Jump to content

வேலி


Recommended Posts

எனக்கொரு சின்ன சந்தேகமுங்கோ

தாலி தமிழினத்தில் இந்துமதத்தினரின் திருமண அடையாளம் என்கிறீங்களே. அந்த தாலி & கொடி கட்டாயம் பவுணில் தான் செய்தணியணுமா? மஞ்சள் கயிறு பூணுதல் தப்பா? கொஞ்சம் சொல்லுங்களன்

மஞ்சல் கயிற்றை அடைவுகடையில் வைக்க முடியாது அதனால்தான் தங்கத்தாலி :rolleyes: B) :)

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

புத்தனின் இந்தக் கவிதையை பிரபலப்படுத்திய எங்களின் கருத்துக்களை அலம்பல் என்று ஒரு சொல்லில் சொல்லிவிட்டார் நிதர்சன். :)

சரி பறவாயில்லை. யமுனா அதற்குள் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கென்று சொல்லிவிட்டார். அந்த ஆயிரத்தையும் ஒன்றுவிடாமல் பட்டியலிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். :angry:

ஆண் என்ன சொன்னாலும் செய்தாலும், பெண் என்பவள் அடங்கித்தான் போகவேண்டும். விட்டுக்கொடுத்து வாழவேண்டும். விட்டுக்கொடுப்புகள் இல்லாட்டி வாழ்க்கையை எப்படி வாழமுடியும்? பிள்ளை குழப்படி செய்தால் அம்மா கண்டிக்கிறேலயா? அதுமாதிரித்தான் இதுவும். கணவனே கண்கண்ட தெய்வம். புல்லானாலும் புருசன். கணவன் சொல்லே மந்திரம். போன்ற பழமொழிகள் எல்லாம் சும்மாவா சொல்லப்பட்டன. அவற்றுள் தான் எத்தனை பெரும் தத்துவம் உள்ளது. சும்மா, சுதந்திரம் விடுதலை என்றுகொண்டு பெண்கள் இப்படி கூச்சலிடுவதால் தான் கலாச்சாரம் சீரழிந்து எங்கள் சமூகம் தனித்துவம் இழந்து திரிகிறது. :angry:

மஞ்சல் கயிறை அடவு கடையில வைக்க முடியாதாகும் :rolleyes: B) :)

இலக்கியன் ஒருவரியில சொன்னாலும் சும்மா நச்சென்று சொன்னீர்கள்.

வெண்ணிலா பார்த்தீங்களா, தமிழர் பொருளாதார ரீதியில் தொலைநோக்குப் பார்வையோட சிந்தித்திருக்கிறார்கள் என்பது இப்பவாவது விளங்குதா? B)

Link to comment
Share on other sites

எனக்கு தாலியைப் பற்றி நிறைய விசயங்கள் தேவைப்படுகின்றது. ஆவன செய்யுங்கோ

கவிதை பார்த்து புரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் :rolleyes:

தமிழ் நாட்டு பெண்ணுக்கு

மஞ்சல் கயிற்றில் தாலிதான் வேலி

ஈழத்து பெண்ணுக்கு-ஜந்து

பவுனில் தாலிதான் வேலி

புலம் பெயர் பெண்ணே-ஏன்

உனக்கு நூறு பவுனில் தாலி?

Link to comment
Share on other sites

இளைஞ அண்ணா உங்கள் கருத்தை அலம்பல் என்ற ரீதியில் சொல்லவில்லை ஏன் என்றா நான் அலம்புவதை பற்றி எல்லாருக்கும் தெரியும் நான் நிசர்சனின் வரியில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு என்று சொன்னது வேறொரு பொருளிள் அதற்காக ஆயிரம் அர்த்தத்தை காண்பிக்கும்படி இந்த நள்ளிரவு 2 மணிக்கு கேட்டா காண்பிக்கிறது கொஞ்சம் கடினம் அதனால கொஞ்சம் பரிசீலனை செய்யவும்!! :rolleyes:

மற்றம்படி பெண்கள் பற்றியும் தாலி பற்றியும் நீங்கள் கூறிய கருத்துகள் ஒன்றையும் என்னால் ஏற்கமுடியாது....புல்லானும் புருசன் என்று எல்லாம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை........ஒருத்தரும் யாரிடமும் சுகந்திரத்தை எதிர்பார்க்கமுடியாது அவர்கள் அவர்களுக்கு ஒரு சுகந்திரம் என்ற வரையறையை அமைத்து செயற்பட வேண்டும் அதனுள் பெண்களும் அடங்கும்!!! :)

Link to comment
Share on other sites

"அர்த்தமுள்ள நிதர்சனின் வசனம்" (அர்த்தமுள்ள இந்து மதம் மாதிரி) :rolleyes: சரி சரி. சும்மா சொன்னேன்.

