Jump to content

யாழ் க‌ள‌த்தை செல்ல‌ செழிப்பாய் வைத்து இருப்ப‌து எப்ப‌டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

நாதம்,

சுய தணிக்கையோடு மார்ச் மாதத்தைக் கடந்து விட்டால் யாழ் களத்திற்கு மார்க்கண்டேய வரமென்று கருதுகிறேன். ஆனால், ஆட்களைப் பார்வையாளராகவேனும் அதிகம் வரவைத்தால் தான் நிர்வாகத்தினருக்கு தாம் ஒரு பயனுள்ள களத்தை நடத்துகிறோம் என்ற இன்ஸ்பிரேஷன் வரும்!

என்னுடைய ஐடியா: நீங்களிருவரும் உங்கள் புறோமான்சை மெது மெதுவாக ஆரம்பியுங்கள். எல்லை மீறும் போல தெரிந்தால் நானோ யாரோ வந்து ஒரு விசில் ஊதுவோம், cue வைப் புரிந்து கொண்டு dial down செய்யுங்கள்.

பி.கு: எப்பவும் நான் கோசானோடு உங்களைக் கோர்த்து விடுகிறேன் என்ற சந்தேகம் உங்களுக்கிருப்பதால், உங்கள் புறோமான்ஸ் பரிமாற்றங்களில் நான் கருத்தெதுவும் பதியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு சும்மாயிருப்பேனென உறுதி தருகிறேன்!😎

வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌ ப‌திவு ❤️🙏

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

யாழ் க‌ள‌த்தை செல்ல‌ செழிப்பாய் வைத்து இருப்ப‌து எப்ப‌டி? யாழை உயிர்ப்புடன் வைத்திருப்பது என்பது உறுப்பினர், நிர்வாகம் இரு தரப்பினதும் கூட்டு கடமை. @Kapithan தவிர ஏனைய உறுப்பினர் மோகன்

பையன்26

யாழ் இணைய‌த்த‌ள‌ம் ,  யாழ் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வ‌லு சேர்த்த‌தை யாரும் எளிதில் ம‌ற‌க்க‌ மாட்டின‌ம் , எம் போராட்ட‌ வ‌ர‌லாறு அத்த‌னையும் யாழில் இருப்ப‌து ம‌கிழ்ச்சி , க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் யா

ராசவன்னியன்

பழைய யாழின் விறுவிறுப்பிற்கான காரணிகள் இப்போது இல்லை.  இனியும் வருமா? என கூற இயலாது. பலதரப்பட்ட சமூக வலைதள வடிவங்கள் இருப்பதால், பொது சனங்கள் தங்களுக்கு வசதியான பிடித்த தளங்களை பாவிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

Bromance a close but non-sexual relationship between two men.

தெய்வமே....உங்க கண்ணால  வடியிற கணணீரால கரோவில கரை புரண்டோடுது வெள்ளம்.

***

அது சரி.... எல்லாவித விமர்சனத்துக்கும், மட்டுக்கள் அமைதியாக இருப்பதுக்கு காரணம்...... அடுத்தாண்டு மார்ச்சில் தளத்துக்கு சங்கு தான் போல....

நாலு மாசம்....

அதன் கராணமாகவே..... எனது வரவும், கருத்துப்பகிர்வும் மட்டுடன்.....

நம்மால நடந்தது, என்று வரக்கூடாதென்று நல்லெண்ணத்துடன்.... தான்.

நானும் அப்படி யோசித்துத்தான் கிளம்பி போனேன். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

நாதம்,

சுய தணிக்கையோடு மார்ச் மாதத்தைக் கடந்து விட்டால் யாழ் களத்திற்கு மார்க்கண்டேய வரமென்று கருதுகிறேன். ஆனால், ஆட்களைப் பார்வையாளராகவேனும் அதிகம் வரவைத்தால் தான் நிர்வாகத்தினருக்கு தாம் ஒரு பயனுள்ள களத்தை நடத்துகிறோம் என்ற இன்ஸ்பிரேஷன் வரும்!

