Jump to content

இதயபூமியின் தென்னன் மரபு அடி (தென்னமரவடி)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

இந்த நிலத்தை ஆண்ட மன்னனான "தென்னனின்" நினைவாய் இவ்வூர் இன்றும் திகழ்கிறது. இப் பழம்பெருமை மிக்க சிற்றூரில் பூதங்கள் கஞ்சி காச்சி வெட்டின குளம் தான் "அகம்படியான் குளம்" என்ற குளமாகும்.

இன்று எமது இதயபூமி சிங்கள காடையரின் வல்வளைப்பிற்கு உள்ளாகி ஆளரவம் குறைந்த நிலமாக மாறியுள்ளது... என்று தான் எமக்கு விடிவோ!

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்தின் வழியாக திருகோணமலை சென்ற பொழுது, மனதில் இனம்புரியாத பயம் ஏற்பட்டதை மறக்க முடியாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் அதுவும் தமிழர்களினது இல்லை. வீதியும் பாழடைந்த வீதி.. 

@நன்னிச் சோழன், நீங்கள் செய்யும் இந்த ஆவணப்படுத்தல் உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. 

உங்களது இந்த ஆவணப்படுத்தலும் ஒரு வகையில் என்னை இந்த இடங்களுக்கெல்லாம் போக தூண்டுகிறது. என்னால் எல்லாம் இடங்களுக்கும் போக முடியாவிட்டாலும் கூட, நான் போன இடங்களில் என் மனதில் ஏற்பட்ட உணர்வை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. 

நன்றி நன்னி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த இடத்தின் வழியாக திருகோணமலை சென்ற பொழுது, மனதில் இனம்புரியாத பயம் ஏற்பட்டதை மறக்க முடியாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் அதுவும் தமிழர்களினது இல்லை. வீதியும் பாழடைந்த வீதி.. 

@நன்னிச் சோழன், நீங்கள் செய்யும் இந்த ஆவணப்படுத்தல் உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. 

உங்களது இந்த ஆவணப்படுத்தலும் ஒரு வகையில் என்னை இந்த இடங்களுக்கெல்லாம் போக தூண்டுகிறது. என்னால் எல்லாம் இடங்களுக்கும் போக முடியாவிட்டாலும் கூட, நான் போன இடங்களில் என் மனதில் ஏற்பட்ட உணர்வை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. 

நன்றி நன்னி!!

நன்றி ஐயை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஒளிப்பதிவுகளை கூடுதலாக பார்ப்பேன்.

அப்போதெல்லாம் தமிழீழ பிரதேசம் சிறிய பிரதேசம் இல்லை என்பதை சிறு பிள்ளையும் உணரும் என நினைப்பேன்.
ஒவ்வொரு  உண்மையான ஈழத்தமிழனுக்கும் அதுவொரு அகண்ட தேசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
16 minutes ago, குமாரசாமி said:

இப்படியான ஒளிப்பதிவுகளை கூடுதலாக பார்ப்பேன்.

அப்போதெல்லாம் தமிழீழ பிரதேசம் சிறிய பிரதேசம் இல்லை என்பதை சிறு பிள்ளையும் உணரும் என நினைப்பேன்.
ஒவ்வொரு  உண்மையான ஈழத்தமிழனுக்கும் அதுவொரு அகண்ட தேசம்.

இன்று ஆளரவம் அற்றதாலும் சிங்களக் குடியேற்றங்களாலும் அதன் ஆட்புலங்கள் சுருங்கிச் செல்கின்றன!

Edited by நன்னிச் சோழன்
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

இன்று ஆளரவம் அற்றதாலும் சிங்களக் குடியேற்றங்களாலும் அதன் ஆட்புலங்கள் சுருங்கிச் செல்கின்றன!

2009 ற்கு பின் இன்றைய தமிழ் அரசியல்வாதிகளை மலை போல் நம்பியிருந்தேன். அந்த பாரிய இழப்புகளுக்கு பின்னர் ஆயுதத்தை விட அரசியல் வலிமையாகி விட்டதென நம்பினேன்......புதுமை நடக்கப்போகின்றதென நினைத்தேன்.ஏனென்றால் இந்த நவீன ஜனநாயக உலகம் ஆயுதம் இல்லாத வாழ்க்கைக்கு தயாராகிவிட்டதென நினைத்தேன்.

நீதி நேர்மை நியாயம் இல்லாத அழுக்கு நிறைந்த உலகமிது.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.