Jump to content

யாழ் காலக்கண்ணாடி - கருத்துக்கள்


Recommended Posts

ஜெனனிக்கு ஒரு ஜே......................நால்லாயிருக்கு ஜெனனி பாராட்டுக்கள்!

அதுசரி ஒரு சின்னப்பிள்ளையை எல்லோரும் அக்கா அக்கா என்று அழைக்கின்றீர்கள்...இது உங்களுக்கே சரியா இருக்கா?

ஜெனனி நீங்கள் தமிழில் எழுத முயற்சித்ததே ஆச்சரியம் , அதிலும் இவ்வளவு சிறப்பாக காலக்கண்ணாடியையும் தொகுத்து வழங்கி இருக்கின்றீர்கள்.

உண்மையில் நீங்கள் திறமைசாலிதான்.

Link to comment
Share on other sites

  • Replies 912
  • Created
  • Last Reply

ஜெனனி நீங்கள் தமிழில் எழுத முயற்சித்ததே ஆச்சரியம் , அதிலும் இவ்வளவு சிறப்பாக காலக்கண்ணாடியையும் தொகுத்து வழங்கி இருக்கின்றீர்கள்.

உண்மையில் நீங்கள் திறமைசாலிதான்.

என்ன இது புதுக்கதையாக இருக்குது. 804 கருத்துக்களை எழுதிய ஜனனி அக்காவுக்கு தமிழில் எழுத முயற்சித்தமை ஆச்சரியமா?

இதில் என்னங்க ஆச்சரியம்? ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனனி நீங்கள் தயாரித்த காலக்கண்ணாடி மிகவும் அடக்கொடுக்கமாக உள்ளது.ஆடம்பரமில்லாமல் உருவாக்கியிருக்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் ஜனனி. மிக அழகாகவும் - ஒழுங்கமைத்தும் காலக்கண்ணாடியை வழங்கியுள்ளீர்கள். நீங்கள் அதிகம் ஆர்வம் செலுத்தும் பகுதிக்கு (கவிதைப் பகுதி) முக்கியத்துவம் கொடுத்து காலக்கண்ணாடியை தொகுத்தளித்திருக்கிறீர்கள

Link to comment
Share on other sites

ஜெனனி,

உங்களிடம் நிறைய எதிர்பார்த்தேன் (கடன் ஏதோ கேட்டன் என்று நினைக்கப் போகினம்... ). நீங்க இப்படிச் சுருக்குவீங்க என்று நினைக்கல... ஆனாலும் குறை சொல்லும் படியாக இல்லை....

வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனனியின் காலக்கண்ணாடியினைப் பார்த்தேன். பரீட்சை நேரத்திலும் காலக்கண்ணாடியினை வழங்கியமைக்கு நன்றிகள். அடுத்த கிழமை ஜனனி என்னை மாட்டிவிட்டிட்டார்.

நான் யாழுக்கு வரும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் சந்தர்ப்பம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. எனினும் சிட்னி நேரம் திங்கள் காலை, அதாவது கனடா நேரம் ஞாயிறு மாலை, ஜரோப்பா நேரம் நடுச் சாமத்தில் எனது காலக் கண்ணாடியினைத் தருவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டமில்லாத எளிமையை பிரதிபலித்த காலக்கண்ணாடி. மேலும் தொடர வளர வாழ்த்துக்கள் ஜனனி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனனியின் காலக்கண்ணாடி அழகு .

உங்கள் கவிதைகளை மேலும் எதிர்பார்க்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் எல்லோருக்கும்!

நேற்று இரவு இருந்து யோசித்தேன். எல்லோரும் வித்தியாசமாக காலக் கண்ணாடியை தொகுத்து வழங்கி இருந்தாங்க நான் மட்டும் வடிவா செய்யவில்லையோ என்று நினைத்தேன்.

எல்லோரும் என்னை பாராட்டி இருக்கீங்க...உண்மையாவே சந்தோசமா இருக்கு.

இதுதான் யாழில் எனது முதல் ஆக்கம் என்று சொல்லலாம். இதுவரைக்கும் 2 வரிகளில் கருத்து எழுதிய எனக்கு காலக் கண்ணாடி தொகுத்து வழங்கினது கொஞ்சம் கஸ்டமாவே இருந்திச்சு. தமிழில் கதைப்பது சுலபம். இருந்தாலும் எழுதும் போது கஸ்டமாவே இருந்திச்சு. சிலது எப்படி எழுதுவது என்று தெரியாமலே விட்டு விட்டேன்.

