Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கல்லோ கல்லோ பஸ்சங்களா பொண்ணுகளா சவுக்கியமா?

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தின் கடின உழைப்புக்கு என் நன்றி . நீரோடையை தேடும் மான் போல யாழை   தேடிக்கொண்டே   இருந்தேன் நிலாமதி  . 
 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ச‌வுக்கிய‌ம‌ங்கோ ❤️🙏
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணையைக் காணவில்லை ....start  new  topic   நுழைய முடியவில்லை . இன்னும் சில திருத்தங்கள் செய்ய வேண்டி இருக்கலாம். பொறுத்திருப்பபோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன் பெரியப்பா எப்படி இருக்கிறார்? விளையாட்டு செய்தி 
எப்போது வரும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிலாமதி said:

நிர்வாகத்தின் கடின உழைப்புக்கு என் நன்றி . நீரோடையை தேடும் மான் போல யாழை   தேடிக்கொண்டே   இருந்தேன் நிலாமதி  . 
 

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவும் நானும் யாழுக்கு என்ன‌ ஆச்சு என்று விசாரிச்சோம்
பிற‌க்கு தான் தெரிஞ்ச‌து தொழிநுட்ப்ப‌ பிர‌ச்ச‌னை என்று அல்ல‌து வேறு ஏதும் பிர‌ச்ச‌னையாய் இருந்தா அதை நிர்வாக‌ம் தான் சொல்ல‌னும் 

மீண்டும் யாழை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி..............
மீண்டும் யாழ் இணைய‌ம் வேலை பார்த்த‌ நிர்வாக‌த்துக்கு ந‌ன்றி 🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிலாமதி said:

பையன் பெரியப்பா எப்படி இருக்கிறார்? விளையாட்டு

செய்தி எப்போது வரும் ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிலாமதி said:

பையன் பெரியப்பா எப்படி இருக்கிறார்? விளையாட்டு செய்தி 
எப்போது வரும் ?

போட்டியின் இடை ப‌ட்ட‌ ப‌க்க‌ங்க‌ளை காண‌ வில்லை 
நிர்வாக‌ம் ச‌ரி செய்வின‌ம்

இப்போது புள்ளிக‌ளை விட‌ யாழை பாதுகாப்ப‌து பெரிது அக்கா ❤️🙏

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறையும் இப்படி தாமதிக்க  இல்லை மீட்டேடுக்க  மிகுந்த போராடடமாய் இருந்திருக்கும். கடினமாக இதை மீடடெடுக்க உழைத்தவர்களுக்கு என்   நன்றி  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இணையவன் said:

அனைவருக்கும் வணக்கம். 

திண்ணை வந்துவிட்டது.

நன்றி இணையவன்.
ரொம்ப கஸ்டப்பட்டிருப்பீங்க போல.
என்ன தான் நடந்தது?

18 minutes ago, நிலாமதி said:

நிர்வாகத்தின் கடின உழைப்புக்கு என் நன்றி . நீரோடையை தேடும் மான் போல யாழை   தேடிக்கொண்டே   இருந்தேன் நிலாமதி  . 

17 minutes ago, பையன்26 said:

ஆமாம் ச‌வுக்கிய‌ம‌ங்கோ ❤️🙏
 

 

15 minutes ago, வாத்தியார் said:

 


 

 

எல்லோரும் நோண்டிக் கொண்டு தான் இருக்கிறீங்க போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

❤️🙏

வீழும் என்று நினைத்தாயோ

 

 

யாழ் தலை நிமிர்ந்து நிற்கும்
பல்லாண்டு
நன்றி நிர்வாகத்தினருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் புட்லரை நக்கல் அடிக்கேக்க நினைச்சனான் இப்படி ஏதும் செய்வார் எண்டு🤣.

மனிசன் ஒரு வரி விடாமல் எல்லாத்தையும் வாசிச்சி கடுப்பாகிட்டார் போல.

ஆனால் எனக்கு இன்னமும் திண்ணை தெரியவில்லை.

பிகு

புட்ஸ்,

எந்த நேரமும் யாழில மின்கெட்டால் - உக்ரேன் ஓட விட்டு அடிப்பாந்தானே🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்ப நடந்தது..? 🥲இண்டைக்கும் வேலை செய்யாட்டி நான் நிழலிக்கு முகநூலில் மெசேஜ் போட்டு கேட்டுபாப்பம் எண்டு இருந்தன்.. ஒரு நாளைக்கு நாப்பது தரம் போனில உருட்டி உருட்டி பாக்குறது… கையும் ஓடல காலும் ஓடல..

24 minutes ago, இணையவன் said:

அனைவருக்கும் வணக்கம். 

திண்ணை வந்துவிட்டது.

திண்ணை வேலை செய்யேல்ல நாற்சந்தி வேலை செய்யேல்ல புதியகருத்துக்கள் வேலை செய்யேல்ல இன்னும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஈழப்பிரியன் said:

கல்லோ கல்லோ பஸ்சங்களா பொண்ணுகளா சவுக்கியமா?

