Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காலத்தை வீணாக்காதீர்கள் .காலம் பொன் போன்றது .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

விதிக்கபட்ட உனது நேரம் சரியானதுதான்!
ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால்,
10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது ...!
 
இன்னொருவன்
30 வயதில் திருமணம் செய்கிறான்.
1 வருடத்தில் குழந்தை கிடைக்கிறது...!
ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆகிறான்.
ஆனால்,5 வருடங்களுக்குப்பின்பே தொழில் கிடைக்கிறது...!
 
இன்னொருவன்
27 வயதில் பட்டதாரி ஆகிறான். அடுத்த வருடமே தொழில் கிடைத்து விடுகிறது...!
ஒருவர் 25 வயதில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். 45 வயதில்
அவர் மரணித்து விடுகிறார்...!
இன்னொருவர்
50 வயதில் நிறுவனத்தில் தலைவர் ஆகிறார்.90 வயது வரை வாழ்ந்து விட்டு செல்கிறார்...!
நம்மால் புரிந்துகொள்ள சிரமமான இத்தகைய ஏற்பாடுகள் எல்லாம் வல்ல இறைவன்
முன்பே கணித்து வைத்தவை.
 
எழுதுகோல்கள் தூக்கப்பட்டு விட்டன. ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டு விட்டன...!
அவனைப் போல் எனக்கில்லையே என்று நீ புலம்பும் அதே நேரத்தில்,
உன்னைப்போல் நான் இல்லையே என்று அவன் புலம்பிக்கொண்டிருப்பான்.
உனக்கு விதிக்கப்பட்டது வேறு..அவனக்கு விதிக்கப்பட்டது வேறு..
ஆக, உனது நேரத்தில் உனது வேலையை திறம்பட செய்துவிடு...!
 
உனக்கு முன்னால் உள்ளவர்கள் முந்தியவர்களும் அல்ல,
உனக்குப் பின்னால் உள்ளவர்கள் பிந்தியவர்களும் அல்ல...!
நீயும் யாரையும் முந்தவும் இல்லை, யாரையும் பிந்தவும் இல்லை...!
அந்த இறைவன் உனக்கென குறித்த நேரத்தில் நீ உனது பணியை
செய்து கொண்டிருக்கின்றாய்!
அவ்வளவே...!ஆதலால், உனக்கென குறிக்கப்பட்ட நேரங்காலத்தை
செவ்வனே பயன்படுத்திக்கொள்...!
 
நன்றி முக புத்தகம்.
 

 

  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிலாமதி said:

 

விதிக்கபட்ட உனது நேரம் சரியானதுதான்!
ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால்,
10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது ...!
 
இன்னொருவன்
30 வயதில் திருமணம் செய்கிறான்.
1 வருடத்தில் குழந்தை கிடைக்கிறது...!
ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆகிறான்.
ஆனால்,5 வருடங்களுக்குப்பின்பே தொழில் கிடைக்கிறது...!
 
இன்னொருவன்
27 வயதில் பட்டதாரி ஆகிறான். அடுத்த வருடமே தொழில் கிடைத்து விடுகிறது...!
ஒருவர் 25 வயதில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். 45 வயதில்
அவர் மரணித்து விடுகிறார்...!
இன்னொருவர்
50 வயதில் நிறுவனத்தில் தலைவர் ஆகிறார்.90 வயது வரை வாழ்ந்து விட்டு செல்கிறார்...!
நம்மால் புரிந்துகொள்ள சிரமமான இத்தகைய ஏற்பாடுகள் எல்லாம் வல்ல இறைவன்
முன்பே கணித்து வைத்தவை.
 
எழுதுகோல்கள் தூக்கப்பட்டு விட்டன. ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டு விட்டன...!
அவனைப் போல் எனக்கில்லையே என்று நீ புலம்பும் அதே நேரத்தில்,
உன்னைப்போல் நான் இல்லையே என்று அவன் புலம்பிக்கொண்டிருப்பான்.
உனக்கு விதிக்கப்பட்டது வேறு..அவனக்கு விதிக்கப்பட்டது வேறு..
ஆக, உனது நேரத்தில் உனது வேலையை திறம்பட செய்துவிடு...!
 
