Jump to content

எதிர்காலம், இனி இந்தியாவுக்கானது" - அதிபர் புதின்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வருடாந்தர வால்டாய் டிஸ்கஷன் கிளப்பில் சர்வதேச வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், "பிரதமர் மோடி இந்திய நாட்டின் தேசபக்தர். அவரது 'மேக் இன் இந்தியா' யோசனை பொருளாதாரரீதியாக முக்கியமானது. அவர் தலைமையில் நிறைய முன்னேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. எதிர்காலம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்குச் சொந்தமானது.

 
புதின்
 
புதின்

மற்றவர்கள் இந்திய நாட்டின் மீதான எந்தவொரு தடையையோ அல்லது கட்டுப்படுத்துதலையோ விதிக்க முயன்றாலும், தனது தேசத்தின் நலனுக்காக சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை மேற்கொள்ளும் திறன்கொண்டவர்களில் மோடியும் ஒருவர். பிரிட்டிஷ் காலனியாக இருந்து, நவீன நாடாக இந்தியாவின் வளர்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது. கிட்டத்தட்ட 1.5 பில்லியன் மக்களின் உறுதியான வளர்ச்சி முடிவுகள், இந்தியா மீதான அனைவரின் மரியாதைக்கும் அபிமானத்துக்கும் காரணமாகும்.

இந்தியாவுடன் எங்களுக்கு பல தசாப்தங்களாக இருக்கும் நெருங்கிய நட்புறவால் பிணைக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் ஒருபோதும் கடினமான பிரச்னைகளுக்கு ஆதரவளித்ததில்லை. எதிர்காலத்திலும் இதுவே தொடரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்திய விவசாயத்துக்கு மிகவும் முக்கியமான உரங்களின் விநியோகத்தை அதிகரிக்குமாறு, பிரதமர் மோடி என்னிடம் கேட்டுக்கொண்டார். அதனால் நாங்கள் உரம் உற்பத்தி அளவை 7.6 மடங்கு அதிகரித்திருக்கிறோம். அதனால், விவசாய வர்த்தகம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்திருக்கிறது.

மோடி, புதின்
 
மோடி, புதின்

இந்தியாவுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. மேலும், உலகளாவிய விவகாரங்களில் அதன் பங்கு முக்கியமானது என்று நான் நம்புகிறேன். உக்ரைன் மீதான அணு ஆயுதத் தாக்குதல் என்ற எச்சரிக்கையின் மூலம் ரஷ்யா எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதைக் காட்ட விரும்பினோம். மற்றபடி அணு ஆயுதங்களால் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவது அர்த்தமற்றது. அதற்கான தேவை இல்லை என்று எங்களுக்குத் தெரியும். அத்தகைய தாக்குதலில் எந்த அர்த்தமும் இல்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.

 

ரஷ்யா: ``மோடி இந்திய நாட்டின் தேசபக்தர்; எதிர்காலம், இனி இந்தியாவுக்கானது" - அதிபர் புதின் | ‘Future belongs to India’: Russian President Putin praises PM Modi's governance (vikatan.com)

Edited by பிழம்பு
Link to comment
Share on other sites

  • பிழம்பு changed the title to எதிர்காலம், இனி இந்தியாவுக்கானது" - அதிபர் புதின்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

பிரதமர் மோடி இந்திய நாட்டின் தேசபக்தர். அவரது 'மேக் இன் இந்தியா' யோசனை பொருளாதாரரீதியாக முக்கியமானது. அவர் தலைமையில் நிறைய முன்னேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. எதிர்காலம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்குச் சொந்தமானது.

🤣

மேற்குலகில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள் விழுந்து விழுந்து விழுந்து புரினை ஆதரித்தாலும் அவர் இவர்களை திரும்பி  பார்க்க கூட தயாராக இல்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விளங்க நினைப்பவன் said:

🤣

மேற்குலகில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள் விழுந்து விழுந்து விழுந்து புரினை ஆதரித்தாலும் அவர் இவர்களை திரும்பி  பார்க்க கூட தயாராக இல்லை.