என்னுடைய ஐடியா: நீங்களிருவரும் உங்கள் புறோமான்சை மெது மெதுவாக ஆரம்பியுங்கள். எல்லை மீறும் போல தெரிந்தால் நானோ யாரோ வந்து ஒரு விசில் ஊதுவோம், cue வைப் புரிந்து கொண்டு dial down செய்யுங்கள்.

பி.கு: எப்பவும் நான் கோசானோடு உங்களைக் கோர்த்து விடுகிறேன் என்ற சந்தேகம் உங்களுக்கிருப்பதால், உங்கள் புறோமான்ஸ் பரிமாற்றங்களில் நான் கருத்தெதுவும் பதியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு சும்மாயிருப்பேனென உறுதி தருகிறேன்!😎

இதே போல ஒரு ஆளாளுக்கு விசில் ஊதும் நடைமுறையை நானும் @குமாரசாமி @தமிழ் சிறிஅண்ணையும் சற்று வெற்றிகரமாகவே கடைபிடித்தோம். பிடிக்கிறோம் என நம்புகிறேன்.

குறிப்பாக சீமான் பற்றிய கதையே இரு பகுதியிலும் இல்லை. செய்திகள் இணைக்கப்பட்ட போதும்.

ஆனால்,

1. கருத்தாளர்கள் கஸ்டப்பட்டு டிசிப்பிளினை காப்பது மட்டும் காணாது.

இரெண்டு பக்கமும் பொறுப்புணர்ந்து நடக்க வேண்டும்.

2. நேரம், ஆட்பலம், சிரத்தை, மிக முக்கியமாக ஒரு நீதிபதிக்குரிய நடுவுநிலமை அவசியம்.

இதை வளர்க்காது -களம் வளராது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

இதே போல ஒரு ஆளாளுக்கு விசில் ஊதும் நடைமுறையை நானும் @குமாரசாமி @தமிழ் சிறிஅண்ணையும் சற்று வெற்றிகரமாகவே கடைபிடித்தோம். பிடிக்கிறோம் என நம்புகிறேன்.

குறிப்பாக சீமான் பற்றிய கதையே இரு பகுதியிலும் இல்லை. செய்திகள் இணைக்கப்பட்ட போதும்.

ஆனால்,

1. கருத்தாளர்கள் கஸ்டப்பட்டு டிசிப்பிளினை காப்பது மட்டும் காணாது.

இரெண்டு பக்கமும் பொறுப்புணர்ந்து நடக்க வேண்டும்.

2. நேரம், ஆட்பலம், சிரத்தை, மிக முக்கியமாக ஒரு நீதிபதிக்குரிய நடுவுநிலமை அவசியம்.

இதை வளர்க்காது -களம் வளராது. 

அண்ணன் சீமான் ப‌ற்றி திரி திற‌ந்தால் அது ப‌ல‌ ப‌க்க‌ங்க‌ளை தாண்டும் தாண்டியும் இருக்கு

( ட‌ங்கு , இசைக்க‌லைஞ‌ன்  ) இந்த‌ அண்ணா தொட‌ர்ந்து காணொளிக‌ள் தொட்டு ப‌ல‌த‌ இணைத்து வ‌ந்தார் பின்னாளில் அதுவும் இடையில் கைவிட‌ப் ப‌ட்ட‌து

அதுக்கு பிற‌க்கு இசைக்க‌லைஞ‌ன் அண்ணாவையும் காண‌ வில்லை 😏

4 hours ago, Nathamuni said:

Bromance a close but non-sexual relationship between two men.

தெய்வமே....உங்க கண்ணால  வடியிற கணணீரால கரோவில கரை புரண்டோடுது வெள்ளம்.

***

அது சரி.... எல்லாவித விமர்சனத்துக்கும், மட்டுக்கள் அமைதியாக இருப்பதுக்கு காரணம்...... அடுத்தாண்டு மார்ச்சில் தளத்துக்கு சங்கு தான் போல....

