Jump to content

தமிழ்நாட்டின் காலநிலை மாற்ற குழுவில் எரிக்சொல்ஹெய்ம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டின் காலநிலை மாற்ற குழுவில் எரிக்சொல்ஹெய்ம்

By Rajeeban

24 Oct, 2022 | 09:04 AM
image

தமிழ்நாட்டின் காலநிலை மாற்றத்திற்கான ஆட்சிப்பேரவையின்  உறுப்பினராக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள்  சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார்

தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

காலநிலைமாற்றம் தொடர்பான தமிழ்நாடு அரசாங்கத்தின் ஆட்சிபேரவையில் இணைத்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறித்து பெருமிதமடைகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பேரவைக்கு தமிழக முதல்வர் தலைவராக உள்ளார்.மீள்புதுப்பித்தக்க சக்தி வளங்களிற்கான வாய்ப்பு தமிழ்நாட்டில் அதிகளவுள்ளது  வனங்களும் உள்ளன என எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/138289

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எரிக் சோல்கைமை…
சிங்களமும் கூப்பிடுது, தமிழ்நாட்டு திராவிடமும் கூப்பிடுவதை பார்க்க…
புலிகளை அழிக்க, யாரெல்லாம் ஓரணியில் நின்றார்கள் என்பதை அறிய முடியும்.
காலநிலை என்ற போர்வையில்… ஈழத்தமிழனை இன்னும் சிப்பிலி ஆட்டப் போகின்றார்கள்.

ரணில்தான் அந்த ஆளை கூப்பிட்டது என்றால்… ஸ்ராலினுக்கு புத்தி எங்கே போனது.

வேண்டுமென்றே… திராவிடம் எங்களை அவமதிக்கின்றது.  

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நரி ஏன் உள்ள இடமெல்லாம் திரியுது? இனி ஆர்ரை வாயிலை மண் அள்ளி போடப்போகுது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

ஆகா ஆகா.... விடயம் சூடேறுதே.. ...😀

 

7 hours ago, தமிழ் சிறி said:

எரிக் சோல்கைமை…
சிங்களமும் கூப்பிடுது, தமிழ்நாட்டு திராவிடமும் கூப்பிடுவதை பார்க்க…
புலிகளை அழிக்க, யாரெல்லாம் ஓரணியில் நின்றார்கள் என்பதை அறிய முடியும்.
காலநிலை என்ற போர்வையில்… ஈழத்தமிழனை இன்னும் சிப்பிலி ஆட்டப் போகின்றார்கள்.

ரணில்தான் அந்த ஆளை கூப்பிட்டது என்றால்… ஸ்ராலினுக்கு புத்தி எங்கே போனது.

வேண்டுமென்றே… திராவிடம் எங்களை அவமதிக்கின்றது.  

 

29 minutes ago, குமாரசாமி said:

நரி ஏன் உள்ள இடமெல்லாம் திரியுது? இனி ஆர்ரை வாயிலை மண் அள்ளி போடப்போகுது?

மேற்கு தான் ஆளை அனுப்பியிருக்கும்.

மெதுவா குழப்ப கூடிய சந்தேகமே இல்லாத ஆள் இவர் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

thumb_large_eric_stalin.jpg
 

சால்வையை மெதுவா போடுங்க.

ஒட்டிய தலைமுடி விழுந்திட போவுது.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

 

மேற்கு தான் ஆளை அனுப்பியிருக்கும்.

மெதுவா குழப்ப கூடிய சந்தேகமே இல்லாத ஆள் இவர் தான்.

வடக் கிழக்கு union  என்று ஒரு கதை அடிபடுகிறது. 

Link to comment
Share on other sites

அதெப்படி சிறிலங்காவுக்கும், தமிழ்நாட்டுக்கும்  காலநிலை மாற்றக்குழுவில் இவர் இடம்பெறுகிறார். ?
எனது சந்தேகம் இந்தியாவுக்கு என இல்லாமல் தமிழ்நாட்டுக்கு மட்டும் காலநிலை மாற்ற குழுவில் இடம் பெறுகிறார்.
எல்லாவற்றுக்கும் நடுவண் அரசை நாடும் ஸ்ராலின் இதற்கு மட்டும் தனிப்பட முடிவு எடுத்தாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20221024-224553.jpg

நம்ம லெக் தாதா அங்க( ஈழம்) சோலிய முடுச்சிட்டு இங்கட வரார்.. யார் குடி கெட போகுதோ..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kapithan said:

வடக் கிழக்கு union  என்று ஒரு கதை அடிபடுகிறது. 

விளங்கவில்லை.

