Jump to content

செம்மணி பகுதியில் ஏழு அடி உயரமான  சிவலிங்கம் பிரதிஷ்டை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, MEERA said:

எங்கள் சொந்த மண்ணுடன்  தொடர்பேயில்லாத மேரி மாதாவுக்கும் யேசு நாதருக்கும் வானளாவ தேவாயலங்கள் உள்ளனவே? என்ன செய்வதாக முடிவெடுத்துள்ளீர்கள்?

நாளுக்கு நாள் மூலை முடுக்கெல்லாம் முளைவிடும் அல்லேலூயா திருச்சபைகளை என்ன செய்வது?

சிறு தெய்வ வழிபாட்டில் ஆர்வம் / நாட்டம் உள்ள உங்களின் வாகிபாகம் யாது இது தொடர்பாக?

உள்ள இடம் முழுக்க புத்தர் சிலை எண்டால் வாயை மூடிக்கொண்டு இருப்பினம்.

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Nathamuni

கனடா செல்ல அமெரிக்க விசா எடுத்து, போகும் வழியி்ல், உறவினர்களைப் பார்கலாம் என்று சுவிஸ் விசா எடுக்கப்போன இடத்தில், அங்கிருந்த சிங்கள பெண் இவரது ஆவணமொன்றில் தவறை கண்டுபிடித்து, அமெரிக்க தூதரலாயத்துக்கு

Kapithan

செம்மணியென்றால் முன்னர் கொன்று புதைக்கப்பட்டவர்கள் மட்டுமே நினைவிற்கு வரும்.  இது யாருக்காவது நினைவில் நிற்கிறதா என்று பார்க்கத்தான் கேட்டேன்.  செம்மணிப் புதைகுழிகளை இனி சிங்களவனே மறைக்க வேண்டியத

MEERA

எங்கள் சொந்த மண்ணுடன்  தொடர்பேயில்லாத மேரி மாதாவுக்கும் யேசு நாதருக்கும் வானளாவ தேவாயலங்கள் உள்ளனவே? என்ன செய்வதாக முடிவெடுத்துள்ளீர்கள்? நாளுக்கு நாள் மூலை முடுக்கெல்லாம் முளைவிடும் அல்லேலூயா திர

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

நான் எந்த சமயம் என்பது உங்களுக்கு தேவையற்ற விடயம்.

சிறு தெய்வ வழிபாடு வெள்ளையர்களின், அன்நியர்களின் வருகையோடு சீரழிந்தது. 

சிறு தெய்வ வழிபாட்டோ சைவ சமய வழிபாடோ நிறுவன மயப்படுத்தப்பட்ட முறையில் இடம்பெறவில்லை.

ஆனால் நாடு விட்டு நாடு வந்த கொள்ளையர்கள் தமது சமய வழிபாட்டு இடங்களை அமைத்து அதனை சட்டரீதியாக பதிவு செய்து ( சட்டத்தை கொண்டு வந்ததே அவர்கள்) எமது நிலங்களை அபகரித்தர்கள்.

அதன் தொடர்ச்சியே  சைவ சமயமும் நிறுவன மயப்பட்டு இன்று இந்து சமயத்தால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது. இனியும் சிறு தெய்வ வழிபாடு என்று நீலிக் கண்ணீர் வடிக்காமல் காத்திரமாக ஏதாவது செய்யுங்கள்.

 

சிறு தெய்வங்களுக்கு இங்கே இடமில்லை. அழிந்துவிடக்கூடும் என்று கூறும்போது தங்களுக்கு ஏன்  கோபம் வருகிறது? 

அன்னிய மதங்களை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக உள்ள தாங்கள் ஏன்  சிறுதெய்வ வழிபாட்டை நிராகரிக்கிறீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உள்ள இடம் முழுக்க புத்தர் சிலை எண்டால் வாயை மூடிக்கொண்டு இருப்பினம்.

