Jump to content

செம்மணி பகுதியில் ஏழு அடி உயரமான  சிவலிங்கம் பிரதிஷ்டை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, MEERA said:

எங்கள் சொந்த மண்ணுடன்  தொடர்பேயில்லாத மேரி மாதாவுக்கும் யேசு நாதருக்கும் வானளாவ தேவாயலங்கள் உள்ளனவே? என்ன செய்வதாக முடிவெடுத்துள்ளீர்கள்?

நாளுக்கு நாள் மூலை முடுக்கெல்லாம் முளைவிடும் அல்லேலூயா திருச்சபைகளை என்ன செய்வது?

சிறு தெய்வ வழிபாட்டில் ஆர்வம் / நாட்டம் உள்ள உங்களின் வாகிபாகம் யாது இது தொடர்பாக?

உள்ள இடம் முழுக்க புத்தர் சிலை எண்டால் வாயை மூடிக்கொண்டு இருப்பினம்.

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Nathamuni

கனடா செல்ல அமெரிக்க விசா எடுத்து, போகும் வழியி்ல், உறவினர்களைப் பார்கலாம் என்று சுவிஸ் விசா எடுக்கப்போன இடத்தில், அங்கிருந்த சிங்கள பெண் இவரது ஆவணமொன்றில் தவறை கண்டுபிடித்து, அமெரிக்க தூதரலாயத்துக்கு

Kapithan

செம்மணியென்றால் முன்னர் கொன்று புதைக்கப்பட்டவர்கள் மட்டுமே நினைவிற்கு வரும்.  இது யாருக்காவது நினைவில் நிற்கிறதா என்று பார்க்கத்தான் கேட்டேன்.  செம்மணிப் புதைகுழிகளை இனி சிங்களவனே மறைக்க வேண்டியத

MEERA

எங்கள் சொந்த மண்ணுடன்  தொடர்பேயில்லாத மேரி மாதாவுக்கும் யேசு நாதருக்கும் வானளாவ தேவாயலங்கள் உள்ளனவே? என்ன செய்வதாக முடிவெடுத்துள்ளீர்கள்? நாளுக்கு நாள் மூலை முடுக்கெல்லாம் முளைவிடும் அல்லேலூயா திர

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

நான் எந்த சமயம் என்பது உங்களுக்கு தேவையற்ற விடயம்.

சிறு தெய்வ வழிபாடு வெள்ளையர்களின், அன்நியர்களின் வருகையோடு சீரழிந்தது. 

சிறு தெய்வ வழிபாட்டோ சைவ சமய வழிபாடோ நிறுவன மயப்படுத்தப்பட்ட முறையில் இடம்பெறவில்லை.

ஆனால் நாடு விட்டு நாடு வந்த கொள்ளையர்கள் தமது சமய வழிபாட்டு இடங்களை அமைத்து அதனை சட்டரீதியாக பதிவு செய்து ( சட்டத்தை கொண்டு வந்ததே அவர்கள்) எமது நிலங்களை அபகரித்தர்கள்.

அதன் தொடர்ச்சியே  சைவ சமயமும் நிறுவன மயப்பட்டு இன்று இந்து சமயத்தால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது. இனியும் சிறு தெய்வ வழிபாடு என்று நீலிக் கண்ணீர் வடிக்காமல் காத்திரமாக ஏதாவது செய்யுங்கள்.

 

சிறு தெய்வங்களுக்கு இங்கே இடமில்லை. அழிந்துவிடக்கூடும் என்று கூறும்போது தங்களுக்கு ஏன்  கோபம் வருகிறது? 

அன்னிய மதங்களை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக உள்ள தாங்கள் ஏன்  சிறுதெய்வ வழிபாட்டை நிராகரிக்கிறீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உள்ள இடம் முழுக்க புத்தர் சிலை எண்டால் வாயை மூடிக்கொண்டு இருப்பினம்.

சாமியர், 

இஞ்ச எல்லா  இடமும் ஆஞ்சநேயருக்கும், ஐயப்பனுக்கும்  மிகப்பெரிய கோவில் கட்டுகிறார்கள். அதையிட்டு ஒருவரும் கவலை கொள்ளவில்லை. மக்கள் குடியிருக்கும், குடியேறும் எல்லா  இடங்களிலும் கோவில் கட்டுகிறார்கள், அதை ஒருவருமே கேள்விக்குட்படுத்துவதில்லை. 