யூக்ரேனுக்கு சம்பல் அடி போடும் பிசியில் புட்டின் இருப்பதால் வேறு எதைப்பற்றியும் அவர் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. 🤣ஐரோப்பியர்களை விற்குகட்டைகளை பொறுக்கி வைக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

🤣

மேற்குலகில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள் விழுந்து விழுந்து விழுந்து புரினை ஆதரித்தாலும் அவர் இவர்களை திரும்பி  பார்க்க கூட தயாராக இல்லை.

ஐயா உக்ரேனை மறந்து கனகாலமாச்சு போல.🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

🤣

மேற்குலகில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள் விழுந்து விழுந்து விழுந்து புரினை ஆதரித்தாலும் அவர் இவர்களை திரும்பி  பார்க்க கூட தயாராக இல்லை.

ஏன்  திரும்பி/திருப்பி பார்க்கோணும்? 😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகமும் அமெரிக்காவும் உக்ரைனில் ரஸ்யாவுடன் அடிபடுகுது. இரண்டு ஆடுகள் முட்டிமோதும்போது அவைகளில் நெற்றியிலிருந்து வழியும் குருதியை நக்கிச்சுவைக்க ஓநாய் இடையில்போய் இறுதியில் அவைகளின் அடிபாட்டுக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகியதைப்போல் இந்தியா எதிர்காலத்தில் வரும்.

இந்தியா சீனா ஆகியவையில் உற்பத்திகளை மேற்குலகமும் அமெரிக்காவுமே நுகர்கின்றன ஆனால் அவர்களது உற்பத்திக்கு இப்போ எரிவாயு தேவை காலப்போக்கில் ஏதோ ஒரு வழியில் ரஸ்யாவிடமிருந்து இவைகள் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ளும் காரணம் மிகப்பெரிய எரிவாயு வினியோக குளாயை கிழக்கு ஜேர்மனியுடன் ஒப்பந்தம் செய்து மேற்கு ஜேர்மனிதான் மத்திய ஐரோப்பாவுக்குக் கொண்டுவந்தது. அந்த ஒப்பந்தச் சரத்துகள் எந்தவித பாதிப்பும் இல்ல்லாது இருக்கின்றன

தவிர சீனாவினதும் இந்தியாவினதும் உற்பத்திக்கான நவீன தொழில்நுட்பங்களின் காப்புரிமைகள் எல்லாமே அமெரிக்கவிடமும் ஐரோப்பிய நாடுகளிலுமே இருக்கின்றன உதாரணமாக வெனிசுலாவில் பெற்றோலிய வளம் அபரிமிதமாக இருந்தாலும் அதை உறிஞ்சும் தொழில்நுட்பத்திலிருந்து பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் வரைக்கும் பிரித்தானியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சொந்தம் ஆனால் வெனிசுலா அவர்களுக்குக் கப்பம் கொடுக்க முடியாது என அடம்பிடிக்குது அதுதான் இந்த நிலைக்குக் காரணம்.

ஆகவே இந்தியா ஒரு காலத்தில் இந்தப் பொல்லாதவர்களிடம் அகப்பட்டு நாசமாகப் போகுது 

இப்போதும் இந்தியா ஒன்றும் பொருளாதாரத்தில் ஸ்திரமான நிலையில் இல்லை ஆனந் சிறீநிவாசன் அவர்களது உரைகளை செவிமடுத்தால் உண்மை விளங்கும் 

ஆனால் ஒன்று மட்டும் உண்மை இந்தியா ரஸ்யாவிடமிருந்து விவசாயத்துக்கான உரத்தை வாங்கி அதில் சிறிதை சொறி லங்காவுக்குப் பிச்சையாகப்போடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, kalyani said:

யூக்ரேனுக்கு சம்பல் அடி போடும் பிசியில் புட்டின் இருப்பதால் வேறு எதைப்பற்றியும் அவர் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. 🤣ஐரோப்பியர்களை விற்குகட்டைகளை பொறுக்கி வைக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.😜

