Jump to content

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, suvy said:

ஒரு பப்பா மரத்தில அல்லது ஒரு முருங்கை மரத்தில என்று சொல்லுங்கோ அத விட்டிட்டு நாவலின் சின்ன கொப்பில் கூட நல்ல பலம் இருக்கும்......நீங்கள் அதைக்கூட பிடிக்காமல் அண்ணாந்து பராக்கு  பார்த்திருக்கிறீர்கள் அதுதான் கால் இடறுபட்டிருக்கு.......!   😂

அப்ப‌வும் தாத்தாவுக்கு ப‌ரிம‌ள‌ம் பாட்டி சொன்ன‌வா ஏறவேண்டாம் செல்ல‌ம் ஏற‌ வேண்டாம் என்று............எல்லாம் ப‌ரிம‌ள‌ம் பாட்டிக்கு ஓவ‌ர் வ‌ந்தா காட்ட‌ ஏறி தான் இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌து லொல் 😂😁🤣

அது ச‌ரி த‌லைவ‌ரே நீங்க‌ள் ஒரு ம‌ர‌த்திலும் ஏறி விழ‌ வில்லையா

நான் மாம‌ர‌த்தில் ஏறி வீட்டு ஓட்டுக்குமேல் இருந்து அப்ப‌டியே கீழ‌ விழ‌ ஓடு என்ர‌ ம‌ன்டைய‌ ப‌த‌ம்  பார்த்து பிற‌க்கு த‌ய்ய‌ல் போட்ட‌து............

Edited by பையன்26
  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 718
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

அப்ப‌வும் தாத்தாவுக்கு ப‌ரிம‌ள‌ம் பாட்டி சொன்ன‌வா ஏறவேண்டாம் செல்ல‌ம் ஏற‌ வேண்டாம் என்று............எல்லாம் ப‌ரிம‌ள‌ம் பாட்டிக்கு ஓவ‌ர் வ‌ந்தா காட்ட‌ ஏறி தான் இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌து லொல் 😂😁🤣

அது ச‌ரி த‌லைவ‌ரே நீங்க‌ள் ஒரு ம‌ர‌த்திலும் ஏறி விழ‌ வில்லையா

நான் மாம‌ர‌த்தில் ஏறி வீட்டு ஓட்டுக்குமேல் இருந்து அப்ப‌டியே கீழ‌ விழ‌ ஓடு என்ர‌ ம‌ன்டைய‌ ப‌த‌ம்  பார்த்து பிற‌க்கு த‌ய்ய‌ல் போட்ட‌து............

மரத்தால விழுகிறது, மதிலால விழுகிறது எல்லாம் அப்பப்ப நடக்கும் பையா ......சுரணை கெட்டு போச்சு.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@Kandiah57 அண்ணையை, இண்டைக்கு காணவில்லை. 😂
கிறிஸ்மஸ் கொண்டாட்டம்  முடிந்து, குப்புற படுத்திருக்கிறாரோ. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

@Kandiah57 அண்ணையை, இண்டைக்கு காணவில்லை. 😂
கிறிஸ்மஸ் கொண்டாட்டம்  முடிந்து, குப்புற படுத்திருக்கிறாரோ. 🤣

தமிழ் சிறியண்ணை தேடியதற்க்கு நன்றிகள் பல  ...இங்கே தான் நிற்கிறேன். கிறிஸ்துமஸ் கொண்டாட்டவில்லை   ....புதிவருடத்துக்கு நாலு வெடியை கொளுத்துவோம்......  அது சரி  ஜேர்மனியில் பென்சனில்.  அடுத்த வருடம் புது மாற்றங்கள்....திட்டங்கள் வருமா  ?😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

தமிழ் சிறியண்ணை தேடியதற்க்கு நன்றிகள் பல  ...இங்கே தான் நிற்கிறேன். கிறிஸ்துமஸ் கொண்டாட்டவில்லை   ....புதிவருடத்துக்கு நாலு வெடியை கொளுத்துவோம்......  அது சரி  ஜேர்மனியில் பென்சனில்.  அடுத்த வருடம் புது மாற்றங்கள்....திட்டங்கள் வருமா  ?😆

பென்ஷன் மாற்றத்தை பற்றி கேள்விப்படவில்லை.
ஏதாவது மாற்றங்கள் செய்ய இருக்கின்றார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kandiah57 said:

தமிழ் சிறியண்ணை தேடியதற்க்கு நன்றிகள் பல  ...இங்கே தான் நிற்கிறேன். கிறிஸ்துமஸ் கொண்டாட்டவில்லை   ....புதிவருடத்துக்கு நாலு வெடியை கொளுத்துவோம்......  அது சரி  ஜேர்மனியில் பென்சனில்.  அடுத்த வருடம் புது மாற்றங்கள்....திட்டங்கள் வருமா  ?😆

உங்களுக்கு ஒரு வருடம் இருக்கே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கு ஒரு வருடம் இருக்கே?

