Jump to content

அமெரிக்காவில் இந்திய ஆட்டா மாவுக்கு தட்டுப்பாடு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் ஆட்டா மாவுக்கு இங்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

நம்மவர்கள் இதை எந்த நாளும் பாவிப்பதில்லை.

ஆனால் இந்தியர்கள் கூடுதலாக பஞ்சாபியர்கள் சப்பாத்தி இல்லாமல் சாப்பாடே இறங்காது.

நியூயோர்க்கில் உள்ள ஒரு குடும்ப இந்திய நண்பர் தான் விடயத்தை சொல்லி வட கரோலினாவில் இருந்தா வாங்கி வாங்க என்றார்.

நானும் இந்தியகடை முழுவதும் தேடி பார்த்தேன்.கிடைக்கவில்லை.

இந்தியா திடீரென ஏற்றுமதியை நிற்பாட்டியது தான் காரணமென்கிறார்கள்.ஏதோ சூழ்ச்சி இருக்கு என்னவென்று தான் தெரியலை என்கிறார்கள்.

உறவுகளே நீங்கள் வாழும் நாடுகளிலும் இப்படியான தட்டுப்பாடுள்ளதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் ஆட்டா மாவுக்கு இங்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

நம்மவர்கள் இதை எந்த நாளும் பாவிப்பதில்லை.

ஆனால் இந்தியர்கள் கூடுதலாக பஞ்சாபியர்கள் சப்பாத்தி இல்லாமல் சாப்பாடே இறங்காது.

நியூயோர்க்கில் உள்ள ஒரு குடும்ப இந்திய நண்பர் தான் விடயத்தை சொல்லி வட கரோலினாவில் இருந்தா வாங்கி வாங்க என்றார்.

நானும் இந்தியகடை முழுவதும் தேடி பார்த்தேன்.கிடைக்கவில்லை.

இந்தியா திடீரென ஏற்றுமதியை நிற்பாட்டியது தான் காரணமென்கிறார்கள்.ஏதோ சூழ்ச்சி இருக்கு என்னவென்று தான் தெரியலை என்கிறார்கள்.

உறவுகளே நீங்கள் வாழும் நாடுகளிலும் இப்படியான தட்டுப்பாடுள்ளதா?

நமக்கு… அருமையான அரிசி மா இருக்க, இந்தியனின் ஆட்டா மா எதற்கு? 😂

அடுத்த முறை… தமிழ்க்கடைப் பக்கம் போனால் விசாரித்து பார்க்கின்றேன். 🙂

Link to comment
Share on other sites

5 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தியா திடீரென ஏற்றுமதியை நிற்பாட்டியது தான் காரணமென்கிறார்கள்.ஏதோ சூழ்ச்சி இருக்கு என்னவென்று தான் தெரியலை என்கிறார்கள்.

 

ஜூலை மாதம் என்ற்று நினைக்கிறேன், உக்ரெய்ன் போரினால் உலகில் தானியத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது இந்தியா தனது உள்நாட்டுத் தேவையைப் போர்த்தி செய்வதற்காகத் தனது தானிய உற்பத்தியினை ஏற்றுமதி செய்வதை நிறுத்தப் போவதாக அறிவித்திருந்தது. அதன் தொடற்சியாக இருக்கலாம். 

உங்கள் குடும்ப நண்பரைச் சொஞ்ச நாள் சப்பாத்தியை விட்டு வேறு உணவுகளை உண்ணச் சொல்லுங்கள், நீரிழிவு நோய் வருவதற்கான சந்தர்ப்பம் குறையும். 😄

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் கூறியது போல், இந்தியா கோதுமை மற்றும் அரிசி ஏற்றுமதியை நிறுத்தி உள்ளது.

இதனால் கோதுமை மா (மைதா), அவித்த கோதுமை மா, ஆட்டா மா மற்றும் ரவை என்பவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

சிலவகையான அரிசிக்கு தற்போது 20% ஏற்றுமதி வரியை விதித்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நமக்கு… அருமையான அரிசி மா இருக்க, இந்தியனின் ஆட்டா மா எதற்கு? 😂

அடுத்த முறை… தமிழ்க்கடைப் பக்கம் போனால் விசாரித்து பார்க்கின்றேன். 🙂

சிறி நாமும் இடைஇடை ரொட்டி சுடும் போது சப்பாத்தி மாவும் அரைக்கரைவாசி சேர்ப்போம்.

ஆனால் நாங்கள் வாங்குவது கனடாவிலிருந்து வரும் கோல்டன் ரெம்பிள் எனும் மாவு தான்.

1 hour ago, இணையவன் said:

உங்கள் குடும்ப நண்பரைச் சொஞ்ச நாள் சப்பாத்தியை விட்டு வேறு உணவுகளை உண்ணச் சொல்லுங்கள், நீரிழிவு நோய் வருவதற்கான சந்தர்ப்பம் குறையும். 😄

எனது நண்பர் தமிழ்நாட்டுகாரன் தான். உணவுவகை எம்மைப் போலவே.இருந்தாலும் சப்பாத்தி கூடவே சாப்பிடுவார்கள்.