உனக்கு முன்னால் உள்ளவர்கள் முந்தியவர்களும் அல்ல,
உனக்குப் பின்னால் உள்ளவர்கள் பிந்தியவர்களும் அல்ல...!
நீயும் யாரையும் முந்தவும் இல்லை, யாரையும் பிந்தவும் இல்லை...!
அந்த இறைவன் உனக்கென குறித்த நேரத்தில் நீ உனது பணியை
செய்து கொண்டிருக்கின்றாய்!
அவ்வளவே...!ஆதலால், உனக்கென குறிக்கப்பட்ட நேரங்காலத்தை
செவ்வனே பயன்படுத்திக்கொள்...!
 
நன்றி முக புத்தகம்.
 

 

உண்மைதான். எமக்கு அப்பால்பட்ட சக்தி ஒன்று உள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, நிலாமதி said:

நன்றி முக புத்தகம்.

என்னக்கா முகப் புத்தகம் வேலை செய்யவில்லை என்று சொல்லிப் போட்டு 

இப்படி எப்படி?

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னக்கா முகப் புத்தகம் வேலை செய்யவில்லை என்று சொல்லிப் போட்டு 

இப்படி எப்படி?

ஒன்று சறுக்கினால் இன்னொன்றில் ஏறவேண்டியது தானே. 😀

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மனைவியின் தாயார் சொல்லுவா

எல்லோருக்கும் தலையில் எழுதி மயிரால் மூடிவிட்டிருக்கென்று.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னக்கா முகப் புத்தகம் வேலை செய்யவில்லை என்று சொல்லிப் போட்டு 

இப்படி எப்படி?

 

6 minutes ago, நிலாமதி said:

ஒன்று சறுக்கினால் இன்னொன்றில் ஏறவேண்டியது தானே. 😀

அக்கா,  இவ்வளவு வேகமாக… மற்றதில், ஏறுவார்  என்று எதிர்பார்க்கவில்லை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

 

அக்கா,  இவ்வளவு வேகமாக… மற்றதில், ஏறுவார்  என்று எதிர்பார்க்கவில்லை. 🤣

அது தான் எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடியப்ப சிக்கலை அவிழ்ப்பதிலும் பார்க்க , பிடடாகவே குழைத்து விடலாம்.😀
 ஒனறு தனிப்படட து மற்றது நட்ப்புகளுக்கானது நடப்புகளுக்கானதில் சில தவறுகள் ( என்னால் ) ஏற்பட்டுவிட்ட்து. அதைப்பேசாமல் கை விடடாச்சு  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எனது மனைவியின் தாயார் சொல்லுவா

எல்லோருக்கும் தலையில் எழுதி மயிரால் மூடிவிட்டிருக்கென்று.

மொட்டைத் தலையருக்கு எங்கே எழுதியிருக்கு ? 🤨

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

மொட்டைத் தலையருக்கு எங்கே எழுதியிருக்கு ? 🤨

மொட்டை விழ முதல் எழுதியாச்சு.  ......மொட்டை விழுந்தாலும்.  வெளியில் தெரியாது 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை சொல்லி இருக்கு........கருத்துக்களால் மறுக்கலாம் ஆனால் யதார்த்தம் இதுதான்......!  👍

நன்றி சகோதரி......!  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, suvy said:

உண்மையை சொல்லி இருக்கு........கருத்துக்களால் மறுக்கலாம் ஆனால் யதார்த்தம் இதுதான்......!  👍

நன்றி சகோதரி......!  

ஏதோ ஒரு ஒழுங்கில் சகலமும் நடைபெறுவதை நானும் உணர்ந்துள்ளேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

மொட்டைத் தலையருக்கு எங்கே எழுதியிருக்கு ? 🤨

நீங்க என்னை சொல்லல்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்க என்னை சொல்லல்லையே?