குறைகள் இருந்தாலும் எனது ஆக்கத்தை தட்டி கொடுத்து, என்னை ஊக்கு வித்த அனைத்து

உறவுகளிற்க்கும்:

கவி அண்ணா

ஜம்மு

நிலா

பாலன் அண்ணா

மைந்தன் அண்ணா

குமாரசாமி

வலைஞன் அண்ணா

ரூபன் அண்ணா

கந்தப்பு

சுகன்

நெடுக்ஸ் அண்ணா

கறுப்பி அக்கா

இனியவள்

எனது நன்றிகள்

Link to comment
Share on other sites

ஜனனி சுருக்கமா அழகா காலக்கண்ணாடியை தொகுத்து வழங்கி இருக்கிறீங்கள். எதிர்காலத்தில் இப்படி இன்னும் நிறைய எழுதுங்கோ! :lol:

இதை எழுதியதற்காக உங்களுக்கு யாழ் களத்தின் குத்துவிளக்கு என்ற பட்டத்தை தந்து மகிழ்கின்றேன்.

பி/கு இந்த பட்டத்தை நான் ஏற்கனவே முன்பு ஒரு தடவை உங்களுக்கு வழங்கி இருந்தாலும், மீண்டும் அதை உங்களுக்கு வழங்கி இந்தப் பட்டத்தை உறுதிப்படுத்துகின்றேன். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனனி சுருக்கமா அழகா காலக்கண்ணாடியை தொகுத்து வழங்கி இருக்கிறீங்கள். எதிர்காலத்தில் இப்படி இன்னும் நிறைய எழுதுங்கோ! :lol:

இதை எழுதியதற்காக உங்களுக்கு யாழ் களத்தின் குத்துவிளக்கு என்ற பட்டத்தை தந்து மகிழ்கின்றேன்.

பி/கு இந்த பட்டத்தை நான் ஏற்கனவே முன்பு ஒரு தடவை உங்களுக்கு வழங்கி இருந்தாலும், மீண்டும் அதை உங்களுக்கு வழங்கி இந்தப் பட்டத்தை உறுதிப்படுத்துகின்றேன். :P

நன்றி கலைஞா.. உங்க பாராட்டுக்கும், பட்டத்துக்கும். :)

Link to comment
Share on other sites

வல்வைமைந்தன் கவிரூபன் ஜனனி வாழ்த்துக்கள். 3 கிழமை யாழ்களத்தை பார்வையிடாமல் போன குறை இன்று தீர்ந்தது. நேற்றுதான் வந்தேன் இன்றுதான் பார்க்க முடிந்தது. உங்கள் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் உங்கள் தனித்திறமையை கூறி நிக்கின்றன. இந்தமாதிரி தொகுப்பு யாழ்களத்துக்கு பெருமை. அதை அறிமுகப்படுத்திய வலைஞனுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நாளை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் சில தனிப்பட்ட காரணங்களினால் யாழுக்கு அதிக நேரம் வர முடியாமல் இருக்கிறது. இதனால் எனது காலக்கண்ணாடியினை திங்கள் கிழமை தான் வழங்குவேன். திங்கள் கிழமை யாழுக்கு வந்து வெள்ளி,சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் யாழில் பதியப்பட்டவற்றை வாசித்தபின்பு தான் எனக்கு காலக்கண்ணட்டியினைத் தயாரிக்க முடியும். ஆகவே திங்கள் மதியத்திற்கு பிறகு தான் என்னால் காலக்கண்ணாடியினை வழங்கமுடியும். திங்கள் மதியம் வரை, ஏன் காலக்கண்ணாடியினை கந்தப்பு இணைக்கவில்லை என்று தேட வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு உங்கள் காலக்கண்ணாடியை பார்க்க ஆசையாய் இருக்கிறேன்

Link to comment
Share on other sites

ஆர்ப்பாட்டமில்லாமல், கண்ணாடியை போட்டுக்காட்டிய ஜெனனிக்கு பாராட்டுக்கள். :D:D

எனக்கு நாளை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் சில தனிப்பட்ட காரணங்களினால் யாழுக்கு அதிக நேரம் வர முடியாமல் இருக்கிறது. இதனால் எனது காலக்கண்ணாடியினை திங்கள் கிழமை தான் வழங்குவேன். திங்கள் கிழமை யாழுக்கு வந்து வெள்ளி,சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் யாழில் பதியப்பட்டவற்றை வாசித்தபின்பு தான் எனக்கு காலக்கண்ணட்டியினைத் தயாரிக்க முடியும். ஆகவே திங்கள் மதியத்திற்கு பிறகு தான் என்னால் காலக்கண்ணாடியினை வழங்கமுடியும். திங்கள் மதியம் வரை, ஏன் காலக்கண்ணாடியினை கந்தப்பு இணைக்கவில்லை என்று தேட வேண்டாம்.

