Jump to content

தடங்கலும் தாமதமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில நாட்களாக நம் யாழ் களம் செயலற்று இருந்தது பற்றி உறவுகள் அனைவரும் அறிந்ததே . யாழ் மீண்ட பின் இங்கு நுழைய முடியாமையால் தான் அரிச்சுவடி யில் எழுத நேர்ந்தது. நேர காலம் செலவிட்டு  .மிகுந்த போராட்ட்த்தின் பின் யாழ்களத்தை மீடடெடுத்த  நிர்வாகத்துக்கும் அனைத்து மட்டுறுத்துனர் போராளிகளுக்கும் நன்றி . கடந்து வந்த சிரமங்கள்பற்றி ஒரு இரு வார்த்தைகள் பகிர்ந்து கொண்டால் கள உறவுகளும் புரிந்து கொள்ள உதவும் என்பது என் பணிவான வேண்டுகோள்.

  • Like 6
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த யாழ்களத்தின் பின்புல தொழில்நுட்ப விசயங்களை தெரிந்துகொள்ள ஆவலும் உண்டு. ஆனால் பாருங்கோ, இவற்றை பற்றி அதிகம் வெளியில் எழுதினால் போட்டி, பொறாமை, காண்டு உள்ளவர்களிடம் தகவல் சேர்ந்தால் வீண் பிரச்சனை, இணய தாக்குதல் நடத்தவும் வாய்ப்புண்டு.

நிர்வாகத்தை, பொறுப்பாளர்களின் சிரமத்தை புரிந்து பாராட்டி, களம் சிறக்க ஒத்துழைப்பதோடு, கமுக்கமா அப்படியே விட்டுடுவோம்..! 🤝 💐

Edited by ராசவன்னியன்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

கடந்த சில நாட்களாக நம் யாழ் களம் செயலற்று இருந்தது பற்றி உறவுகள் அனைவரும் அறிந்ததே . யாழ் மீண்ட பின் இங்கு நுழைய முடியாமையால் தான் அரிச்சுவடி யில் எழுத நேர்ந்தது. நேர காலம் செலவிட்டு  .மிகுந்த போராட்ட்த்தின் பின் யாழ்களத்தை மீடடெடுத்த  நிர்வாகத்துக்கும் அனைத்து மட்டுறுத்துனர் போராளிகளுக்கும் நன்றி . கடந்து வந்த சிரமங்கள்பற்றி ஒரு இரு வார்த்தைகள் பகிர்ந்து கொண்டால் கள உறவுகளும் புரிந்து கொள்ள உதவும் என்பது என் பணிவான வேண்டுகோள்.

 

1 hour ago, ராசவன்னியன் said:

இந்த யாழ்களத்தின் பின்புல தொழில்நுட்ப விசயங்களை தெரிந்துகொள்ள ஆவலும் உண்டு. ஆனால் பாருங்கோ, இவற்றை பற்றி அதிகம் வெளியில் எழுதினால் போட்டி, பொறாமை, காண்டு உள்ளவர்களிடம் தகவல் சேர்ந்தால் வீண் பிரச்சனை, இணய தாக்குதல் நடத்தவும் வாய்ப்புண்டு.

நிர்வாகத்தை, பொறுப்பாளர்களின் சிரமத்தை புரிந்து பாராட்டி, களம் சிறக்க ஒத்துழைப்பதோடு, கமுக்கமா அப்படியே விட்டுடுவோம்..! 🤝 💐

ராஜவன்னியன் சொல்வது சரியே நிலாமதி அக்கா.
சில விடயங்கள் வெளியே தெரியாமல் இருப்பதுதான்… யாழுக்கு பாதுகாப்பு.

யாழ். களம் தெரியாமல் இருந்த கடந்த நாட்களில், 
நம்ப உறவுகள் என்ன மன நிலையில் அல்லது என்ன செய்து கொண்டு இருந்தார்கள்
என்று சொன்னால்…. பல சுவராசியமான விடயங்கள் கிடைக்கும். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

 

ராஜவன்னியன் சொல்வது சரியே நிலாமதி அக்கா.
சில விடயங்கள் வெளியே தெரியாமல் இருப்பதுதான்… யாழுக்கு பாதுகாப்பு.

