Jump to content

60 வயதுக்கு மேல் சேவையாற்ற முடியாது!


Recommended Posts

  60 வயதுக்கு மேல் சேவையாற்ற முடியாது!

60 வயதுக்கு மேல் சேவையாற்ற முடியாது!

 

அனைத்து அரசு அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற உத்தரவுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி நேற்று (05) பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இந்த உத்தரவு அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.

இதற்கமைய, அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதை நிறைவு பெற்றவுடன் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று இந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு அரசாங்க ஊழியரும் 55 வயதை எட்டிய பின்னரோ அல்லது அதற்குப் பின்னரோ அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெறலாம்.

மேலும், ஓய்வுபெறும் உத்தியோகத்தருக்கு மாற்றீடாக ஒருவர் இல்லாத சந்தர்ப்பங்களில் அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்று மேலும் ஒரு வருடத்திற்கு 60 வயதுக்கு மேற்பட்ட அதிகாரியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

ஓய்வூதியச் சட்டத்தின் 17ஆவது சரத்து முற்றாக நீக்கப்பட்டு திருத்தத்துடன் புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

60 வயதுக்கு மேல் சேவையாற்ற முடியாது!

60 வயதுக்கு மேல் சேவையாற்ற முடியாது!

 

 
 
அனைத்து அரசு அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற உத்தரவுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி நேற்று (05) பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இந்த உத்தரவு அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.

இதற்கமைய, அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதை நிறைவு பெற்றவுடன் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று இந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு அரசாங்க ஊழியரும் 55 வயதை எட்டிய பின்னரோ அல்லது அதற்குப் பின்னரோ அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெறலாம்.

மேலும், ஓய்வுபெறும் உத்தியோகத்தருக்கு மாற்றீடாக ஒருவர் இல்லாத சந்தர்ப்பங்களில் அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்று மேலும் ஒரு வருடத்திற்கு 60 வயதுக்கு மேற்பட்ட அதிகாரியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

ஓய்வூதியச் சட்டத்தின் 17ஆவது சரத்து முற்றாக நீக்கப்பட்டு திருத்தத்துடன் புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கத்தைய நாடுகள்... ஓய்வூதிய வயதை, 65 - 67  என  அதிகரித்து செல்வதால்....
ஓய்வூதிய கொடுப்பனவை சேமிக்கலாம் என கருதுகின்றன.
ஸ்ரீலங்காவில்... 60 வயதில் வீட்டுக்குப் போனால்... அவர்களுக்கு கொடுக்க 
போதுமான அளவு ஓய்வூதியப் பணம் அரசிடம் உள்ளதா?

கடன் வாங்கி காலத்தை ஓட்டுபவனுக்கு... இந்தக் கவலைகள் இராது என நினைக்கின்றேன். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

மேற்கத்தைய நாடுகள்... ஓய்வூதிய வயதை, 65 - 67  என  அதிகரித்து செல்வதால்....
ஓய்வூதிய கொடுப்பனவை சேமிக்கலாம் என கருதுகின்றன.
ஸ்ரீலங்காவில்... 60 வயதில் வீட்டுக்குப் போனால்... அவர்களுக்கு கொடுக்க 
போதுமான அளவு ஓய்வூதியப் பணம் அரசிடம் உள்ளதா?

கடன் வாங்கி காலத்தை ஓட்டுபவனுக்கு... இந்தக் கவலைகள் இராது என நினைக்கின்றேன். 😂

சிறிலங்கா எப்ப காசு வைச்சுக்கொண்டு பிளான் போட்டது? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா வாற தையில் இருந்து பார்லிமெண்டில் முக்கால்வாசி இருக்கைகள் காலியாக இருக்கும்.......இளைஞர்கள் அங்கு வருவது நாட்டிற்கு நல்லது.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

மேற்கத்தைய நாடுகள்... ஓய்வூதிய வயதை, 65 - 67  என  அதிகரித்து செல்வதால்....
ஓய்வூதிய கொடுப்பனவை சேமிக்கலாம் என கருதுகின்றன.
ஸ்ரீலங்காவில்... 60 வயதில் வீட்டுக்குப் போனால்... அவர்களுக்கு கொடுக்க 
போதுமான அளவு ஓய்வூதியப் பணம் அரசிடம் உள்ளதா?