இல்லை அண்ணை...1 -4-23.  இல்    

17 minutes ago, தமிழ் சிறி said:

பென்ஷன் மாற்றத்தை பற்றி கேள்விப்படவில்லை.
ஏதாவது மாற்றங்கள் செய்ய இருக்கின்றார்களா?

ஆமாம்   1-7-23.  இல் வரும் போலும்”    எனக்கு 10%அளவில். கேட்பது குறைவு  ...சரியாக விளங்கவில்லை    உங்கள் கூட்டாளிக்கு தெரியக்கூடும்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kandiah57 said:

ஆமாம்   1-7-23.  இல் வரும் போலும்”    எனக்கு 10%அளவில். கேட்பது குறைவு  ...சரியாக விளங்கவில்லை    உங்கள் கூட்டாளிக்கு தெரியக்கூடும்.  🤣

எதுக்கும் கூட்டாளி  @குமாரசாமி உக்ரைன் பெட்டைளிட்டை 
நியூஸ் எடுத்துக் கொண்டு வருமட்டும் பொறுமை காப்போம்.  🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பையன்26 said:

அப்ப‌வும் தாத்தாவுக்கு ப‌ரிம‌ள‌ம் பாட்டி சொன்ன‌வா ஏறவேண்டாம் செல்ல‌ம் ஏற‌ வேண்டாம் என்று............எல்லாம் ப‌ரிம‌ள‌ம் பாட்டிக்கு ஓவ‌ர் வ‌ந்தா காட்ட‌ ஏறி தான் இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌து லொல் 😂😁🤣

அப்பன்! இஞ்சை ஒராள் பள்ளிக்கூடத்திலை கூடப்படிச்ச லேடீஸ்க்கு பந்தா காட்ட வெளிக்கிட்டு  பிலா மரத்தாலை சறுக்கி விழுந்த கதை தெரியுமே? 😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அப்பன்! இஞ்சை ஒராள் பள்ளிக்கூடத்திலை கூடப்படிச்ச லேடீஸ்க்கு பந்தா காட்ட வெளிக்கிட்டு  பிலா மரத்தாலை சறுக்கி விழுந்த கதை தெரியுமே? 😎

அந்தாள் விழுந்தாலும் குண்டி மண்ணை தட்டிப் போட்டு போட்டுது.

29 minutes ago, Kandiah57 said:

இல்லை அண்ணை...1 -4-23.  இல்    

ஆமாம்   1-7-23.  இல் வரும் போலும்”    எனக்கு 10%அளவில். கேட்பது குறைவு  ...சரியாக விளங்கவில்லை    உங்கள் கூட்டாளிக்கு தெரியக்கூடும்.  🤣

உங்களுக்கு கட்டாயம் இளைப்பாற வேண்டும் என்று இல்லைத் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

எதுக்கும் கூட்டாளி  @குமாரசாமி உக்ரைன் பெட்டைளிட்டை 
நியூஸ் எடுத்துக் கொண்டு வருமட்டும் பொறுமை காப்போம்.  🤣

23 ம் ஆண்டு பென்சன் எடுக்கிற ஆக்களுக்கு ஒரு கோதாரி சலுகையும் இல்லையாம்.குண்டூசி விழுந்தாலே வெடிகுண்டு சத்தம் கேக்கிற காதாலை உக்ரேன் சிங்கி சொல்ல கேட்டனான் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா, இந்த திரியில ஒரே பென்சன் கேஸ்களாக இருக்கு..?🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

23 ம் ஆண்டு பென்சன் எடுக்கிற ஆக்களுக்கு ஒரு கோதாரி சலுகையும் இல்லையாம்.குண்டூசி விழுந்தாலே வெடிகுண்டு சத்தம் கேக்கிற காதாலை உக்ரேன் சிங்கி சொல்ல கேட்டனான் 😁