யாழ். களம் தெரியாமல் இருந்த கடந்த நாட்களில், 
நம்ப உறவுகள் என்ன மன நிலையில் அல்லது என்ன செய்து கொண்டு இருந்தார்கள்
என்று சொன்னால்…. பல சுவராசியமான விடயங்கள் கிடைக்கும். 😂

உண்மையிலே சரியான கவலை. வழக்கமான நேரங்களில் யாழிணையத்தை திறந்து பார்ப்பது வேலை செய்யாது, இதோட மூடிப்போடுவினமோ என்றும் கவலையாக இருந்தது.
முன்னுக்கு முகப்பில போட்டதை வைத்து பார்க்கும்போது ஏதும் சைபர் தாக்குதல்கள் நடந்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.
நன்றி மீண்டும் யாழை மீட்டுத் தந்ததற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. களத்தை மீண்டும் இயங்கப் பாடுபட்டவர்களுக்கு நன்றி🙏🏽

நடுவில நாலு பக்கத்தைக் காணோம் என பல பதிவுகள் காணாமல் போய்விட்டன. @ரஞ்சித் , @நன்னிச் சோழன் போன்று முக்கியமான ஆவணங்களை, வரலாற்று விடயங்களை தமிழில் தருவோர் பதிந்த பின்னர் அவற்றினை சேமித்து வைப்பது நல்லது. ஐபோனில் Notes இல் சேமிக்கலாம். அண்ட்ரொயிட் ஃபோனிலும் கட்டாயம் ஒரு app இருக்கும். நம்மைப் போன்று அதிகம் வெட்டி ஒட்டுபவர்களுக்கு சலித்துக்கொள்ள எதுவுமில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. களத்தை மீண்டும் இயங்கப் பாடுபட்டவர்களுக்கு நன்றி🙏🏽

கிருகன் அய்யா சொன்னதையே நானும் மீண்டும் சொல்கிறேன் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மீண்டு வரும் என்னும் நம்பிக்கை இருந்தது, என்றாலும் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.......பின் நேற்று யாழைக் கண்டதும் கண் கலங்கி விட்டது..........வாழிய பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழிய வாழியவே ........!   💐 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

யாழ். களம் தெரியாமல் இருந்த கடந்த நாட்களில், 
நம்ப உறவுகள் என்ன மன நிலையில் அல்லது என்ன செய்து கொண்டு இருந்தார்கள்
என்று சொன்னால்…. பல சுவராசியமான விடயங்கள் கிடைக்கும். 😂

நான் வீடு கட்ட சேர்த்து வைச்சிருந்த பச்சைப்புள்ளியள் ஒண்டையும் காணேல்லை  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகுந்த போராட்ட்த்தின் பின் யாழ்களத்தை மீடடெடுத்த  நிர்வாகத்துக்கும் அனைத்து மட்டுறுத்துனர் போராளிகளுக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

யாழ் களத்தை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. களத்தை மீண்டும் இயங்கப் பாடுபட்டவர்களுக்கு நன்றி🙏🏽

நடுவில நாலு பக்கத்தைக் காணோம் என பல பதிவுகள் காணாமல் போய்விட்டன. @ரஞ்சித் , @நன்னிச் சோழன் போன்று முக்கியமான ஆவணங்களை, வரலாற்று விடயங்களை தமிழில் தருவோர் பதிந்த பின்னர் அவற்றினை சேமித்து வைப்பது நல்லது. ஐபோனில் Notes இல் சேமிக்கலாம். அண்ட்ரொயிட் ஃபோனிலும் கட்டாயம் ஒரு app இருக்கும். நம்மைப் போன்று அதிகம் வெட்டி ஒட்டுபவர்களுக்கு சலித்துக்கொள்ள எதுவுமில்லை!