கோவில் இல்லா இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் செம்மணியில் கட்டப்படுவது கொஞ்சம் ஓவர் 

 இடுகாட்டின் மீது கோவில் கட்டப்படும் வழமை தமிழரிடையே இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

சிறு தெய்வங்களுக்கு இங்கே இடமில்லை. அழிந்துவிடக்கூடும் என்று கூறும்போது தங்களுக்கு ஏன்  கோபம் வருகிறது? 

அன்னிய மதங்களை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக உள்ள தாங்கள் ஏன்  சிறுதெய்வ வழிபாட்டை நிராகரிக்கிறீர்கள்? 

தமிழர்களை யார்? அற்ப சொற்ப சலுகைகளுக்காக தங்கள் மண்ணுடன் தொடர்பே இல்லாத மதங்களுக்கு தாவியவர்களாச்சே! அவர்கள் அன்னிய மதங்களை ஏற்றவர்களாச்சே? இன்றும் மதம் மாறி வருகிறார்களே அவர்களிடம் உங்கள் சிறுதெய்வ வழிபாட்டை எடுத்து செல்லுங்கள்.0

1 minute ago, Kapithan said:

சாமியர், 

இஞ்ச எல்லா  இடமும் ஆஞ்சநேயருக்கும், ஐயப்பனுக்கும்  மிகப்பெரிய கோவில் கட்டுகிறார்கள். அதையிட்டு ஒருவரும் கவலை கொள்ளவில்லை. மக்கள் குடியிருக்கும், குடியேறும் எல்லா  இடங்களிலும் கோவில் கட்டுகிறார்கள், அதை ஒருவருமே கேள்விக்குட்படுத்துவதில்லை. 

கோவில் இல்லா இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் செம்மணியில் கட்டப்படுவது கொஞ்சம் ஓவர் 

 இடுகாட்டின் மீது கோவில் கட்டப்படும் வழமை தமிழரிடையே இல்லை. 

செம்மணியில் எங்கு இடுகாடு உள்ளது?

செம்மணி என்பது உங்களுக்கு கிருசாந்திக்கு பிறகு தான் தெரிய வந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

வடக்கு கிழக்கே இரத்த வரலாற்றைக் கொண்டது. அதற்காக கட்டடம் கட்டாமலா இருக்கிறீர்கள்? 

மேலும் கிருசாந்தி புதைக்கப்பட்ட இடம் மட்டுந்தான் செம்மணி அல்ல. 

கிருசாந்தி மட்டுமல்ல, அங்கே மேலும் 650 பேர் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். 

சிங்களவனே தேவையில்லை. நாங்களே எங்கள் வரலாற்றை மறைத்துவிடுவோம்.  பிறகு ஆய் ஊய் என்று  கத்துவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

கிருசாந்தி மட்டுமல்ல, அங்கே மேலும் 650 பேர் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். 

சிங்களவனே தேவையில்லை. நாங்களே எங்கள் வரலாற்றை மறைத்துவிடுவோம்.  பிறகு ஆய் ஊய் என்று  கத்துவோம்

செம்மணியில் சுடலை கிருசாந்தியின் சம்பவத்திற்கு முன்னரே உள்ளது. அது கூட உங்களுக்கு தெரியவில்லை.

அந்த வரலாற்றிற்காக நீங்கள் இதுவரை ஒன்றும் புடுங்கியதல்லை இனியும் புடுங்க போவதும் இல்லை…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

1) தமிழர்களை யார்? அற்ப சொற்ப சலுகைகளுக்காக தங்கள் மண்ணுடன் தொடர்பே இல்லாத மதங்களுக்கு தாவியவர்களாச்சே! அவர்கள் அன்னிய மதங்களை ஏற்றவர்களாச்சே? இன்றும் மதம் மாறி வருகிறார்களே அவர்களிடம் உங்கள் சிறுதெய்வ வழிபாட்டை எடுத்து செல்லுங்கள்.0

 2) செம்மணியில் எங்கு இடுகாடு உள்ளது?

செம்மணி என்பது உங்களுக்கு கிருசாந்திக்கு பிறகு தான் தெரிய வந்துள்ளது.

1) தற்போது  வெளிநாடுகளுக்கு பஞ்சம் பிழைக்க வந்ததுபோல அப்போதும் மக்கள் பஞ்சம் பிழைக்க சமயம் மாறியிருப்பார்கள் என நினைக்கிறேன். 