அலோ, தாத்தா செளக்கியமா?

35 minutes ago, இணையவன் said:

அனைவருக்கும் வணக்கம். 

திண்ணை வந்துவிட்டது.

வணக்கம்..

கண்ணாடி போட்டும் தேடினேன், திண்ணையை காணேல்ல..!

Forum Database backup நஹி ஹை..?

ஸூ ஆதா.. மொகந்திஸ்..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்னப்ப நடந்தது..? 🥲இண்டைக்கும் வேலை செய்யாட்டி நான் நிழலிக்கு முகநூலில் மெசேஜ் போட்டு கேட்டுபாப்பம் எண்டு இருந்தன்.. ஒரு நாளைக்கு நாப்பது தரம் போனில உருட்டி உருட்டி பாக்குறது… கையும் ஓடல காலும் ஓடல..

திண்ணை வேலை செய்யேல்ல நாற்சந்தி வேலை செய்யேல்ல புதியகருத்துக்கள் வேலை செய்யேல்ல இன்னும்..

ஒம், ஓம்..

நீங்கள் முகபுத்தகத்தில மினகெடுங்கோ…இஞ்சால @வாலி நீங்கள்தான் நான் எண்டு ரெக்கோர்ட மாத்தி போட்டார்🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா ஆச்சு.. ஏதோ வைரஸ் வேலைய காட்டிவிட்டது என்றல்லொ நினைத்தேன்..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, இணையவன் said:

அனைவருக்கும் வணக்கம். 

திண்ணை வந்துவிட்டது.

  திண்ணை எனக்குத் தெரியவில்லை . நிறை குறையில் நுழையவும் முடியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

என்னப்பா ஆச்சு.. ஏதோ வைரஸ் வேலைய காட்டிவிட்டது என்றல்லொ நினைத்தேன்..😢

நானும் அதை தான் நினைச்சேன் ந‌ண்ப‌ரே
தொட‌ர்ந்து ஆங்கில‌த்தில் ப‌ல‌ வித‌மாய் எழுதி இருந்த‌து யாழ்க‌ள‌த்தை பார்வையிட‌ வ‌ந்த‌ போது
 மீண்டும் யாழ் ப‌ழைய‌ நிலைக்கு வ‌ந்திட்டு 
இனி நிர்வாக‌ம் விழிப்புண‌ர்வுட‌ன் இருக்க‌வும் 

ப‌ழைய‌ ப‌திவுக‌ள் ப‌ல‌தை இன்னும் காணும் திண்ணையும் வேலை செய்யுது இல்லை 

எங்க‌ட‌ பொழுது போக்கை விட‌ யாழ்க‌ள‌த்தில் பேனி காக்க‌ வேண்டிய‌ ப‌ல‌ ப‌திவுக‌ள் இருக்கு
மாவீர‌ர்க‌ள் ப‌ற்றிய‌து

 

Link to comment
Share on other sites

26 minutes ago, நிலாமதி said:

  திண்ணை எனக்குத் தெரியவில்லை . நிறை குறையில் நுழையவும் முடியவில்லை 

இப்போது தெரியும்.

திண்ணைக்கு அனுமதி இல்லாதவர்கள் தெரியப்படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, இணையவன் said:

இப்போது தெரியும்.

திண்ணைக்கு அனுமதி இல்லாதவர்கள் தெரியப்படுத்துங்கள்.

எனக்கு தெரியல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்களை அறியாதபோது நாங்களும் சொகுசாத்தான் கிபோர்ட்டில் தட்டிக்கொண்டு இருந்தம் ஆனால் செர்வர் குழப்பம் ஒவ்வொருமுறை வரும்போதும் மோகன் அண்ணாவின் யாழை  மீள கொண்டுவரும் உழைப்பு சொல்லில் அடங்காது அவரா ஓய்வு பெறுவம் என்று எண்ணினாலும் யாழும் நாங்களும் விடுவதில்லை அவரை சும்மா இருக்க . மேலும் யாழின்மீள் திருத்தம் காரணமாக விடுமுறை எடுத்து பாடுபட்ட அனைத்து மட்டுக்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றி .

27 minutes ago, நந்தன் said:

எனக்கு தெரியல

நமக்குந்தான் எப்ப சரியாகுதோ அப்ப கண்ணுக்கு தெரியட்டும் அதுவரை பொறுமையாக இருப்பம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, இணையவன் said:

இப்போது தெரியும்.

திண்ணைக்கு அனுமதி இல்லாதவர்கள் தெரியப்படுத்துங்கள்.

மிக்க நன்றியும் பாராட்டுக்களும் நம்ம யாழ்களத்துக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

யாழை மீளக் கொணரப் பாடுபட்ட அனைவருக்கும் எனது முதற்கண் நன்றியும் வாழ்த்துக்களும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வணக்கம். 

நன்றியும் பாராட்டுக்களும் நிர்வாக உறுப்பினர்களுக்கு 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.