Jump to content

ஜந்து நாட்களில் ஜந்து மில்லியன் பார்வையாளர்கள்- யாழ்ப்பாண உணவும் கழுத்து வீங்கிய தமிழர்களும் -வீடியோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த ஒளிபதிவு முன்பே இணைக்கபட்டு இருந்தால் நீக்கி விடவும் குகிளில் யாழில் இணைத்து இருக்கா என்று தேடிய பொழுது இல்லை என்று வருகிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியை… ஒரே காட்சியை தொடர்ந்து காட்டி, அலுப்பு அடிக்காமல்…
பல்வேறு காட்சிகளை அழகாக ஒருங்கிணைத்து, மெல்லிய  பின்னணி இசையுடன்…
விபரித்த விதம் அழகு. 
அதற்காகவே… ஐந்து நாட்களில், ஐந்து மில்லியன் மக்கள் இதனை பார்த்திருப்பார்கள்.

அந்த வெள்ளைத் தோல்காரர்…. இடியப்பத்தையும், இறால் சொதியையும் சாப்பிட்டதை பார்த்த போது,
எமது வாயிலும்… ஜலம் ஊறியது. 😜

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

காணொளியை… ஒரே காட்சியை தொடர்ந்து காட்டி, அலுப்பு அடிக்காமல்…
பல்வேறு காட்சிகளை அழகாக ஒருங்கிணைத்து, மெல்லிய  பின்னணி இசையுடன்…
விபரித்த விதம் அழகு. 
அதற்காகவே… ஐந்து நாட்களில், ஐந்து மில்லியன் மக்கள் இதனை பார்த்திருப்பார்கள்.

அந்த வெள்ளைத் தோல்காரர்…. இடியப்பத்தையும், இறால் சொதியையும் சாப்பிட்டதை பார்த்த போது,
எமது வாயிலும்… ஜலம் ஊறியது. 😜

இந்த ஒழி நாடாவுக்கு ஜால்ரா அல்ல மொழிபெயர்பாளர் ஏன் தங்கடை புருஷனை விரைட்டி எடுப்பவரை சட்டையை கழட்ட சொல்கிறார் முதலில் அவங்கடை புருசனை கழட்ட சொல்ல வில்லையே ?

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

இந்த ஒழி நாடாவுக்கு ஜால்ரா அல்ல மொழிபெயர்பாளர் ஏன் தங்கடை புருஷனை விரைட்டி எடுப்பவரை சட்டையை கழட்ட சொல்கிறார் முதலில் அவங்கடை புருசனை கழட்ட சொல்ல வில்லையே ?

சட்டை கழட்டினாப்பிறகு  மைக் கொளுவி விட ஒரு இடம் கண்டுபிடிச்சான் பாருங்கோ......சொல்லி வேலையில்லை....🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

சட்டை கழட்டினாப்பிறகு  மைக் கொளுவி விட ஒரு இடம் கண்டுபிடிச்சான் பாருங்கோ......சொல்லி வேலையில்லை....🤣

அதை விட அவங்கட முகத்தில் பொட்டும் இல்லை பூவும் இல்லை யார் இவர்கள் அல்லலோயா வா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

அதை விட அவங்கட முகத்தில் பொட்டும் இல்லை பூவும் இல்லை யார் இவர்கள் அல்லலோயா வா ?

இது என்ன பெருமாள்... பூவும் பொட்டும்  மங்கையர் மஞ்சரி நிகழ்ச்சியா ?  😄

Edited by Sasi_varnam
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Sasi_varnam said:

இது என்ன பெருமாள்... பூவும் பொட்டும்  மங்கையர் மஞ்சரி நிகழ்ச்சியா ?  😄

ஒரு கலாசாரத்தை அறிமுகபடுத்துவர்கள் குறைந்த பட்சம் அதன் நூல் இளையாவது தெரிந்து இருக்கணும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

ஒரு கலாசாரத்தை அறிமுகபடுத்துவர்கள் குறைந்த பட்சம் அதன் நூல் இளையாவது தெரிந்து இருக்கணும் .