👇

தியாகி அறக்கட்டளை நிறுவுனரின் பிறந்தநாளில் அவரிடம் உதவி பெறுவதற்கா காத்திருந்த மக்கள். 

https://peoplenews.lk/article/24191

சிறு தெய்வ வழிபாடு என்றவுடன் ஏன் தங்களுக்கு கோபம் வருகிறது ? 

2) அப்போ, கொன்று புதைக்கப்பட்ட 650 ஆட்களின் புதைகுழிகளின் மீதும் சமதி கட்டலாம் என்கிறீர்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

1) தற்போது  வெளிநாடுகளுக்கு பஞ்சம் பிழைக்க வந்ததுபோல அப்போதும் மக்கள் பஞ்சம் பிழைக்க சமயம் மாறியிருப்பார்கள் என நினைக்கிறேன். 

👇

வெளிநாட்டில் பஞ்சம் பிழைத்துக் கொண்டு அங்குள்ள மக்களுக்கு பாடம் எடுக்க சிலர் முயல்வது வேடிக்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

செம்மணியில் சுடலை கிருசாந்தியின் சம்பவத்திற்கு முன்னரே உள்ளது. அது கூட உங்களுக்கு தெரியவில்லை.

அந்த வரலாற்றிற்காக நீங்கள் இதுவரை ஒன்றும் புடுங்கியதல்லை இனியும் புடுங்க போவதும் இல்லை…

கதையை மாற்றாதீர்கள் 🤣

இதுவரை நான் ஒன்றுமே புடுங்காதபடியால் நீங்கள்  வரலாற்றை மறைப்பீர்களோ 

குற்ற உணர்வு கோபத்தை உண்டுபண்ணுகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு உண்மையில் செம்மணியின் விஸ்தீரணமும் தெரியவில்லை படுகொலை நடந்த இடமும் தெரியவில்லை. மேலும் எத்தனையோ இடுகாடுகளில் சைவ சமய அடையாளங்கள் உள்ளன.

மேலும் இன்றையை சூழலில் உதவி செய்வதாக விளம்பரம் செய்தால் இவ்வாறு தான் சனம் அலை மோதும்.

காரில் வந்து சமூர்த்தி பணம் பெறும் ஏழைகளையும் நேரடியாக கண்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

வெளிநாட்டில் பஞ்சம் பிழைத்துக் கொண்டு அங்குள்ள மக்களுக்கு பாடம் எடுக்க சிலர் முயல்வது வேடிக்கை

உங்கள் தாராள மனதுக்கு வாழ்த்துக்கள். 

நாங்கள் எல்லோரும் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்பதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள், வரலாற்றை மறைப்பதயும் ஏற்றுக்கொள்கிறீர்கள், சிறுதெய்வ வழிபாட்டு முறைகள்  அழிந்துபோவதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள், அன்னிய மதங்களின் வருகையையும் ஏற்றுக்கொள்கிறீர்கள், கோபமும் கொள்கிறீர்கள். 

வாழ்த்துக்கள். நன்றி  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சாத்தியமற்ற ஒன்றிற்கு போகுமாறு தாயக மக்களுக்கு அறவுரை சொல்லும் நிலையில் நீங்களும் இல்லை உங்கள் அறிவுரையை கேட்கும் நிலையில் அவர்களும் இல்லை.

அன்னிய மதம் வந்து தான் மாதாவிற்கும் யேசுநாதருக்கும் வழிபாட்டு இடங்கள் உள்ளன. இதை யார் மறைத்தார்கள்?

1 minute ago, Kapithan said:

உங்கள் தாராள மனதுக்கு வாழ்த்துக்கள். 

நாங்கள் எல்லோரும் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்பதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள், வரலாற்றை மறைப்பதயும் ஏற்றுக்கொள்கிறீர்கள், சிறுதெய்வ வழிபாட்டு முறைகள்  அழிந்துபோவதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள், அன்னிய மதங்களின் வருகையையும் ஏற்றுக்கொள்கிறீர்கள், கோபமும் கொள்கிறீர்கள். 

