Jump to content

யாழ் காலக்கண்ணாடி - கருத்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலக்கண்ணாடி இனிமேல் வருமா? வரதா என்று எண்ணியிருந்தபோது சபேசின் கண்ணாடி வந்தது. சுருக்கமாக அந்தவாரக் காலத்தில் நடந்தவற்றை எமக்கு பகிர்ந்தார் சபேஸ். அதிலும் சில இணைப்புக்களின் கீழ் அவர் பதிந்த கருத்துக்கள் நன்றாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • Replies 912
  • Created
  • Last Reply

கடந்த கிழமை யாழுக்கு வராதோர் என்ன என்ன ஆக்கங்கள் இடம்பெற்ரன என பார்வையிட இலகுவாக தொகுத்துள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

சபேஸ், வாழ்த்துக்கள். தொகுப்பை சிறப்பாக செய்திருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேஸ் நன்றாக தொகுத்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள் . கேட்டதற்கிணங்க காலக்கண்ணாடியை செய்தமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுருக்கமாக தொகுத்து இருக்கிறீங்க. நல்லா இருக்கு சபேஷ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் காலங்களில் காலக்கண்ணாடியை தொகுத்து வழங்குபவர்களின் விபரம்:

இதில் வலைஞன், யாழ்பிரியா வையும் இணைத்துக்கொள்ளலாம் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசின் காலக் கண்ணாடிக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

Link to comment
Share on other sites

எதிர்வரும் காலங்களில் காலக்கண்ணாடியை தொகுத்து வழங்குபவர்களின் விபரம்:

இதில் வலைஞன், யாழ்பிரியா வையும் இணைத்துக்கொள்ளலாம்

அட "எழுவாய்" எங்கோ தொக்கு நிற்கின்றது என நினைத்தேன். :unsure::lol:

Link to comment
Share on other sites

சபேஷ் மாமா கடந்த இருவாரங்கள் யாழில் இடம்பெற்ற நிகழ்வுகளை சுருக்கமாகவும் அதேவேளை தெளிவாகவும் காலகண்ணாடியில் விம்பம் காட்டி சென்ற விதம் மாமாவிற்கேற்ற தனித்துவம் வாழ்த்துகள் மாமோய்! :lol: !

ஜம்மு பேபி காலகண்ணாடி பற்றிய பார்வை!!

அதிரடியாய் இருவாரங்களிற்கான விம்பத்தை தன் காலகண்ணாடில் ஆர்பாட்டமில்லாம பதித்து சென்ற விதம் அருமை வாழ்த்துகள் மாமா :lol: ....காலகண்ணாடி பிரகாசம்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

அது சரி ஜம்மு பேபியை வைத்து காமேடிகீமேடி பண்ணவில்லை தானே மாமா!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஆனால் பாராட்டுற அளவுக்கு நான் செய்யவில்லை என்பது எனக்குத் தெரியும். அதனால் உங்கள் அணைவரது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் ஊக்குவிப்பாக ஏற்றுக்கொள்கிறேன். :lol:

ஜம்மு: நான் ஒரு கிழமைக்குரிய கருத்துச் சுருக்கத்தைதான் தந்தேன். :unsure:

Link to comment
Share on other sites

மாமோய் உங்களுக்கு தெரியாமலே நீங்க இரண்டு கிழமை காலகண்ணாடியை விம்பம் பதித்துள்ளீர்கள் :lol: பிகோஸ் உதாரணதிற்கு சிட்னி கோசிப் 35 எழுதபட்டது 18 திகதி ஆனால் அதனையும் விம்பம் பதித்துள்ளீர்கள் :lol: இப்படி பலவற்றை உங்களுக்கே தெரியாம பதித்து சென்றுள்ளீர்கள் பேபி கண்டுபிடித்துவிட்டேன் அது தான் வாழ்த்து சொன்னேன் :unsure: !!மாம்ஸ் பாரட்டுற அளவிற்கு மேலே செய்துள்ளீர்கள் வாழ்த்துகள்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசின் காலக்கண்ணாடிக்கு பாராட்டுக்கள். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமோய் உங்களுக்கு தெரியாமலே நீங்க இரண்டு கிழமை காலகண்ணாடியை விம்பம் பதித்துள்ளீர்கள் :lol: பிகோஸ் உதாரணதிற்கு சிட்னி கோசிப் 35 எழுதபட்டது 18 திகதி ஆனால் அதனையும் விம்பம் பதித்துள்ளீர்கள் :( இப்படி பலவற்றை உங்களுக்கே தெரியாம பதித்து சென்றுள்ளீர்கள் பேபி கண்டுபிடித்துவிட்டேன் அது தான் வாழ்த்து சொன்னேன் :unsure: !!மாம்ஸ் பாரட்டுற அளவிற்கு மேலே செய்துள்ளீர்கள் வாழ்த்துகள்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

யம்முக்கு அபார மூளை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேஷ் உங்கள் காலக்கண்ணாடி நன்றாக இருக்கின்றது.வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

சபாஷ் சபேஸ்!