இந்த பயண அனுபவ வீடியோவை இணைந்து வழங்குவது ஒரு மலே முஸ்லீம் பெண்மணி. யாழ்ப்பாண சமையலில் வரும் அந்த ஆண்டி பொட்டு வைத்து இருக்கிறா. நல்லூர் கோயில் சுற்றம், சூலம், வேட்டி, சேலை, பட்டு பாவாடை, தாவணி, பூ, மஞ்சள்,குங்குமம் இப்படி எல்லாம் கலாச்சாரம் காட்டி நிட்கிறது தானே பெருமாள்.
 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சம்பலும் கணவாயும் உறைப்பாக திங்கிறார்.

அடுத்த நாள் கொமட்டில் இருந்து உள்ள கெட்டவார்த்தை எல்லாம் சொல்லியிருப்பார்.

இணைப்புக்கு நன்றி பெருமாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐயா சம்பலும் கணவாயும் உறைப்பாக திங்கிறார்.

அடுத்த நாள் கொமட்டில் இருந்து உள்ள கெட்டவார்த்தை எல்லாம் சொல்லியிருப்பார்.

இணைப்புக்கு நன்றி பெருமாள்.

ஆள், யூரியூப்பில நல்ல காசு பார்கிற பார்ட்டி. தனியாளா இல்லாமல், கமராமான், லைட் மான் என்று கூட்டத்தோட தான் திரிவார். கொஞ்ச நாளைக்கு முதல், பிலிபைன்ஸில உறைப்பான முதலை இறைச்சி சாப்பிட்ட வீடியோ இணைத்திருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அதை விட அவங்கட முகத்தில் பொட்டும் இல்லை பூவும் இல்லை யார் இவர்கள் அல்லலோயா வா ?

ஏன் கிறிஸ்தவ தமிழர்கள் தமிழர்கள் இல்லையா?

அல்லது தமிழர்கள் என்பதை நிறுவ அவர்கள் இந்து அடையாளத்தையும் சுமக்க வேண்டுமா?

எத்தனை பெண் போராளிகள் பூவும் பொட்டும் வைத்திருந்தார்கள்?

51 minutes ago, Nathamuni said:

ஆள், யூரியூப்பில நல்ல காசு பார்கிற பார்ட்டி. தனியாளா இல்லாமல், கமராமான், லைட் மான் என்று கூட்டத்தோட தான் திரிவார். கொஞ்ச நாளைக்கு முதல், பிலிபைன்ஸில உறைப்பான முதலை இறைச்சி சாப்பிட்ட வீடியோ இணைத்திருந்தேன்.

இப்ப காசு பாக்க இதுதான் நல்ல உத்தி.

ஒரு வெள்ளை எங்கள் ஊரை போய் பாக்குது, சாப்பிடுகுது எண்டால் நாங்கள் எல்லாரும் மில்லியன் கணக்கில் பார்த்து வியூவை ஏத்தி விடுவோம்.

அவன் அடுத்து இன்னொரு நாட்டுக்கு (இந்தோனேசியா) போய் அங்க அந்த இனம், கலாச்சாரம் பற்றி இன்னொரு வீடியோ. அது அந்த மக்களின் வட்சப், ஜகர்த்தா.கொம் எல்லா இடத்திலும் கதறும். இன்னும் ஒரு பத்து மில்லியன் வியூஸ்.

வெள்ளைகாரன் ஊருக்கு வந்தால் காருக்கு பின்னால ஓடின ஆக்கள்தானே, அதே பழக்கம்தான் இப்பவும்🤣.

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

இப்ப காசு பாக்க இதுதான் நல்ல உத்தி.

ஒரு வெள்ளை எங்கள் ஊரை போய் பாக்குது, சாப்பிடுகுது எண்டால் நாங்கள் எல்லாரும் மில்லியன் கணக்கில் பார்த்து வியூவை ஏத்தி விடுவோம்.

அவன் அடுத்து இன்னொரு நாட்டுக்கு (இந்தோனேசியா) போய் அங்க அந்த இனம், கலாச்சாரம் பற்றி இன்னொரு வீடியோ. அது அந்த மக்களின் வட்சப், ஜகர்த்தா.கொம் எல்லா இடத்திலும் கதறும். இன்னும் ஒரு பத்து மில்லியன் வியூஸ்.

வெள்ளைகாரன் ஊருக்கு வந்தால் காருக்கு பின்னால ஓடின ஆக்கள்தானே, அதே பழக்கம்தான் இப்பவும்🤣.

