புலம்பெயர் தமிழர் மதுபான சாலையில் ஆங்கிலத்தில்  பேசிக்கொண்டிருந்ததனை அவர்களுக்கு பக்கத்திலிருந்த இளஞ்ஞர் தாங்கமுடியாமல் போத்தலால் தலையில் தாக்கியமாதிரி, சில சமயம் அதுவரை எந்த வித கருத்து பகிராமல் இருந்த ஒருவர் திடீரென கருத்து தாக்கல் செய்வார்.

நானும் ஒரு குற்றவாளிதான். மனிதர்கள் அனைவருக்கும் இந்த சிக்கல் உண்டு, இயந்திரத்திற்குதான் உணர்ச்சியில்லை, மட்டுகளும் மனிதர்களே.

இந்த வகை தூண்டல்களை சிறுவயதில் ஏற்பட்ட ஏமாற்றம் என மார்க் டக்ளஸ் கூறுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

நானும் எனக்கும் @Nathamuniக்கும் இடையான bromance பற்றி நினைச்சு பார்கிறேன்.

ஏனோ தெரியவில்லை கண்ணீர் தானா வழியுது🤣

Bromance a close but non-sexual relationship between two men.

தெய்வமே....உங்க கண்ணால  வடியிற கணணீரால கரோவில கரை புரண்டோடுது வெள்ளம்.

***

அது சரி.... எல்லாவித விமர்சனத்துக்கும், மட்டுக்கள் அமைதியாக இருப்பதுக்கு காரணம்...... அடுத்தாண்டு மார்ச்சில் தளத்துக்கு சங்கு தான் போல....

நாலு மாசம்....

அதன் கராணமாகவே..... எனது வரவும், கருத்துப்பகிர்வும் மட்டுடன்.....

நம்மால நடந்தது, என்று வரக்கூடாதென்று நல்லெண்ணத்துடன்.... தான்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

Bromance a close but non-sexual relationship between two men.

தெய்வமே....உங்க கண்ணால  வடியிற கணணீரால கரோவில கரை புரண்டோடுது வெள்ளம்.

***

அது சரி.... எல்லாவித விமர்சனத்துக்கும், மட்டுக்கள் அமைதியாக இருப்பதுக்கு காரணம்...... அடுத்தாண்டு மார்ச்சில் தளத்துக்கு சங்கு தான் போல....

நாலு மாசம்....

அதன் கராணமாகவே..... எனது வரவும், கருத்துப்பகிர்வும் மட்டுடன்.....

நம்மால நடந்தது, என்று வரக்கூடாதென்று நல்லெண்ணத்துடன்.... தான்.

நாதம்,

சுய தணிக்கையோடு மார்ச் மாதத்தைக் கடந்து விட்டால் யாழ் களத்திற்கு மார்க்கண்டேய வரமென்று கருதுகிறேன். ஆனால், ஆட்களைப் பார்வையாளராகவேனும் அதிகம் வரவைத்தால் தான் நிர்வாகத்தினருக்கு தாம் ஒரு பயனுள்ள களத்தை நடத்துகிறோம் என்ற இன்ஸ்பிரேஷன் வரும்!

என்னுடைய ஐடியா: நீங்களிருவரும் உங்கள் புறோமான்சை மெது மெதுவாக ஆரம்பியுங்கள். எல்லை மீறும் போல தெரிந்தால் நானோ யாரோ வந்து ஒரு விசில் ஊதுவோம், cue வைப் புரிந்து கொண்டு dial down செய்யுங்கள்.

பி.கு: எப்பவும் நான் கோசானோடு உங்களைக் கோர்த்து விடுகிறேன் என்ற சந்தேகம் உங்களுக்கிருப்பதால், உங்கள் புறோமான்ஸ் பரிமாற்றங்களில் நான் கருத்தெதுவும் பதியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு சும்மாயிருப்பேனென உறுதி தருகிறேன்!😎

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.