சா,ஒரு நாளும் 12 மணித்தியாளங்கள் தாமதித்து இணைப்பதால் யாழ் களம் பல மில்லியன் டொலரை இழக்கபோகின்றதே கந்தப்ஸ், அட இழந்தாலும் பறவாயில்லை, யாழ் தரவரிசையில சிறந்த செய்திவீச்சாளராக தொடர்ந்தும் கறுப்பிதான் முன்னிலை வகிக்கப்போகிறா, கறுப்சை விழுத்துவதற்கு உங்களைத்தான் நம்பி இருந்தேன் கடைசியில இப்படி கவுத்துப்புட்டியளெப்பு.. :( எதுக்கும் வேலையை ராஜினாமா செய்திட்டு காலக்கண்ணாடியை இணையுங்க, இணைச்சு முடிய அப்புறமா ஆற அமர இருந்து வடிவா யோசிப்பம்..... என்ன நான் சொல்வது?? :rolleyes::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டமில்லாமல், கண்ணாடியை போட்டுக்காட்டிய ஜெனனிக்கு பாராட்டுக்கள். :D:D

சா,ஒரு நாளும் 12 மணித்தியாளங்கள் தாமதித்து இணைப்பதால் யாழ் களம் பல மில்லியன் டொலரை இழக்கபோகின்றதே கந்தப்ஸ், அட இழந்தாலும் பறவாயில்லை, யாழ் தரவரிசையில சிறந்த செய்திவீச்சாளராக தொடர்ந்தும் கறுப்பிதான் முன்னிலை வகிக்கப்போகிறா, கறுப்சை விழுத்துவதற்கு உங்களைத்தான் நம்பி இருந்தேன் கடைசியில இப்படி கவுத்துப்புட்டியளெப்பு.. :( எதுக்கும் வேலையை ராஜினாமா செய்திட்டு காலக்கண்ணாடியை இணையுங்க, இணைச்சு முடிய அப்புறமா ஆற அமர இருந்து வடிவா யோசிப்பம்..... என்ன நான் சொல்வது?? :rolleyes::)

சரி ' Danklas' இப்ப என்னய்யா உங்களுக்கு பிரச்சனை நான் வாபஸ் பெற வேணுமா.

அடுத்த செஞ்சரியை நீங்க அடிக்கப்போறிங்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனனி காலக்கண்ணாடி நன்றாக இருக்கு..... பாராட்டுக்கள்...! :)

நன்றி அனி...நலமா? கண்டு கன காலம்...

வல்வைமைந்தன் கவிரூபன் ஜனனி வாழ்த்துக்கள். 3 கிழமை யாழ்களத்தை பார்வையிடாமல் போன குறை இன்று தீர்ந்தது. நேற்றுதான் வந்தேன் இன்றுதான் பார்க்க முடிந்தது. உங்கள் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் உங்கள் தனித்திறமையை கூறி நிக்கின்றன. இந்தமாதிரி தொகுப்பு யாழ்களத்துக்கு பெருமை. அதை அறிமுகப்படுத்திய வலைஞனுக்கு வாழ்த்துக்கள்.

நன்றி வாசகன் அண்ணா...

ஆர்ப்பாட்டமில்லாமல், கண்ணாடியை போட்டுக்காட்டிய ஜெனனிக்கு பாராட்டுக்கள். :D:)

நன்றிங்க. :)

Link to comment
Share on other sites

குந்தி இருக்கும்

கந்தப்புவின்

காலக்கண்ணாடி

காலம் தாழ்த்தி வரினும்

சிறப்பாக வரணும் என

சிறுமி நான் வாழ்த்துகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலக்கண்ணாடி நன்றாக வர வாழ்த்துக்கள் தெரிவித்த கறுப்பி, வல்வை மைந்தன்,வெண்ணிலா ஆகியோருக்கு எனது நன்றிகள். ஒரு மாதிரி எனது காலக்கண்ணாடியினை எழுதி இணைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

குந்தி இருந்து ஆறுதலாக அமைதியாக எழுதி காலக்கண்ணாடியை சமர்ப்பித்த கந்தப்புவுக்கு பாராட்டுக்கள். ஒவ்வொரு பகுதியிலும் சிறந்தவர்களை தெரிவு செய்தமை அருமை. வாழ்த்துக்கள் அப்பு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.