Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிர்வாண சோதனை: மர்ம உறுப்பில் காயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறைச்சாலை அதிகாரிகள், தனது ஆடைகளை அவிழ்த்து தனது அந்தரங்க உறுப்புகள் உட்பட முழு உடலையும் சோதனை செய்ததாக திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலி தனது சட்டத்தரணிகள் ஊடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறைச்சாலையில் தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் மூலம் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
இந்த சோதனை காரணமாக அவரது அந்தரங்க உறுப்புகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Tamilmirror Online || நிர்வாண சோதனை: மர்ம உறுப்பில் காயம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன சொல் மர்ம உறுப்பு? அங்க என்ன திகில் சம்பவமா நடக்குது?  #பாலுறுப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அதென்ன சொல் மர்ம உறுப்பு? அங்க என்ன திகில் சம்பவமா நடக்குது?  #பாலுறுப்பு

பெரும்பாலான நேரங்களில் அது மறைக்கப்பட்டு இருப்பதால் மர்ம உறுப்பென்று கூறுகிறார்களோ என்னவோ??? சும்மா ஆளாளுக்குப் பயப்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.😄

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நாதம் - விளக்கம் கேட்டது சிறை நடைமுறைகளுக்கு அல்ல🤣

எண்ட விளக்கம் எனனெண்டால், கோடிக்கணக்கில காசை சுருட்டி, கண அரசியல்வாதிகளுக்கே காதில பூ சொருகீற்றாவாம்..... சுருட்டி எங்க ஒழுச்சு வைச்சிருக்கிறா எண்டு, சிஜடி எல்லா இடமும் தேடுனமாம். 🤭

அதுகாக, காயம் வருற மாதிரியே தேடுறது...

ச்சை.... 🤬 🤦‍♂️

இதுக்குத்தான் சொல்லுறது, பெரிய இடத்துப் பொல்லாப்பு வேணாம் எண்டு.

தாஜீடீன் எண்ட ரக்பி வீரர்.... நாமாலோட சொறிஞ்சு உசிரையே கொடுத்தார்...  🙄

***
இவோ செல் போன் பாவிச்சு பிடிபடடதால, இந்த முறை கோட் போய் வரும் போது கடுமையாக செக் பண்ணி இருக்கிறார்கள்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் உறுப்பினுள் ஐபோன் – சிறைசாலையில் திலினிக்கு நடந்தது என்ன?

”6 சிறைச்சாலை அதிகாரிகள் தன்னைச் சூழ்ந்து கொண்டனர். தன்னை கட்டாயப்படுத்தி படுக்க வைத்து இருவர் தனது இரு கால்களையும் அகட்டி பிடித்துக் கொண்டிருந்தனர்.

மற்றைய இருவர் தனது கைகளையும் தலையையும் ஆட்டாமல் பிடித்துக் கொண்டிருந்தனர். ஒருவர் எனது ஆடைகளை களைந்துவிட்டு தனது கைகளை முழுமையாக எனது பெண் உறுப்பினுள் செலுத்தினார்.

ஒரு அதிகாரி தன்னை பார்த்துக் கொண்டு பக்கத்தில் இருந்தார்.நான் வேதனை தாங்காது கத்திய போது அதை பொருட்படுத்தாது கைகளால் எனது பெண் உறுப்பில் வேதனை வரும் வகையில் தோண்டினார்கள். தனது பெண் உறுப்பின் உள்ளேயும் வெளியேயும் நகங்கள் பட்ட காயங்களும் கிழிவடைந்த காயங்களும் காணப்படுகின்றன.

