Jump to content

ரஷ்யா உக்ரேனிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் - தீர்மானம் நிறைவேற்றியது ஐநா - இலங்கை வாக்கெடுப்பை தவிர்த்தது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா உக்ரேனிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் - தீர்மானம் நிறைவேற்றியது ஐநா - இலங்கை வாக்கெடுப்பை தவிர்த்தது

By RAJEEBAN

15 NOV, 2022 | 12:24 PM
image

உக்ரேனிற்கு ரஸ்யா இழப்பீடு செலுத்தவேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் கொண்டுவரப்பட்;ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இலங்கை தவிர்த்துள்ளது.

யுத்தம் தொடர்பில் ரஷ்யா உக்ரைனிற்கு இழப்பீடு செலுத்தவேண்டும் என்ற தீர்மானத்தை ஐக்கியநாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியுள்ளது.

சேதம், இழப்பு காயம் ஆகியவற்றிற்கு இழப்பீடு வழங்குவது குறித்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியுளது.  ஐம்பது நாடுகள் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தன,

ukraine_damage.jpg

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், தென்னாபிரிக்கா, நேபாளம், பங்களாதேஸ் உட்பட பல நாடுகள் இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை தவிர்த்துள்ளன.

தீர்மானத்திற்கு ஆதரவாக 94நாடுகள் வாக்களித்துள்ளன,14 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன.

இந்த தீர்மானம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐநாவிற்கான உக்ரைரேன் இராஜதந்திரி சர்வதேச சட்டங்களை மீறியமைக்காக ரஷ்யாவை பொறுப்புக்கூறச்செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/140071

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

""The resolution was supported by 94 countries in the 193-member world body vote on Monday. Some 73 more states abstained, while 14 countries voted against. Among others, those voting against the resolution included Russia itself, as well as China, Iran, and Syria.""

73 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. 

ஆகவே, உக்ரேன்  விவகாரத்தில் உலகம் சரி பாதியாகப் பிரிந்து நிற்கிறது. 

 

Link to comment
Share on other sites

6 minutes ago, Kapithan said:

""The resolution was supported by 94 countries in the 193-member world body vote on Monday. Some 73 more states abstained, while 14 countries voted against. Among others, those voting against the resolution included Russia itself, as well as China, Iran, and Syria.""

73 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. 

ஆகவே, உக்ரேன்  விவகாரத்தில் உலகம் சரி பாதியாகப் பிரிந்து நிற்கிறது. 

 

நிச்சயமாக இல்லை!

தேர்தல் நடக்கும்போது வாக்களிக்காதவர்களைக் கணக்கில் எடுக்கக் கூடாது. 94 நாடுகள் ஆதரவாகவும் 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன, அவ்வளவுதான்.

வாக்களிக்காத 74 நாடுகளைத் தந்திரமாக எதிராக வாக்களித்ததாகக் கூறுகிறீர்கள். இது முற்றிலும் தவறான கருத்து.

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

ரஷ்யா உக்ரேனிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் - தீர்மானம் நிறைவேற்றியது ஐநா - இலங்கை வாக்கெடுப்பை தவிர்த்தது

Curly Hair GIFs | Tenor

ஐநா’வாவது... Hair ஆவது. 😂 🤣
ரஷ்யா ஒரு  சதம் கூட, உக்ரைனுக்கு கொடுக்கக் கூடாது.
அமெரிக்காதான்... ரஷ்யாவுக்கும் சேர்த்து இழப்பீடு கொடுக்க வேண்டும்.  

ஐநா... நிறைவேற்றிய  தீர்மானத்தை வைத்து, நாக்கு வழிக்கட்டும். 😛

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா உக்ரேனிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் - தீர்மானம் நிறைவேற்றியது ஐநா - இலங்கை வாக்கெடுப்பை தவிர்த்தது.தீர்மானத்திற்கு ஆதரவாக 94 நாடுகள் வாக்களித்துள்ளன.👌
14 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன.
மேற்குலநாடுகளில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள் ரஷ்யாவுக்கு ஆதராவாக தங்களால் வாக்களிக்க முடியவில்லையே என்று ஆழ்ந்த கவலை அடைந்தனர்.

Link to comment
Share on other sites

2009 இறுதி போரில் ஐ நா ஓடி ஒழிந்து விட்டு பெரிய ஆள் போல கருத்து  சொல்ல வெட் க்கப்பட வேண்டும்.
 ஐ நாவை மனிதன் மதிப்பானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, இணையவன் said:

நிச்சயமாக இல்லை!

தேர்தல் நடக்கும்போது வாக்களிக்காதவர்களைக் கணக்கில் எடுக்கக் கூடாது. 94 நாடுகள் ஆதரவாகவும் 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன, அவ்வளவுதான்.

வாக்களிக்காத 74 நாடுகளைத் தந்திரமாக எதிராக வாக்களித்ததாகக் கூறுகிறீர்கள். இது முற்றிலும் தவறான கருத்து.

உங்கள் புரிதல் வியப்பூட்டுகிறது 😀

உலகம் இரண்டாகப் பிளவுண்டு நிற்கிறது என்றுதான் எழுதியிருக்கிறேன்.  ஆதரவாக வாக்களித்தாக நான் எழுதவில்லை. 