உங்களுக்கு மொட்டை என்று எனக்குத் தெரியாது  பிரியன், நீங்கள் சொல்லும்வரை 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிலாமதி said:
உனக்கு விதிக்கப்பட்டது வேறு..அவனக்கு விதிக்கப்பட்டது வேறு..
ஆக, உனது நேரத்தில் உனது வேலையை திறம்பட செய்துவிடு...!

உண்மை
உன்னால் முடிந்ததை இன்றே செய்து விடு
அது உன் கடமை
என்னால் முடியவில்லை என்று நான் எப்போதும்
கவலைப் பட்டதில்லை
இப்போது எனது பிள்ளைகள் அதை நிறைவேற்றி உள்ளார்கள்
தலைவிதி என்பது எங்களையும் மீறிய ஒரு சக்தியால் நிர்ணயிக்கப்படுகின்றது அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிலாமதி said:
ஆதலால், உனக்கென குறிக்கப்பட்ட நேரங்காலத்தை
செவ்வனே பயன்படுத்திக்கொள்...!
 

நல்லதொரு இணைப்பு.
பிறக்கும் போதே உன் தலைவிதி எழுதப்பட்டு விட்டதென முதியவர்கள் கூறுவார்கள்.
நாடு விட்டு நாடுகள் வந்து இப்படி வாழ்வோம் என கனவிலும் நினைத்திருப்போமா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தை வீணாக்காதீர்கள் காலம் பொன் போன்றது - நல்லதொரு அறிவுரை 👍

ஆனாலும் இலங்கை தமிழ் பிரதேசங்களில் குறிப்பிட்ட அளவு ஆட்களை  தேர்ந்து எடுத்து மேற்குலக நாடுகளுக்கு சென்று இன்பத்துடன் வாழ்வாயாக என்று அவர்கள் தலையில் தலைவிதி எழுதி அனுப்பி வைக்கும் உடான்ஸ் கடவுளின் சக்தியே மகத்தானது.

Link to comment
Share on other sites

எல்லாம் விதி என்றல் எதற்கு குத்தி முறிவான், பேசாமல் இருக்கலாம் அல்லவா ? போராட்டம் தோல்வி அடைந்து இத்தனை மக்கள் இறந்ததும் ஏற்கனவே இறைவனால் தீர்மானிக்கப்பட்டதென்றால் இறைவனின் கட்டளையை நிறைவேற்றி முடித்த சிங்களவருக்கு நாங்கள் நன்றியல்லவா சொல்ல வேண்டும் ?

ஒவ்வொரு நிகழ்வின் மாற்றத்துக்கும் ஒரு காரணி உண்டு. இயலாமையின் வெளிப்பாடுதான் விதி. ஒரு காரியம் நடக்கவேண்டி விரதம் இருந்து அது நடந்தால் இறையருள் ! நடக்காவிட்டால் விதி 😄

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருமே முயற்சி செய்கின்றவர்கள் தான்.ஆனால் வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அது ஏன்?

Link to comment
Share on other sites

10 minutes ago, குமாரசாமி said:

எல்லோருமே முயற்சி செய்கின்றவர்கள் தான்.ஆனால் வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அது ஏன்?

பரீட்சை எழுதும் மாணவர்கள் அனைவரும் தேறுவதில்லை. அவர்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள் எங்கே பிழை விட்டார்கள் என்று ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும். அப்படித் தெரிந்திருக்காவிட்டால் திருத்தப்பட்ட வினாத்தாள்களைப் பார்த்தால் பதில் கிடைக்கும். 