நாலு மாசம்....

அதன் கராணமாகவே..... எனது வரவும், கருத்துப்பகிர்வும் மட்டுடன்.....

நம்மால நடந்தது, என்று வரக்கூடாதென்று நல்லெண்ணத்துடன்.... தான்.

இந்த‌ த‌க‌வ‌ல் இன்னொரு உற‌வு மூல‌ம் என‌க்கு த‌க‌வ‌ல் கிடைச்ச‌து

  பொறுத்து இருந்து பாப்போம்

நான் இதுக்கை இப்ப‌ யார் கூட‌வும் ச‌ண்டைக்கு ச‌ச்ச‌ர‌வுக்கு போவ‌தில்லை

என‌து பொழுது கூட‌ விளையாட்டு திரியோடை போகுது

 

விரும்பினா நீங்க‌ளும் அங்கை வ‌ந்து க‌ல‌ந்து கொள்ளுங்கோ இன்னும் ஒரு நாள் இருக்கு போட்டி தொட‌ங்க‌ ❤️🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தலைப்பை/திரியை ஆரம்பிப்பவரே அதற்கு மட்டுறுத்தினராக வரமடியாதா? அப்படி செய்ய முடியுமென்றால் திரியின் நோக்கத்தில் இருந்து விலகாமல் இருக்கச் சாத்தியம் உண்டு. 

அதை எப்படிச் சாத்தியமாக்குவது? 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

ஒரு தலைப்பை/திரியை ஆரம்பிப்பவரே அதற்கு மட்டுறுத்தினராக வரமடியாதா? அப்படி செய்ய முடியுமென்றால் திரியின் நோக்கத்தில் இருந்து விலகாமல் இருக்கச் சாத்தியம் உண்டு. 

அதை எப்படிச் சாத்தியமாக்குவது? 

 

 

பெட்டிக்கு வெளியான உங்கள் சிந்தனை பிடித்திருந்தாலும்,

திரியை தொடங்குபவரின் சுய விருப்பத்துக்கு மாறாக வரும் கருத்தை அவர் நீக்கினால் என்ன செய்வது?

உதாரணமாக நான் “உக்ரேனில் ரஸ்ய போர்குற்றம்” என திரி திறக்க, அதில் நீங்கள் வந்து RT லின்கை இணைத்து மறுத்தால்:

உங்களை பொறுத்த மட்டில் அது நியாயமான எதிர் கருத்து.

ஆனால் என்னை பொறுத்தவரை அது ரஸ்ய பிரச்சாரம்.

ஆகவே நான் அதை தூக்க கூடும் (உதாரணம்தான்😀).

இதே போல் நீங்கள் எனக்கும் செய்யலாம்.

பிறகு ஒவ்வொரு திரியும், ஒத்த கருத்துக்கு சிங் சாங் போடும் தனி தனி பஜனை அல்லது ஜெபக்கூட்டம் ஆகி விடாதா?

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

ஒரு தலைப்பை/திரியை ஆரம்பிப்பவரே அதற்கு மட்டுறுத்தினராக வரமடியாதா? அப்படி செய்ய முடியுமென்றால் திரியின் நோக்கத்தில் இருந்து விலகாமல் இருக்கச் சாத்தியம் உண்டு. 

அதை எப்படிச் சாத்தியமாக்குவது? 

 

 

நான் இப்பவே அப்படித்தான் நடந்துகொள்கின்றேன். சில திரிகளுக்கு போவதே இல்லை. வேறு சில திரிகளுக்குப் போனாலும் எழுதுவதில்லை.  பக்கச்சார்பாக இயங்கும் போது நீங்கள் சொன்ன முறைதான் மிகவும் நல்லது.  👀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kapithan said:

ஒரு தலைப்பை/திரியை ஆரம்பிப்பவரே அதற்கு மட்டுறுத்தினராக வரமடியாதா? அப்படி செய்ய முடியுமென்றால் திரியின் நோக்கத்தில் இருந்து விலகாமல் இருக்கச் சாத்தியம் உண்டு. 

