Jump to content

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகா ஆகா பிரேசில் தோத்து போச்சே.

ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

மிக திறமையான அணி வெளியேறுவதை பார்க்க கவலையாக உள்ளது. இவர்கள் world cup எடுப்பார்கள் என்று கணித்தவர்களுக்கு இப்பவே முட்டை 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • Replies 718
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நீர்வேலியான் said:

மிக திறமையான அணி வெளியேறுவதை பார்க்க கவலையாக உள்ளது. இவர்கள் world cup எடுப்பார்கள் என்று கணித்தவர்களுக்கு இப்பவே முட்டை 

நீங்களும் கணித்திருக்கிறீர்கள் போல.

அடுத்த போட்டியிலாவது புள்ளி கிடைக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்களும் கணித்திருக்கிறீர்கள் போல.

அடுத்த போட்டியிலாவது புள்ளி கிடைக்குமா?

இல்லை, நான் உலக கோப்பையை அர்ஜென்டினா வெல்லும் என்று கணித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நீர்வேலியான் said:

இல்லை, நான் உலக கோப்பையை அர்ஜென்டினா வெல்லும் என்று கணித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன் 

 

நானும் தான்.

இன்னும் சிலமணி நேரங்களில் தெரியும்.

நெதலாந்தும் நன்றாக விளையாடுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசிலும் வெளிய‌ 😏
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ஜெண்டினா.... 01.....  /   நெதர்லாந்து .....00.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

arg ....02...../ ner ....00.....!

arg ......02..../........ner .......01......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

arg ....02..../ner .....02......!  😂  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது காலிறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியும் ஆர்ஜென்டினா அணியும் ஆட்டநேர முடிவில் தலா இரு கோல்கள் போட்டமையால் சமநிலையில் இருந்தன. பின்னர் கூடுதல் நேரத்தில் கோல்கள் எதுவும் போடவில்லை. எனவே வெற்றி சமன்நீக்கி மோதல் மூலம் தீர்மானிக்கப்பட்டது.

சமன்நீக்கி மோதலில் ஆர்ஜென்டினா அணி நெதர்லாந்து அணியை 4 - 3 என்ற கணக்கில் வெற்றியீட்டியது.

நெதர்லாந்து  2  -  2  ஆர்ஜென்டினா

சமன்நீக்கி மோதல் முடிவு:

நெதர்லாந்து  3  -  4  ஆர்ஜென்டினா

 

ஆர்ஜென்டினா வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன! 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரு காலிறுதி ஆட்டங்களின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளறர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 70
2 நீர்வேலியான் 70
3 அகஸ்தியன் 69
4 கல்யாணி 68
5 தமிழ் சிறி 68
6 வாதவூரான் 68
7 ஏராளன் 67
8 நுணாவிலான் 67
9 புலவர் 66
10 எப்போதும் தமிழன் 65
11 கிருபன் 64
12 வாத்தியார் 63
13 ஈழப்பிரியன் 62
14 சுவைப்பிரியன் 62
15 சுவி 61
16 குமாரசாமி 57
17 பையன்26 56
18 பிரபா 55
19 நிலாமதி 55
20 கறுப்பி 54
21 கந்தையா 51

 

  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  சனி (10 டிசம்பர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

 

👇

75)    போட்டி 60:     கால் இறுதிப் போட்டி: சனி டிச 10 3pm: மொரோக்கோ எதிர் போர்த்துக்கல் (Al Thumama Stadium, Doha)      -  3 புள்ளிகள்

MAR  எதிர்  POR

 

இருவர் மாத்திரமே போர்த்துக்கல் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். எவருமே போட்டியில் உள்ள மொரோக்கோ வெல்லும் எனக் கணிக்கவில்லை.

ஆட்டத்தில் இல்லாத வேறு நாடுகளைக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கிடையாது!