அத்துடன் எனது குதப்பகுதிக்குள்ளும் கையை முழுமையாக விட்டு பரிசோதித்தனர். அங்கும் காயங்கள் உள்ளது” என திலினி பிரியமாலி தனது சட்டத்தரணிகளுக்கு அழுதவண்ணம் தெரிவித்ததாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறைக்குள் திலினி பிரியமாலி அதிகாரிகளுக்கு தெரியாது மறைத்து வைத்து கைத் தொலைபேசி பாவித்து வந்ததாகவும் பல தடவைகள் அவரது இருப்பிடத்தை பரிசோதித்தும் கைத் தொலைபேசியை கண்டு பிடிக்க முடியாததால் அவர் பெண் உறுப்பில் அல்லது குதப்பகுதிக்குள் தொலைபேசி மற்றும் சிம் அட்டையை மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே அவரது உடலை பரிசோதனைக்கு உட்படுத்தியதாக சிறைச்சாலை வட்டாரங்களில் இருந்து அறிய முடிந்ததாக குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறை அதிகாரிகள் திலினியின் இருப்பிடத்திற்கு வருவதை கண்ட திலினி தனது கைத் தொலைபேசியை மலசல கூட குழிக்குள் எறித்து விட்டிருக்கலாம் எனவும் அவர் நவீன ரக ஐபோன் ஒன்றையும் சிறைக்கு வரும் போது தனது அந்தரங்கப் பகுதிக்குள் செலுத்தி கொண்டு வந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னரே இந்த சோதனை நடந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்ததாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

https://ratamil.com/what-happened-to-thilini-in-prison/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

எண்ட விளக்கம் எனனெண்டால், கோடிக்கணக்கில காசை சுருட்டி, கண அரசியல்வாதிகளுக்கே காதில பூ சொருகீற்றாவாம்..... சுருட்டி எங்க ஒழுச்சு வைச்சிருக்கிறா எண்டு, சிஜடி எல்லா இடமும் தேடுனமாம். 🤭

அதுகாக, காயம் வருற மாதிரியே தேடுறது...

ச்சை.... 🤬 🤦‍♂️

இதுக்குத்தான் சொல்லுறது, பெரிய இடத்துப் பொல்லாப்பு வேணாம் எண்டு.

தாஜீடீன் எண்ட ரக்பி வீரர்.... நாமாலோட சொறிஞ்சு உசிரையே கொடுத்தார்...  🙄

***
இவோ செல் போன் பாவிச்சு பிடிபடடதால, இந்த முறை கோட் போய் வரும் போது கடுமையாக செக் பண்ணி இருக்கிறார்கள்.

ஆ…இது விளக்கம்.

19 minutes ago, colomban said:

பெண் உறுப்பினுள் ஐபோன் – சிறைசாலையில் திலினிக்கு நடந்தது என்ன?

”6 சிறைச்சாலை அதிகாரிகள் தன்னைச் சூழ்ந்து கொண்டனர். தன்னை கட்டாயப்படுத்தி படுக்க வைத்து இருவர் தனது இரு கால்களையும் அகட்டி பிடித்துக் கொண்டிருந்தனர்.

மற்றைய இருவர் தனது கைகளையும் தலையையும் ஆட்டாமல் பிடித்துக் கொண்டிருந்தனர். ஒருவர் எனது ஆடைகளை களைந்துவிட்டு தனது கைகளை முழுமையாக எனது பெண் உறுப்பினுள் செலுத்தினார்.

ஒரு அதிகாரி தன்னை பார்த்துக் கொண்டு பக்கத்தில் இருந்தார்.நான் வேதனை தாங்காது கத்திய போது அதை பொருட்படுத்தாது கைகளால் எனது பெண் உறுப்பில் வேதனை வரும் வகையில் தோண்டினார்கள். தனது பெண் உறுப்பின் உள்ளேயும் வெளியேயும் நகங்கள் பட்ட காயங்களும் கிழிவடைந்த காயங்களும் காணப்படுகின்றன.

