Jump to content

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போட்டியை திறமையாக நடாத்திய  கிருபன்க்கு மிகுந்த பாராட்டுக்கள்.

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த களஉறவுகளுக்கு பாராட்டுக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 718
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

tenor.gif

May be an image of 2 people and text that says 'போராடி தோற்பதும் வெற்றிக்கு சமம்... என்று பிள்ளைகளுக்கு சொல்லி வளர்த்தால் நலம்...'

Edited by தமிழ் சிறி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை நடத்திய கிருபன் அண்ணாவுக்கு நன்றி. 
முதலாமிடம் பெற்ற கல்யாணி, இரண்டாம் இடம்பெற்ற நீர்வேலியான், மூன்றாமிடம் பெற்ற ஈழப்பிரியன் அண்ணா மூவருக்கும் வாழ்த்துகள். போட்டியில் பங்கேற்ற 21 போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட தொய்வில்லாமல் நடாத்திய @கிருபன் இற்கு மிக்க நன்றிகள்.

போட்டியில் வென்ற @kalyani  @நீர்வேலியான்  @ஈழப்பிரியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

போட்டியை கலகலப்பாக வைத்திருந்த @பையன்26 @குமாரசாமி@suvy  மற்றைய கள உறவுகளுக்கும் நன்றி.

கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கிருபனின் மகனுக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.

மீண்டும் இன்னொரு போட்டியில் சந்திப்போம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

பரிசளிப்பு விழாவா  ?.    🤣. எங்கே நடக்கிறது   ? 😆.  வென்றவர்கள்.   தொடர்ந்தும்.  போட்டியில் பங்கேற்க வேண்டும்    அதுவே தான் பரிசு    தோல்வி அடைந்தோர்    இனி நடக்கும் போட்டிகளில் பங்கு பற்றவேண்டியதில்ல.....அல்லது அனுமதிக்கப்படமாட்டார்கள்.   🤪🤣

யாழ்களப் போட்டியில் கலந்துகொண்டவர்கள் எல்லாம் வெற்றியாளர்களே! என்ன நிலைகள் முன்னுக்குப் பின்னர் நிற்கும்😄

அடுத்த போட்டி நடாத்த வாய்ப்பிருந்தால் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும்! வெற்றியாளர் எடுத்த புள்ளிகளில் அரைவாசிக்கு மேலாவது எடுக்கவும் முயற்சிக்கலாம்😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

யாழ்களப் போட்டியில் கலந்துகொண்டவர்கள் எல்லாம் வெற்றியாளர்களே! என்ன நிலைகள் முன்னுக்குப் பின்னர் நிற்கும்😄

அடுத்த போட்டி நடாத்த வாய்ப்பிருந்தால் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும்! வெற்றியாளர் எடுத்த புள்ளிகளில் அரைவாசிக்கு மேலாவது எடுக்கவும் முயற்சிக்கலாம்😂

பெரிய‌ப்பா ப‌ட்டும் ப‌டாத‌ மாதிரி என்னையும் குசா தாத்தாவையும்  ந‌க்க‌ல் அடிக்கிற‌து வெளிச்ச‌மாய் தெரியுது............இந்த‌ தோல்வி அவ‌மான‌ தோல்வி

அடுத்த‌ போட்டியில் யார் என்று காட்டுறோம் லொல் 🤣😁😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

பெரிய‌ப்பா ப‌ட்டும் ப‌டாத‌ மாதிரி என்னையும் குசா தாத்தாவையும்  ந‌க்க‌ல் அடிக்கிற‌து வெளிச்ச‌மாய் தெரியுது............இந்த‌ தோல்வி அவ‌மான‌ தோல்வி

அடுத்த‌ போட்டியில் யார் என்று காட்டுறோம் லொல் 🤣😁😂

தாத்தா என்ன செய்வார்! அவர் பேராண்டியின் வார்த்தைகளில் அளவில்லா நம்பிக்கையோடு இருப்பவர்! ஆனால் கந்தையா அண்ணை எப்படி கோட்டைவிட்டார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை நடத்திய கிருபன் அண்ணாவுக்கு நன்றி. 
முதலாமிடம் பெற்ற கல்யாணி, இரண்டாம் இடம்பெற்ற நீர்வேலியான், மூன்றாமிடம் பெற்ற ஈழப்பிரியன் அண்ணா மூவருக்கும் வாழ்த்துகள். போட்டியில் பங்கேற்ற 21 போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட நடத்திய கிருபனுக்கு பாராட்டுக்கள்👍! போட்டியில் வென்ற கல்யாணிக்கும் இரண்டாம் மூன்றாம் இடங்களில் வந்த நீர்வேலியான், ஈழப்பிரியனுக்கும் வாழ்த்துக்கள்👏. போட்டியை கலகலப்பாக வைத்திருந்த பையன், குசா அண்ணை , கந்தையருக்கும் வாழ்த்துக்கள்🙏.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட நடாத்திய கிருபனுக்கு பாராட்டுக்கள்..........!  👏