 தை.  மாசியில்.  உறுதியாக முடிவுகள் தெரியவரும்   1-7-23 இல். 4,2 %கூட மேற்கில்.    கிழக்கில் 3,5.  என்று நினைக்கிறேன் குறைந்த பட்ச பென்சன். 1000 யூரோ     என்று சட்டம் வந்தால் நல்லது 😛🤣

29 minutes ago, ராசவன்னியன் said:

என்னப்பா, இந்த திரியில ஒரே பென்சன் கேஸ்களாக இருக்கு..?🤣

எல்லோரும் வயோதிபர்போல உங்களை தவிர 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ராசவன்னியன் said:

என்னப்பா, இந்த திரியில ஒரே பென்சன் கேஸ்களாக இருக்கு..?🤣

யாழ் களத்தில்.... யார், யார்... முதல் பென்சன் எடுத்தது,
யார் யாருக்கு... பேரப் பிள்ளைகள் இருக்கு,
யார் யாருக்கு... முடி கொட்டுண்டது,   
யார் யாருக்கு..... நரை மயிர்,
யார் யாருக்கு.... தலையிலை  மொட்டை,
யார் யாருக்கு.... தொப்பை.....
என்றெல்லாம்  நம்மளிட்டை  பெரிய லிஸ்ட்டே இருக்குது.
எடுத்து வெளியே விட்டால், டங்குவார் அறுந்திடும். ஜாக்கிரதை.
 😂  🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ராசவன்னியன் said:

என்னப்பா, இந்த திரியில ஒரே பென்சன் கேஸ்களாக இருக்கு..?🤣

விளையாட்டுத் திரியில் இளசுகள் எல்லாம் பரிசில்களோடு வெளியேறிவிட்டனர்.

பெரிசுகள் வீடு போய் என்னத்தை கிழிக்க போறம் என்று இன்னமும் மைதானத்தில் கொட்டுப்பட்ட சில்லறைகள் பொறுக்குகிறோம்.

இனி @கிருபன் வந்து திரியை மூடி கலைத்தால்த் தான் போவோம்.

நீங்களும் எமது கம்பனியில் கலந்து கொள்ளுங்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கு கட்டாயம் இளைப்பாற வேண்டும் என்று இல்லைத் தானே?

ஆமாம் 67.  வயது மட்டும் ஒப்பந்தம் உண்டு       வேலையும் நன்றாக செய்து....முதலாளி விரும்பி வேலை தந்தால். செய்ய முடியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

ஆமாம் 67.  வயது மட்டும் ஒப்பந்தம் உண்டு       வேலையும் நன்றாக செய்து....முதலாளி விரும்பி வேலை தந்தால். செய்ய முடியும் 

இங்கு எத்தனை வயது மட்டும் வேணுமானாலும் வேலை செய்யலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/12/2022 at 00:46, பையன்26 said:

எங்க‌ட‌ ஜ‌யாவை உங்க‌ட‌ அப்பாக்கு க‌ண்டிப்பாய் தெரிந்து இருக்கும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா
மீசாலை அழ‌கான‌ சின்ன‌ ஊர்...........6க‌டை ஒன்னா வைச்சு இருந்த‌வ‌ர்.........ஜ‌யா த‌வ‌றினாப் பிற‌க்கு அந்த‌ க‌டைக‌ள் வாட‌கைக்கு விட‌ப் ப‌ட்ட‌த்து..........க‌டைக்கு ப‌க்க‌த்தில் ஒரு கோயில் இருக்கு.............கால‌ நேர‌ம் கூடினால் நேரில் எல்லாத்தையும் காட்டுறேன் நேரில் ச‌ந்திப்போம் ❤️🙏

பைடன் இல்லை.  .....பையன்.  மீசாலையில்.  என்னுடன் படித்த நண்பர்கள் உண்டு”    அடிக்கடி போயும் வந்துள்ளேன்.  அங்கே பெரிய கடைகள் இல்லையே.....எல்லாம் நாலு பேர் ஒரே நேரத்தில் நிற்க்ககூடிய கடைகள்   அதுவும் மீசாலை சந்தியில்     ஒரு பெரிய ஆலமரம் உண்டு   அதிலிருந்து பிரிந்து காச்சாய்  போகும் வழியில் எனது நாலு ஏக்கர் தென்னை தோட்டம் இருந்தது   😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கு எத்தனை வயது மட்டும் வேணுமானாலும் வேலை செய்யலாம்.