நீங்கள் விதியை நம்பினால் உங்களிடம் ஒரு கேள்வி. பல நூற்றாண்டுகளாகத் தமிழர்கள் அடிமைத்தனமாக அலைய வேண்டும் என்ற விதியைக் கடவுள் ஏன் உருவாக்கினார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவில் உள்ள செய்தி அருமை. பதிவையும் யாழ் சொந்தங்களின் பின்னூட்டங்களையும் வாசித்தபின் பின்வருமாறு எழுதத் தோன்றுகிறது :

       "வாழ்வில் நமக்கு ஒப்பீட்டுக் கவலை அவசியமில்லை. நமது முயற்சிகளும் மனநிறைவுமே நமது ஆளுமையில் உள்ளவை"  என்பதுவே பதிவின் மையக் கருத்து. மற்றபடி "இறைவன் கணித்து வைத்தவை" என்பதும், "விதிக்கப்பட்டவை" என்பதும் அவரவரின் வேறுபட்ட வெளிப்பாடுகள்; நம்பிக்கை சார்ந்தும் இருக்கலாம். மேற்குறிப்பிட்ட பதிவில் நம்பிக்கை சார்ந்ததாகவே தோன்றுகிறது.

          நான் பொதுவாக இவற்றை சமூக மரபு சார்ந்த கவித்துவ வெளிப்பாடாகக் கொள்வதுண்டு. உதாரணமாக "அட கடவுளே !" மற்றும்  "அப்பணிக்குப் பிள்ளையார் சுழி போட்டாயிற்று" போன்ற மரபுச் சொல்லாடல்களை நான் பயன்படுத்துவதுண்டு. இத்தகைய பயன்பாட்டால் நான் இறை நம்பிக்கை உள்ளவன் என்று பொருளில்லை. ஒரு மொழி தரும் அழகியலை நான் இழக்கத் தயாரில்லை. அவ்வளவே.  

Edited by சுப.சோமசுந்தரம்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இணையவன் said:

பரீட்சை எழுதும் மாணவர்கள் அனைவரும் தேறுவதில்லை. அவர்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள் எங்கே பிழை விட்டார்கள் என்று ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும். அப்படித் தெரிந்திருக்காவிட்டால் திருத்தப்பட்ட வினாத்தாள்களைப் பார்த்தால் பதில் கிடைக்கும். 

ஒரு பாடத்தை மூன்றாம் தரம் பரீட்சை எழுதுபவர்கள் எல்லாம் 100 மார்க் வாங்குகின்றார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இணையவன் said:

நீங்கள் விதியை நம்பினால் உங்களிடம் ஒரு கேள்வி. பல நூற்றாண்டுகளாகத் தமிழர்கள் அடிமைத்தனமாக அலைய வேண்டும் என்ற விதியைக் கடவுள் ஏன் உருவாக்கினார் ?

உலகில் தமிழர்கள் மட்டும் அடிமைகளாக அலையவில்லையே?  ஆபிரிக்க நாட்டவர்களும் அடிமைகளாகத்தானே திரிகின்றார்கள். எல்லோருக்கும் ஆறறிவு மூளை தானே வேலை செய்கின்றது.அதெப்படி வெள்ளைக்காரன் மட்டும் உயர்ந்து காணப்படுகின்றான்?

இது பற்றி உங்கள் கருத்து என்ன?

நான் அண்மையில் பார்த்த விடயம் இது. ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றது?

இதைப்பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள். ஆபிரிக்காவில் கடவுள் நம்பிக்கை கொஞ்சம் குறைவு என நினைக்கின்றேன்.அதே போல் பிரான்ஸ்லிம் குறைவு தானே?
 

 

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

உலகில் தமிழர்கள் மட்டும் அடிமைகளாக அலையவில்லையே?  ஆபிரிக்க நாட்டவர்களும் அடிமைகளாகத்தானே திரிகின்றார்கள். எல்லோருக்கும் ஆறறிவு மூளை தானே வேலை செய்கின்றது.அதெப்படி வெள்ளைக்காரன் மட்டும் உயர்ந்து காணப்படுகின்றான்?

இது பற்றி உங்கள் கருத்து என்ன?

 

உங்கள் கருத்துப்படி வெள்ளைக்காரனுக்கு மட்டும்தான் நல்லது நடக்க வேண்டும் என்பதை விதி மூலம் கடவுள் தீர்மானித்துள்ளார்.
சரிதனே?