வாழ்த்துக்கள். நன்றி  🙏

 

உங்களுக்கு வேண்டுமானால் படுகொலை செய்யப்பட்ட 650 நினைவாக ஓர் நினைவுக் கல்லையாவது நடுங்கள். செம்மணியில் இடம் தாராளமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

1) உங்களுக்கு உண்மையில் செம்மணியின் விஸ்தீரணமும் தெரியவில்லை படுகொலை நடந்த இடமும் தெரியவில்லை. மேலும் எத்தனையோ இடுகாடுகளில் சைவ சமய அடையாளங்கள் உள்ளன.

2) மேலும் இன்றையை சூழலில் உதவி செய்வதாக விளம்பரம் செய்தால் இவ்வாறு தான் சனம் அலை மோதும்.

காரில் வந்து சமூர்த்தி பணம் பெறும் ஏழைகளையும் நேரடியாக கண்டுள்ளேன்.

ஐயா, 

1) நான் யாழ் நகரைச் சேர்ந்தவன். 

2) மக்கள் தேவைகளுடன் இருக்கிறார்கள் என்பதைக் கூறினால் அதைக்கூட நேர்மையாக ஏற்றுக்கொள்ள மனம் வராதோ

 

24 minutes ago, MEERA said:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

உங்களுக்கு வேண்டுமானால் படுகொலை செய்யப்பட்ட 650 நினைவாக ஓர் நினைவுக் கல்லையாவது நடுங்கள். செம்மணியில் இடம் தாராளமாக உள்ளது.

அதாகப்பட்டது, நான் படுகொலைக்கான சான்றுகளை மறைப்பேன். நீ வேண்டுமானால் நினைவுக்கல் நாட்டு. 

சூப்பரப்பூ 👏

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

ஐயா, 

1) நான் யாழ் நகரைச் சேர்ந்தவன். 

2) மக்கள் தேவைகளுடன் இருக்கிறார்கள் என்பதைக் கூறினால் அதைக்கூட நேர்மையாக ஏற்றுக்கொள்ள மனம் வராதோ

 

 

1. ஆனால் செம்மணியின் விஸ்தீரணம் தெரியாது உங்களுக்கு.

2. மக்கள் எப்போது தேவைகள் இன்றி இருந்தார்கள். நீங்கள் வசிக்கும் நாட்டிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் தேவைகளுடன் உள்ளனர். உங்களதும் அங்குள் அரச மத நிறுவனங்களனதும் வகிபாகம் யாது?

12 minutes ago, Kapithan said:

அதாகப்பட்டது, நான் படுகொலைக்கான சான்றுகளை மறைப்பேன். நீ வேண்டுமானால் நினைவுக்கல் நாட்டு. 

சூப்பரப்பூ 👏

☹️

இங்கு படுகொலைக்கான சான்றை யார் அழித்தது. 

கோசானின் கூற்றுப்படி இரண்டிற்குமான தூரம் 500 மீட்டர்கள்.

இடம் தாராளமாகவே உள்ளது.

மேலும் இந்த செயற்பாட்டினால் சான்றுகள் மறைக்கப்டுமாக இருந்தால் இராணுவம் இவ்வளவு கெடுபிடிகளை கொடுத்திருக்காது.

Edited by MEERA
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

அதாகப்பட்டது, நான் படுகொலைக்கான சான்றுகளை மறைப்பேன். நீ வேண்டுமானால் நினைவுக்கல் நாட்டு. 

சூப்பரப்பூ 👏

☹️

அதாகப்பட்டது பஞ்சம்பிழைக்க வெளிநாட்டில் வசதியாக இருந்து கொண்டு அங்குள்ளவர்களை சிறுதெய்வ வழிபாடு செய்.

சூப்பரப்பு 👏👏👏👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

அதாகப்பட்டது பஞ்சம்பிழைக்க வெளிநாட்டில் வசதியாக இருந்து கொண்டு அங்குள்ளவர்களை சிறுதெய்வ வழிபாடு செய்.

சூப்பரப்பு 👏👏👏👏

நாங்கள் தமிழரை பஞ்சப்பராரிகளாக வைத்தொருப்போம. அதற்கு எங்களுக்கு வெட்கமே  வராது”. அவர்கள்  பஞ்சம் பிழைப்பதற்காக் மதம் மாறுவார்கள், நாடுநாடாய்ப்போய் பிச்சை எடுப்பார்கள. அந்தக் காசில் நாங்கள் இடுகாட்டின் மீது சமாதிகள் கட்டி இனப்படுகொலையை மறைப்போம். ஆனால் இதற்கெல்லாம் பஞ்சம் பிழைக்கப்போனவர்களின் காசு வேண்டும். 🤣

கோட்டபாயவைக் கொண்டுதான் திறப்பு விழாவோ⁉️

🤣

1 hour ago, MEERA said:

1. ஆனால் செம்மணியின் விஸ்தீரணம் தெரியாது உங்களுக்கு.

