Jump to content

யாழ் காலக்கண்ணாடி - கருத்துக்கள்


Recommended Posts

  • Replies 912
  • Created
  • Last Reply

அருமையான காலக்கண்ணாடி காலத்துடன் ஒத்துள்ளது இலங்கை பொருட்களை புறக்கணிக்க வெளிக்கிட்டவைக்கும் செம கடி சூப்ப்பர்..

Link to comment
Share on other sites

ஜம்ஸ்! சாப்பாட்டையும் மறந்து உங்களின் கண்ணாடியை ஐ மீன் காலக்கண்ணாடியைப் படித்துக் கொண்டிருந்தேன். மிகவும் நன்று!!!

அதுசரி மூன்டிவியின் அறிவிப்பாளர்கள் எல்லாரும் முன்பாதியில் முன்டியடிச்சுக் கொண்டு ஓடுகினம். எங்க ஒலம்பிக்குக்கே????? வாழ்த்துகள்!!!!

அட பாவமே சாப்பாட்டை கூட மறந்து போட்டியளா சுவி பெரியப்பா :) ...தாங்ஸ் பெரியப்பா நன்று சொன்னதிற்கு தான்.. :wub: (அக்சுவலா சுவி பெரியப்பா தமிழ் மாஸ்டரா இருந்தவரா :huh: ஏனேன்றா என்ற தமிழ் மாஸ்டர் தான் நேக்கு நன்று போடுறவர்...எப்பவும் இருந்து போட்டு தான் மிகநன்று போடுறவர் என்றா பாருங்கோ :( )...

நோ..நோ மூன் டீவி அறிவிப்பாளர்கள் எல்லாம் ஒலிம்பிக்கில எல்லாம் ஓடமாட்டீனம்..(அக்சுவலா வந்து மூன்டிவிக்கு மக்கள் கல்லால அடிக்கும் போது ஓட இப்பவே ஓடி பழகீனம் :wub: பெரியப்பா தாங்ஸ் வெரிமச் வாழ்த்துகளிற்கு... :lol:

அப்ப நான் வரட்டா!!

யம்மு கலக்கிட்டிங்களே

எல்லாம் கறுப்பி அக்கானின்ட ஆசிர்வாதம் தான்...தாங்ஸ் கறுப்பி அக்கா... :)

அப்ப நான் வரட்டா!!

அருமையான காலக்கண்ணாடி காலத்துடன் ஒத்துள்ளது இலங்கை பொருட்களை புறக்கணிக்க வெளிக்கிட்டவைக்கும் செம கடி சூப்ப்பர்..

உண்மையாவே சுண்டல் அண்ணா :wub: ...அது சரி சுண்டல் அண்ணா நீங்க சிறிலங்கா பொருட்களை புறகணிக்கவில்லையா... :wub: (அப்படி பார்க்க போனா சிறிலங்கா மணமகளை என்ன செய்யலாம் நேக்கு டவுட்டா இருக்கு யாரும் தெளிவுபடுத்தி விடுங்கோ :( )...தாங்ஸ் சுண்டல் அண்ணா...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஹீஹீ ஜம்முபேபி கலக்கிட்டீங்க. மூண்டீவி ல நிகழ்ச்சியை அழகழகா தொகுத்து வழங்கி இருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.

ஜம்மு எபப்டி உங்களால் மட்டும் இப்ப்டி எல்லாம் சிந்தித்து செயற்பட தோணுது?

Link to comment
Share on other sites

ஹீஹீ ஜம்முபேபி கலக்கிட்டீங்க. மூண்டீவி ல நிகழ்ச்சியை அழகழகா தொகுத்து வழங்கி இருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.

ஜம்மு எபப்டி உங்களால் மட்டும் இப்ப்டி எல்லாம் சிந்தித்து செயற்பட தோணுது?

தாங்ஸ் நிலா அக்கா :wub: ...அதுவா வருது நிலா அக்கா... :huh: (நான் என்ன செய்ய :wub: )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

:lol::o:o

கவி அக்கா ஆர் யூ ஒல் ரைட் :huh: ...என்ன ஆச்சு..ஏன் வாயை இப்படி பிளக்கிறியர் :wub: ...ஆத்தில எல்லாரும் செளக்கியமோ... :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சா பேப், 16,000ம் கருத்துக்களில டாப் 1 கருத்து (காலகண்ணாடி).... :lol::o:o

ஆக்சுவலா இதுக்குத்தான் 2வருடமா (19ஆகஸ்ட்2006 இல இருந்து) காத்திருந்தன்.... :wub::huh: :huh: :)

Link to comment
Share on other sites

சா பேப், 16,000ம் கருத்துக்களில டாப் 1 கருத்து (காலகண்ணாடி)....

ஆக்சுவலா இதுக்குத்தான் 2வருடமா (19ஆகஸ்ட்2006 இல இருந்து) காத்திருந்தன்....

அட...நம்ம டங்கு மாமா..(என்னால முடியல :o )..பின்னே டங்கு மாமாவின்ட 4361 கருத்தில என்னை..(யாழிலையே)...பாராட்டி இருக்கிறார் என்றா நேக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை மாமா :o ...தாங்ஸ் மாம்ஸ் :huh:

நான் கூட இதுக்கு தான்..(2 டிசம்பர் 2004) யில இருந்து யாழில எழுதாமலே காத்து கொண்டிருந்தனான் இன்றைக்கு தான் அந்த கனவு நிறைவேறி இருக்கு... :) (ஒரு வார்த்தை கேட்க நாலு வருசம் காத்திருந்தேன்).. :wub:

அப்ப நான் வரட்டா!!