காமாலைக் கண்ணணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது இதைத்தானோ 😀

27 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ரஷ்யா உக்ரேனிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் - தீர்மானம் நிறைவேற்றியது ஐநா - இலங்கை வாக்கெடுப்பை தவிர்த்தது.தீர்மானத்திற்கு ஆதரவாக 94 நாடுகள் வாக்களித்துள்ளன.👌
14 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன.
மேற்குலநாடுகளில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள் ரஷ்யாவுக்கு ஆதராவாக தங்களால் வாக்களிக்க முடியவில்லையே என்று ஆழ்ந்த கவலை அடைந்தனர்.

உங்கள் எழுத்துக்ஜளைப்பார்த்தால் நீங்கள் முற்றுமுழுதாக தமிழருக்கெதிராகவே கதைக்கிறீர்கள். ஏன் ?

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"that the resolution intended to legalize the seizure of Russian assets previously frozen by Western countries""

இதுதான் மூல காரணமாக இருக்க முடியும். 

ஆனால் பிச்சையெடுத்துக்கொண்டு இருக்கும் ஆப்கானின் பணத்தை US இன்னும் தடுத்து வைத்திருக்கிறது. 

😀

Link to comment
Share on other sites

8 minutes ago, Kapithan said:

உங்கள் புரிதல் வியப்பூட்டுகிறது 😀

உலகம் இரண்டாகப் பிளவுண்டு நிற்கிறது என்றுதான் எழுதியிருக்கிறேன்.  ஆதரவாக வாக்களித்தாக நான் எழுதவில்லை. 

காமாலைக் கண்ணணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது இதைத்தானோ 😀

உங்கள் எழுத்துக்ஜளைப்பார்த்தால் நீங்கள் முற்றுமுழுதாக தமிழருக்கெதிராகவே கதைக்கிறீர்கள். ஏன் ?

இரண்டாகப் பிரியவில்லை. பெரும் ஆதரவுடன் வாக்கெடுப்பு வென்றுள்ளது.

உங்கள் கணக்குப்படி பார்த்தாலும் வாக்களிக்காதவர்களை இரண்டாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். அதாவது வாக்களிக்காதவர்களில் அரைவாசிப்பேர் ஆதரவாக இருந்து வாக்களிக்காமல் இருந்திருக்கலாம் அல்லவா ? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்புக்கெதிராக மிகவும் முக்கியமக நிற்க வேண்டியவர்கள் மேற்குலநாடுகளில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள். ஆனால் நம்பவே முடியவில்லை அதில் சில  இலங்கை தமிழர்கள் தலை கீழாக நடக்கின்றனர்.

40 minutes ago, இணையவன் said:

வாக்களிக்காதவர்களில் அரைவாசிப்பேர் ஆதரவாக இருந்து வாக்களிக்காமல் இருந்திருக்கலாம் அல்லவா ? 

வாக்களிக்காதவர்கள் எல்லோருமே கொடுங்கோல் ரஷ்யாவுக்கு ஆதரவாக தான்  இருந்திருப்பார்கள் ஆனால் வாக்களிக்கவில்லை என்று நினைத்து சந்தோசபட விட மாட்டீர்கள்😄

Edited by விளங்க நினைப்பவன்
Link to comment
Share on other sites

ஆப்கானுஸ்தானையும், ஈராக்கையும் சின்னாபின்னாமாக்கிய நேட்டோ இழப்பீடு வழங்க வேண்டும். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

இரண்டாகப் பிரியவில்லை. பெரும் ஆதரவுடன் வாக்கெடுப்பு வென்றுள்ளது.

உங்கள் கணக்குப்படி பார்த்தாலும் வாக்களிக்காதவர்களை இரண்டாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். அதாவது வாக்களிக்காதவர்களில் அரைவாசிப்பேர் ஆதரவாக இருந்து வாக்களிக்காமல் இருந்திருக்கலாம் அல்லவா ? 

வாலைப் பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள் இணை. 

சாராம்சத்தை புரிந்துகொண்டு கருத்தெழுதுங்கள். 

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்புக்கெதிராக மிகவும் முக்கியமக நிற்க வேண்டியவர்கள் மேற்குலநாடுகளில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள். ஆனால் நம்பவே முடியவில்லை அதில் சில  இலங்கை தமிழர்கள் தலை கீழாக நடக்கின்றனர்.

வாக்களிக்காதவர்கள் எல்லோருமே கொடுங்கோல் ரஷ்யாவுக்கு ஆதரவாக தான்  இருந்திருப்பார்கள் ஆனால் வாக்களிக்கவில்லை என்று நினைத்து சந்தோசபட விட மாட்டீர்கள்😄

வெள்ளையாயிருப்பவன் பொய்சொல்ல மாட்டான்

😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே கணக்கு போட்டாச்சு! 

அருமையான வரவேற்கத்தக்க தீர்மானம்!👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஐநா’வாவது... Hair ஆவது. 😂 🤣
ரஷ்யா ஒரு  சதம் கூட, உக்ரைனுக்கு கொடுக்கக் கூடாது.
அமெரிக்காதான்... ரஷ்யாவுக்கும் சேர்த்து இழப்பீடு கொடுக்க வேண்டும்.  

ஐநா... நிறைவேற்றிய  தீர்மானத்தை வைத்து, நாக்கு வழிக்கட்டும். 😛

ரஷ்ய தொழில் அதிபர்களின் வெளிநாட்டு சொத்துக்களை ஆட்டைய போட்டாச்சு. இனி ரஷ்ய இயற்கை வளங்களை சுரண்டப்போறாங்கள்......மற்ற நாடுகளை சுரண்டி/களவெடுத்து வாழ்க்கை நடத்துறதுதானே மேற்குலக பழக்க வழக்கம்.😂

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.