அவர் ஐரோப்பியர்களை மட்டுமா விறகு கட்டைகளை பொறுக்கி வைக்கும் படி செய்தார், தனக்காகவே மண் சுமந்தபடி மேற்குலக ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இலங்கை தமிழர்களையும் அல்லவா விறகு கட்டைகளை பொறுக்கி வைக்கும் படி செய்துவிட்டார் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/10/2022 at 11:16, kalyani said:

யூக்ரேனுக்கு சம்பல் அடி போடும் பிசியில் புட்டின் இருப்பதால் வேறு எதைப்பற்றியும் அவர் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. 🤣ஐரோப்பியர்களை விற்குகட்டைகளை பொறுக்கி வைக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.😜

புட்டினை ஆதரிக்கும் பலர் மேற்குநாடுகளில் தான் வசிக்கிறார்கள், அந்த நாடுகளின் வசதி வாழ்க்கையை வாழ்கிறார்கள். இவர்களை இரஸ்ஸியாவல் வசிக்கவிட்டால் தான் அவர்களிக்கு விளங்கும் 

Edited by ragaa
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ragaa said:

புட்டினை ஆதரிக்கும் பலர் மேற்குநாடுகளில் தான் வசிக்கிறார்கள், அந்த நாடுகளின் வசதி வாழ்க்கையை வாழ்கிறார்கள். இவர்களை இரஸ்ஸியாவல் வசிக்கவிட்டால் தான் அவர்களிக்கு விளங்கும் 

 

மேற்குலகில் வசிப்பதால் வசதி வாய்ப்பிற்காக Morale ஐ இழக்க வேண்டும் என்கின்ற அவசியம் அல்ல. 


ஆனால் எம்மகளில் பலர் வசதி வாய்ப்பிற்காக எதையும் செய்ய ஆயத்தம்.  "தங்கள்  சமயத்தைக் காக்க வேண்டும் என்று வாய்கிளியக் கத்திக்கொண்டு Catholic Schools ல் பிள்ளைகளைச் சேர்ப்பது போல.."

😉

 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

மேற்குலகில் வசிப்பதால் Moral ஐ இழக்க வேண்டும் என்கின்ற அவசியம் அல்ல. 

 

Moral இருந்தால் ஏன் நீங்கள் வெறுக்கும் மேற்குலகில் வசிக்கிறீர்கள்? உங்கள் சொந்த ஊர், ்அல்லது உங்கள்  moral கைகாட்டும் நாட்டில் வசிக்கலாமே.. இந்த moral, Russia இலங்கயை ஐநா வில் veto பவித்து காப்பாற்றுகையில் எங்கே போனது.?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ragaa said:

Moral இருந்தால் ஏன் நீங்கள் வெறுக்கும் மேற்குலகில் வசிக்கிறீர்கள்? உங்கள் சொந்த ஊர், ்அல்லது உங்கள்  moral கைகாட்டும் நாட்டில் வசிக்கலாமே.. இந்த moral, Russia இலங்கயை ஐநா வில் veto பவித்து காப்பாற்றுகையில் எங்கே போனது.?

Dollar இங்கல்லவா இருக்கிறது. 

Ruble ன் பெறுமதி அதிகரிக்கும்போது Socialism கதைத்தபடி ரஸ்யாவுக்கு குடிபெயர நானும் ரெடி..

நீங்கள் எப்படி..? 

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

Dollar இங்கல்லவா இருக்கிறது. 

Ruble ன் பெறுமதி அதிகரிக்கும்போது Socialism கதைத்தபடி ரஸ்யாவுக்கு குடிபெயர நானும் ரெடி..

நீங்கள் எப்படி..? 