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் SUI
சுவி ESP
வாத்தியார் POR
பிரபா GER
முதல்வன் GER
கந்தையா ENG
ஏராளன் BEL
சுவைப்பிரியன் SUI
நுணாவிலான் BEL
கல்யாணி BEL
கிருபன் ESP
தமிழ் சிறி ESP
புலவர் BEL
அகஸ்தியன் BEL
வாதவூரான் GER
நிலாமதி ESP
பையன்26 POR
எப்போதும் தமிழன் BEL
குமாரசாமி GER
கறுப்பி CMR
நீர்வேலியான் GER

 

நாளைய முதலாவது போட்டியில்  போர்த்துக்கல் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கிடைக்குமா?⚽⚽⚽

 

 

👇

76)    போட்டி 59:     கால் இறுதிப் போட்டி: சனி டிச 10 7pm: இங்கிலாந்து எதிர் பிரான்ஸ் (Al Bayt Stadium, Al Khor)    -  3 புள்ளிகள்

ENG  எதிர்  FRA 

 

03 பேர் இங்கிலாந்து வெல்லும் எனவும், 17 பேர் பிரான்ஸ் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

ஆட்டத்தில் இல்லாத வேறு நாட்டைக் கணித்த கந்தையா அண்ணைக்கு புள்ளிகள் கிடையாது!

 

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் FRA
சுவி FRA
வாத்தியார் FRA
பிரபா FRA
முதல்வன் FRA
கந்தையா BEL
ஏராளன் FRA
சுவைப்பிரியன் FRA
நுணாவிலான் FRA
கல்யாணி FRA
கிருபன் FRA
தமிழ் சிறி FRA
புலவர் FRA
அகஸ்தியன் FRA
வாதவூரான் ENG
நிலாமதி FRA
பையன்26 ENG
எப்போதும் தமிழன் FRA
குமாரசாமி ENG
கறுப்பி FRA
நீர்வேலியான் FRA


நாளைய இரண்டாவது போட்டியில்  யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?⚽⚽⚽

 

Edited by கிருபன்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கால்பந்து போட்டியில் வீரர்கள்  (நாடு) வெல்வது  அபார திறமையா ? கடின முயற்சியா ? அதிஷ்டமா ?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
லை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 70
2 நீர்வேலியான் 70

 

முதல்வர் துணை முதல்வருக்கு வாழ்த்துக்கள்.

2 hours ago, நிலாமதி said:

கால்பந்து போட்டியில் வீரர்கள்  (நாடு) வெல்வது  அபார திறமையா ? கடின முயற்சியா ? அதிஷ்டமா ?  

அக்கா மூன்றுமே தேவை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிலாமதி said:

கால்பந்து போட்டியில் வீரர்கள்  (நாடு) வெல்வது  அபார திறமையா ? கடின முயற்சியா ? அதிஷ்டமா ?  

இவற்றுடன் வெல்வோம் என்ற தன்னம்பிக்கையும் மைதான அரங்கில் இருக்கும் பார்வையாளர்களின் உற்சாகப்படுத்தலும், அணிப் பயிற்சியாளர் (coach) பாவிக்கும் தந்திரோபாயங்களும், உத்திகளும் என்று பல்வேறு கூட்டுக்காரணிகளின் மூலமே வெற்றி சாத்தியாமாகின்றது!

ஆனால் ஒரு அணிக்கான அனைத்துக் கோள்களும் பயணிக்கும் வளைவுப் பாதைகள் எல்லாம் உகப்புநிலையில் ஒருங்கி உச்சம் கொடுக்கும்போதுதான் வெற்றி கிட்டுகின்றது என்று யாழ்கள விற்பன்னர்கள் சொல்லவும் கூடும்!😛

spacer.png

 

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

கால்பந்து போட்டியில் வீரர்கள்  (நாடு) வெல்வது  அபார திறமையா ? கடின முயற்சியா ? அதிஷ்டமா ?  

ஒவ்வொரு அணியும் தமது பலம் எது பலவீனம் எது என்று தெரிந்து வைத்திருப்பினம்....அதுபோல் எதிர் அணியின் பலம் பலவீனம் தெரிந்து வைத்திருப்பினம் ......இதில் சில பல தந்திரங்கள், திறமையான வீரர்களை மோதி செயலிழக்க செய்வது என்று எல்லாம் நடக்கும்.......!

உதாரணமாக குரோஷியா அணியை எடுத்து கொண்டால் அவர்களின் பலம் முழுதும் கோல்கீப்பரிலேயே(மிக மிக திறமையான வீரர்) தங்கி உள்ளது ......எப்படியாவது விளையாட்டை சமநிலை ஆக்கி விட்டால் பெனால்டியில் தங்கள் வெல்லலாம் என்னும் நம்பிக்கையில் விளையாடுகிறார்கள்.......இது நான்பார்த்த வரை எனது கருத்து மட்டுமே......!  😂

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இங்கிலாந்தா பிரான்ஸா வெல்லும் என்று பார்ப்போம்!