சாமியர், 

இஞ்ச எல்லா  இடமும் ஆஞ்சநேயருக்கும், ஐயப்பனுக்கும்  மிகப்பெரிய கோவில் கட்டுகிறார்கள். அதையிட்டு ஒருவரும் கவலை கொள்ளவில்லை. மக்கள் குடியிருக்கும், குடியேறும் எல்லா  இடங்களிலும் கோவில் கட்டுகிறார்கள், அதை ஒருவருமே கேள்விக்குட்படுத்துவதில்லை. 

கோவில் இல்லா இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் செம்மணியில் கட்டப்படுவது கொஞ்சம் ஓவர் 

 இடுகாட்டின் மீது கோவில் கட்டப்படும் வழமை தமிழரிடையே இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

சிறு தெய்வங்களுக்கு இங்கே இடமில்லை. அழிந்துவிடக்கூடும் என்று கூறும்போது தங்களுக்கு ஏன்  கோபம் வருகிறது? 

அன்னிய மதங்களை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக உள்ள தாங்கள் ஏன்  சிறுதெய்வ வழிபாட்டை நிராகரிக்கிறீர்கள்? 

தமிழர்களை யார்? அற்ப சொற்ப சலுகைகளுக்காக தங்கள் மண்ணுடன் தொடர்பே இல்லாத மதங்களுக்கு தாவியவர்களாச்சே! அவர்கள் அன்னிய மதங்களை ஏற்றவர்களாச்சே? இன்றும் மதம் மாறி வருகிறார்களே அவர்களிடம் உங்கள் சிறுதெய்வ வழிபாட்டை எடுத்து செல்லுங்கள்.0

1 minute ago, Kapithan said:

சாமியர், 

இஞ்ச எல்லா  இடமும் ஆஞ்சநேயருக்கும், ஐயப்பனுக்கும்  மிகப்பெரிய கோவில் கட்டுகிறார்கள். அதையிட்டு ஒருவரும் கவலை கொள்ளவில்லை. மக்கள் குடியிருக்கும், குடியேறும் எல்லா  இடங்களிலும் கோவில் கட்டுகிறார்கள், அதை ஒருவருமே கேள்விக்குட்படுத்துவதில்லை. 

கோவில் இல்லா இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் செம்மணியில் கட்டப்படுவது கொஞ்சம் ஓவர் 

 இடுகாட்டின் மீது கோவில் கட்டப்படும் வழமை தமிழரிடையே இல்லை. 

செம்மணியில் எங்கு இடுகாடு உள்ளது?

செம்மணி என்பது உங்களுக்கு கிருசாந்திக்கு பிறகு தான் தெரிய வந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

வடக்கு கிழக்கே இரத்த வரலாற்றைக் கொண்டது. அதற்காக கட்டடம் கட்டாமலா இருக்கிறீர்கள்? 

மேலும் கிருசாந்தி புதைக்கப்பட்ட இடம் மட்டுந்தான் செம்மணி அல்ல. 

கிருசாந்தி மட்டுமல்ல, அங்கே மேலும் 650 பேர் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். 

சிங்களவனே தேவையில்லை. நாங்களே எங்கள் வரலாற்றை மறைத்துவிடுவோம்.  பிறகு ஆய் ஊய் என்று  கத்துவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

கிருசாந்தி மட்டுமல்ல, அங்கே மேலும் 650 பேர் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். 

சிங்களவனே தேவையில்லை. நாங்களே எங்கள் வரலாற்றை மறைத்துவிடுவோம்.  பிறகு ஆய் ஊய் என்று  கத்துவோம்

செம்மணியில் சுடலை கிருசாந்தியின் சம்பவத்திற்கு முன்னரே உள்ளது. அது கூட உங்களுக்கு தெரியவில்லை.