இங்கேயும் அப்படி தான்   பிரச்சனை  வயோதிபர்களுக்கு யார்   வேலைவாய்ப்பு தருவார்கள் ?🤣

36 minutes ago, தமிழ் சிறி said:

யாழ் களத்தில்.... யார், யார்... முதல் பென்சன் எடுத்தது,
யார் யாருக்கு... பேரப் பிள்ளைகள் இருக்கு,
யார் யாருக்கு... முடி கொட்டுண்டது,   
யார் யாருக்கு..... நரை மயிர்,
யார் யாருக்கு.... தலையிலை  மொட்டை,
யார் யாருக்கு.... தொப்பை.....
என்றெல்லாம்  நம்மளிட்டை  பெரிய லிஸ்ட்டே இருக்குது.
எடுத்து வெளியே விட்டால், டங்குவார் அறுந்திடும். ஜாக்கிரதை.
 😂  🤣

பயப்படமால். போடுங்கள்..முதல் எங்கள் குமாரசாமியண்ணையிலிருந்து ஆரம்பிக்கலாம்        வாரம்   ஒன்றாக போடவும்.     என்னை கடைசியாக போடவும்.  நான் எப்போதும் கடைசி தான் 😂😛🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

விளையாட்டுத் திரியில் இளசுகள் எல்லாம் பரிசில்களோடு வெளியேறிவிட்டனர்.

பெரிசுகள் வீடு போய் என்னத்தை கிழிக்க போறம் என்று இன்னமும் மைதானத்தில் கொட்டுப்பட்ட சில்லறைகள் பொறுக்குகிறோம்.

இனி @கிருபன் வந்து திரியை மூடி கலைத்தால்த் தான் போவோம்.

நீங்களும் எமது கம்பனியில் கலந்து கொள்ளுங்கள்.

நல்ல கருத்து..! 😜

நானும் ஜோதியில் ஐக்கியமாகிறேன். 🤩

நான் சேர்ந்திருக்கும் புதிய ஐரோப்பிய நிறுவனத்தில், திட்டப்பணிகளும், அதற்கான நிபுணத்துவமும் இருந்தால் 70 வயது வரையிலும் பணி செய்யலாம்..! 😉

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kandiah57 said:

ஆமாம் 67.  வயது மட்டும் ஒப்பந்தம் உண்டு       வேலையும் நன்றாக செய்து....முதலாளி விரும்பி வேலை தந்தால். செய்ய முடியும் 

பணி செய்யலாம், உடம்பில் உழைக்க தெம்பிருக்கிறதா என்பதும் முக்கியமில்லையா..? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kandiah57 said:

பைடன் இல்லை.  .....பையன்.  மீசாலையில்.  என்னுடன் படித்த நண்பர்கள் உண்டு”    அடிக்கடி போயும் வந்துள்ளேன்.  அங்கே பெரிய கடைகள் இல்லையே.....எல்லாம் நாலு பேர் ஒரே நேரத்தில் நிற்க்ககூடிய கடைகள்   அதுவும் மீசாலை சந்தியில்     ஒரு பெரிய ஆலமரம் உண்டு   அதிலிருந்து பிரிந்து காச்சாய்  போகும் வழியில் எனது நாலு ஏக்கர் தென்னை தோட்டம் இருந்தது   😂😂

அட‌ க‌ட‌வுளே அந்த‌ ப‌திவு நான் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு எழுதின‌து 
ச‌ரி விடுங்கோ
நான் மீசாலைய‌ விட்டு 1996க‌ளில் வெளிக்கிட்டு வ‌ன்னிக்கு போய் கொழும்புக்கு வ‌ந்திட்டேன்

இப்ப‌வும் ஜ‌யாட‌ அந்த‌ க‌டைக‌ள் இருக்கு................புத்தூர் ச‌ந்தி நேர் ரோட்டில் இருந்து 500 மீற்ற‌ர் தூர‌த்தில் ப‌க்க‌த்தில் கோயிலும் இருக்கு கோயிலின் பெய‌ர் நினைவிலை..............வாழ்ந்தால் மீசாலை போன்ற‌ ஊரில் வாழ‌னும்.............