மேற்கு நாடுகள் மட்டுமல்ல, வளர்ச்சியடைந்த பெரும்பாலான நாடுகள் கடவுளை ஒதுக்கத் தொடங்குகின்றன (அல்லது கடவுளை ஒதுக்குவதால் முன்னேறுகின்றனவா?) இது எனது கருத்து அல்ல, தரவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, இணையவன் said:

பரீட்சை எழுதும் மாணவர்கள் அனைவரும் தேறுவதில்லை. அவர்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள் எங்கே பிழை விட்டார்கள் என்று ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும். அப்படித் தெரிந்திருக்காவிட்டால் திருத்தப்பட்ட வினாத்தாள்களைப் பார்த்தால் பதில் கிடைக்கும். 

நீங்கள் விதியை நம்பினால் உங்களிடம் ஒரு கேள்வி. பல நூற்றாண்டுகளாகத் தமிழர்கள் அடிமைத்தனமாக அலைய வேண்டும் என்ற விதியைக் கடவுள் ஏன் உருவாக்கினார் ?

காரணம் இலகுவானது எமக்கு  ஊட்டப்பட்ட கல்வி முறை பிழையானது 

Never confuse education with intelligence, you can have a PhD and still be an idiot.”

― Richard P. Feynman

ஒருவர் முனைவர் பட்டம் பெற்றாலே காணும் நம்மவர் கேட்டு கேள்வியின்றி அவரின் சொற்களை கேட்டு கொள்வது நாலு எழுத்தும் ஆங்கிலமும் தெரிந்தால் எடிகேட்பமிலி என்று துக்கிவைத்து கொண்டாடுவது எமது போராட்டம் தோற்பதுக்கு மிக முக்கிய காரணமே எமது சமூகத்தில் இந்த படித்த முட்டாள்கள் தான் .

3 minutes ago, பெருமாள் said:

Never confuse education with intelligence, you can have a PhD and still be an idiot