நவம்பர்  19 முதல் டிசெம்பர் 2 வரை உள்ள தரவுகள் அனைத்தும் காக்கா கொண்டு போயிட்டுது @நன்னிச் சோழன் சோழன் கவனிக்கவும் மற்றவை உடான்ஸ் சாமியாரின் ......................தானே 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் வீடு கட்ட சேர்த்து வைச்சிருந்த பச்சைப்புள்ளியள் ஒண்டையும் காணேல்லை  😁

ஒரு சின்ன(தா) வீடுதானே? 🤔😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

ஒரு சின்ன(தா) வீடுதானே? 🤔😜

ஓம் பாருங்கோ.......கதவு நிலையும் யன்னலும் வைக்கிறதுதான் மிச்சம்.....அதையும் கெடுத்துட்டாங்களே 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகப்புப் பகுதி இன்னும் வழமைக்கு திரும்பவில்லை போலுள்ளது. முகப்பை வடிவமைக்கும் போது பெட்டி(சதுரம்/செவ்வக வடிவம்) போல சதுரமாக வரும் பகுதிகளை நான்கு மூலைகளையும் சற்று வளைவாக அமைத்தால் அழகாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
9 hours ago, கிருபன் said:

நடுவில நாலு பக்கத்தைக் காணோம் என பல பதிவுகள் காணாமல் போய்விட்டன. @ரஞ்சித் , @நன்னிச் சோழன் போன்று முக்கியமான ஆவணங்களை, வரலாற்று விடயங்களை தமிழில் தருவோர் பதிந்த பின்னர் அவற்றினை சேமித்து வைப்பது நல்லது. ஐபோனில் Notes இல் சேமிக்கலாம். அண்ட்ரொயிட் ஃபோனிலும் கட்டாயம் ஒரு app இருக்கும்.

5 hours ago, பெருமாள் said:

நவம்பர்  19 முதல் டிசெம்பர் 2 வரை உள்ள தரவுகள் அனைத்தும் காக்கா கொண்டு போயிட்டுது @நன்னிச் சோழன் சோழன் கவனிக்கவும் மற்றவை உடான்ஸ் சாமியாரின் ......................தானே 😃

 

நன்றி ஐயன்மீர். கருத்தில்கொள்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிலாமதி said:

கடந்த சில நாட்களாக நம் யாழ் களம் செயலற்று இருந்தது பற்றி உறவுகள் அனைவரும் அறிந்ததே . யாழ் மீண்ட பின் இங்கு நுழைய முடியாமையால் தான் அரிச்சுவடி யில் எழுத நேர்ந்தது. நேர காலம் செலவிட்டு  .மிகுந்த போராட்ட்த்தின் பின் யாழ்களத்தை மீடடெடுத்த  நிர்வாகத்துக்கும் அனைத்து மட்டுறுத்துனர் போராளிகளுக்கும் நன்றி . கடந்து வந்த சிரமங்கள்பற்றி ஒரு இரு வார்த்தைகள் பகிர்ந்து கொண்டால் கள உறவுகளும் புரிந்து கொள்ள உதவும் என்பது என் பணிவான வேண்டுகோள்.

இலங்கை காரர்கள் ஏதேனும் செஞ்சி சாச்சிபுட்டானுகளோ என பயந்து போய் முகநூலில் இருக்கும் யாழ் நண்பர்களுக்கு விசாரிக்கா அவர்களும் அந்த சோக கதையை சொல்ல  விரைவில் யாழ் களம் நல்ல படியாக திரும்ப வேண்டும் என இறைவனை வேண்டினேன் 

மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சியாக 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் யாழைக் கண்டது மகிழ்ச்சி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மீண்டும் யாழை மீட்டுத் தந்ததற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடுமையாக உழைத்திருப்பார்களென நினைக்கிறேன் மீட்டுக் கொண்டுவர. நன்றி மூன்று மூர்த்திகளுக்கும்!

நானும் ஒரு நாள் அடிக்கடி நோண்டிப் பார்த்து விட்டு, ஆத்தாமல் நிழலிக்கு செய்தி அனுப்பிய போது தான் தொழில் நுட்பக் கோளாறைச் சரி செய்து கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியவந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/12/2022 at 03:18, தமிழ் சிறி said:

யாழ். களம் தெரியாமல் இருந்த கடந்த நாட்களில், 
நம்ப உறவுகள் என்ன மன நிலையில் அல்லது என்ன செய்து கொண்டு இருந்தார்கள்
என்று சொன்னால்…. பல சுவராசியமான விடயங்கள் கிடைக்கும்.

இப்போதுதான் இந்த பதிவை பார்க்கிறேன்.