1,2,3 முறையே கல்யாணி, நீர்வேலியான் மற்றும் பிரியனுக்கும் பாராட்டுக்கள்.......!  👏

மேலும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்........!   👏

Gif Amour Passion | Fleurs pour anniversaire, Bon anniversaire fleurs,  Bouquet de fleurs anniversaire

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த போட்டியை திறமையாக நடாத்திய  @கிருபன்  

@கல்யாணி @நீர்வேலியான் 

 
இந்த போட்டி கலகலப்பாக இருக்க வேண்டுமென்று திரு @குமாரசாமி @பையன்26 @Kandiah57   ஆகியோரை மிகவும் அதிகமாகவே கலாய்த்துவிட்டேன்.குறையேதும் எண்ண வேண்டாம்.

நன்றி.

அப்ப‌டி ஏதும் நாம் த‌ப்பா நினைக்க‌ வில்லையே
நீங்க‌ள் க‌லாய்காட்டி இந்த‌ க்கி பெரிசா வேலை இருந்து இருக்காது

யாழ்க‌ள‌ கால்ப‌ந்து போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌து இது தான் முத‌ல் முறை

புள்ளி ப‌ட்டிய‌லில் கீழ‌ நின்றாலும் போட்டியில் க‌ட‌சி நேர‌த்தில் க‌ல‌ந்து கொண்ட‌து ம‌கிழ்ச்சி லொல் 🤣😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட நடத்திய கிருபனுக்கு பாராட்டுக்கள். போட்டியில் வென்ற கல்யாணிக்கும் இரண்டாம் மூன்றாம் இடங்களில் வந்த நீர்வேலியான், ஈழப்பிரியனுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் பங்கேற்ற 21 போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள். இந்த திரியை கலகலப்பாக வைத்திருந்த அனைவருக்கும் நன்றிகள்

  • Like 1
Link to comment
Share on other sites

போட்டியை இனிதுற நடாத்திய கிருபனுக்கு முற்கண் நன்றிகள்.  போட்டியில் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள். மேலும்  போட்டியில் கலந்து சிறப்பித்தது மட்டுமில்லாமல் திரியை கலகலப்பாக வைத்திருந்தவர்களுக்கும் நன்றி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போட்டியை முன்னின்று நடத்தி, அட்டவணைகள் தயாரித்து திறம்பட ஒழுங்கமைத்த கிருபனுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகட்டும்.வீட்டு வேலைகளையே கவனிக்க நேரமில்லாத இந்தக்காலத்தில் யாழ்களத்திற்காக நேரம் ஒதுக்கி அட்டவணைகளை சரி பிழை பார்ப்பது என்பது இலகுவான காரியமல்ல.~ Rose (R) ~

1 கல்யாணி  ~ IMVU Oscar Award ~ 106
2 நீர்வேலியான் ~ IMVU Oscar Award ~ 100
3 ஈழப்பிரியன் ~ IMVU Oscar Award ~ 93

 முதல் மூன்று இடங்களை பிடித்துக்கொண்ட  கல்யாணி நீர்வேலியான் ஈழப்பிரியன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். .. Happy New Year (alcohol free champange) ..

அத்துடன்  இப்படியான போட்டிகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் கருத்தாடல்களுக்கும் தளம் ஒதுக்கித்தரும் யாழ்கள நிர்வாகத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.~ RiR Orange flower ~

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

 

எங்களுடைய நாடுகளில்…. எம்.பி. மார் கூட,
ஸ்ரேடியப் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டான். 😂🤣
அவனுக்கு… சின்ன வீட்டுக்கு போறதுக்கே நேரம் சரியாய் இருக்கும். 😁

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 கந்தையா 51

கந்தையர்!😁
பொன்னி நதி பாக்கணுமே
தீயாரி எசமாரி...
பொழுதுக்குள்ள....
தீயாரி எசமாரி...🤣

கந்தையர்!😁
கன்னி பெண்கள் காணணுமே
தீயாரி எசமாரி 
காற்ற போல...🤣

Dance.Gif GIF - Dance Vadivelu Manadhai thirudivittai movie ...