புல்லானாலும் புருசன் என்று இருக்கவேண்டிய அவசியம் இல்லாவிட்டால், fullஆனாலும் புருசன் என்று இருக்கலாம். பிரச்சனையில்லை. அதெப்படி அவரவருக்கு ஒரு சுதந்திரம் என்று வரையறுத்து வாழ்வது. பிறகெதற்கு மதங்களும், கலச்சாரங்களும், சடங்குகளும், சம்பிரதாயங்களும் சட்டங்களும்? சுதந்திரம் என்ற பேரில் பெண்கள் மேற்கத்தேய நாடுகளில் கட்டாக்காலிகளாகத் திரிவது போல எமது தமிழ்ப் பெண்களும் திரியவேண்டுமா? மதங்களும், கலாச்சாரங்களும் மனிதரை நல்வழிப்படுத்தவே சொல்லப்பட்டிருக்கின்றன. அதன்படி பெண் ஆணுக்கு அடக்க ஒடுக்கமாக இருக்கவேண்டும். விட்டுக்கொடுப்புகள் செய்து கணவனுடன் வாழவேண்டும். கணவனுடன் ஒரு பெண் சேர்ந்திருந்தால் தான் பெண்ணுக்கு பெருமை. :angry:

Link to comment
Share on other sites

அதெப்படி வெண்ணிலா இந்து மதத்தையும் தமிழ் இனத்தையும் பிரித்து பார்ப்பீர்கள். இந்து மதமும் தமிழ் இனமும் ஒன்றுடன் ஒன்று கலந்தது. இந்து என்றால் தமிழ், தமிழ் என்றால் இந்து. இந்து மதம் தான் தமிழரின் மதம். மற்றையதெல்லாம் இடையில் வந்து புகுந்த மதங்கள். தமிழர் மேல் ஆதிக்கம் செலுத்திய மதங்கள்.எனவே இனிமேல் இப்படி இந்து மதம், தமிழினம் என்று பிரிக்காதீர்கள். வேதனையாக இருக்கிறது.

அதெப்படி இளைஞன் , இந்து எண்டால் தமிழ் , தமிழ் எண்டால் இந்து. அப்ப தமிழ் பேசும் கிறிஸ்ரியன் ஆக்கள் இலங்கையில் இல்லையோ ? இருக்கினம் தானே அவை தமிழ் இல்லையா ? :angry:

Link to comment
Share on other sites

அதெப்படி இளைஞன் , இந்து எண்டால் தமிழ் , தமிழ் எண்டால் இந்து. அப்ப தமிழ் பேசும் கிறிஸ்ரியன் ஆக்கள் இலங்கையில் இல்லையோ ? இருக்கினம் தானே அவை தமிழ் இல்லையா ? :angry:

ஏனையவை இடையில் வந்த மதங்களாம் :rolleyes:

Link to comment
Share on other sites

அதெப்படி இளைஞன் , இந்து எண்டால் தமிழ் , தமிழ் எண்டால் இந்து. அப்ப தமிழ் பேசும் கிறிஸ்ரியன் ஆக்கள் இலங்கையில் இல்லையோ ? இருக்கினம் தானே அவை தமிழ் இல்லையா ? :angry:
இந்து சமய என்கின்ற மாயைப் போர்வையைப் போர்த்தவர்கள் தமிழர்கள் :rolleyes: அதனால் அது தமிழர்களுடைய கலாச்சாரமாக காலப்போக்கில் மாறிவிட்டது B)
ஏனையவை இடையில் வந்த மதங்களாம் :)
ஆமாம் வெண்ணிலாஅண்ணாவின் கவிதை பக்க கருத்துக்கள் மாறி எங்கோ போய்விட்டதுகத்திரிக்கோல் கொண்டு வரப்போகினம் எல்லோரும் ஓடுங்கோ :)
Link to comment
Share on other sites

மஞ்சல் கயிற்றை அடைவுகடையில் வைக்க முடியாது அதனால்தான் தங்கத்தாலி :) B) :)

:lol::lol: உப்படியும் இருக்குதோ.