யாழ்களம் தெரியாமல் இருந்த காலங்களில்,

1. அடுத்து என்ன புளிச்சல் ஜோக் எழுதலாம் எண்டு மண்டையை குடைந்து கொண்டிருந்தேன்

2. @Kapithan ஐ எப்படி ரஸ்யா விடயத்தில் பெட்டி அடித்து பிடிப்பது எண்டு தந்திரோபாய ஆலோசனையில் ஈடுபட்டேன்

3. @விசுகு @குமாரசாமி @தமிழ் சிறி@ஈழப்பிரியன்தாத்தாமாரின் உடல் நலம் இதனால் பாதிக்கபடக்கூடாது என வேண்டி கொண்டேன்

4. @கற்பகதரு  @tulpen @ஜீவன் சிவா  @நவீனன்இப்பவும் யாழை வாசிப்பாரோ எண்டு யோசித்தேன்

5. @Justin @நந்தன் @MEERA ஏன் முன்னர் போல எழுதுவதில்லை என யோசித்தேன்

6. @பெருமாள் இப்ப கோப்பி குடிக்க கிளம்பி இருப்பார் என காலை வேளைகளில் யோசித்தேன்

7. @Nathamuni பாதிரியார் வழக்கின் முடிவை அறிந்திருப்பாரோ எண்டு யோசித்தேன்

8. @ஏராளன்@கிருபன் ஜி வெட்டி ஒட்டாமல் கை வலிக்குமோ என யோசித்தன்.

இவ்வாறு பலவாறு யோசித்தேன்.

ஆனால் ஒரு தரம் கூட யாழ் இனி வராதோ என்று யோசிக்கவில்லை.

# நாமார்க்கும் குடியல்லோம்

நிர்வாகத்துக்கு நன்றி

On 7/12/2022 at 05:47, கிருபன் said:

நடுவில நாலு பக்கத்தைக் காணோம் என பல பதிவுகள் காணாமல் போய்விட்டன. @ரஞ்சித் , @நன்னிச் சோழன் போன்று முக்கியமான ஆவணங்களை, வரலாற்று விடயங்களை தமிழில் தருவோர் பதிந்த பின்னர் அவற்றினை சேமித்து வைப்பது நல்லது. ஐபோனில் Notes இல் சேமிக்கலாம்.

நான் எழுதியவை எதுவும் உங்களுக்கு வரலாற்று ஆவணமாக தெரியவில்லை. அந்த உடான்ஸ் சாமியார் பிரயாணகுறிப்பு கூட?

# ஓரவஞ்சனை 🤣

On 7/12/2022 at 10:32, பெருமாள் said:

மற்றவை உடான்ஸ் சாமியாரின் ......................தானே 😃

மகனே…சாமியாரின் சாபம் பொல்லாதது மகனே🤣

  • Like 1
  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இப்போதுதான் இந்த பதிவை பார்க்கிறேன்.

நீங்கள் சொன்னதிலேயே…. முதலாவது, அப்பட்டமான பொய்… மேலே உள்ளதுதான். 😂🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

இப்போதுதான் இந்த பதிவை பார்க்கிறேன்.

யாழ்களம் தெரியாமல் இருந்த காலங்களில்,

1. அடுத்து என்ன புளிச்சல் ஜோக் எழுதலாம் எண்டு மண்டையை குடைந்து கொண்டிருந்தேன்

2. @Kapithan ஐ எப்படி ரஸ்யா விடயத்தில் பெட்டி அடித்து பிடிப்பது எண்டு தந்திரோபாய ஆலோசனையில் ஈடுபட்டேன்

3. @விசுகு @குமாரசாமி @தமிழ் சிறி@ஈழப்பிரியன்தாத்தாமாரின் உடல் நலம் இதனால் பாதிக்கபடக்கூடாது என வேண்டி கொண்டேன்

4. @கற்பகதரு  @tulpen @ஜீவன் சிவா  @நவீனன்இப்பவும் யாழை வாசிப்பாரோ எண்டு யோசித்தேன்

5. @Justin @நந்தன் @MEERA ஏன் முன்னர் போல எழுதுவதில்லை என யோசித்தேன்

6. @பெருமாள் இப்ப கோப்பி குடிக்க கிளம்பி இருப்பார் என காலை வேளைகளில் யோசித்தேன்

7. @Nathamuni பாதிரியார் வழக்கின் முடிவை அறிந்திருப்பாரோ எண்டு யோசித்தேன்

8. @ஏராளன்@கிருபன் ஜி வெட்டி ஒட்டாமல் கை வலிக்குமோ என யோசித்தன்.