அத்துடன் எனது குதப்பகுதிக்குள்ளும் கையை முழுமையாக விட்டு பரிசோதித்தனர். அங்கும் காயங்கள் உள்ளது” என திலினி பிரியமாலி தனது சட்டத்தரணிகளுக்கு அழுதவண்ணம் தெரிவித்ததாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறைக்குள் திலினி பிரியமாலி அதிகாரிகளுக்கு தெரியாது மறைத்து வைத்து கைத் தொலைபேசி பாவித்து வந்ததாகவும் பல தடவைகள் அவரது இருப்பிடத்தை பரிசோதித்தும் கைத் தொலைபேசியை கண்டு பிடிக்க முடியாததால் அவர் பெண் உறுப்பில் அல்லது குதப்பகுதிக்குள் தொலைபேசி மற்றும் சிம் அட்டையை மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே அவரது உடலை பரிசோதனைக்கு உட்படுத்தியதாக சிறைச்சாலை வட்டாரங்களில் இருந்து அறிய முடிந்ததாக குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறை அதிகாரிகள் திலினியின் இருப்பிடத்திற்கு வருவதை கண்ட திலினி தனது கைத் தொலைபேசியை மலசல கூட குழிக்குள் எறித்து விட்டிருக்கலாம் எனவும் அவர் நவீன ரக ஐபோன் ஒன்றையும் சிறைக்கு வரும் போது தனது அந்தரங்கப் பகுதிக்குள் செலுத்தி கொண்டு வந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னரே இந்த சோதனை நடந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்ததாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

https://ratamil.com/what-happened-to-thilini-in-prison/

என்ன மொடலாம்? 14 pro Max ?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

ஆ…இது விளக்கம்.

என்ன மொடலாம்? 14 pro Max ?🤣

மனச்சாட்சி தியனவத?!😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

மனச்சாட்சி தியனவத?!😂

அப்பிட்ட ணா... மாத்தயா

இந்தப் பெண், நாட்டுப் பணத்தை சுருட்டிக் கொடுத்த அரசியல்வாதிகளுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்து, சகலருக்கும் மொட்டை அடித்து, அதன் விளைவை அனுபவிக்கிறார். 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

அப்பிட்ட ணா... மாத்தயா

இந்தப் பெண், நாட்டுப் பணத்தை சுருட்டிக் கொடுத்த அரசியல்வாதிகளுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்து, சகலருக்கும் மொட்டை அடித்து, அதன் விளைவை அனுபவிக்கிறார். 🤪

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதேது.

37 minutes ago, goshan_che said:

ஆ…இது விளக்கம்.

என்ன மொடலாம்? 14 pro Max ?🤣

இதுக்குத்தான் மனசாட்சி இருக்கா எனப் போட்டேன்.🥲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதேது.

இதுக்குத்தான் மனசாட்சி இருக்கா எனப் போட்டேன்.🥲

இல்ல…நவீன மொடல் எண்டு போட்டிருக்கே…ஐபோன் 14 pro max அல்லது pro எண்டு போட்டிருந்தால் செய்தியை அதன் கன பரிமாணங்களுடன் உள்வாங்க கூடியதாய் இருக்கும் எண்டு ஒரு அறிவார்வத்தில் கேட்டேன்🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

இல்ல…நவீன மொடல் எண்டு போட்டிருக்கே…ஐபோன் 14 pro max அல்லது pro எண்டு போட்டிருந்தால் செய்தியை அதன் கன பரிமாணங்களுடன் உள்வாங்க கூடியதாய் இருக்கும் எண்டு ஒரு அறிவார்வத்தில் கேட்டேன்🤣.

உங்கள் கணிப்பு  சரியானால்

மனிதர்களால் வலியோ காயமோ  வர சந்தர்ப்பங்கள் இல்லையே???😝

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியர் கத்தி சுழண்டு இருக்கிறது.

எங்கை வெட்டு விழுந்திருக்கும் எண்டு இனிதான் தேடவேணும். 😎

Vadivelu Thinking GIF - Vadivelu Thinking Bash - Discover ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

நிழலியர் கத்தி சுழண்டு இருக்கிறது.

எங்கை வெட்டு விழுந்திருக்கும் எண்டு இனிதான் தேடவேணும். 😎

Vadivelu Thinking GIF - Vadivelu Thinking Bash - Discover ...

