Jump to content

யாழ் காலக்கண்ணாடி - கருத்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலக்கண்ணாடி இனிமேல் வருமா? வரதா என்று எண்ணியிருந்தபோது சபேசின் கண்ணாடி வந்தது. சுருக்கமாக அந்தவாரக் காலத்தில் நடந்தவற்றை எமக்கு பகிர்ந்தார் சபேஸ். அதிலும் சில இணைப்புக்களின் கீழ் அவர் பதிந்த கருத்துக்கள் நன்றாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • Replies 912
  • Created
  • Last Reply

கடந்த கிழமை யாழுக்கு வராதோர் என்ன என்ன ஆக்கங்கள் இடம்பெற்ரன என பார்வையிட இலகுவாக தொகுத்துள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

சபேஸ், வாழ்த்துக்கள். தொகுப்பை சிறப்பாக செய்திருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேஸ் நன்றாக தொகுத்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள் . கேட்டதற்கிணங்க காலக்கண்ணாடியை செய்தமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுருக்கமாக தொகுத்து இருக்கிறீங்க. நல்லா இருக்கு சபேஷ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் காலங்களில் காலக்கண்ணாடியை தொகுத்து வழங்குபவர்களின் விபரம்:

இதில் வலைஞன், யாழ்பிரியா வையும் இணைத்துக்கொள்ளலாம் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசின் காலக் கண்ணாடிக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

Link to comment
Share on other sites

எதிர்வரும் காலங்களில் காலக்கண்ணாடியை தொகுத்து வழங்குபவர்களின் விபரம்:

இதில் வலைஞன், யாழ்பிரியா வையும் இணைத்துக்கொள்ளலாம்

அட "எழுவாய்" எங்கோ தொக்கு நிற்கின்றது என நினைத்தேன். :unsure::lol:

Link to comment
Share on other sites

சபேஷ் மாமா கடந்த இருவாரங்கள் யாழில் இடம்பெற்ற நிகழ்வுகளை சுருக்கமாகவும் அதேவேளை தெளிவாகவும் காலகண்ணாடியில் விம்பம் காட்டி சென்ற விதம் மாமாவிற்கேற்ற தனித்துவம் வாழ்த்துகள் மாமோய்! :lol: !

ஜம்மு பேபி காலகண்ணாடி பற்றிய பார்வை!!

அதிரடியாய் இருவாரங்களிற்கான விம்பத்தை தன் காலகண்ணாடில் ஆர்பாட்டமில்லாம பதித்து சென்ற விதம் அருமை வாழ்த்துகள் மாமா :lol: ....காலகண்ணாடி பிரகாசம்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

அது சரி ஜம்மு பேபியை வைத்து காமேடிகீமேடி பண்ணவில்லை தானே மாமா!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஆனால் பாராட்டுற அளவுக்கு நான் செய்யவில்லை என்பது எனக்குத் தெரியும். அதனால் உங்கள் அணைவரது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் ஊக்குவிப்பாக ஏற்றுக்கொள்கிறேன். :lol:

ஜம்மு: நான் ஒரு கிழமைக்குரிய கருத்துச் சுருக்கத்தைதான் தந்தேன். :unsure:

Link to comment
Share on other sites

மாமோய் உங்களுக்கு தெரியாமலே நீங்க இரண்டு கிழமை காலகண்ணாடியை விம்பம் பதித்துள்ளீர்கள் :lol: பிகோஸ் உதாரணதிற்கு சிட்னி கோசிப் 35 எழுதபட்டது 18 திகதி ஆனால் அதனையும் விம்பம் பதித்துள்ளீர்கள் :lol: இப்படி பலவற்றை உங்களுக்கே தெரியாம பதித்து சென்றுள்ளீர்கள் பேபி கண்டுபிடித்துவிட்டேன் அது தான் வாழ்த்து சொன்னேன் :unsure: !!மாம்ஸ் பாரட்டுற அளவிற்கு மேலே செய்துள்ளீர்கள் வாழ்த்துகள்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசின் காலக்கண்ணாடிக்கு பாராட்டுக்கள். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமோய் உங்களுக்கு தெரியாமலே நீங்க இரண்டு கிழமை காலகண்ணாடியை விம்பம் பதித்துள்ளீர்கள் :lol: பிகோஸ் உதாரணதிற்கு சிட்னி கோசிப் 35 எழுதபட்டது 18 திகதி ஆனால் அதனையும் விம்பம் பதித்துள்ளீர்கள் :( இப்படி பலவற்றை உங்களுக்கே தெரியாம பதித்து சென்றுள்ளீர்கள் பேபி கண்டுபிடித்துவிட்டேன் அது தான் வாழ்த்து சொன்னேன் :unsure: !!மாம்ஸ் பாரட்டுற அளவிற்கு மேலே செய்துள்ளீர்கள் வாழ்த்துகள்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

யம்முக்கு அபார மூளை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேஷ் உங்கள் காலக்கண்ணாடி நன்றாக இருக்கின்றது.வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

சபாஷ் சபேஸ்!