கல்வியை புத்திசாலித்தனத்துடன் ஒருபோதும் குழப்ப வேண்டாம், நீங்கள் பிஎச்டி படித்து முடித்த பின்  இன்னும் நீங்கள்  முட்டாள்களாக இருக்கலாம். புத்திசாலித்தனம் வேறு கல்வி வேறு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ம‌ழையால் விளையாட்டு த‌டை ப‌ட்டு இருக்கு..................ர‌ன் அடிப்ப‌டையில் ப‌ஞ்சாப் வெல்வ‌தா அம்பிய‌ர் அறிவிக்க‌ கூடும்...................
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு - டிரம்ப் கைது செய்யப்படுவாரா? ஆபாசப்பட நடிகை தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது. ஆபாசப் பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு ரூ.1.07 கோடி கொடுத்ததாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.   அமெரிக்காவை சேர்ந்த ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்சுடன் டிரம்ப் தொடர்பில் இருந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், அந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார்.   ஆனால், நடிகையுடனான தனது தொடர்பை மறைக்க தனது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலமாக டிரம்ப் ரூ.1.07 கோடி பணம் கொ டுத்தார் என்பது குற்றச்சாட்டு. மைக்கேல் கோஹனுக்கு அந்த பணத்தை டிரம்ப் எவ்வாறு கொடுத்தார் என்பதும் தற்போது விசாரணைக்கு உள்ளாகியிருக்கிறது. டொனால்ட் டிரம்ப் மீது மான்ஹாட்டன் கிராண்ட் ஜூரி கிரிமினல் குற்றச்சாட்டை சுமத்துவதற்கு வாக்களித்துள்ளது. அதாவது அவர் மீது எழுத்துப்பூர்வமான குற்றச்சாட்டைப் பதிவு செய்வதற்கு இது வழிவகுக்கும். இதனால் அவர் கைதாகும் சூழல் எழுந்துள்ளது. இருப்பினும் கைதாவதைத் தவிர்க்க டிரம்ப் தாமாகவே சரணடையலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த வாரம் சரணடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.   அமெரிக்காவில் இதற்கு முன்பு பதவியில் இருக்கும் அல்லது முன்னாள் அதிபர்கள் யாரும் கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொண்டது இல்லை. அந்த வகையில் டிரம்ப் தான் முதல் நபர்.   டிரம்ப் தரப்பு கூறுவது என்ன? ட்ரம்பின் வழக்கறிஞர் ஜோ டகோபினா, முன்னாள் அதிபர் ட்ரம்பால் "அரசியல் துன்புறுத்தல்" என்று அழைப்படுவதின் ஒரு பகுதியாக இந்தக் குற்றச்சாட்டு உள்ளது என்று கூறுகிறார்.   டொனால்ட் ட்ரம்பை தவிர வேறு யாராவது இருந்தால் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருக்காது என்று சிபிஎஸ் ஊடகத்திடம் டகோபினா கூறியுள்ளார்.   டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து மாறுபட்ட அரசியல் கருத்துகளைக் கொண்ட ஒரு வழக்கறிஞர் மூலம் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதால் இது மிகவும் சிக்கலான வழக்கு என்றும் இந்த வழக்கைப் பொறுத்தவரை குற்றம் என்று எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.   "தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை. ஆனால், அவர் வருத்தமாகவும் கோபமாகவும் இருக்கிறார். அவர் அரசியல்ரீதியாக துன்புறுத்தப்படுகிறார் என்பது பலருக்கும் தெளிவாகத் தெரிகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார்.   ஜோ பைடன் கருத்து என்ன? வெள்ளை மாளிகையில் கூடியிருந்த நிருபர்கள் அதிபர் ஜோ பைடனிடம் டொனால்ட் டிரம்ப் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர்.   அதற்கு அவர், `டிரம்ப் தொடர்பாக என்னிடம் எந்தக் கருத்தும் இல்லை` என்று பதிலளித்துச் சென்றார்.   2016ஆம் ஆண்டில், ஆபாசப் பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸ் சில ஊடகங்களைத் தொடர்புகொண்டு, 2006ஆம் ஆண்டில் ட்ரம்புடன் தனக்கு திருமண பந்தத்தைக் கடந்த தொடர்பு இருந்ததாகக் கூற முன்வந்தார்.   ஆனால், ட்ரம்பின் வழக்கறிஞர் மிச்செல் கோஹென் இந்த விவகாரம் தொடர்பாக வெளியே கூறாமல் இருக்க ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தார் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்த விவகாரம் சட்டத்திற்குப் புறம்பானது அல்ல. ஆனால், மைக்கேல் கோஹனுக்கு டிரம்ப் அளித்த பணம் 'வழக்கறிஞர் கட்டணம்' என்று ஆவணங்கள் கூறுகின்றன.   மேலும் இது ட்ரம்பின் பொய்யான வணிகப் பதிவுகளுக்குச் சமம் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர், இது சிறிய குற்றமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் மற்றொரு குற்றத்திற்கான கருவியாக இருந்தது நிரூபிக்கப்பட்டால் அது கிரிமினல் குற்றமாக மாறும்.   இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது என்றும் வழக்கறிஞர்கள் வாதிடலாம். ஏனென்றால், டேனியல்ஸுக்கு அவர் பணத்தை கொடுத்ததாகக் கூறப்படுவது மற்றொரு பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருக்கிறது என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக அவர் மேற்கொண்ட முயற்சியாகக் கருதப்படும்.   டிரம்ப் மீதான பதவி நீக்கத்தை ஆதரிப்பவர்கள் கூட இது ஒரு தெளிவான வழக்கு அல்ல என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.   டிரம்ப் கைதாகிறாரா? டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. விசாரணையை மேற்கொண்டு வரும் மான்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக் அலுவலகம், குறிப்பிடப்படாத குற்றச்சாட்டுகளில், டிரம்ப்பின் சரணடைதல் தொடர்பாக அவரது வழக்கறிஞரைத் தொடர்புகொண்டதாக உறுதிப்படுத்தியுள்ளது. ஃப்லோரிடாவில் உள்ள டிரம்ப் திங்களன்று நியூயார்க் சென்று செவ்வாயன்று நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று இந்த சம்பவம் குறித்து நன்கு அறிந்தவர்கள் குறிப்பிட்டதாக சிபிஎஸ் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.   இந்த விவகாரத்தில் டிரம்ப் ஒத்துழைப்பை வழங்குவார் என்று அவரது வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளதால், அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்படாது.   டிரம்ப்பின் கைரேகை எடுக்கப்படுமா? கைகளில் விலங்கிடப்படுவாரா? மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, ஊடகங்களை தவிர்க்கும் விதமாக தனிப்பட்ட நுழைவாயில் வழியாக டிரம்ப் அனுமதிக்கப்படலாம்.   உள்ளே நுழைந்ததும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்ற நபர்களுக்கு செய்வதுபோன்றே டிரம்ப்பின் கை ரேகையும் எடுக்கப்படலாம்.   பொதுவாக இதுபோன்ற சூழலில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் கைவிலங்கிப்படுவது வழக்கம். ஆனால், ட்ரம்பிற்கு அவ்வாறு நடக்காமல் இருக்க அவரது வழக்கறிஞர்கள் குழு முயற்சிகளை மேற்கொள்ளும்.   விசாரணை எப்போது? டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அடுத்த வாரம் செவ்வாயன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு முதன்முதலாக நீதிமன்றத்தில் வாசிக்கப்படும். இதைத் தொடர்ந்து டிரம்ப் குற்றம் செய்தாரா இல்லையா என்று கேட்கப்படும்.   நீதிபதி அனுமதிக்கும் பட்சத்தில் விசாரணை நடைபெறும் பகுதிகளில் கேமராக்கள் இடம்பெறலாம்.   விசாரணைக்குப் பின்னர் அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்படலாம்.   பொதுவாக Felony(பெருங்குற்றம்), Misdemeanor(சிறிய குற்றம்) என இரண்டு வகையாக குற்றங்கள் பிரிக்கப்படுகின்றன. சிறிய குற்றச்சாட்டில் அபராதம் விதிக்கப்படும்.   ஒருவேளை, டிரம்ப் பெருங்குற்றத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் அதிகபட்சமாக அவருக்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.   அதிபர் தேர்தலில் போட்டியிடலாமா? தற்போதைய குற்றச்சாட்டுகள் மட்டுமல்ல, தண்டனையே விதிக்கப்பட்டாலும், அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை அவர் தொடர்வதைத் தடுக்க முடியாது.   என்ன நடந்தாலும், தான் பின் வாங்கப்போவதில்ல என்பதற்கான சமிக்ஞைகளை ட்ரம்பே கொடுத்துள்ளார். எனவே, அவர் தொடர்ந்து பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   உண்மையில், அமெரிக்க சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு வேட்பாளரை பிரசாரம் செய்வதில் இருந்தும், அதிபராகப் பணியாற்றுவதில் இருந்தும், ஏன் கைதாவதில் இருந்தும் கூட தடுக்க முடியாது.   1920இல் யூஜின் டெப்ஸ் என்பவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு 9 லட்சம் வாக்குகளையும் பெற்றிருந்தார். எனவே சிறை தண்டனை பெற்றாலும் அவர் போட்டியிட முடியும்.   எனினும், டிரம்ப் கைது செய்யப்பட்டால், அதிபர் தேர்தலுக்கான அவரது பிரசாரத்தில் அது சிக்கலை ஏற்படுத்தும். மேலும், அமெரிக்க அரசியல் அமைப்பிற்குள் ஏற்கெனவே உள்ள அப்பட்டமான பிளவுகளை இது ஆழமாக்கும் https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/will-trump-be-arrested-123040100029_1.html
    • I Love Animals   ·      These two dogs, they are brothers and they didn't see for three years... and when they meet again #photography #photooftheday #photographychallenge #PhotoEditingChallenge… Voir plus
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.