கடன் வாங்கி காலத்தை ஓட்டுபவனுக்கு... இந்தக் கவலைகள் இராது என நினைக்கின்றேன். 😂

உண்மையில் நவீன மருத்துவ வசதிகள் மேற்கில் சராசரி  ஆயுட்காலத்தை கூட்டி விட்டதாலும், பிறப்பு வீத குறைவு, சனதொகையில் வயசாளிகள் அதிகம் என்பதால் மேற்கில் இப்படி செய்ய வேண்டி உள்ளது.

இங்கே முன்பு 65 (இப்போ 67) பென்சன் எடுத்து விட்டு 85-95 வரை கூட வாழ்வார்கள். 

இலங்கை போன்ற சராசரி ஆயுட்காலம் குறைந்த, சனத்தொகை ஒப்பீட்டளவில் இளமையான நாட்டில் இந்த பிரச்சனை மேற்கை போல இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

அப்பாடா வாற தையில் இருந்து பார்லிமெண்டில் முக்கால்வாசி இருக்கைகள் காலியாக இருக்கும்.......இளைஞர்கள் அங்கு வருவது நாட்டிற்கு நல்லது.......!   👍

இல்லை அண்ணை, இது அரசு ஊழியர்களுக்கு மட்டும் பொருந்தும். அரசியல்வாதிகளுக்கு அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஏராளன் said:

இல்லை அண்ணை, இது அரசு ஊழியர்களுக்கு மட்டும் பொருந்தும். அரசியல்வாதிகளுக்கு அல்ல.

அதாவது வேலையிடத்தில்,

அரைவாசி நேரம் வேலை, மீதி நேரம் தூக்கம் என இருப்பவர்களுக்கு பொருந்தும்.

முழுநேரமும் தூங்குபவர்களுக்கு பொருந்தாது🤣.

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சில தனியார் நிறுவனங்களில் 70 வயதுக்கு மேலும் பணிபுரிகிறார்கள். (அவர்களின் நிபுணத்துவமும், அனுபவமும் நிறுவனத்திற்கு தேவையாக இருக்கும் பட்சத்தில்). ஆனால் இன்சூரன்ஸ் பணம் மட்டும் அவர்களுக்கு மிக அதிகமாக செலுத்த வேண்டும். (எனக்கும் இன்னும் 70 ஆகவில்லை 😜😎)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ராசவன்னியன் said:

இங்கே சில தனியார் நிறுவனங்களில் 70 வயதுக்கு மேலும் பணிபுரிகிறார்கள். (அவர்களின் நிபுணத்துவமும், அனுபவமும் நிறுவனத்திற்கு தேவையாக இருக்கும் பட்சத்தில்). ஆனால் இன்சூரன்ஸ் பணம் மட்டும் அவர்களுக்கு மிக அதிகமாக செலுத்த வேண்டும். (எனக்கும் இன்னும் 70 ஆகவில்லை 😜😎)

இங்கே 67 (68 விரைவில்) வரை வேலை கட்டாயம்.  ஓய்வூதியம் 67 க்கு மேல்தான் தருவார்கள்.

முன்னர் நிறுவனங்கள் 67 உடன் வேலையால் அனுப்பலாம் (ஊழியர் விரும்பாவிட்டாலும்).

ஆனால் இப்போ இதை மாற்றி விட்டர்கள். ஊழியர் விரும்பினால் 67 க்கு மேலும் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். உச்ச வரம்பு என்று இல்லை.

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.