இலக்கியன் ஒருவரியில சொன்னாலும் சும்மா நச்சென்று சொன்னீர்கள்.வெண்ணிலா பார்த்தீங்களா, தமிழர் பொருளாதார ரீதியில் தொலைநோக்குப் பார்வையோட சிந்தித்திருக்கிறார்கள் என்பது இப்பவாவது விளங்குதா? B)

ஆமாம் இப்போ விளங்கி விட்டன. ஒத்துழைப்புக்கு நன்றிகள். :P

கவிதை பார்த்து புரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் :)

தமிழ் நாட்டு பெண்ணுக்கு

மஞ்சல் கயிற்றில்

தாலி தான் வேலி

ஈழத்து பெண்ணுக்கு-

ஜந்து பவுனில்

தாலி தான் வேலி

புலம் பெயர் பெண்ணே-

ஏன் உனக்கு நூறு பவுனில் தாலி?

:rolleyes: அப்போ 5 பவுனில் தாலி எனில் அது ஈழத்து பொண்ணு. சரி அப்படியே ஆகட்டும் :D நல்லா இருக்கு உங்கள் தாலி விளக்க கவிவரிகள்

Link to comment
Share on other sites

புல்லானாலும் புருசனாகா இருந்தா குவாட்டார் ஆனாலும் யார் இளைஞன் அண்ணா??மதங்கள்,கலாசாரங்கள் என்பவற்றை நீங்களே உருவாகிவிட்டு அதன் பின் அந்த கோட்பாட்டில் தான் நடக்க வேண்டும் என்றால் என்ன நியாயம்.....மேற்கத்தைய பெண்களிற்கும் மதம் இருகிறது ஆனா அளவோடு பாவிகிறார்கள்....அளவிற்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு அதை போல் நாம் எல்லாவற்றிலும் அளவுகதிகமாக செல்வது தான் பிரச்சினையே அது மத விசயத்திலும் பொருந்தும்..மேற்கத்தைய பெண்களிடம் இருக்கும் நல்ல குணங்களை பழகாமல் ஏன் அந்த மாதிரி குணங்களை மட்டும் எடுத்து கொள்கிறார்கள்........ஆணுக்கு பெண் அடக்க ஓடுக்கமாக இருக்க வேண்டும் என்றா அதற்கு நீங்க தங்களுடைய பாட்டியின் காலதிற்கு தான் செல்ல வேண்டும்.......கணவணோட சேர்து இருந்தா தான் பெருமை பெண்ணிற்கு என்று இல்லை இருவரும் சேர்திருந்தா தான் தாமதியதிற்கு பெருமை............. :rolleyes:

சும்மா சொல்ல கூடாது நல்லா தான் வாதாடுறீங்க............ :P

Link to comment
Share on other sites

ஆமாம் வெண்ணிலாஅண்ணாவின் கவிதை பக்க கருத்துக்கள் மாறி எங்கோ போய்விட்டதுகத்திரிக்கோல் கொண்டு வரப்போகினம் :)

எங்காவது ஒரு பக்கத்தில் போடுவார்கள் தானே வெட்டினால். அங்கை போய் தொடரலாமே :rolleyes:

Link to comment
Share on other sites

அதெப்படி இளைஞன் , இந்து எண்டால் தமிழ் , தமிழ் எண்டால் இந்து. அப்ப தமிழ் பேசும் கிறிஸ்ரியன் ஆக்கள் இலங்கையில் இல்லையோ ? இருக்கினம் தானே அவை தமிழ் இல்லையா ? :angry:

அதெப்பிடியென்றால், கிறிஸ்தவ மதம் எப்ப இலங்கைக்கு வந்தது? இந்து மதம் எப்ப இலங்கைக்கு வந்தது? கேள்விக்கு அச்சா பிள்ளை மாதிரி பதில் சொல்லுங்கோ பார்ப்பம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓரே வரியில் சொலலி எல்லாம் உங்களை சிறுமைப்படுத்துவா தெய்வமே,

இல்ல கல்லை வணங்கல் ஆகுமோ என்று கேட்ட ஆக்கள் எல்லாம் கடவுள் பற்றி கதைக்கும் போது அதை அலம்பல் என்று தானே சொல்ல வேண்டும்.