பழையபடி ஒரு மாகாணமா? அல்லது

பாண்டிசேரி மாதிரியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

விளங்கவில்லை.

பழையபடி ஒரு மாகாணமா? அல்லது

பாண்டிசேரி மாதிரியா?

வடக்கும் கிழக்கும் இணைந்த Union. அதில் சிங்கள மாவட்டங்கள் இரண்டு -(அம்பாறை, பொலனறுவையை அண்டி ஒன்று) சிங்களவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டங்கள் இருக்கும் என நம்பப்படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

வடக்கும் கிழக்கும் இணைந்த Union. அதில் சிங்கள மாவட்டங்கள் இரண்டு -(அம்பாறை, பொலனறுவையை அண்டி ஒன்று) சிங்களவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டங்கள் இருக்கும் என நம்பப்படுகிறது. 

இதுக்கு ஏன் இவர் தமிழ்நாட்டிலை காலநிலை வேலை பாக்கோணும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

இந்த பேரவைக்கு தமிழக முதல்வர் தலைவராக உள்ளார்.மீள்புதுப்பித்தக்க சக்தி வளங்களிற்கான வாய்ப்பு தமிழ்நாட்டில் அதிகளவுள்ளது  வனங்களும் உள்ளன என எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து  பெரிய படித்த மனிதர்கள் எல்லாம் வெளிநாடுகளில் நல்ல பதவிகளில் இருக்கிறார்கள்...அவர்களுக்கு தமிழ்நாடு பற்றி தெரியாத?. ...நேற்று விமானத்தில் வந்த இவருக்கு எப்படி தமிழ்நாடு பற்றி தெரியும்    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

வடக்கும் கிழக்கும் இணைந்த Union. அதில் சிங்கள மாவட்டங்கள் இரண்டு -(அம்பாறை, பொலனறுவையை அண்டி ஒன்று) சிங்களவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டங்கள் இருக்கும் என நம்பப்படுகிறது. 

முஸ்லிம்களுக்கு ஒன்றும் இல்லையா?.  மாகாண சபைக்கு என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும்......தீர்வு கொடுக்க விரும்பினால் எங்கள் தமிழ் தலைவர்கள் உடன் பேச்சுவார்த்தை வைத்து கொடுக்கலாம்   ....கட்சி வேறுபாடுகளின்றி அனைத்து தமிழ் தலைவர்களும் வரவேற்பார்கள்...தீர்வு வேண்டாம் என்று எந்த தமிழ் தலைவரும் சொல்லவில்லை....சொல்லவும் மாட்டார்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

வடக் கிழக்கு union  என்று ஒரு கதை அடிபடுகிறது. 

 

44 minutes ago, Kandiah57 said:

முஸ்லிம்களுக்கு ஒன்றும் இல்லையா?.  மாகாண சபைக்கு என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும்......தீர்வு கொடுக்க விரும்பினால் எங்கள் தமிழ் தலைவர்கள் உடன் பேச்சுவார்த்தை வைத்து கொடுக்கலாம்   ....கட்சி வேறுபாடுகளின்றி அனைத்து தமிழ் தலைவர்களும் வரவேற்பார்கள்...தீர்வு வேண்டாம் என்று எந்த தமிழ் தலைவரும் சொல்லவில்லை....சொல்லவும் மாட்டார்கள்....

கந்தையர் இது முடிவல்ல.

கதை அடிபடுகுது என்று தான் சொல்கிறார்.

வரும் ஆனால் வராது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியைப் பற்றி….. @nedukkalapoovan, @goshan_che, @ரஞ்சித்
@Nathamuni, @பெருமாள், @விசுகு,  @vasee , @பையன்26 @MEERA ,   @Kadancha @Maruthankerny  @satan, @alvayan @ராசவன்னியன் @வாலி  @suvy @புலவர் 
@Sasi_varnam @பாலபத்ர ஓணாண்டி @Eppothum Thamizhan @புங்கையூரன் @putthan  @nochchi
ஆகியோரின் கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளோம்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஸ்ராலினுக்கு புத்தி எங்கே போனது.

........அவருக்குத்தான்..அது இல்லையே....ஒட்டுத்தலை...வைத்ததே அதை மறைக்கத்தான்.