உங்கள் காலக்கண்ணாடியின் தொகுப்பு நல்லாயிருக்கு.

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேஸ் அவர்கள் நவம்பர் மாதம் 18 ல் இருந்து 25ம் திகதிவரையிலான காலக்கண்ணாடியைப் பதிந்தார். ஆனால் ஒருவரும் 26ம் திகதி முதல் டிசம்பர் 2ம் திகதிவரையிலான காலக்கண்ணாடியைத் தரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேஸ் அவர்கள் நவம்பர் மாதம் 18 ல் இருந்து 25ம் திகதிவரையிலான காலக்கண்ணாடியைப் பதிந்தார். ஆனால் ஒருவரும் 26ம் திகதி முதல் டிசம்பர் 2ம் திகதிவரையிலான காலக்கண்ணாடியைத் தரவில்லை.

என்ன விசேசமான தலைப்புகள் போட்டிருக்கு தொகுத்து வழங்க...

இராமர் பாலம்.. ராமசாமி புராணம்.. தமிழ் தேசியம்.. சாமத்தியவீடு..முரளி.. இதுதானே இப்ப இரண்டு கிழமையா ஓடுது..! பத்தாக்குறைக்கு நெடுக்காலபோவனின் அடிமட்டம் முக்கோணம் வட்டாரி பாகைமானி.. என்று கொஞ்ச விசயங்கள்.. பழைய கூட்டாளிகள் புதிய மேடை போட்டுக் கும்மாளமடிக்க.. நிர்வாகத்தின் அதி உன்னத நடுநிலையை எடுத்துக்காட்ட அனுமதிக்கப்பட்டிருக்குது. இவற்றைவிட..?????! :wub::wub:

Link to comment
Share on other sites

என்ன விசேசமான தலைப்புகள் போட்டிருக்கு தொகுத்து வழங்க...

இராமர் பாலம்.. ராமசாமி புராணம்.. தமிழ் தேசியம்.. சாமத்தியவீடு..முரளி.. இதுதானே இப்ப இரண்டு கிழமையா ஓடுது..! பத்தாக்குறைக்கு நெடுக்காலபோவனின் அடிமட்டம் முக்கோணம் வட்டாரி பாகைமானி.. என்று கொஞ்ச விசயங்கள்.. பழைய கூட்டாளிகள் புதிய மேடை போட்டுக் கும்மாளமடிக்க.. நிர்வாகத்தின் அதி உன்னத நடுநிலையை எடுத்துக்காட்ட அனுமதிக்கப்பட்டிருக்குது. இவற்றைவிட..?????!

:wub:அத்தோடு நிர்வாகத்தின் வெட்டுக்கொத்துகள் பற்றியும்..... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விசேசமான தலைப்புகள் போட்டிருக்கு தொகுத்து வழங்க...

இராமர் பாலம்.. ராமசாமி புராணம்.. தமிழ் தேசியம்.. சாமத்தியவீடு..முரளி.. இதுதானே இப்ப இரண்டு கிழமையா ஓடுது..! பத்தாக்குறைக்கு நெடுக்காலபோவனின் அடிமட்டம் முக்கோணம் வட்டாரி பாகைமானி.. என்று கொஞ்ச விசயங்கள்.. பழைய கூட்டாளிகள் புதிய மேடை போட்டுக் கும்மாளமடிக்க.. நிர்வாகத்தின் அதி உன்னத நடுநிலையை எடுத்துக்காட்ட அனுமதிக்கப்பட்டிருக்குது. இவற்றைவிட..?????! :wub::wub:

நவம்பர் 26 முதல் டிசம்பர் 2ம் திகதி காலத்தில் தான் மாவீரர் தினம், தலைவரின் உரை,தலைவரின் பிறந்த நாள், புலிகளின் குரல் வானொலி தாக்குதல், பள்ளிச்சிறுவர்கள் மீது ஆழ ஊடுறுவும் படையினால் தாக்குதல்கள்,சிங்கள தேசத்தில் நடைபெற்ற தாக்குதல்கள்(டக்லஸ்...) போன்றவையும் இக்காலத்தில் தான் வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் 26 முதல் டிசம்பர் 2ம் திகதி காலத்தில் தான் மாவீரர் தினம், தலைவரின் உரை,தலைவரின் பிறந்த நாள், புலிகளின் குரல் வானொலி தாக்குதல், பள்ளிச்சிறுவர்கள் மீது ஆழ ஊடுறுவும் படையினால் தாக்குதல்கள்,சிங்கள தேசத்தில் நடைபெற்ற தாக்குதல்கள்(டக்லஸ்...) போன்றவையும் இக்காலத்தில் தான் வந்தது.

அதெல்லாம் ஊர்ப்புதினத்துக்க அடங்கிப் போன விசயங்களாச்சே..! இராமர் பாலம் ராமசாமி சாமத்தியவீடு முரளி போல இழுபடேல்லையே. :wub::wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.