2. மக்கள் எப்போது தேவைகள் இன்றி இருந்தார்கள். நீங்கள் வசிக்கும் நாட்டிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் தேவைகளுடன் உள்ளனர். உங்களதும் அங்குள் அரச மத நிறுவனங்களனதும் வகிபாகம் யாது?

இங்கு படுகொலைக்கான சான்றை யார் அழித்தது. 

கோசானின் கூற்றுப்படி இரண்டிற்குமான தூரம் 500 மீட்டர்கள்.

இடம் தாராளமாகவே உள்ளது.

மேலும் இந்த செயற்பாட்டினால் சான்றுகள் மறைக்கப்டுமாக இருந்தால் இராணுவம் இவ்வளவு கெடுபிடிகளை கொடுத்திருக்காது.

குண்டுச் சட்டிக்குள் இருந்துகொண்டு குதிரை ஓடுங்கோ 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. ஏற்கனவே திறந்தாச்சு. மேலும் இதை யார் எப்போது திறந்தார்கள் என்பது செய்தியில் தெளிவாக உள்ளது.

16 minutes ago, Kapithan said:

நாங்கள் தமிழரை பஞ்சப்பராரிகளாக வைத்தொருப்போம. அதற்கு எங்களுக்கு வெட்கல் வராது”. அவர்கள்  பஞ்சம் பிழைப்பதற்காக் மதம் மாறுவார்கள், நாடுநாடாய்ப்போய் பிச்சை எடுப்பார்கள. அந்தக் காசில் நாங்கள் இடுகாட்டின் மீது சமாதிகள் கட்டி இனப்படுகொலையை மறைப்போம். ஆனால் இதற்கெல்லாம் பஞ்சம் பிழைக்கப்போனவர்களின் காசு வேண்டும். 🤣

கோட்டபாயவைக் கொண்டுதான் திறப்பு விழாவோ⁉️

🤣

குண்டுச் சட்டிக்குள் இருந்துகொண்டு குதிரை ஓடுங்கோ 

2. உங்கள் குதிரை எங்கே ஓடுகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, MEERA said:

1. ஏற்கனவே திறந்தாச்சு. மேலும் இதை யார் எப்போது திறந்தார்கள் என்பது செய்தியில் தெளிவாக உள்ளது.

2. உங்கள் குதிரை எங்கே ஓடுகிறது?

நன்றி வணக்கம் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

சாமியர், 

இஞ்ச எல்லா  இடமும் ஆஞ்சநேயருக்கும், ஐயப்பனுக்கும்  மிகப்பெரிய கோவில் கட்டுகிறார்கள். அதையிட்டு ஒருவரும் கவலை கொள்ளவில்லை. மக்கள் குடியிருக்கும், குடியேறும் எல்லா  இடங்களிலும் கோவில் கட்டுகிறார்கள், அதை ஒருவருமே கேள்விக்குட்படுத்துவதில்லை. 

கோவில் இல்லா இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் செம்மணியில் கட்டப்படுவது கொஞ்சம் ஓவர் 

 இடுகாட்டின் மீது கோவில் கட்டப்படும் வழமை தமிழரிடையே இல்லை. 

ஆஞ்சநேயரையும் ஐயப்பனையும் ஏற்கனவே யாழ்பகுதியில் ஒரு சில இடங்களில்  வழிபடுகின்றார்கள்.

On 8/12/2022 at 13:50, ஈழப்பிரியன் said:

பள்ளி மாணவி கிருசாந்தியை மறக்க முடியுமா?

இறந்தவர்களின் நினைவுத்தூபியாக அந்த சிவன் சிலை இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

இறந்தவர்களின் நினைவுத்தூபியாக அந்த சிவன் சிலை இருக்கட்டும்.

பயிண்ட் 👏🏾. மாவீரரை கூட ஒரு முகாமின் முகப்பை வைத்து நினைவுகூறுவதை போல (கோப்பாய், விளாங்குளம், தரவை).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

"இனி எதையும் சிங்களவன் மறைக்க வேண்டியதில்லை. நாங்களே எல்லாவற்றையும் மறந்து, மறைத்து வருகிறோம்."