பிரான்ஸ் வெல்லும் என்றுதான் யாழ்களப் போட்டியாளர்களில் பெரும்பான்மையானோர் நம்பியிருக்கின்றார்கள்!

spacer.png

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, suvy said:

ஒவ்வொரு அணியும் தமது பலம் எது பலவீனம் எது என்று தெரிந்து வைத்திருப்பினம்....அதுபோல் எதிர் அணியின் பலம் பலவீனம் தெரிந்து வைத்திருப்பினம் ......இதில் சில பல தந்திரங்கள், திறமையான வீரர்களை மோதி செயலிழக்க செய்வது என்று எல்லாம் நடக்கும்.......!

ஆயிரம்  சொன்னாலும் வெற்றியின் பின்னர்  விண்ணை நோக்கி நன்றி சொல்வர்.😁

Sieg und Rekord für Cristiano Ronaldo - Fussball-WM - DIE RHEINPFALZ

2022 World Cup: "God of Football' Lionel Messi shocked at Nigeria's  qualification failure - Ghana Latest Football News, Live Scores, Results -  GHANAsoccernet

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

« Tu es une honte ! », les fans désignent le responsable de l'élimination du Brésil

தவிர்க்கமுடியாத தோல்வியின் பின்.......!  😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிலாமதி said:

கால்பந்து போட்டியில் வீரர்கள்  (நாடு) வெல்வது  அபார திறமையா ? கடின முயற்சியா ? அதிஷ்டமா ?  

எந்த அணியாக இருந்தாலும் அவர்கள் வருடக்கணக்காக தோல்வியைச் சந்திக்காவிட்டாலும் அல்லது கடைசி பத்து விளையாட்டுக்களில் தோல்வியைத் தழுவினாலும் ஒரு விளையாட்டு ஆரம்பமாகும் பொழுது
அந்த அணிகள் அவர்கள் எதிர்கொள்ளும் 90  நிமிடம் அல்லது 120  நிமிடத்தில் எப்படி விளையாடுகின்றார்கள் என்பதே வெற்றிக்கான சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றது. திறமையான அணிகள் கடின உழைப்புடைய அணிகளிடம் தோற்கலாம்  கடின உழைப்பு இருந்தாலும் அதிர்ஷ்டம் உள்ள அணி வெல்லலாம் , எல்லாமே அந்த விளையாட்டு முடியும் வரை நடக்கலாம் . நடுவர் கூட தனது  தவறான முடிவால்
ஒரு அணியை வெல்ல வைக்கலாம்
   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இன்று இங்கிலாந்தா பிரான்ஸா வெல்லும் என்று பார்ப்போம்!

பிரான்ஸ் வெல்லும் என்றுதான் யாழ்களப் போட்டியாளர்களில் பெரும்பான்மையானோர் நம்பியிருக்கின்றார்கள்!

இன்று முதலாவது போட்டியில் 
@வாத்தியார்க்கும் @பையன்26   க்கும் புள்ளிகள் கிடைக்குமா?

ஏன் மிகுதி 19 பேரும் பிழையான பதில்களை பதிந்துள்ளனர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனிய அணி தோல்வியுற்று வெளியேறியதையிட்டு மிகுந்த சந்தோசப்படுபவர்களில் நானுமொருவன்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஜேர்மனிய அணி தோல்வியுற்று வெளியேறியதையிட்டு மிகுந்த சந்தோசப்படுபவர்களில் நானுமொருவன்.😁

ந‌ம்பிட்டேன் லொல்  🤣😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா மொறக்கோ வெற்றி.
எவருக்கும் புள்ளிகள் கிடையாது.

இன்றும் @முதல்வன். @நீர்வேலியான்பதவிகளுக்கு பாதகமில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகா மொறக்கோ வெற்றி.
எவருக்கும் புள்ளிகள் கிடையாது.

இன்றும் @முதல்வன். @நீர்வேலியான்பதவிகளுக்கு பாதகமில்லை.

இன்னும் எத்தனை நாளுக்கு என்று பார்ப்போம் என்று நினைப்பவர்களுள் நானும் ஒருவன் 😄

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.