6 minutes ago, MEERA said:

இணையவன் கூறியது போல், இந்தியா கோதுமை மற்றும் அரிசி ஏற்றுமதியை நிறுத்தி உள்ளது.

இதனால் கோதுமை மா (மைதா), அவித்த கோதுமை மா, ஆட்டா மா மற்றும் ரவை என்பவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

சிலவகையான அரிசிக்கு தற்போது 20% ஏற்றுமதி வரியை விதித்துள்ளது.

ஓ சரி சரி .

தகவலுக்கு நன்றி மீரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நமக்கு… அருமையான அரிசி மா இருக்க, இந்தியனின் ஆட்டா மா எதற்கு? 😂

அடுத்த முறை… தமிழ்க்கடைப் பக்கம் போனால் விசாரித்து பார்க்கின்றேன். 🙂

அந்த அருமையான அரிசி அடுத்த வருடம் அருமையாகத்தான் கிடைக்கும்  என எதிர்பார்க்கலாம். 😉

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் ஆட்டா மாவுக்கு இங்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

ஆட்டா மா மட்டுமில்லை.......இனி உளுந்து பயறு கடுகு பெருஞ்சீரகத்துக்கு எல்லாம் தட்டுப்பாடு வருமாம்.

நல்ல காலம் மைசூர் பருப்புக்கு பிரச்சனை வராது.ஏனெண்டால் இருக்கவே இருக்கு  பிரதர் துருக்கியின்ர பருப்பு..😂

Suntat - Orientalische Rote Linsen aus der Türkei 1 kg, 3,95 €

3 minutes ago, Kapithan said:

அந்த அருமையான அரிசி அடுத்த வருடம் அருமையாகத்தான் கிடைக்கும்  என எதிர்பார்க்கலாம். 😉

கனடா பக்கமும் இந்தியாவிலிருந்தா அரிசி வரத்து?
உங்கை  மெக்சிக்கோ பக்கம் எண்டு கேள்விப்பட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஆட்டா மா மட்டுமில்லை.......இனி உளுந்து பயறு கடுகு பெருஞ்சீரகத்துக்கு எல்லாம் தட்டுப்பாடு வருமாம்.

நல்ல காலம் மைசூர் பருப்புக்கு பிரச்சனை வராது.ஏனெண்டால் இருக்கவே இருக்கு  பிரதர் துருக்கியின்ர பருப்பு..😂

Suntat - Orientalische Rote Linsen aus der Türkei 1 kg, 3,95 €

கனடா பக்கமும் இந்தியாவிலிருந்தா அரிசி வரத்து?
உங்கை  மெக்சிக்கோ பக்கம் எண்டு கேள்விப்பட்டன்

எல்லாக்ப்கருமமும் உந்த இந்தியனிடம் இருந்துதான். 

😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கனடா பக்கமும் இந்தியாவிலிருந்தா அரிசி வரத்து?
உங்கை  மெக்சிக்கோ பக்கம் எண்டு கேள்விப்பட்டன்

அரிசி கூடுதலாக இந்தியா பாகிஸ்தான் தான்.

2 hours ago, குமாரசாமி said:

ஆட்டா மா மட்டுமில்லை.......இனி உளுந்து பயறு கடுகு பெருஞ்சீரகத்துக்கு எல்லாம் தட்டுப்பாடு வருமாம்.

விலையை தாறுமாறாக ஏத்தப் போறாங்கள் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

அரிசி கூடுதலாக இந்தியா பாகிஸ்தான் தான்.

விலையை தாறுமாறாக ஏத்தப் போறாங்கள் போல.

சீக்கருக்க வறுத்த கோதுமைவை கொடுத்து, உது தான் சிலோன் ஆட்டா மா எண்டு கொடுத்து விடுங்கோ... 
 

****

அரிசி, அதிகமாக தாய்லாந்து, மியான்மார் பகுதியில் இருந்தும் வருகிறது. தவிர முன்னர் லாங் கிரைன் அரிசி பயிரிட்ட அமேரிக்காவில் அதிகளவில் பாஸ்மதி பயிரிடுகிறார்கள். இந்தியா, பாகிஸ்தான், சீனாவில் உள்நாட்டு தேவை கூடுதலாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

சீக்கருக்க வறுத்த கோதுமைவை கொடுத்து, உது தான் சிலோன் ஆட்டா மா எண்டு கொடுத்து விடுங்கோ... 

திருப்பதிக்கே லட்டு மாதிரி

சீக்கியருக்கே சப்பாத்தியா

முடியுற காரியமா சொல்லுங்க நாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

திருப்பதிக்கே லட்டு மாதிரி

சீக்கியருக்கே சப்பாத்தியா

முடியுற காரியமா சொல்லுங்க நாதம்.

ஜோக்குகளை கவனிக்கவில்லை போல..... சீரியசாக கவலைப்படுறீங்க போல.....

அட விடுங்க...... சீக்கன் சப்பாத்தி சாப்பிட்டால் என்ன, சாப்பிடாட்டி என்ன.😁

நமக்குத் தான் வீச்சு ரொட்டி, கொத்துரொட்டி இருக்குதே. பழக்கி விட வேண்டியது தான்....🤑😁

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.