இது ஏதோ நக்கலடிச்சு கதைக்கிறது போலவே இருக்கு. அதான் அப்பிடி சொன்னன்

Link to comment
Share on other sites

புல்லானாலும் புருசனாகா இருந்தா குவாட்டார் ஆனாலும் யார் இளைஞன் அண்ணா??மதங்கள்,கலாசாரங்கள் என்பவற்றை நீங்களே உருவாகிவிட்டு அதன் பின் அந்த கோட்பாட்டில் தான் நடக்க வேண்டும் என்றால் என்ன நியாயம்.....மேற்கத்தைய பெண்களிற்கும் மதம் இருகிறது ஆனா அளவோடு பாவிகிறார்கள்....அளவிற்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு அதை போல் நாம் எல்லாவற்றிலும் அளவுகதிகமாக செல்வது தான் பிரச்சினையே அது மத விசயத்திலும் பொருந்தும்..மேற்கத்தைய பெண்களிடம் இருக்கும் நல்ல குணங்களை பழகாமல் ஏன் அந்த மாதிரி குணங்களை மட்டும் எடுத்து கொள்கிறார்கள்........ஆணுக்கு பெண் அடக்க ஓடுக்கமாக இருக்க வேண்டும் என்றா அதற்கு நீங்க தங்களுடைய பாட்டியின் காலதிற்கு தான் செல்ல வேண்டும்.......கணவணோட சேர்து இருந்தா தான் பெருமை பெண்ணிற்கு என்று இல்லை இருவரும் சேர்திருந்தா தான் தாமதியதிற்கு பெருமை............. :)

சும்மா சொல்ல கூடாது நல்லா தான் வாதாடுறீங்க............ :P

full ஆனாலும் புருசன், Quater ஆனாலும் காதலன். :rolleyes:

மதங்கள், கலாச்சாரங்களை நாங்கள் உருவாக்கினாங்களா? யார் சொன்னது? ஆதாரம் இருக்கா? அப்பிடி மனுசரால உருவாக்கப்பட்டிருந்தாலும் அது சும்மா ஒண்டும் தெரியாத ஞான சூன்யங்களாலயா உருவாக்கப்பட்டிருக்கும். ஞானிகளாலும் மேதைகளாலும் உருவாக்கப்பட்டிருக்கும். அவற்றை எப்படி நீங்கள் குறை சொல்லலாம். அவற்றை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. :angry:

ஏன் நாங்கள் மேற்கத்தையவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளோணும். எங்கள் மதம் எல்லாவற்றையும் வடிவாக வரையறுத்து வைத்திருக்கிறது. பெண்களுக்கான சுதந்திரம் இவ்வளவுதான் என்று மதங்களிலும் கலாச்சாரத்திலும் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. அதுக்கு அமைவாக தான் நடக்கவேண்டும். மேற்கத்தையவர்களிடம் இருப்பது கீழ்த்தரமான கலாச்சாரம். அதைக் கலாச்சாரம் என்பதே தவறு. அது காட்டுமிராண்டித்தனம். இந்துக்கள் நாம் தான் கலாச்சாரத்திலும் ஒழுக்கத்திலும் மத விழுமியங்களிலும் உயர்ந்தவர்கள். ஏன் பாட்டியின்ர காலத்துக்கு போகோணும். இந்தக் காலத்திலயும் எந்தக் காலத்திலயும் பெண்கள் அப்படித்தான் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் உலகமே மிருகத்தனமாய் மாறிப்போய்விடும். பெண் ஆணுடன் சேர்ந்திருந்தால் தான் பெண்ணுக்கு மதிப்பு. ஒரு பெண் கணவனை விட்டு விலகியிருந்தால், ஒழுக்கம் கெட்டவள் என்று எங்கள் மதம் நல்லதை போதித்திருக்கிறது. அதன்படி நடந்தால் தான் வாழ்வில் உய்யமுடியும். எனக்கு ஒன்றுமட்டும் விளங்கிவிட்டது. நீங்கள் சுதந்திரம், பகுத்தறிவு, நாத்தீகம் என்று சொல்லிச் சொல்லி எங்கள் கலாச்சாரத்தையும் மதத்தையும் சீரழித்து தமிழரின் அடையாளங்களை குழிதோண்டிப் புதைத்து தமிழர் என்ற இனமே இல்லையென்று ஆக்கப் போகிறீர்கள். :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்..

பெண்களுக்கு நிச்சயம் வேலி போடத்தான் வேணும். இல்ல ஊரில தெருவில உள்ள விலங்குகள் மேஞ்சிடாது..??! ஏனென்றால் பெண்கள் மேய்சல் நிலம்..! :rolleyes::lol:

தமிழ் பெண்கள் தாலி என்று வேலி போடுறதை மட்டும் பிச்சு எறியச் சொல்வது புரட்சி... ஆனால் பர்தா போட்டு.. மூடிக்கிறதை மூடிட்டு ரசிப்பினம்.. இந்து என்றால் தமிழ்.. இஸ்லாம் என்றால்.. மெளனம். :D:)

பர்தா போடுபவள் பெண்ணல்ல.. தாலி போடுபவள் மட்டும்.. வேலி சுமக்கும்.. பெண்..!