அந்த வரலாற்றிற்காக நீங்கள் இதுவரை ஒன்றும் புடுங்கியதல்லை இனியும் புடுங்க போவதும் இல்லை…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

1) தமிழர்களை யார்? அற்ப சொற்ப சலுகைகளுக்காக தங்கள் மண்ணுடன் தொடர்பே இல்லாத மதங்களுக்கு தாவியவர்களாச்சே! அவர்கள் அன்னிய மதங்களை ஏற்றவர்களாச்சே? இன்றும் மதம் மாறி வருகிறார்களே அவர்களிடம் உங்கள் சிறுதெய்வ வழிபாட்டை எடுத்து செல்லுங்கள்.0

 2) செம்மணியில் எங்கு இடுகாடு உள்ளது?

செம்மணி என்பது உங்களுக்கு கிருசாந்திக்கு பிறகு தான் தெரிய வந்துள்ளது.

1) தற்போது  வெளிநாடுகளுக்கு பஞ்சம் பிழைக்க வந்ததுபோல அப்போதும் மக்கள் பஞ்சம் பிழைக்க சமயம் மாறியிருப்பார்கள் என நினைக்கிறேன். 

👇

தியாகி அறக்கட்டளை நிறுவுனரின் பிறந்தநாளில் அவரிடம் உதவி பெறுவதற்கா காத்திருந்த மக்கள். 

https://peoplenews.lk/article/24191

சிறு தெய்வ வழிபாடு என்றவுடன் ஏன் தங்களுக்கு கோபம் வருகிறது ? 

2) அப்போ, கொன்று புதைக்கப்பட்ட 650 ஆட்களின் புதைகுழிகளின் மீதும் சமதி கட்டலாம் என்கிறீர்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

1) தற்போது  வெளிநாடுகளுக்கு பஞ்சம் பிழைக்க வந்ததுபோல அப்போதும் மக்கள் பஞ்சம் பிழைக்க சமயம் மாறியிருப்பார்கள் என நினைக்கிறேன். 

👇

வெளிநாட்டில் பஞ்சம் பிழைத்துக் கொண்டு அங்குள்ள மக்களுக்கு பாடம் எடுக்க சிலர் முயல்வது வேடிக்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

செம்மணியில் சுடலை கிருசாந்தியின் சம்பவத்திற்கு முன்னரே உள்ளது. அது கூட உங்களுக்கு தெரியவில்லை.

அந்த வரலாற்றிற்காக நீங்கள் இதுவரை ஒன்றும் புடுங்கியதல்லை இனியும் புடுங்க போவதும் இல்லை…

கதையை மாற்றாதீர்கள் 🤣

இதுவரை நான் ஒன்றுமே புடுங்காதபடியால் நீங்கள்  வரலாற்றை மறைப்பீர்களோ 

குற்ற உணர்வு கோபத்தை உண்டுபண்ணுகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு உண்மையில் செம்மணியின் விஸ்தீரணமும் தெரியவில்லை படுகொலை நடந்த இடமும் தெரியவில்லை. மேலும் எத்தனையோ இடுகாடுகளில் சைவ சமய அடையாளங்கள் உள்ளன.

மேலும் இன்றையை சூழலில் உதவி செய்வதாக விளம்பரம் செய்தால் இவ்வாறு தான் சனம் அலை மோதும்.

காரில் வந்து சமூர்த்தி பணம் பெறும் ஏழைகளையும் நேரடியாக கண்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

வெளிநாட்டில் பஞ்சம் பிழைத்துக் கொண்டு அங்குள்ள மக்களுக்கு பாடம் எடுக்க சிலர் முயல்வது வேடிக்கை

உங்கள் தாராள மனதுக்கு வாழ்த்துக்கள். 

நாங்கள் எல்லோரும் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்பதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள், வரலாற்றை மறைப்பதயும் ஏற்றுக்கொள்கிறீர்கள், சிறுதெய்வ வழிபாட்டு முறைகள்  அழிந்துபோவதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள், அன்னிய மதங்களின் வருகையையும் ஏற்றுக்கொள்கிறீர்கள், கோபமும் கொள்கிறீர்கள். 

வாழ்த்துக்கள். நன்றி  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சாத்தியமற்ற ஒன்றிற்கு போகுமாறு தாயக மக்களுக்கு அறவுரை சொல்லும் நிலையில் நீங்களும் இல்லை உங்கள் அறிவுரையை கேட்கும் நிலையில் அவர்களும் இல்லை.