 

9.44M subscribers : 😤 $$$

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஏன் கிறிஸ்தவ தமிழர்கள் தமிழர்கள் இல்லையா?

அல்லது தமிழர்கள் என்பதை நிறுவ அவர்கள் இந்து அடையாளத்தையும் சுமக்க வேண்டுமா?

எத்தனை பெண் போராளிகள் பூவும் பொட்டும் வைத்திருந்தார்கள்?

இப்ப காசு பாக்க இதுதான் நல்ல உத்தி.

ஒரு வெள்ளை எங்கள் ஊரை போய் பாக்குது, சாப்பிடுகுது எண்டால் நாங்கள் எல்லாரும் மில்லியன் கணக்கில் பார்த்து வியூவை ஏத்தி விடுவோம்.

அவன் அடுத்து இன்னொரு நாட்டுக்கு (இந்தோனேசியா) போய் அங்க அந்த இனம், கலாச்சாரம் பற்றி இன்னொரு வீடியோ. அது அந்த மக்களின் வட்சப், ஜகர்த்தா.கொம் எல்லா இடத்திலும் கதறும். இன்னும் ஒரு பத்து மில்லியன் வியூஸ்.

வெள்ளைகாரன் ஊருக்கு வந்தால் காருக்கு பின்னால ஓடின ஆக்கள்தானே, அதே பழக்கம்தான் இப்பவும்🤣.

உத நாஞ்சொல்லியிருக்கா, எனக்கு கோசானே கும்மியிருக்க்கா 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

உத நாஞ்சொல்லியிருக்கா, எனக்கு கோசானே கும்மியிருக்க்கா 🤣

மத விடயத்தில் உங்களையோ வேறு எவரையுமோ கும்மியதில்லை. குறிப்பாக தமிழர் மத்தியில் இருக்கும் சிறுபான்மை மதத்தினரை.

உங்களை கும்முவது - தவறான புரிதலை சரி என வாதாடும் போது, பிரச்சார ஊடக செய்திகளை காவி வரும் போது, எவரோ அவித்த அவியலை யாழில் வடித்து இறக்க முற்படும் போது, தமிழ் களம் வந்து விட்டு ஆங்கிலத்தில் ஆறு பக்கம் வெட்டி ஒட்டும் போது, உங்கள் மேற்கின் மீதான கோபத்தால் முழு இனமும் குளத்தோடு கோவித்து கொண்டு கால் கழுவாமல் இருக்க வேண்டும் என எழுதும் போது மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

தமிழர்கள் என்பதை நிறுவ அவர்கள் இந்து அடையாளத்தையும் சுமக்க வேண்டுமா?

நாங்கள் இலங்கை சென்ற போது எங்களில் வந்த இந்து பெண்கள் கூட பொட்டுவைக்கவில்லை.
யாழ்பாணத்திலேயே பொட்டு வைத்தவர்களை நான் அதிகம் காணவில்லை. தலைக்கு பூ வைத்த ஒருவரையும் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

உங்கள் மேற்கின் மீதான கோபத்தால் முழு இனமும் குளத்தோடு கோவித்து கொண்டு கால் கழுவாமல் இருக்க வேண்டும்

அவருக்கு மேற்குலகின் மீது கோபமா? பகிடிக்கு தானே சொன்னீர்கள்  
மகிழ்ச்சியின் உச்சத்தில் எல்லோ அங்கே இருக்கிறார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நாங்கள் இலங்கை சென்ற போது எங்களில் வந்த இந்து பெண்கள் கூட பொட்டுவைக்கவில்லை.
யாழ்பாணத்திலேயே பொட்டு வைத்தவர்களை நான் அதிகம் காணவில்லை. தலைக்கு பூ வைத்த ஒருவரையும் காணவில்லை.

உண்மைதான் பொட்டு வைத்தாலும் யாழில் பூவைப்பது அறவே இல்லை. ஏதாவது கல்யாணம், சாமத்திய சடங்கு என்றால் சரம் வாங்கி வைப்பார்கள்.

தமிழ்நாட்டில் பூ இல்லாத பெண்ணை முன்னர் பார்க்க முடியாது. இப்போ அங்கேயும் மாற்றம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

தமிழ்நாட்டில் பூ இல்லாத பெண்ணை முன்னர் பார்க்க முடியாது. இப்போ அங்கேயும் மாற்றம்.

