யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் BIGGBOSS அப்பக்கடை!
-
Tell a friend
-
Topics
-
36
By ஏராளன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
அந்த வேலைத்திட்டங்கள் என்னவென்பதையும் தெரிவிக்கிறது. சும்மா பலவேலைத்திட்டங்கள் என மொட்டையாய்ச் சொன்னால் எப்படி? ஆமா.... அங்கஜனும் திட்டங்கள் போட்டவர், தாடியரும் போட்டவர், நீங்களும் சளைத்தவர்களல்லர் திட்டங்களை காட்டி மக்களை ஏமாற்றுவதில். திட்டங்களை நீங்கள் போட்டீர்கள் என்பதற்காக மாற்றாமல் அதை அப்படியே நிறைவேற்றுவதே சாதனை! உங்களின் கடந்த காலத்தையும் கொஞ்சம் நினைத்துப்பார்த்து கருத்து தெரிவித்தால் பின்னர் வரும் விமர்சனங்களை தவிர்க்கலாம்.
-
சரத் வீரசேகர என்கிற விசரன் இன்று தெரிவித்த கருத்து. புலம்பெயர் தமிழரின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக்கொடுக்க முடியாதாம். முதலீடு செய்யுங்கள் என்று வலிந்திழுத்த ஒருவரை தேடுகிறேன். இலங்கை மீது உண்மையான பற்று இருந்தால் முதலீடுகளை செய்யலாம் ஆனால் அதிகாரங்களை தரமுடியாது. அதிகாரமற்ற அடிமைகள் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று கேட்க இதுக்கு வெட்கம் இல்லையா? சிங்கள பவுத்தநாடு என முரசு கொட்டுபவர்கள் முன்னேற்றி பாக்கட்டும். சுற்றவர கைநீட்டி, பிச்சை யார் போடுவாரென காத்திருக்கிறார்கள் அதற்குள் திமிர்பேச்சு வேறு. போடுகிறவனையும் கடுப்பேத்தி அல்லாடப்போகிறார்கள். உண்மையிலேயே பதின்மூன்றை எதுவும் குறைபடாமல் நிறைவேற்றுபவர் ரணிலாக இருந்தால்; இந்த விசரை பிடிச்சு பத்துநாள் உள்ளே போடட்டும் பாப்போம்! நிஞாயத்தை கேட்ட மாணவரை உள்ளே போட முடியுமென்றால், ஏன் இது முடியாது? குறைந்தது மனநல காப்பகத்துக்கு என்றாலும் அனுப்பி பாக்கட்டும்! எல்லா இனவாதியையும் குரைக்க விட்டிட்டு, பதின்மூன்றை இல்லாதொழிக்கிற ஆலோசனையையும் சொல்லி ஒரு குறைப்பிரசவம் நடந்தேறப்போகிறது. அதற்கு இவ்வளவு ஆலாபனை, நிபந்தனை. வெளிநாடுகள் பங்குபற்றினால் ஒன்றும் வெருட்டல், உருட்டல், ஏமாற்றல் செய்ய முடியாது. சுதந்திர தினத்துக்கு இந்த ஏமாந்ததுகளை அழைத்து, சர்வதேசத்துக்கு படம் காட்டி, நாங்கள் எல்லோரும் ஒன்று பிச்சை போடுங்கோ என்று தட்டு நீட்ட எண்ணிவிட்டார் போலும்.
-
By ஈழப்பிரியன் · Posted
பையா இந்திய தேர்தலை பணம் தான் தீர்மானிக்குது. அதையும் மீறி ஆதரவு வர வேண்டுமென்றால் இன்னும் பல இடங்களிலும் பலருக்கும் வடக்கினரால் அடி விழணும். கூட்டங்களிலே வரும் சனத்தைப் பார்த்து நானும் ஆகா ஓகோ என்று எண்ணிய நாட்களும் உண்டு. ஆனாலும் நிலவரம் அப்படியல்ல என்பதை புரிந்து கொண்டேன். -
சரியா சொன்னீங்கள் நானும் சோசல் மீடியாக்களை பார்த்து வருகிறேன் பல ஆயிர கணக்கில் ஆதரவு கருத்தை வெளிப் படுத்தினம் இன்று புதியதலைமுறையிலும் நல்ல பேட்டி இதே வீரியத்தோடு பயணித்தால் வெற்றிய நெருங்கலாம் அண்ணா ❤️🙏
-
By goshan_che · Posted
இதை விட அப்பனான பிளானை எல்லாம் முன்னர் அடித்து நூத்திருக்கு இந்த நரி. 1. இவர்கள் ஆடுவதே ரணில் சொல்லித்தான். ஆளுநரை இப்போ ரணில் தூக்கி எறியலாம். இதைவிட ராஜபக்சக்கள் விரும்பாத பலதை, ஜனாதிபதி ஆனபின் செய்துள்ளார் நரியார். 2. இவர்களை வைத்து ஒரு அளவுக்கு மேல் போனால் தெற்கில் பூகம்பம் வெடிக்கும், இன கலவரம் வெடிக்கும் என சொல்லி, மேற்கை ஒரு வழிக்கு கொண்டு வந்து விடுவார். 3. பின்னர் இந்தியா, மேற்குக்கு, புலம்பெயர் தமிழருக்கு நான் 13 ஐ தருகிறேன் என விபூதி அடிப்பார். இப்போ வீரசேகர பகுதி கூச்சல் உச்ச ஸ்தாயியை அடையும். 4. இதை காரணம் காட்டி, 13 கொடுத்த கொஞ்ச நஞ்ச காணி, பொலிஸ் அதிகாரத்தையும், தேசிய ஆணைகுழுக்கள் மூலம் மீண்டும் பறித்து கொள்வார். 5. பிறகு என்ன 13 என்ற பெயரில், யானை தின்ற விளாம்பழமாக சதை எதுவும் இல்லாத ஒரு கோதை தமிழர் தலையில் கட்டி விட்டு, நோபல் பரிசையும் தட்டி செல்வார் நரியார். 6. அதிகார துஸ்பிரயோகம், காணி உரிமை, கல்வி கொள்கை, என நாம் இத்தனை காலம் போராடிய அத்தனை உரிமைகளும் பெயரளவில் உள்ள, ஆனால் எந்த நிஜ அதிகாரமும் அற்ற ஒரு மாகாணசபையை நாம் கட்டி அழுவோம். அரச காணி மறுபங்கீடு என்ற முகமூடியில் குடியேற்றம், தமிழர் நிலத்தை தமிழர் நிலமல்லாதது ஆக்கும் செயல்திட்டம் வேகம் பெறும். இது என் கணிப்பு.
-
Recommended Posts