.யூனியன்...பிரதேசமாக வடக்கு கிழக்கு வந்தால்...உதயநிதியை முதலமைச்சராக நியமிக்க இப்பவே அச்சாரம் போடுகிறார்...அதுதான் சொல்கைமை நேரடியாகவே அழைத்து பதவிகொடுத்து..விருப்பமான மசாலாத்தோசையும் கொடுத்து பார்ட்டி வைத்தவர்... சோழியன் குடுமி (ஓட்டு மயிர் என்றாலும்) சும்மா ஆடுமே...நரி எட்டடி பாய்ந்த்தால் ..இசுடாலின் ..தலையை அமத்திப் பிடித்துக்கொண்டு..பதினாறு அடி பாய்வார்..😆

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ‌ரை ப‌ற்றி என்ன‌ சொல்ல‌
2009 வாயை மூடி வேடிக்கை பார்த்த‌ லிஸ்ரில் இவ‌னும் ஒருவ‌ர் 

 

 

Edited by பையன்26
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்லவன் தவறுதலாக கெட்டது செய்தாலும் அது நன்மையாகவே முடியும்.......ஒரு கெட்டவன் விழுந்தடித்து நல்லது செய்தாலும் அது கெடுதலாகவே முடியும்......எம்மினத்தைப் பொறுத்தமட்டில் இவர் ஒரு நம்பிக்கைத் துரோகி......வேறென்ன சொல்ல முடியும்......!  🤔

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இந்தச் செய்தியைப் பற்றி….. @nedukkalapoovan, @goshan_che, @ரஞ்சித்
@Nathamuni, @பெருமாள், @விசுகு,  @vasee , @பையன்26 @MEERA ,   @Kadancha @Maruthankerny  @satan, @alvayan @ராசவன்னியன் @வாலி  @suvy @புலவர் 
@Sasi_varnam @பாலபத்ர ஓணாண்டி @Eppothum Thamizhan @புங்கையூரன் @putthan  @nochchi
ஆகியோரின் கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளோம்.

என்னிடமும் கருத்தறிய விரும்பியமைக்குத் தமிழ்சிறியவர்களுக்கு முதலில் நன்றி. நானொன்றும் அவளவு அரசியலறிந்தவனல்ல. எனக்குத் தோன்றியதைப் பகிர்கின்றேன்,


முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகம் நோக்கிய நகர்வில் எரிக்சொல்கைம் - ரணில் கூட்டு. முதற்பாகம் தமிழரது படைவலுவை இல்லாமற் செய்ததில் வெற்றி. இரண்டாம் பாகத்திற் தமிழரது அரசியற் கோட்பாட்டு வலுவைச் செயலிழக்கச் செய்யும் நகர்வு. முன்னையதில் தந்தையின் உதவி தேவைப்பட்டது. தற்போது மகனின் உதவியைநாடி பொன்னாடை போர்த்தப்படுகிறது. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

முஸ்லிம்களுக்கு ஒன்றும் இல்லையா?.  மாகாண சபைக்கு என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும்......தீர்வு கொடுக்க விரும்பினால் எங்கள் தமிழ் தலைவர்கள் உடன் பேச்சுவார்த்தை வைத்து கொடுக்கலாம்   ....கட்சி வேறுபாடுகளின்றி அனைத்து தமிழ் தலைவர்களும் வரவேற்பார்கள்...தீர்வு வேண்டாம் என்று எந்த தமிழ் தலைவரும் சொல்லவில்லை....சொல்லவும் மாட்டார்கள்....

கால மாற்றத்தை (Change) நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். இல்லாதுபோனால், அந்த மாற்றமே எங்களை அழித்துவிடும். 

😉

48 minutes ago, nochchi said:

என்னிடமும் கருத்தறிய விரும்பியமைக்குத் தமிழ்சிறியவர்களுக்கு முதலில் நன்றி. நானொன்றும் அவளவு அரசியலறிந்தவனல்ல. எனக்குத் தோன்றியதைப் பகிர்கின்றேன்,


முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகம் நோக்கிய நகர்வில் எரிக்சொல்கைம் - ரணில் கூட்டு. முதற்பாகம் தமிழரது படைவலுவை இல்லாமற் செய்ததில் வெற்றி. இரண்டாம் பாகத்திற் தமிழரது அரசியற் கோட்பாட்டு வலுவைச் செயலிழக்கச் செய்யும் நகர்வு. முன்னையதில் தந்தையின் உதவி தேவைப்பட்டது. தற்போது மகனின் உதவியைநாடி பொன்னாடை போர்த்தப்படுகிறது. 

இன்னும் எத்தனை காலத்திற்கு எரிக் சொல்கெய்மை மட்டும் குற்றம் சொல்லிக்கொண்டு இருப்போம்? 

நாம் விட்ட தவறுகளையும், எம்மால் தவற விடப்பட்ட சந்தர்ப்பங்களையும் திரும்பிப் பார்க்க மாட்டோமா? 