பொட்டுப் போட்டா அடிமைத்தனம்.. கழற்றி எறிஞ்சிட்டு... மனைவியாகி.. மண்டியிட்டுக் கிடந்தா.. புரட்சி..!

எத்தனை வடிவங்கள்.. எத்தனை விவாதங்கள்... இறுதியில்.. 20 பவுணில் தாலிக் கொடியும் தாலியும் தொங்க யாழின் கணவன் மாரும் மனைவி மாரும்.. கோவில்களில்.. பிரதிஸ்டை..!

துருப்பிடித்த விவாதங்களும் கருத்துக்களும்.. இவை இன்றேல் யாழ் என்ற மாட்டு வண்டி இயங்காது...! :):)

ஊரில பழைய காரை துருப்பிடிக்க துருப்பிடிக்க... ஓடித்திரிவார்கள்.. அந்தப் பரம்பரை தானே... :lol::D

Link to comment
Share on other sites

புத்தன் நான் சொன்ன அர்த்தத்தில் கவிதை எழுதவில்லை என்று எனக்குத் தெரியும்.

ஆனால் அவர் செய்கின்ற மற்றைய ஒப்பீடுகளாலும், வேலி என்ற சொல்லை பாவிப்பதாலும், மற்றைய உதாரணங்களில் வேலி என்ற சொல்லை அடக்குமுறைக்கு குறியீடாக காட்டுவதாலும் நான் கூறியபடியான அர்த்தம் கவிதையில் வந்துவிடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் நான் சொன்ன அர்த்தத்தில் கவிதை எழுதவில்லை என்று எனக்குத் தெரியும்.

ஆனால் அவர் செய்கின்ற மற்றைய ஒப்பீடுகளாலும், வேலி என்ற சொல்லை பாவிப்பதாலும், மற்றைய உதாரணங்களில் வேலி என்ற சொல்லை அடக்குமுறைக்கு குறியீடாக காட்டுவதாலும் நான் கூறியபடியான அர்த்தம் கவிதையில் வந்துவிடுகிறது.

நிச்சயமாக நான் தேசதிற்கு எதிரான கருத்து ஒன்றையும் இதில் இடவில்லை இனியும் இடபோவதும் இல்லை,சிங்கள இனவாதிகளுக்கு எதிராக தமிழர்களை பாதுகாக்க போராளிகள் தமது உயிர்தியாகத்தால் வேலியிட்டனர் என்ற கருத்தில் தான் எழுதினேன்.

தேசியதிற்கு ஆதரவானவர்கள் இதை வாசித்தால் இதை ஆதரவாக தான் சிந்திபார்கள் என்று நினைகிறேன் எந்த படைப்பையும் மாற்றி விளங்குவதிற்கு சந்தர்ப்பங்கள் உண்டு அந்த வகையில் தான் உங்கள் பார்வையும் இருந்திருபது போல் தெரிகிறது.இந்த புத்தன் எங்கையோ ஒரு சொகுசு மூலையில் இருந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு .பொழுதுபோக்கிற்காக இங்கு வந்து கிறுக்குவதால் ஆலவிருட்சம் போல் வேருன்றி வளர்ந்திருக்கும் எமது போராட்டம் கடைசி வரையும் அசைய போவதில்லை என்பதே என்னுடைய கருத்து.......... :D

Link to comment
Share on other sites

full ஆனாலும் புருசன், Quater ஆனாலும் காதலன்.

மதங்கள், கலாச்சாரங்களை நாங்கள் உருவாக்கினாங்களா? யார் சொன்னது? ஆதாரம் இருக்கா? அப்பிடி மனுசரால உருவாக்கப்பட்டிருந்தாலும் அது சும்மா ஒண்டும் தெரியாத ஞான சூன்யங்களாலயா உருவாக்கப்பட்டிருக்கும். ஞானிகளாலும் மேதைகளாலும் உருவாக்கப்பட்டிருக்கும். அவற்றை எப்படி நீங்கள் குறை சொல்லலாம். அவற்றை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.