நிழலியானந்தா ஆற அமர இருந்து வாசித்து மயங்கி மயக்கம் தெளிவதற்குள் பார்க்க வேண்டியவர்கள் பார்த்து விடுவார்கள் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மர்ம தேகத்தைப் பற்றி பேச பெரிசுகள் எல்லாம் விழுந்தடிச்சு ஓடி வருதுகள்  நமக்கேன் வம்பு  எங்க வரைக்கும் போகுது என்று பார்ப்பம் 

Vadivelu | Comedy Clips | Sura on Make a GIF

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மர்ம தேகத்தைப் பற்றி பேச பெரிசுகள் எல்லாம் விழுந்தடிச்சு ஓடி வருதுகள்  நமக்கேன் வம்பு  எங்க வரைக்கும் போகுது என்று பார்ப்பம் 

Vadivelu | Comedy Clips | Sura on Make a GIF

Unsheathing Sword Shola GIF - Unsheathing Sword Shola The ...

கத்தியுடன் நிழலியர் ஓடி வந்தபோது, எடுத்த படம். 😁

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மர்ம தேகத்தைப் பற்றி பேச பெரிசுகள் எல்லாம் விழுந்தடிச்சு ஓடி வருதுகள்  நமக்கேன் வம்பு  எங்க வரைக்கும் போகுது என்று பார்ப்பம் 

Vadivelu | Comedy Clips | Sura on Make a GIF

நாலைஞ்சு மணித்தியாலத்துக்கு முதல் வந்திருந்தால் மயங்கி விழுந்திருப்பியள் ராசன்...😁

Mayangi Vilundhutan.Gif GIF - Mayangi vilundhutan Manobala Actor - Discover  & Share GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மர்ம தேகத்தைப் பற்றி பேச பெரிசுகள் எல்லாம் விழுந்தடிச்சு ஓடி வருதுகள்  நமக்கேன் வம்பு  எங்க வரைக்கும் போகுது என்று பார்ப்பம் 

Vadivelu | Comedy Clips | Sura on Make a GIF

 

14 minutes ago, குமாரசாமி said:

நாலைஞ்சு மணித்தியாலத்துக்கு முதல் வந்திருந்தால் மயங்கி விழுந்திருப்பியள் ராசன்...😁

Mayangi Vilundhutan.Gif GIF - Mayangi vilundhutan Manobala Actor - Discover  & Share GIFs

தனிக்காட்டு ராஜா…. குடுத்து வைச்சது அவ்வளவு தான். 😁
இந்த வருடத்தின்… மிக முக்கிய தகவல்களை, தவற விட்டுட்டார். 😂
அடுத்த முறையாவது, இப்பிடியான திரிகளுக்கு… வேளைக்கு வரப் பாருங்க. 🤣
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதையாவது மர்மமா வச்சு இருந்தா தொழில் தர்மப்படி அதை கிளறி, கிண்டி, நொண்டி தான் பார்க்கவேணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசில கருத்த கேட்க போக இழுத்து வச்சி வெட்டுவார் நிழலி எனக்கு @தமிழ் சிறி அண்ண @குமாரசாமி😁😁