உங்கள் காலக்கண்ணாடியின் தொகுப்பு நல்லாயிருக்கு.

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேஸ் அவர்கள் நவம்பர் மாதம் 18 ல் இருந்து 25ம் திகதிவரையிலான காலக்கண்ணாடியைப் பதிந்தார். ஆனால் ஒருவரும் 26ம் திகதி முதல் டிசம்பர் 2ம் திகதிவரையிலான காலக்கண்ணாடியைத் தரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேஸ் அவர்கள் நவம்பர் மாதம் 18 ல் இருந்து 25ம் திகதிவரையிலான காலக்கண்ணாடியைப் பதிந்தார். ஆனால் ஒருவரும் 26ம் திகதி முதல் டிசம்பர் 2ம் திகதிவரையிலான காலக்கண்ணாடியைத் தரவில்லை.

என்ன விசேசமான தலைப்புகள் போட்டிருக்கு தொகுத்து வழங்க...

இராமர் பாலம்.. ராமசாமி புராணம்.. தமிழ் தேசியம்.. சாமத்தியவீடு..முரளி.. இதுதானே இப்ப இரண்டு கிழமையா ஓடுது..! பத்தாக்குறைக்கு நெடுக்காலபோவனின் அடிமட்டம் முக்கோணம் வட்டாரி பாகைமானி.. என்று கொஞ்ச விசயங்கள்.. பழைய கூட்டாளிகள் புதிய மேடை போட்டுக் கும்மாளமடிக்க.. நிர்வாகத்தின் அதி உன்னத நடுநிலையை எடுத்துக்காட்ட அனுமதிக்கப்பட்டிருக்குது. இவற்றைவிட..?????! :wub::wub:

Link to comment
Share on other sites

என்ன விசேசமான தலைப்புகள் போட்டிருக்கு தொகுத்து வழங்க...

இராமர் பாலம்.. ராமசாமி புராணம்.. தமிழ் தேசியம்.. சாமத்தியவீடு..முரளி.. இதுதானே இப்ப இரண்டு கிழமையா ஓடுது..! பத்தாக்குறைக்கு நெடுக்காலபோவனின் அடிமட்டம் முக்கோணம் வட்டாரி பாகைமானி.. என்று கொஞ்ச விசயங்கள்.. பழைய கூட்டாளிகள் புதிய மேடை போட்டுக் கும்மாளமடிக்க.. நிர்வாகத்தின் அதி உன்னத நடுநிலையை எடுத்துக்காட்ட அனுமதிக்கப்பட்டிருக்குது. இவற்றைவிட..?????!

:wub:அத்தோடு நிர்வாகத்தின் வெட்டுக்கொத்துகள் பற்றியும்..... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விசேசமான தலைப்புகள் போட்டிருக்கு தொகுத்து வழங்க...

இராமர் பாலம்.. ராமசாமி புராணம்.. தமிழ் தேசியம்.. சாமத்தியவீடு..முரளி.. இதுதானே இப்ப இரண்டு கிழமையா ஓடுது..! பத்தாக்குறைக்கு நெடுக்காலபோவனின் அடிமட்டம் முக்கோணம் வட்டாரி பாகைமானி.. என்று கொஞ்ச விசயங்கள்.. பழைய கூட்டாளிகள் புதிய மேடை போட்டுக் கும்மாளமடிக்க.. நிர்வாகத்தின் அதி உன்னத நடுநிலையை எடுத்துக்காட்ட அனுமதிக்கப்பட்டிருக்குது. இவற்றைவிட..?????! :wub::wub:

நவம்பர் 26 முதல் டிசம்பர் 2ம் திகதி காலத்தில் தான் மாவீரர் தினம், தலைவரின் உரை,தலைவரின் பிறந்த நாள், புலிகளின் குரல் வானொலி தாக்குதல், பள்ளிச்சிறுவர்கள் மீது ஆழ ஊடுறுவும் படையினால் தாக்குதல்கள்,சிங்கள தேசத்தில் நடைபெற்ற தாக்குதல்கள்(டக்லஸ்...) போன்றவையும் இக்காலத்தில் தான் வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் 26 முதல் டிசம்பர் 2ம் திகதி காலத்தில் தான் மாவீரர் தினம், தலைவரின் உரை,தலைவரின் பிறந்த நாள், புலிகளின் குரல் வானொலி தாக்குதல், பள்ளிச்சிறுவர்கள் மீது ஆழ ஊடுறுவும் படையினால் தாக்குதல்கள்,சிங்கள தேசத்தில் நடைபெற்ற தாக்குதல்கள்(டக்லஸ்...) போன்றவையும் இக்காலத்தில் தான் வந்தது.

அதெல்லாம் ஊர்ப்புதினத்துக்க அடங்கிப் போன விசயங்களாச்சே..! இராமர் பாலம் ராமசாமி சாமத்தியவீடு முரளி போல இழுபடேல்லையே. :wub::wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.