ஏன் நாங்கள் மேற்கத்தையவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளோணும். எங்கள் மதம் எல்லாவற்றையும் வடிவாக வரையறுத்து வைத்திருக்கிறது. பெண்களுக்கான சுதந்திரம் இவ்வளவுதான் என்று மதங்களிலும் கலாச்சாரத்திலும் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. அதுக்கு அமைவாக தான் நடக்கவேண்டும். மேற்கத்தையவர்களிடம் இருப்பது கீழ்த்தரமான கலாச்சாரம். அதைக் கலாச்சாரம் என்பதே தவறு. அது காட்டுமிராண்டித்தனம். இந்துக்கள் நாம் தான் கலாச்சாரத்திலும் ஒழுக்கத்திலும் மத விழுமியங்களிலும் உயர்ந்தவர்கள். ஏன் பாட்டியின்ர காலத்துக்கு போகோணும். இந்தக் காலத்திலயும் எந்தக் காலத்திலயும் பெண்கள் அப்படித்தான் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் உலகமே மிருகத்தனமாய் மாறிப்போய்விடும். பெண் ஆணுடன் சேர்ந்திருந்தால் தான் பெண்ணுக்கு மதிப்பு. ஒரு பெண் கணவனை விட்டு விலகியிருந்தால், ஒழுக்கம் கெட்டவள் என்று எங்கள் மதம் நல்லதை போதித்திருக்கிறது. அதன்படி நடந்தால் தான் வாழ்வில் உய்யமுடியும். எனக்கு ஒன்றுமட்டும் விளங்கிவிட்டது. நீங்கள் சுதந்திரம், பகுத்தறிவு, நாத்தீகம் என்று சொல்லிச் சொல்லி எங்கள் கலாச்சாரத்தையும் மதத்தையும் சீரழித்து தமிழரின் அடையாளங்களை குழிதோண்டிப் புதைத்து தமிழர் என்ற இனமே இல்லையென்று ஆக்கப் போகிறீர்கள்.

மாபெரும் தத்துவத்தை சொல்லிவிட்டு இவ்வளவு அமைதியாக இருகிறீங்க............. :lol:

அடித்து சொல்லுவேன் மனிதர்கள் தான் உருவாக்கினது தான் மதங்கள் மற்றும் கலாசாரங்கள் எல்லாமே.........அது ஞான சூனயங்களாகவும் உருவாக்கபட்டிருக்கலாம் உங்களை போல் என்னை போல் சிறந்த அறிவாளிகளாளும் உருவாக்கபட்டிருக்கலாம். :P .........எனக்கு இருகிற ஒரே தகுதி எந்த மதமும் நமக்கு சம்மதம் அந்த ஒரு தகுதி காணும்.........மதம் எவ்வாறு உருவாகிறது என்பதிற்கு நடைமுறை ஆதாரம்...........சாய்பாபா என்று குறிபிடலாம் அங்கே புதிய மததோற்பாடு முயற்சி ஒன்று நடைபெற்றுவருகிறது அதில் என்னை போல் மற்றும் உங்களை போல சிறந்த அறிவாளிகளும் ஞானசூனியங்களாக போய் சேர்ந்து அதை தொடர்கிறது பல ஆண்டுகள் கழித்து இதை யாழில் நானும் நீங்களும் இருக்கமாட்டோம் ஆனால் இந்த மதத்தை பற்றி விவாதிபார்கள்.............. :D

ஏன் எனில் எங்கள் மதம் உறுபடியாக ஒன்றையும் மக்களிற்கு போதிக்கவில்லை ஆகவே மேற்கத்தையவரிடம் இருந்து கொஞ்சத்தை கற்று தான் முன்னுக்கும் வரலாம் இல்லாட்டி நானும் நீங்களும் இப்படி யாழில் பொன்னான கருத்துகளை இடமுடியுமா எங்கயோ ஒரு கிராமத்தில் கோயிலிற்கு முன்னால நின்று கொண்டுருபோம் :) ..............மதங்கள் ஒன்றையும் தீர்மானிக்கமுடியாது எங்களுக்கு என்று தனிமனித சுகந்திரம் இருக்கு அதன் படி நாங்கள் எங்கள் நடவடிக்கை மற்றும் விருப்பு வெறுப்பில் ஈடுபடவேண்டும்............சற்று மாதங்களிற்கு முன் யாழை எடுத்தால் இறுக்கமன வரையறைகள் இருந்தது அதை நான் கடைபிடிக்கவில்லை அது வேற விடயம் ஆனால் உறுப்பினர்கள் மத்தியில் ஒரு சலிப்பு தனமை இருந்தது ஆனால் தற்போது அவ்வாறு இல்லை இதை நான் ஏன் சொல்கிறேன் என்று தங்களுக்கு விளங்கும்........... :)