அதை எப்படிச் சாத்தியமாக்குவது? 

 

 

அண்ணா இது க‌ருத்துக் க‌ள‌ம் என்ற‌தை நினைவில் வைத்து இருங்கோ 

ப‌ல‌ ஆயிர‌ம் பேர் கூடி எழுதின‌ இத் த‌ள‌த்தில் விர‌ல் விட்டு என்ன‌ கூடிய‌ உற‌வுக‌ள் தான் எழுதின‌ம் ,

யாழை ப‌ழைய‌ ப‌டி ச‌ரி செய்து எப்ப‌டி செல்ல‌ செழிப்பாய் வைத்து இருப்ப‌து என்ற‌து தான் இந்த‌ திரியின் நோக்க‌ம் ,

கோசான் சொல்லுவ‌திலும் ப‌ல‌ ஞாய‌ம் இருக்கு நான் ம‌ன‌சில் ப‌ட்ட‌தை சொல்லுவேன்.............

திரி என்று ஒன்று திற‌ந்தால் அந்த‌ திரியில் உற‌வுக‌ள் விறுவிறுப்பாய் க‌ருத்தாடும் போது இடையில் திரியை பூட்டுவ‌து எச்ச‌ரிக்கை புள்ளிக‌ள் கொடுத்து உற‌வுக‌ளின்  ம‌ன‌ங்க‌ளை நோக‌டிப்ப‌து

நான் இதை மோக‌ன் அண்ணாவுக்கும் எழுதினான் முந்தி அண்ணா யாழில் இருந்து எச்ச‌ரிக்கை புள்ளியை நீக்குங்க‌ என்று..........அவ‌ரிட‌ம் இருந்து வ‌ந்த‌ ப‌தில் ந‌டை முறைக்கு கொண்டு வ‌ந்த‌தை நீக்க‌ முடியாது /

யாழில் நான் இணையும் போது எச்ச‌ரிக்கை புள்ளி இருந்த‌து இல்லை , எடுத்த‌துக்கும் எல்லாத்துக்கையும் மூக்கை நுலைக்கும் நிர்வாக‌மும் இருந்த‌து இல்லை , அது தான் யாழ்க‌ள‌ம் அப்ப‌ செல்ல‌ செழிப்பாய் இருந்த‌து

மேல‌ இர‌ண்டு ப‌திவில் எழுதின‌தை தான் மீண்டும் இதில் எழுதுறேன் , க‌ட‌ந்த‌கால‌  க‌ச‌ப்பான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ம‌ற‌ந்து யாழுட‌ன் இணைந்து இருக்க‌ சொல்லி 
என் க‌ருத்து ஏதும் பிடிக்காம‌ இருந்தா 
ம‌ன்னித்து கொள்ளுங்கோ 😔
ந‌ன்றி ❤️🙏

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  களம் என்றால் கருத்துக்களில் காரசாரம் இருக்கத்தான் செய்யும். அது எல்லை மீறாமல் இருந்தால் நன்று .

ஒரு திரியில் ஆரம்பித்த கருத்து மோதல் அடுத்த திரியில் தொடரக்கூடாது. .

களத்திற்கு வெளியே   கள உறவுகளின்  பிரத்தியேக விபரங்கள் செயற்பாடுகள்   என்பவற்றை விமர்சித்தல் இங்கு அதிகமாக காணப்பட்டது  கவலைக்குரியது

ஒரு திசையில் எல்லாராலும் பயணிக்க முடியாது என்பது உண்மை .
ஆனாலும் ஒரு திரியில் எதிர்த்து வாதாடிய உறவுகள் இன்னொரு திரியில் சேர்ந்து வாதாடும் நிலை களத்தில் இன்னும் உணரப்பட வேண்டும் .

களம் வாழ நாம் கருத்தாடுவோம் 

  • Like 3
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.