 

குறித்த கள உறுப்பினரை மட்டும் பொருட்படுத்தாமல் எல்லோருக்குமாக...

யாழ்களத்தில் நாமெல்லோரும் எழுதுவது பலராலும் படியெடுக்கப்பட்டு தாந்தாம் சொந்தமாக எழுதியதாக ஏனைய வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதை நான் பலதடவை கண்ணுற்றிருக்கிறேன். இம்முறை ஒருவர் துவிட்டரில் தன் திருவுருவப்படத்தோடோன கணக்கிலிருந்து அவ்வாறாக, இத்திரியில் ஒரு கள உறுப்பினர் எழுதியதை, அவரது அனுமதியில்லாமல் பதிவிட்டுள்ளார். அதை இங்கே பதிவிட்டுள்ளேன்.

துவிட்டரில் இவ்வாறாக செய்தவருக்கு நான் சொல்வதென்னவென்றால் - நீங்கள் யாழ்களத்தில் இத்திரியை வாசிப்பவர் என்பதால், தமிழில் காப்புரிமை என்பது அறவேயில்லை. எவரும் எவருடையதையும் எடுத்துப் பயன்படுத்தலாம் என்ற இழிநிலையே உள்ளது! அதை விளங்கி எமது மொழியிலும் காப்புரிமை & புரவு(credit) என்பதை மக்கள் நாமாக உணர்ந்து செயற்படுத்துவோமாக. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

சைவ சமயமும் நிறுவன மயப்பட்டு இன்று இந்து சமயத்தால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது.

சைவசமயம் நிறுவன மயப்படுத்த பட்டு விட்டதா? எப்போதிருந்து? அப்படியானால் இனி சைவ பாடசாலைகளில் கல்விகற்று சைவர்களாக உள்ள அனைத்து மக்களும் உரிய பயிற்சி பெற்று யாழ்பாணத்திலுள்ள அனைத்து கோவில்களிலும் எந்த வேறுபாடும் இன்றி தலைமை அர்சகர்களாக இருக்கலாம். திருமணம் போன்ற மத சடங்குகளை செய்துவைக்கலாம். பிறப்பினால் குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர்கள மட்டும் தான் தலைமை அர்சகர்களாகலாம் என்ற ஏக போகம் ஒழியப்போகிறது. இறைவனின் முன்னால் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை  ஏற்றுக்கொண்டு இனியாவது இந்து மதம் பயணிக்க வேண்டும். 

அதுவே சரியான ஆன்மீகம் ஆகும். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

இறந்தவர்களின் நினைவுத்தூபியாக அந்த சிவன் சிலை இருக்கட்டும்.

ஆமாம் இது ஒரு சிறப்பு வாய்ந்த கருத்து....இறைவன் துணிலுமிருக்கிறான்.  துறும்பிலுமிருக்கிறான்.   அதாவது இறைவன் இல்லாத இடமில்லை  ...சுடலையிலும் கூட இறைவன் இருக்கிறார்....பிரேதத்திலுமிருக்காறார்.   .....இறந்துபோன உடலிலும். இறைவன் உண்டு”    ஆகவே சிவலிங்கம் எங்கேயும் நிறுவலாம்.    இந்த....செம்மணியில். நிறுவிய சிவலிங்கம்   கிருசாந்தியின்  அடையாளம் ஆகும்   ....எப்படியென்றால்   கிருசாந்தி புதைக்கப்பட்ட இடத்தில் தான்   சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது  என்று   சொல்லுவார்கள்.  ஆமாம் கிருசாந்தி   மறக்காமுடியாது  அவள்  இறந்துபோன இடத்தில் சிவலிங்கம் குடியிப்பது     அவளை மேலும் நினைவு கூர முடியும்    கிருசாந்தி இறந்துபோன இடத்தில் சிவலிங்கம் இருக்கிறது என்று சொல்வதான் மூலம் நினைவு கூரப்படும்.    நான் கைதடியை பிறப்பிடமாக கொண்டவன்   கிருசாந்தி குடும்பம் நன்கு தெரிந்தவர்களே உறவினர்கள் கூட    அவரது அம்மா நான் படித்த பள்ளியில் ஆசிரியர்   ...பேபி ரீச்சர். என்பார்கள் 😆

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.