மேற்கத்தையநாகரீகத்தை கலாசாரம் என்று போர்வையில் பார்க்கமுடியாது என்றா எங்களுடையது தான் கலாசாரம் என்று குறிப்புகள் இருகிறதோ ஏதோ நாங்களே எங்களுக்கு ஒரு வரையறையை வைத்து போட்டு அதற்குல் இருந்து வர பயந்து கொண்டு இப்டியான விளக்கங்கள் வேற............அவர்கள் காட்டுமிராண்டி தனம் என்றா இந்துகள் இறைவனுக்கு பலி எடுபார்கள் இப்படி பல கீழ்தரமான செயல்களை கடவுளின் பெயரில் செய்வது காட்டுமிராண்டிதனம் இல்லையா தங்களுக்கு?? B)

பின்னே உங்கள் எண்ணங்கள் சிந்தனைகள் எல்லாம் பாட்டியிற்கு கூட வராது என்று நினைகிறேன் :angry: ...........பெண்கள் அப்படிதான் இருக்கவேண்டும் என்று நீங்க சொன்னாபோல பெண்கள் அவ்வாறு இருந்துவிடுவார்களா இது நல்ல சிந்தனை..............ஏன் மிருகதனமாய் மாறபோகிறது அப்ப ஆண்கள் என்றால் என்னவும் செய்யலாம் என்று கூறுகிறீர்களா அது எப்படி சாத்தியமாகும்................இரண்டும் உயிரினம் தானே.........ஏன் ஆண்கள் ஒழுங்கா இருப்பதன் மூலம் மிருகதனம் இல்லாத சமூகத்தை உருவாக்கமுடியும் என்று கூறுங்களேன்........... பெண் கணவணை விட்டு பிரிவதிற்கு சந்தர்ப்பம் சூழ்நிலை என்பவற்றை ஆராய்ந்து தான் அந்த பெண்ணை பற்றி சொல்லமுடியும் வெறும் பெண்ணை மட்டும் சொல்ல முடியாது ஆணையும் கூறலாம் தானே.............

இப்ப குற்றம் செய்தால் நீதிபதி,பொலீஸ் எல்லாம் இருக்கு அப்ப மதம் சொன்னது இப்படி என்று போட்டு அவனை குற்றவாளி என்ற முத்திரியை குத்தமுடியாது தானே அதை போல் தான் இதுவும்........... :D

நீங்கள் சொன்ன் பகுதறிவு,நாத்திகம் என்பவனவற்றை வாழ்கையில் கணுகொள்ளாம விட்டாலே வாழ்க்கை இனிமை அத்துடன் மதம் போதிப்பது எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று இல்லை உங்களுக்கு பிடித்ததை எடுத்து கொள்ளுங்கோ வாழ்வை இனிமையாக வாழுங்கள் அதைவிடுத்து மற்றவர்களிற்கு திணிக்கமுற்படுவதால் ஒருவித பயனும் இல்லை........... :angry:

இந்த மதம் எல்லாவற்றையும் விடுத்து தமிழன் எப்ப வாறானோ அப்ப அவன் முழுமனிதன் ஆகிடுவான் இல்லாட்டி காலதிற்கும் இந்த புராணத்தை பாடி காலத்தை கொண்டுபோயிடுவார்கள்.......... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சின்ன சந்தேகமுங்கோ

தாலி தமிழினத்தில் இந்துமதத்தினரின் திருமண அடையாளம் என்கிறீங்களே. அந்த தாலி & கொடி கட்டாயம் பவுணில் தான் செய்தணியணுமா? மஞ்சள் கயிறு பூணுதல் தப்பா? கொஞ்சம் சொல்லுங்களன்

பிள்ளை வெண்ணிலா தங்க தாலி ஊரில மணவறையில 5 பவுண்,10 பவுணில கட்டின சனம் அதையே தாலியை வெளிநாடு வந்தவுடன் 20 பவுனாக்கி போடீனம் பணம் இருந்தா கலாச்சாரம் என்ன சம்பிரதாயம் என்ன மதம் என்ன எல்லாம் ஜீஜிப்பி........ :D ;)

Link to comment
Share on other sites

அதெப்படி இளைஞன் , இந்து எண்டால் தமிழ் , தமிழ் எண்டால் இந்து. அப்ப தமிழ் பேசும் கிறிஸ்ரியன் ஆக்கள் இலங்கையில் இல்லையோ ? இருக்கினம் தானே அவை தமிழ் இல்லையா ?

எண்டு அனி கேக்குறீங்கள். அது வேறொன்றும் இல்லை, இளைஞன் சின்னவயதில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலையில் படிச்சவர். அதுதான் அவர் அப்படி பேசுகின்றார். :)

தமிழ் எண்டால் இந்து, இந்து எண்டால் தமிழ் எண்டு சொல்வது தவறு. மேலும், தமிழர்கள் இந்துக்கள் அல்ல.