நல்லது.

இந்தியாவுக்கே நான் சென்றதில்லை.என் உறவினர் அங்கே படித்தவர் அவர் சொல்லி தலைக்கு அங்கே பூ வைப்பதை வியப்புடன் தெரிந்து கொண்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நல்லது.

இந்தியாவுக்கே நான் சென்றதில்லை.என் உறவினர் அங்கே படித்தவர் அவர் சொல்லி தலைக்கு அங்கே பூ வைப்பதை வியப்புடன் தெரிந்து கொண்டேன்.

உண்மையை சொன்னால் யாழ் வரண்ட பூமி, தமிழ்நாட்டுக்கு, சென்னைக்கு லாரி லாரியாக பல இடங்களில் இருந்து பூ வந்து குவியும். யாழில் அப்படி எதுவும் இல்லை. வடகிழக்கில் வேறு எங்கும் கூட இப்படி தினமும் பூ வைக்கும் பழக்கம் இல்லை.

முதல் தரம்,  பதின்ம வயதின் ஆரம்பத்தில் தமிழ்நாடு போய் பூவைத்த பாவையரை பார்த்த போது …ச்சா…கொள்ளை அழகு.

இப்போ மாறிவிட்டது. முன்பு இலங்கையில் கொழும்பில் கூட தமிழ் பெண்கள் 20 வயது வரும் வரை மேக்கப் போல் விடயங்களை செய்ய மாட்டர்கள். எண்ணை முகங்களோடு படிப்பு, பாட்டு எண்டு திரிவார்கள்.

ஆனால் அதே வயதில் அப்பவே சென்னையில் பல பூலோக சுந்தரிகள் வலம் வந்தார்கள்.

அதேபோல் ஆண்கள் அங்கே வேலை முடிந்து வீடு போகும் போது மனைவிக்கு பூ வாங்கி போவர். குறிப்பாக புதுமணத்தம்பதியர்.

எங்கள் ஆண்கள் அப்படி செய்வதாக தெரியவில்லை. 

இரு இடங்களுக்கும் வாழ்க்கை முறையில் பாரிய வேறுபாடு உண்டு.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

உண்மையை சொன்னால் யாழ் வரண்ட பூமி, தமிழ்நாட்டுக்கு, சென்னைக்கு லாரி லாரியாக பல இடங்களில் இருந்து பூ வந்து குவியும். யாழில் அப்படி எதுவும் இல்லை. வடகிழக்கில் வேறு எங்கும் கூட இப்படி தினமும் பூ வைக்கும் பழக்கம் இல்லை.

முதல் தரம்,  பதின்ம வயதின் ஆரம்பத்தில் தமிழ்நாடு போய் பூவைத்த பாவையரை பார்த்த போது …ச்சா…கொள்ளை அழகு.

இப்போ மாறிவிட்டது. முன்பு இலங்கையில் கொழும்பில் கூட தமிழ் பெண்கள் 20 வயது வரும் வரை மேக்கப் போல் விடயங்களை செய்ய மாட்டர்கள். எண்ணை முகங்களோடு படிப்பு, பாட்டு எண்டு திரிவார்கள்.

ஆனால் அதே வயதில் அப்பவே சென்னையில் பல பூலோக சுந்தரிகள் வலம் வந்தார்கள்.

அதேபோல் ஆண்கள் அங்கே வேலை முடிந்து வீடு போகும் போது மனைவிக்கு பூ வாங்கி போவர். குறிப்பாக புதுமணத்தம்பதியர்.

எங்கள் ஆண்கள் அப்படி செய்வதாக தெரியவில்லை. 

இரு இடங்களுக்கும் வாழ்க்கை முறையில் பாரிய வேறுபாடு உண்டு.

 

நீங்கள் சொன்ன மாதிரி இரு இடங்களுக்கும் வாழ்க்கை முறையில் பாரிய வேறுபாடுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ பிட்டிக்கபோய் எதுவோ நடக்குது முதலில் அந்த பாவப்பட்ட கழுத்து வீங்கிய மனிதர்கள் எப்படி உருவானார்கள் என்று தேடுங்க சாமி .............

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் தான் வீடியோப் போடுறம்... 50 பேர் பார்க்கவே 500 நாள் ஆகுது. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.