இவ்வாறு பலவாறு யோசித்தேன்.

ஆனால் ஒரு தரம் கூட யாழ் இனி வராதோ என்று யோசிக்கவில்லை.

# நாமார்க்கும் குடியல்லோம்

நிர்வாகத்துக்கு நன்றி

நான் எழுதியவை எதுவும் உங்களுக்கு வரலாற்று ஆவணமாக தெரியவில்லை. அந்த உடான்ஸ் சாமியார் பிரயாணகுறிப்பு கூட?

# ஓரவஞ்சனை 🤣

மகனே…சாமியாரின் சாபம் பொல்லாதது மகனே🤣

உங்களின் நினைவுக்கு வர நான் இன்னும் நிறைய மொக்கை போட வேண்டி இருக்கு .....முயற்சிக்கிறேன்.......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

உங்களின் நினைவுக்கு வர நான் இன்னும் நிறைய மொக்கை போட வேண்டி இருக்கு .....முயற்சிக்கிறேன்.......!   😂

மறந்தால்தானே நினைவுக்கு வர 😀.

பிகு

தாத்தா லிஸ்டில் சேர்க்க மறந்துவிட்டேன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

மறந்தால்தானே நினைவுக்கு வர 😀.

பிகு

தாத்தா லிஸ்டில் சேர்க்க மறந்துவிட்டேன்🤣

Singing-frog GIFs - Get the best GIF on GIPHY

நுணலும் தன்  வாயால் கெடும்.......!  😢

Edited by suvy
எ .பிழை திருத்தம்.....!
  • Haha 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நியூயோர்க் பங்கு சந்தை வெள்ளி 4 மணிக்கு மூட, சில options, swaps நடந்தேறிய பின், திங்கள் 8 EST க்கு முதல் எதாவது எதிர்வினை காட்டப்படலாம் என்கிறனர் சிலர். மீள நேற்று நான் எழுதியபோது சரிய தொடங்கிய எண்ணை 82 இல் தரித்து நிற்கிறது. சந்தை தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை என நினைத்தால் 76 க்கு வந்திருக்கும்.
    • நல்லா கேட்டியள் போங்கோ... நானும் எனக்கு கீழே வேலை செய்வதற்கு முதற்கட்டமாக ஒரு மூன்று பேரை தயார் செய்ய ஒரு வருடமாக முக்கிக் கொண்டு நிக்கிறன். இந்த முறை மட்டும் கிடைக்கவில்லை என்றால் பிலிப்பைன்ஸில் கைக்கும் காலிற்கும் இருக்கிறார்கள் ஆட்கள் மொத்தமாக அங்கே நிறுவனத்தை தொடக்கிவிட்டு கிழக்கில் தொடங்கும் எண்ணத்தை ஊத்தி மூட வேண்டியதுதான். ரொம்ப நாளைக்கு நிறுவனத்திற்கு சாக்கு சொல்ல முடியாது. இவ்வளவிற்கும் சம்பளம் USD இல் ஆரம்பமே 1.5-2 லகரத்தை தொடலாம்
    • போட்டியில் கலந்துகொண்ட @ஈழப்பிரியன் ஐயா வெற்றிபெற வாழ்த்துக்கள்! இன்னும் மூன்று பேர் தேவை!
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG LSG   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH Select 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         LSG 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         LSG 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JOS BUTTLER 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         VIRAT KOHLI 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JOS BUTTLER 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பகிர்வுக்கு நன்றி. டொமினோஸ், பீட்சா ஹட் இரெண்டிலும் தக்காளி சோஸ்தான் கொடுத்தார்கள். யாழ்பாணத்து அரிய வகை ஏழைகள் இப்படி எல்லாம் சந்தோசமாக இருப்பதை பார்க்க - சிலருக்கு கரோலினா ரீப்பர் சோஸ் சாப்பிட்டது போல உறைக்கப்போகுது🤣. # எரியுதடி மாலா
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.