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு தான் சொன்னேன் கால‌மும் நேர‌மும் கூடினால் மீசாலையில் ச‌ந்திப்போம் என்று

மீசாலையில் வெளி நாட்டு வ‌ச‌தியோட‌ வீடு க‌ட்ட‌ போகிறேன்...................என்னோடு நெருக்க‌மாய் இருக்கும் யாழ் உற‌வுக‌ள் ஊருக்கு வ‌ந்தால் எங்க‌ள‌து ச‌ந்திப்பு அங்கிருந்து தொட‌ங்கும்.........அமெரிக்க‌ன் க‌ட்ட‌துரைக்கு மீசாலையில் இப்ப‌வும் சொந்த‌ம் இருப்ப‌தாக‌ நினைக்கிறேன் ❤️🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பையன்26 said:

மீசாலையில் வெளி நாட்டு வ‌ச‌தியோட‌ வீடு க‌ட்ட‌ போகிறேன்...................என்னோடு நெருக்க‌மாய் இருக்கும் யாழ் உற‌வுக‌ள் ஊருக்கு வ‌ந்தால் எங்க‌ள‌து ச‌ந்திப்பு அங்கிருந்து தொட‌ங்கும்.........அமெரிக்க‌ன் க‌ட்ட‌துரைக்கு மீசாலையில் இப்ப‌வும் சொந்த‌ம் இருப்ப‌தாக‌ நினைக்கிறேன்

ஒவ்வொரு தடவை ஊர் போகும் போதும் மீசாலை போவேன்.

இப்போ பழைய புகையிரத நிலையத்துக்கு முன்பாக செல்லும் பங்களா றேட்டில் உறவினர் இருக்கிறார்கள்.

பையா ஊருக்கு போய் நிற்பதென்றால் முதலில் ஓரிரு மாதம் போய் தங்கி பாருங்கள்.

நிலமை எப்படி இருக்கு காலநிலை ஒத்துக் கொள்ளுமா?சகலதையும் உன்னிப்பாக கவனியுங்கள்.அப்புறமாக திட்டத்தைப் போட்டு வீட்டைக் கட்டுங்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஒவ்வொரு தடவை ஊர் போகும் போதும் மீசாலை போவேன்.

இப்போ பழைய புகையிரத நிலையத்துக்கு முன்பாக செல்லும் பங்களா றேட்டில் உறவினர் இருக்கிறார்கள்.

பையா ஊருக்கு போய் நிற்பதென்றால் முதலில் ஓரிரு மாதம் போய் தங்கி பாருங்கள்.

நிலமை எப்படி இருக்கு காலநிலை ஒத்துக் கொள்ளுமா?சகலதையும் உன்னிப்பாக கவனியுங்கள்.அப்புறமாக திட்டத்தைப் போட்டு வீட்டைக் கட்டுங்கள்.

என‌ர‌ விருப்ப‌த்தை அத்தையிட்டை சொன்னேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா
அவாக்கும் ச‌ந்தோஷ‌ம் நான் மீசாலையில் வீடு  க‌ட்டுவ‌து..........வெத‌ர் த‌ண்ணீர் எல்லாம் ஓக்கே............அங்கு நிர‌ந்த‌ர‌மாய் இருப‌தில்லை டென்மார்க் குளிர்கால‌த்தில் ஊரில் நின்று விட்டு ச‌ம‌ருக்கு டென்மார்க்கில் நிப்ப‌து போன்று

மீத‌ம் போனில் க‌தைக்கும் போது சொல்லுறேன் அண்ணா ❤️🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

விளையாட்டுத் திரியில் இளசுகள் எல்லாம் பரிசில்களோடு வெளியேறிவிட்டனர்.

பெரிசுகள் வீடு போய் என்னத்தை கிழிக்க போறம் என்று இன்னமும் மைதானத்தில் கொட்டுப்பட்ட சில்லறைகள் பொறுக்குகிறோம்.

இனி @கிருபன் வந்து திரியை மூடி கலைத்தால்த் தான் போவோம்.

நீங்களும் எமது கம்பனியில் கலந்து கொள்ளுங்கள்.

நான் மூடமுடியாது! ஆனால் பென்சனியர்களின்👴🏼 அலப்பறை தாங்காமல் இந்தப் பக்கம் வருவதை நிப்பாட்டியாச்சு😃

 

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.