இனி வரப்போகும் சந்தர்ப்பங்களை பயன்படுத்த நாம் ஆயத்தமாக இருக்க வேண்டாமா? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்தை வரவேற்று அழைத்தமைக்கு நன்றி சிறியர்! ஒருபுறம் வி. முரளிதரன் வடக்கிற்கு புனர்வாழ்வளிக்கப்போறாராம், மறுபுறம் இந்தியா முன்னாள் போராளிகளை அழைக்குது, இன்னொருபுறம் புலிகளுக்கெதிராக சர்வதேசவலை விரித்த நரி சொல்ஹெய்மை அழைத்து பதவிகொடுத்து இந்தியாவுக்கும் அனுப்புது, இந்தியாவின் விருந்தாளிகள் மவுனம் காப்பு, மொத்தத்தில் எல்லாரும் சேர்ந்து  தமிழனுக்கு மொட்டையடித்து காடாத்தப்போகினம். கேக்கிறதுக்கு யார் வரப்போகினம்? உண்மையிலேயே தமிழர்பிரச்சனையை தீர்க்க விருப்பினால் யாரோட பிரச்சனையோ அவர்களோடேயே பேசவேண்டும் அதை விட்டு ஊரை அழைத்து கொழுவி விட்டு தமிழனை தனிமைப்படுத்தி மீண்டும் அழிக்கிற வேலை, உதில நரியார் கைதேர்ந்தவர் கண்டியளோ! முன்னாலை நல்ல பிள்ளை மாதிரி பேசிக்கொண்டு பின்னாலை வலை விரிப்பார்.                          

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இது  ஒரு நல்ல  விடயம்

தமிழருக்கு  சார்பான அத்துடன் தமிழரின்  பலத்தை  காட்டும்  ஒரு  விடயம்

இந்த விடயத்தில்  சிங்களம்  சிறுபான்மையாகி  விடும்

இதை இறுகப்பிடித்துக்கொண்டு சரியாக காய் நகர்த்தினால் எரிக் சொல்கெய்மும் 

தாயகம்  தமிழகம்  புலம்  என ஆப்பிழுத்த  குரங்கின்  நிலைக்கு வருவார்

ஆனால் இதில்  தான் சிங்களத்தின் காய் நகர்த்தலும் அதன் நரித்தனமும் சார்ந்து பயம்  வருகிறது

ஏனெனில்  அது தாயகத்திலோ தமிழகத்திலோ புலத்திலோ சிங்களத்தை  சமாளிக்கும்  துளிக்கு கூட  இல்லை😪

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

உண்மையில் இது  ஒரு நல்ல  விடயம்

தமிழருக்கு  சார்பான அத்துடன் தமிழரின்  பலத்தை  காட்டும்  ஒரு  விடயம்

இந்த விடயத்தில்  சிங்களம்  சிறுபான்மையாகி  விடும்

இதை இறுகப்பிடித்துக்கொண்டு சரியாக காய் நகர்த்தினால் எரிக் சொல்கெய்மும் 

தாயகம்  தமிழகம்  புலம்  என ஆப்பிழுத்த  குரங்கின்  நிலைக்கு வருவார்

ஆனால் இதில்  தான் சிங்களத்தின் காய் நகர்த்தலும் அதன் நரித்தனமும் சார்ந்து பயம்  வருகிறது

ஏனெனில்  அது தாயகத்திலோ தமிழகத்திலோ புலத்திலோ சிங்களத்தை  சமாளிக்கும்  துளிக்கு கூட  இல்லை😪

 

எரிக் சொக்கெய்மைக் குறை சொல்குவதைத் தவிர்த்து, அந்தாள் மூலமாக ஏதும் செய்ய வழி இருக்கிறதா எனப் பார்ப்பதே புத்திசாலித்தனம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kapithan said:

எரிக் சொக்கெய்மைக் குறை சொல்குவதைத் தவிர்த்து, அந்தாள் மூலமாக ஏதும் செய்ய வழி இருக்கிறதா எனப் பார்ப்பதே புத்திசாலித்தனம். 

 

அதுக்கு முதலில் ஆளைத்தெரிந்திருக்கணும் இல்லையா?

எரிக் சொக்கெய்மை இங்கே  நான்  குறை கூறவில்லை

ஆனால் அவர் மீது தமிழினத்துக்கு ஒரு ஆதங்கம்  என்றும்  உள்ளது இருக்கும்

இங்கே  நான்  குறிப்பிடுவது இவற்றை புத்திசாலித்தனமாக எமக்கு  சார்பாக மாற்ற நாதியில்லை  என்பதையே

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.