Jump to content

மேதகு என்கின்ற மாபெரும் தலைவனைக் காக்கத் தவறியதன் பிண்ணனியில்....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 1 person, standing and body of water
 
எமக்கென ஒரு நாடு இருந்தது .. ..!
அங்கு தமிழ் மட்டும்தான் வாழ்ந்தது.. .!
 
மதம் என்பதை யாருமே கொண்டாடியதோ .. வெறுத்தத்தோ .. போற்றியதோ இல்லை .. ..!
அவரவருக்கு வேண்டிய சமயச் சொற்பொலிவுகள் அந்தந்த இடங்களில் நடந்தது .. பிரிவினைவாதம் மதவாதம் இங்கு இருக்கவில்லை .. ..!
பிராமணர்களும் இருந்தார்கள் .. அவர்கள் தங்கள் வேலையைப் பார்த்தார்கள் .. !
மொத்தத்தில் எல்லோருமே தமிழர்களாக மட்டுமே வாழ்ந்தார்கள் .. ..!
 
அந்த நாட்டையும் ஒரு பெருமை மிகு தமிழ் மன்னன் ஆண்டான் .. .!
சேர ,சோழ, பாண்டிய ஆட்சி எல்லாளன் தொடக்கம் பண்டாவன்னியன்வரை அத்தனை வீரத்தையும் ஒருவனாய் சுமந்து நின்றார் ....!
சுபாஸ் சந்திரபோஸ் தொடக்கம் காமராஜர் வரை வீரமும் அன்பும் கொண்டு நடந்தார் .. ..!
மனுநீ்திச் சோழன் , சிபிச் சங்கரவர்த்தி .. அன்னை திரேஷா போன்றவர்களை கண்முன்னே காட்டினான் .. ..!
 
அவன் ஆட்சியில் வாழ கைகொடுக்காத தமிழ் இனம் இன்று ஏதோதோ சிக்கல்களை எதிர்நோக்குகிறது .. !
ஈழதேசத்தை விழுங்க இடமளித்த நாம் செய்த தவறால் இன்று தமிழ் தாண்டவம் ஆடுகிறது ....!
 
கண்முன்னே தொலைந்த குழந்தை எம் ஈழக் குழந்தை .. ..!
எத்தனை பேருக்கு இந்த வலியுண்டு .. ..!
வாழ்ந்தால் போதும் என்பவர்களுக்கு எங்கே வலிக்கப் போகிறது .?
 
மதம் என்ற ஒன்றை எத்தனைபேர் ஈழத்தில் பேசினோம் .. ..!
ஆரியம் , திராவிடம் என்ற சொல்லை யாராவது பாவித்த ஞாபகம் யாருக்காவது உண்டா.. .!
 
தமிழைத் தவிர தமிழனைத் தவிர பேசுவதற்கு அங்கு ஏன் எதுவும் இருக்கவில்லை . ..!
ஏன் எல்லோருமே தமிழர்களாக வாழ்ந்தார்கள்.. ..!
இப்போது யோசித்துப் பாருங்கள் புரியும்.. !
 
மேதகு என்கின்ற மாபெரும் தலைவனைக் கூட காக்கத் தவறியதன் பிண்ணனியில் மனிதனின் நாகரீகப் போதை அநாகரிகமாக உள் நுழைந்த தன்மையை அறிவீர்கள்..!
 
Edited by தமிழ் சிறி
  • Like 4
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிவுக்கு நன்றி தமிழ்சிறி ......!   

Link to comment
Share on other sites

"நல்லதோர் வீணை செய்தே- அதை
நலன் கெட புழுதியில் எறிவதுண்டோ?”   

 

-------------எறிந்து விட்டோம். 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:
கண்முன்னே தொலைந்த குழந்தை எம் ஈழக் குழந்தை .. ..!
எத்தனை பேருக்கு இந்த வலியுண்டு .. ..!
வாழ்ந்தால் போதும் என்பவர்களுக்கு எங்கே வலிக்கப் போகிறது .?

போர் முடிந்து இத்தனை ஆண்டுகளாகியும் இன்னமும் அதிலிருந்து விடுபட முடியவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.