😉

நான் சந்தர்ப்பவாதியல்ல

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ragaa said:

நான் சந்தர்ப்பவாதியல்ல

நன்று நன்று. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எதிர் பாக்கிறோம்.😄

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ragaa said:

புட்டினை ஆதரிக்கும் பலர் மேற்குநாடுகளில் தான் வசிக்கிறார்கள், அந்த நாடுகளின் வசதி வாழ்க்கையை வாழ்கிறார்கள். இவர்களை இரஸ்ஸியாவல் வசிக்கவிட்டால் தான் அவர்களிக்கு விளங்கும் 

மேற்குநாடுகளில் அந்த நாடுகளின் சட்டங்களுக்களை மீறமால். மிகுந்த பயபக்தியோடு கடைப்பிடித்து வருகிறார்கள்   என்னென்றால்.  மீறினால் சிலசமயம் இலங்கைக்கு திருப்பி அனுப்பினாலும்  என்ற பயம் மட்டுமல்ல அங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றி. அந்த நாடுகளின் கொள்கைகளை அமுல்படுத்துகிறார்கள்.    ஒரு நாட்டினை தலைமையேற்று. இவர்களின் எண்ணம் போல் ஆட்சி செய்யட்டும். பார்ப்போம்...ரஷ்யாவின். நாணயம் அமெரிக்கா டொலரை விட கூடிய பெறுமதியை அடைந்தாலும்  இவர்கள் ரஷ்யாவில் வாழ்வதை எண்ணிப்பார்க்கவே முடியாது   காரணம் புட்டின்.  இவர்களுக்கு விசா...இருப்பிடம்...வேலைவாய்ப்பு ...சுகாதாரம்...கருத்து சுதந்திரம்..கல்வி.....என்பவற்றை ஒருபோதும் வழங்கப்போவதில்லை....🤣

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kandiah57 said:

ரஷ்யாவின். நாணயம் அமெரிக்கா டொலரை விட கூடிய பெறுமதியை அடைந்தாலும்  இவர்கள் ரஷ்யாவில் வாழ்வதை எண்ணிப்பார்க்கவே முடியாது   காரணம் புட்டின்.

கந்தையா அண்ணா, ராகா,
ரஷ்யா ஒரு உதாவாக்கரை நாடு என்பதும் புரின் போன்றவர்கள்  ஆட்சி செய்யும் வரை உருப்படாது என்பதும்  இவர்களுக்கு எங்களை விட நன்கு தெரியும். அதனால் அவர்கள் திட்மிட்டு மேற்குலக நாடுகளுக்கு குடியேறினார்கள்.அங்குள்ள வசதிகளை சுதந்திரங்களை அனுபவித்தபடி அங்கிருந்தபடியே ரஷ்யாவிற்காக  கொடுங்கோலனுக்காக பிரசாரம் செய்கின்ற போது, இலங்கையுடன் உறுதியாக நிற்கின்ற  ரஷ்யாவை ஆதரிக்கின்ற போது, ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பை ஆதரிக்கின்ற போது  அவர்களின் Moral காணாமல் போய்விட்டது.

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 29/10/2022 at 17:28, விளங்க நினைப்பவன் said:

அவர் ஐரோப்பியர்களை மட்டுமா விறகு கட்டைகளை பொறுக்கி வைக்கும் படி செய்தார், தனக்காகவே மண் சுமந்தபடி மேற்குலக ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இலங்கை தமிழர்களையும் அல்லவா விறகு கட்டைகளை பொறுக்கி வைக்கும் படி செய்துவிட்டார் 🤣

ஐரோப்பிய ஒன்றியம் என்று சொல்லி ரஸ்யாவுக்கு பல தடைகளை போட்டீர்கள். அதில் எண்ணை தடையும் ஒன்று. இப்போ ஆளாளுக்கு பின் கதவாலும், கறுப்பு சந்தையிலும் எண்ணையை  வாங்குகிறீர்கள். என்ன மனிசரய்யா ஐரோப்பியர்கள்??🤣

On 29/10/2022 at 20:24, ragaa said:

புட்டினை ஆதரிக்கும் பலர் மேற்குநாடுகளில் தான் வசிக்கிறார்கள், அந்த நாடுகளின் வசதி வாழ்க்கையை வாழ்கிறார்கள். இவர்களை இரஸ்ஸியாவல் வசிக்கவிட்டால் தான் அவர்களிக்கு விளங்கும் 

எம்மவர் பலர் ரஸ்யாவில் படித்து விட்டு தான் சிறிலங்காவில் டாக்டர் வேலை பார்க்கிறார்கள். உங்களுக்கு தெரியாவிட்டால் அது உலகுக்கு தெரியாது என்று அல்ல.