 

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:
21 கந்தையா 51

கந்தையர்!😁
பொன்னி நதி பாக்கணுமே
தீயாரி எசமாரி...
பொழுதுக்குள்ள....
தீயாரி எசமாரி...🤣

கந்தையர்!😁
கன்னி பெண்கள் காணணுமே
தீயாரி எசமாரி 
காற்ற போல...🤣

Dance.Gif GIF - Dance Vadivelu Manadhai thirudivittai movie ...

 

 

குமாரசாமி அண்ணை….   @Kandiah57 அண்ணைக்கு மட்டும்..
புது நடிகையின், புது நடனத்தை போட்டுக் காட்டும் மர்மம் என்னவோ…😜
இந்த நடிகையின்…. இடுப்பு, நல்ல எடுப்பாக இருக்கு. 😁

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

எங்களுடைய நாடுகளில்…. எம்.பி. மார் கூட,
ஸ்ரேடியப் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டான். 😂🤣
அவனுக்கு… சின்ன வீட்டுக்கு போறதுக்கே நேரம் சரியாய் இருக்கும். 😁

எங்கடையள் விளையாட்டுதுறையிலையும் எங்கை எப்பிடி சுருட்டலாம் எண்டு கண்ணுக்கை எண்ணை விட்டுக்கொண்டு எல்லோ திரிவினம்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ்களத்தில்  உலக காற்பந்து போட்டியை வருடா வருடம் சிறப்பாக நடத்திச் செல்லும் கிருபனுக்கும்  முதல் மூன்று  இடங்களைப்பெற்ற களஉறவுகளுக்கும் வேடிக்கைப் பதிவுகளைபோடட பையன்  ஈழப்பிரியன் குமாரண்ணை தமிழ் சிறீ   ஏராளன் போன்ற வர்களுக்கும்  என்னை" மிதி படாமல் காத்த என் அதிஷ்டத்துக்கும்"  , கள  உறவுகளின் ஊக்குவிப்புக்கும்  என் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக ...இன்னும் சில இடங்களே உள்ளன !  பதிவு செய்து கொள்ளுங்க, என ஊக்கப்படுத்திய  கிருபனுக்கு , அட இறங்கித்தான் பார்ப்போமே என்று களமிறங்கிய என்னை,   வரவேற்ற தமிழ் சிறீபையன்ஈழப்பிரியன் ஏராளன் யாவருக்கும் என் சிறப்பு   நன்றிகள். 

 

Edited by நிலாமதி
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

ஆக 23 வயது தான் ஆகிறது... 
அதற்குள் ஒரு உலக கோப்பை...  
ஒரு கோல்டன் பூட்... 
பீலேவின் கோல் கணக்கிற்கு நிகராக 12 கோல்..
கால் பந்து உலகை கட்டி ஆளப் போகிறான் இவன். இனி மெஸ்ஸியும் இல்லை ரொனால்டோவும் இல்லை, ஆனால் இவன் இருப்பான். ஆனால் இவனோடு ஒப்பீடு செய்ய அங்கே யாரும் இருக்கப் போவதில்லை.
தனி ஆளாக இறுதி வரை போராடினான். அதுவும் 23 வயதில்.

Bild

இனித்தான் காலம் கனிகிறது உனக்கு....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிலாமதி said:

 

யாழ்களத்தில்  உலக காற்பந்து போட்டியை வருடா வருடம் சிறப்பாக நடத்திச் செல்லும் கிருபனுக்கும்  முதல் மூன்று  இடங்களைப்பெற்ற களஉறவுகளுக்கும் வேடிக்கைப் பதிவுகளைபோடட பையன்  ஈழப்பிரியன் குமாரண்ணை தமிழ் சிறீ  போன்ற வர்களுக்கும்  என்னை" மிதி படாமல் காத்த என் அதிஷ்டத்துக்கும்"  , கள  உறவுகளின் ஊக்குவிப்புக்கும்  என் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக ...இன்னும் சில இடங்களே உள்ளன !  பதிவு செய்து கொள்ளுங்க, என ஊக்கப்படுத்திய  கிருபனுக்கு , அட இறங்கித்தான் பார்ப்போமே என்று களமிறங்கிய என்னை,   வரவேற்ற தமிழ் சிறீ பையன் ஈழப்பிரியன் யாவருக்கும் என் சிறப்பு   நன்றிகள். 

 

அக்கா நானும் வரவேற்றனான், மறந்து போனியளே?

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.