அனி, இப்ப பாருங்கோ, நீங்கள் இப்போது கிறீஸ்தவராக இருந்தாலும் உங்கள் மூதாதையர் முன்பு இந்துக்களாகவே இருந்தார்கள். உங்கள் அப்பாவின் அப்பாவின் அப்பாவின் அப்பாவின் அப்பா ஒரு இந்துவாக இருப்பார். இதுபோல் உங்கள் அம்மாவின் அம்மாவின் அம்மாவின் அம்மாவின் அம்மாவும் ஒரு இந்துவாகவே இருப்பார்.

இந்துக்களாக ஆரம்பத்தில் இருந்தவர்களே கிறீஸ்தவர்களாக மதம் மாறினார்கள். இதுபோலவே, ஆரம்பத்தில் தமிழர்கள் இந்துக்களாக இருக்கவில்லை. தமிழருக்கு என்று ஒரு தனித்துவமான கலாச்சாரம் இருந்தது. ஆனால், அது இந்துமதம் மூலம் கலக்கப்பட்டு சின்னா பின்னமாகிவிட்டது. ஆரம்பத்தில் தமிழர்கள் இந்துக்களாக இருக்கவில்லை. அவர்கள் தமிழர்களாகவே இருந்தார்கள்.

ஒரு மதத்தில் இருப்பதும், இல்லாதுவிடுவதும், மாறுவதும் அவரவர் விருப்பம். ஆனால், தமிழ் இனத்தை ஒரு மதம் மூலம் இனம்காட்ட முடியாது. தமிழினம் மதங்களிற்கு அப்பாற்பட்டு இருக்கும், இருக்கவேண்டும். அப்படி இல்லையாயின் அவ்வாறு இருக்க வைக்கப்படவேண்டும். சுதந்திர தமிழீழம் மலரும்போது இது நிச்சயம் நடக்கும்.

மேலும் இனம் என்பது ஒரு குழுவாக, மக்கள் கூட்டமாகவும் கொள்ளப்படமுடியும். தமிழில் கதைக்காவிட்டாலும், பல தமிழ் பின்னணியை கொண்ட மக்கள் ஒரு குழுவாக வாழும்போது நீங்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ அவர்களை தமிழர் என்றுதான் அழைக்கவேண்டும். நீங்கள் அவ்வாறு அழைக்காவிடினும் வெள்ளைக்காரன் அவ்வாறுதான் அழைப்பான். தாய்மொழி mother tongue என்னவோ அதைத்தான் வெள்ளைக்காரன் முக்கியமாக பார்ப்பான்.

இப்ப என்னை எடுத்துக்கொண்டால் முதலில் நான் ஒரு இந்து என்று இப்போது என்னை கூறமாட்டேன். அப்படியானால் நான் ஒரு தமிழன் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மதம் எல்லாவற்றையும் விடுத்து தமிழன் எப்ப வாறானோ அப்ப அவன் முழுமனிதன் ஆகிடுவான் இல்லாட்டி காலதிற்கும் இந்த புராணத்தை பாடி காலத்தை கொண்டுபோயிடுவார்கள்.......... :)

ஜம்முபேபி இப்படியான ஜடியா எல்லாம் எங்கே இருந்து கற்றுகொண்டனீங்க..சபாஷ் சின்னகுட்டி இளைஞனிட்ட கேட்ட மாதிரி தங்களின்ட ஜடியையும் ஒருத்தரும் திருடவில்லை தானே. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் இந்தக் கவிதையை பிரபலப்படுத்திய எங்களின் கருத்துக்களை அலம்பல் என்று ஒரு சொல்லில் சொல்லிவிட்டார் நிதர்சன்
.

கவிதையை பிரபலயபடுத்திய அனைவருக்கும் நன்றிகள் :)

Link to comment
Share on other sites

ஜம்முபேபி இப்படியான ஜடியா எல்லாம் எங்கே இருந்து கற்றுகொண்டனீங்க..சபாஷ் சின்னகுட்டி இளைஞனிட்ட கேட்ட மாதிரி தங்களின்ட ஜடியையும் ஒருத்தரும் திருடவில்லை தானே. :P

:)<_<:( எனக்கும் உந்த சந்தேகம் வந்திருக்கு மாமா :angry: யார் திருட போகினம்? ஜம்முதான் யாருக்காவது கொடுத்திருப்பார். மடல்கள் கதை வாசிக்கவில்லையோ புத்து மாமா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.