On 30/10/2022 at 01:11, Kandiah57 said:

மேற்குநாடுகளில் அந்த நாடுகளின் சட்டங்களுக்களை மீறமால். மிகுந்த பயபக்தியோடு கடைப்பிடித்து வருகிறார்கள்   என்னென்றால்.  மீறினால் சிலசமயம் இலங்கைக்கு திருப்பி அனுப்பினாலும்  என்ற பயம் மட்டுமல்ல அங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றி. அந்த நாடுகளின் கொள்கைகளை அமுல்படுத்துகிறார்கள்.    ஒரு நாட்டினை தலைமையேற்று. இவர்களின் எண்ணம் போல் ஆட்சி செய்யட்டும். பார்ப்போம்...ரஷ்யாவின். நாணயம் அமெரிக்கா டொலரை விட கூடிய பெறுமதியை அடைந்தாலும்  இவர்கள் ரஷ்யாவில் வாழ்வதை எண்ணிப்பார்க்கவே முடியாது   காரணம் புட்டின்.  இவர்களுக்கு விசா...இருப்பிடம்...வேலைவாய்ப்பு ...சுகாதாரம்...கருத்து சுதந்திரம்..கல்வி.....என்பவற்றை ஒருபோதும் வழங்கப்போவதில்லை....🤣

உங்களுக்கும் சேர்த்து தான். ரஸ்யாவில் எம்மவர் பலர் படிக்கிறார்கள். படித்து முடித்தவர்கள் சிறிலங்காவில் வேலை(டாக்டர்) செய்கிறார்கள். யாழ் பெரியாஸ்பத்தியின் முதன்மை சத்திரசிகிச்சை நிபுணர் ரஸ்யாவில் படித்தவர்.

 

உங்களிடம் ஒரு கேள்வி
அமெரிக்காவை சுற்றி உள்ள நாடுகளில் அல்லது ஐரோப்பாவை சுற்றி ரஸ்யா தனது படை முகாம்களை அமைத்தால் இவர்களின் எதிர்வினை எப்படி இருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/10/2022 at 20:35, விளங்க நினைப்பவன் said:

கந்தையா அண்ணா, ராகா,
ரஷ்யா ஒரு உதாவாக்கரை நாடு என்பதும் புரின் போன்றவர்கள்  ஆட்சி செய்யும் வரை உருப்படாது என்பதும்  இவர்களுக்கு எங்களை விட நன்கு தெரியும். அதனால் அவர்கள் திட்மிட்டு மேற்குலக நாடுகளுக்கு குடியேறினார்கள்.அங்குள்ள வசதிகளை சுதந்திரங்களை அனுபவித்தபடி அங்கிருந்தபடியே ரஷ்யாவிற்காக  கொடுங்கோலனுக்காக பிரசாரம் செய்கின்ற போது, இலங்கையுடன் உறுதியாக நிற்கின்ற  ரஷ்யாவை ஆதரிக்கின்ற போது, ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பை ஆதரிக்கின்ற போது  அவர்களின் Moral காணாமல் போய்விட்டது.

 

இங்கை பார்ரா ஐரோப்பியரும், அமெரிக்கரும் MORAL பற்றி கதைக்கினம். ஆபிரிக்காவை  குட்டிச்சுவர் ஆக்கியது புட்டினா இல்லை இந்த நேட்டோவில் உள்ள நாடுகளா?
ஈராக்கை பிச்சைக்காரர் ஆக்கியது யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஐயா அதி மதிநுட்ப புட்டின் அவர்களின் 20 வருடங்களுக்கு மேலான  ஆட்சியின் பின்..

எதிர்காலம், இனி இந்தியாவுக்கானது" - அதிபர் புதின்

எப்படி இருந்த  ரசியா..?

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.