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கண்ணன் கவிதை, பாராட்டுக்கள்👏, நானும் முன்னால் தீவிர கண்ணன் பக்தன், பொன்னாலை பெருமாள்தான் அடைக்கலம் அப்போது, இப்ப???
    • கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் ”நாம் வாழும் இந்த பூமிக்கு இதற்கு முன்னதாக நாம் வந்திருக்கிறோமா என்று நமக்கு தெரியாது, இதற்கு பிறகு மற்றொரு முறை வருவோமா என்பதும் நமக்கு தெரியாது. எனவே இருக்கும் இந்த ஒரு வாழ்வை அனுபவித்து வாழ வேண்டும். நம்மை ஈர்க்கும் அனைத்து விஷயங்களுக்குள்ளும் இறங்கி முயற்சித்து விட வேண்டும்” என்கின்றனர் முத்துபாண்டியும், அவரது மகள் ஹரிணியும்.   சென்னை, ரெட் ஹில்ஸ் பகுதிக்கு 12 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் பண்டிக்காவனூர் ஊராட்சியில், `ஆனந்த இல்லம்’ என்ற பெயரில் ஹெச்.ஐ.வி., குழந்தைகளுக்கான காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தை கவனித்துகொள்ளும் பொறுப்பில் 30ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார் முத்துபாண்டி. ஒரு காப்பகத்தைக் கவனித்துகொள்ளும் பொறுப்பில் இருந்துகொண்டே இதுவரை அவர் 5000 பாம்புகளை மீட்டிருக்கிறார்; அவரது மகள் ஹரிணி 19 வயதில் 500 பாம்புகளை மீட்டிருக்கிறார். யார் இவர்கள்? இது எப்படி சாத்தியமானது?     மனம் போன போக்கில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன் ”எனது சொந்த ஊர் தூத்துக்குடி. ஆனால் சென்னை வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்போது நான் சினிமாவில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தேன். அதேசமயத்தில் சிறு சிறு பத்திரிக்கைகளுக்கு நேர்காணல்கள் எடுத்துகொடுக்கும் வேலைகளும் செய்து வந்தேன். அப்படி நேர்காணலுக்காக நான் சென்ற ஒரு இடம்தான் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” என்று பிபிசியிடம் பேசத் துவங்குகிறார் முத்துபாண்டி.   அவர் தொடர்ந்து பேசுகையில், “அது 1993ஆம் ஆண்டு. தமிழ்நாட்டில் அப்போதுதான் ஹெச்.ஐ.வி., பற்றி மக்களுக்கு அறிமுகமாகிறது. அனைவரும் அந்த நோய் குறித்து அச்சமும், வெறுப்பும் அடைந்திருந்த நிலையில் மனோரமா என்ற மருத்துவர் ஒருவர் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, சிகிச்சையளிக்க வேண்டுமென முயற்சி செய்தார். அவரை நேர்காணல் செய்வதற்காகத்தான் நான் சென்றிருந்தேன். ஆனால் அந்த நேர்காணலில் அவரது கருத்தை உள்வாங்கிய எனக்கு, அவருடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக பயணிக்க வேண்டுமென தோன்றியது.   அந்த நேர்காணல் முடிந்த பிறகு, `பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீங்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சியில், நான் உங்களுக்கு இறுதிவரை துணையாக இருப்பேன்` என்று வாக்குறுதியளித்தேன். அதன் அடிப்படையிலேயே இன்றுவரை எனது பயணம் தொடர்கிறது” என்று கூறுகிறார் முத்துபாண்டி.   “ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகள் அமைதியான சூழலில் வளர்வதற்கு, புறநகர் பகுதியில் காப்பகத்தை அமைப்பதற்கு முடிவு செய்து, பண்டிக்காவனூர் ஊராட்சியை தேர்ந்தெடுத்தோம். குழந்தைகள் நிம்மதியாக, அவர்களுக்கு பிடித்த வகையில் சுதந்திரமாக இருந்தனர். ஆனால் அது புறநகர் பகுதி என்பதால், அங்கே பாம்புகள் வந்தன. குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நானே பாம்புகளை மீட்டு வெளியே கொண்டுபோய் விட ஆரம்பித்தேன். தொடர்ந்து அடிக்கடி பாம்புகள் வர ஆரம்பித்தன. அதனால் பாம்புகளை பிடிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய நுட்பமான விஷயங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். எங்கள் காப்பகத்திற்கு வரும் பாம்புகளை நான் கையாள்வதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவர்களது வீடுகளுக்குள் வரும் பாம்புகளையும் மீட்பதற்காக அழைத்தனர். அப்படியே 30கிமீ சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாம்புகளை கண்டால், என் மீது நம்பிக்கை வைத்து என்னை தொடர்புகொள்ள ஆரம்பித்தனர். எனக்கும் இதில் ஈடுபாடு இருந்ததால், இதை ஒரு சேவையாக செய்து வருகிறேன். இதுவரை 5000க்கும் அதிகமான பாம்புகளை பிடித்திருக்கிறேன். கண்ணாடி விரியன், கட்டுவிரியன் போன்ற அதிக விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளும் இதில் அடக்கம்” என்று கூறுகிறார் முத்துபாண்டி.   ”ஏதோ ஒரு சின்ன சின்ன புள்ளியில் துவங்கும் விஷயங்கள் என்னை தொடர்ச்சியாக அடுத்தடுத்த தளங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. என் மனம் போகும் போக்கில் நானும் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.   அப்பாவை போல் பாம்பு மீட்பரான மகள்   தனது தந்தை பாம்புகளை கையாள்வதை சிறு வயதிலிருந்தே கவனித்து வந்த ஹரிணிக்கும், அதன் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. தான் சிறுமியாக இருக்கும்போதே, பாம்புகளை கைகளில் பிடித்து பார்க்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டதாக கூறுகிறார் ஹரிணி.   பிபிசியிடம் பேசிய அவர், “சில நேரம் பாம்புகளை மீட்பதற்காக என் தந்தை செல்லும் இடங்களில், அன்பளிப்பாக பணம் வழங்குவார்கள். ஆனால் அவர் அதை மறுத்துவிடுவார். இந்த வேலையை அவர் ஒரு சேவையாக செய்து வருகிறார். ஒரே நாட்களில் வெவ்வேறு இடங்களில் 2, 3 பாம்புகளைக் கூட அவர் மீட்டிருக்கிறார். அதேபோல் மீட்கப்படும் பாம்புகளை பத்திரமாக எடுத்துச்சென்று, அடர்காட்டுப் பகுதிகளிலும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் விட்டுவிடுவார். இதெல்லாம் பார்த்து வளர்ந்த எனக்கு பாம்புகள் பிடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. அவரை பார்த்து நானும் கற்றுக்கொள்ள துவங்கினேன்.   முதலில் விஷமற்ற தண்ணீர் பாம்பு, பச்சை பாம்பு ஆகியவற்றை எனது கைகளில் கொடுத்து பழக்கினார். பாம்புகளை பிடிக்கும் போது கழுத்து பகுதிகளில் பிடித்து லாக் செய்ய வேண்டும், எப்போதும் பாம்பிற்கும் நமக்கும் குறிப்பிட்ட இடைவேளை இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார். அப்படியே நானும் பாம்புகளை மீட்பதில் முழுவீச்சில் செயல்பட ஆரம்பித்துவிட்டேன்” என்று கூறுகிறார் ஹரிணி.   “எனக்கு பாம்புகளை கையாள்வதில் ஒருபோதும் பயம் ஏற்பட்டதில்லை. சிலர் பாம்புகளை பார்த்து அறுவறுப்பு கொள்வார்கள். ஆனால் சிறுவயதிலிருந்தே எனக்கு அப்படியான உணர்வு ஏற்பட்டதில்லை. இதுவரை அப்பாவின் வழிகாட்டுதலுடன் 500 பாம்புகளை மீட்டிருக்கிறேன். அப்பா இல்லாத சமயங்களில் நான் மட்டுமே கூட சென்றிருக்கிறேன்” என்று பிரமிப்புடன் கூறுகிறார் ஹரிணி.   `என்னை விட என் மகளுக்கு துணிச்சல் அதிகம்` ”என்னுடைய மகளால் நஞ்சுள்ள பாம்புகளை எளிதாக கையாள முடியும். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நல்ல பாம்பை மீட்கும்போது, அது என்னை கடித்துவிட்டது. அப்போது சற்று உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அந்தசமயத்தில் அவளுக்கு 12 வயதுதான். என்னிடம் வந்த அவள், “அப்பா பாம்பு கடித்துவிட்டதற்காக, இனி பாம்புகளை மீட்கும் பணியை விட்டுவிடக்கூடாது. நீ மீண்டும் முயற்சி செய்யவேண்டும். பாம்புகளை மீட்க வேண்டும். குறைந்தது ஒரு பாம்பையாவது நீ மீட்க வேண்டும். அதன்பின் உனக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடு. ஏனென்றால் இப்போது நீ பாம்புகள் மீட்பதை விட்டுவிட்டால், அது உன் வாழ்வில் ஒரு அச்சமாக மாறிவிடும்” என்று அறிவுரை வழங்கினாள்.   அது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த சிறு வயதில், இவளுக்குள் எப்படி இத்தனை அளவு பக்குவம் வந்தது என பிரமிப்பாக இருந்தது.   அந்த சம்பவத்திற்கு பின் மீண்டும் நான் பாம்புகளை மீட்கும் பணியில் நம்பிக்கையுடன் வந்ததற்கு என் மகள்தான் முக்கிய காரணம். அதேசமயம், தற்போது பல தற்காப்பு உபகரணங்களுடன் இந்த பணியை கவனமாக செய்து வருகிறோம்” என்று கூறுகிறார் முத்துபாண்டி.   “நாங்கள் பாம்புகளை மீட்கச் செல்லும் இடங்களில் என் மகளை ஒரு கதாநாயகி போல அனைவரும் பார்க்கிறார்கள். ஒரு தந்தையாக எனக்கு அது மிகவும் பெருமையாக இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிடுகிறார். மனிதத்தையும், இந்த பூமியையும் நேசிக்கிறோம் ”நான் இப்போது எம்.பி.ஏ படிப்பதற்கு முயற்சி செய்து வருகிறேன். அதன்பின் சுயமாக சம்பாதிக்க வேண்டும். ஏனென்றால் எனக்கு விலங்குகளுக்காக தனி காப்பகம் அமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என்று கூறுகிறார் ஹரிணி.   அவரைத் தொடர்ந்து பேசிய முத்துபாண்டி, “இப்போது எனக்கு 60 வயதாகிறது. இதுவரை எனக்கு என்ன தோன்றியதோ அதை மட்டுமே செய்து வந்திருக்கிறேன். மனிதர்கள் மீது எவ்வளவு அன்பு இருக்கிறதோ, அதே அளவு நேசம், மற்ற உயிரினங்கள் மீதும் இருக்கிறது. ஏனென்றால் ‘இந்த உலகில் மனிதர்கள்தான் கடைசியாகத் தோன்றிய உயிரினம். எனவே மனிதர்களை விட விலங்குகளுக்குத்தான் இந்த பூமியின் மீது அதிக உரிமை இருக்கிறது. அதன் காரணமாகவே அவைகளின் மீது அன்பும், மரியாதையும் எங்களுக்கு இருக்கிறது’.   ஆனால் என் குடும்பத்திற்காக நான் இதுவரை எதுவும் செய்யவில்லை. என்னுடைய முடிவுகள் அனைத்திற்கும் என் மனைவி துணையாகயிருந்தார். குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் இப்போது எதிர்காலம் குறித்த அச்சம் எட்டிப்பார்க்கிறது. அதனால் மீண்டும் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறேன். விரைவில் வெளியாகவிருக்கும் ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.   எனக்கு இந்த வாழ்க்கையின் மீதும், மனிதத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை உண்டு. மீதமிருக்கும் என் வாழ்நாளில் இந்த பிரபஞ்சம் எனக்கு துணையாக வரும் என்று என் பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறேன்” என்கிறார் முத்துபாண்டி. https://www.bbc.com/tamil/articles/cz4rpnqn4gxo
    • குடி/தூள்/கசிப்பு/கஞ்சா செய்யும் வேலை. கொலை, தற்கொலை, பாலியல் வதைகளுக்கான பிரதான காரணங்கள் இவை. 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.