"அடடா நல்ல கண்ணாடி" வாழ்த்துக்கள் ஜமுனா.

நன்றி வாசகன் அண்ணா... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கவி அக்கா ஆர் யூ ஒல் ரைட் ...என்ன ஆச்சு..ஏன் வாயை இப்படி பிளக்கிறியர் ...ஆத்தில எல்லாரும் செளக்கியமோ...

ஆங்கில அறிவு கொஞ்சம் குறைவு. வீட்டில எல்லோரும் நலம் :huh:

Link to comment
Share on other sites

ஆங்கில அறிவு கொஞ்சம் குறைவு. வீட்டில எல்லோரும் நலம் :lol:

உண்மையாவோ கவி அக்கா நான் நம்பிட்டனாக்கும்... :wub: (அக்சுவலா நான் கூட உங்களிட்ட கேட்டு அல்லோ இங்கிலிஸ் படித்தனான் என்றா பாருங்கோ :o )...நீங்களே இப்படி சொன்னா...கவி அக்கா அடிகடி வாயை பிளக்காதையுங்கோ வாயிற்குள்ள "இலையான்" போக போது.... :huh:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சிங்கப்பூரில இலையான் இல்லையெல்லோ

ஓமல்லோ :wub: ...அதுக்காக இப்படி வாயை பிளந்து கொண்டு இருக்க கூடாது எல்லாரும் என்ன மாதிரி குட் போயிஸா இருக்க மாட்டீனம் :lol: ...(ஒருத்தரும் நம்பமாட்டியளே :D )....மிச்சம் நான் சொல்ல மாட்டேன்... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இந்த பூனையும் பால் குடிக்குமா? என்று பார்த்தால், பாலையும் குடித்து, மிச்சத்தை தயிருக்கும் போட்டு இருக்கும் ஜம்பு குட்டி...சிவ சிவ சிவ , எந்த புத்துக்குள், எந்த பாம்போ???

Link to comment
Share on other sites

இந்த பூனையும் பால் குடிக்குமா? என்று பார்த்தால், பாலையும் குடித்து, மிச்சத்தை தயிருக்கும் போட்டு இருக்கும் ஜம்பு குட்டி...சிவ சிவ சிவ , எந்த புத்துக்குள், எந்த பாம்போ???

கவி அக்கா இப்ப பூனைகள் எல்லாம் பியரே குடிக்குது.. :rolleyes: (நீங்க என்னும் பாலில இருக்கிறியள் பாருங்கோ :lol: ) அச்சோ ஜம்மு குட்டி நல்ல பிள்ளையாக்கும் :unsure: என்றாலும் கவி அக்கா என்னை பாம்பு என்று சொல்லி போட்டியள் எனக்கு அழுகை அழுகையா வருது.. :( (நான் கவி அக்கா கூட டூஊஊஊஊ :unsure: )..ஏனேன்றா என்ட மம்மி கூட என்னை "மங்கி" என்று தான் எசுறவா பாருங்கோ..அது சரி இப்ப ஏன் "சிவா சிவா" என்று கூப்பிட்டு அவரை டிஸ்சர்ப் பண்ணுறியள் அவர் பிசியா இருப்பார் அல்லோ... :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கலைஞன், உங்கள் காலக்கண்ணாடி வழமை போல் நன்றாக இருந்தது. உங்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞன், உங்கள் காலக்கண்ணாடி நகைச்சுவையுடன் கூடிய நெடுக்கு பார்வை :lol::lol:

Link to comment
Share on other sites

குருவே காலகண்ணாடி ..(நெடுக்ஸ் தாத்தாவின் விம்பத்தை :lol: )...கண்ணாடியில் தடம் படித்து சென்ற விதம அருமை வாழ்த்துக்கள். :lol: .

ஜம்மு பேபி (நெடுக்ஸ் தாத்தா) காலகண்ணாடி பற்றிய பார்வை!!

கடந்த வாரம் யாழில நெடுக்ஸ் தாத்தா உலாவிய அத்தனை பகுதிகளையும் கண்ணாடியில் உள்ளடக்கி :) ...நிஜ விம்பமாக நம் மனகண்ணின் முன் கொண்டு வந்த விதம் அருமை :lol: வாழ்த்துக்கள் குருவே.. :) (நெடுக்ஸ் தாத்தா கலகிட்டியள் :D:lol: )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியல்ல.. செமக் காமடிப்பா..! :lol::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை கலைஞனின் காலக்கண்ணாடி பிடிக்கல்ல பிடிக்கல்ல :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை கலைஞனின் காலக்கண்ணாடி பிடிக்கல்ல பிடிக்கல்ல :lol:

அது களக் காலக்கண்ணாடியில்ல.. நெடுக்ஸ் தாத்தா அண்டர் பூதக் கண்ணாடி..! :(:wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது களக் காலக்கண்ணாடியில்ல.. நெடுக்ஸ் தாத்தா அட்ண்டர் பூதக் கண்ணாடி..! :lol::wub:

நெடுக்ஸ்யை பிடிக்கும்

நெடுக்ஸ்ன் கருத்துகள் பிடிக்கும்

நெடுக்ஸ்ன் விவாதங்கள் பிடிக்கும்

ஆனால் நெடுக்ஸ் தாத்தா அட்ண்டர் பூதக் கண்ணாடி பிடிக்கல்ல :lol::):(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருஜி! உங்களின் காலக் கண்ணாடி சிம்ப்ளி சூப்பர்ப்!!! :rolleyes::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.