அன்னிய மதம் வந்து தான் மாதாவிற்கும் யேசுநாதருக்கும் வழிபாட்டு இடங்கள் உள்ளன. இதை யார் மறைத்தார்கள்?

1 minute ago, Kapithan said:

உங்கள் தாராள மனதுக்கு வாழ்த்துக்கள். 

நாங்கள் எல்லோரும் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்பதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள், வரலாற்றை மறைப்பதயும் ஏற்றுக்கொள்கிறீர்கள், சிறுதெய்வ வழிபாட்டு முறைகள்  அழிந்துபோவதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள், அன்னிய மதங்களின் வருகையையும் ஏற்றுக்கொள்கிறீர்கள், கோபமும் கொள்கிறீர்கள். 

வாழ்த்துக்கள். நன்றி  🙏

 

உங்களுக்கு வேண்டுமானால் படுகொலை செய்யப்பட்ட 650 நினைவாக ஓர் நினைவுக் கல்லையாவது நடுங்கள். செம்மணியில் இடம் தாராளமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

1) உங்களுக்கு உண்மையில் செம்மணியின் விஸ்தீரணமும் தெரியவில்லை படுகொலை நடந்த இடமும் தெரியவில்லை. மேலும் எத்தனையோ இடுகாடுகளில் சைவ சமய அடையாளங்கள் உள்ளன.

2) மேலும் இன்றையை சூழலில் உதவி செய்வதாக விளம்பரம் செய்தால் இவ்வாறு தான் சனம் அலை மோதும்.

காரில் வந்து சமூர்த்தி பணம் பெறும் ஏழைகளையும் நேரடியாக கண்டுள்ளேன்.

ஐயா, 

1) நான் யாழ் நகரைச் சேர்ந்தவன். 

2) மக்கள் தேவைகளுடன் இருக்கிறார்கள் என்பதைக் கூறினால் அதைக்கூட நேர்மையாக ஏற்றுக்கொள்ள மனம் வராதோ

 

24 minutes ago, MEERA said:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

உங்களுக்கு வேண்டுமானால் படுகொலை செய்யப்பட்ட 650 நினைவாக ஓர் நினைவுக் கல்லையாவது நடுங்கள். செம்மணியில் இடம் தாராளமாக உள்ளது.

அதாகப்பட்டது, நான் படுகொலைக்கான சான்றுகளை மறைப்பேன். நீ வேண்டுமானால் நினைவுக்கல் நாட்டு. 

சூப்பரப்பூ 👏

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

ஐயா, 

1) நான் யாழ் நகரைச் சேர்ந்தவன். 

2) மக்கள் தேவைகளுடன் இருக்கிறார்கள் என்பதைக் கூறினால் அதைக்கூட நேர்மையாக ஏற்றுக்கொள்ள மனம் வராதோ

 

 

1. ஆனால் செம்மணியின் விஸ்தீரணம் தெரியாது உங்களுக்கு.

2. மக்கள் எப்போது தேவைகள் இன்றி இருந்தார்கள். நீங்கள் வசிக்கும் நாட்டிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் தேவைகளுடன் உள்ளனர். உங்களதும் அங்குள் அரச மத நிறுவனங்களனதும் வகிபாகம் யாது?

12 minutes ago, Kapithan said:

அதாகப்பட்டது, நான் படுகொலைக்கான சான்றுகளை மறைப்பேன். நீ வேண்டுமானால் நினைவுக்கல் நாட்டு. 

சூப்பரப்பூ 👏

☹️

இங்கு படுகொலைக்கான சான்றை யார் அழித்தது. 

கோசானின் கூற்றுப்படி இரண்டிற்குமான தூரம் 500 மீட்டர்கள்.

இடம் தாராளமாகவே உள்ளது.

மேலும் இந்த செயற்பாட்டினால் சான்றுகள் மறைக்கப்டுமாக இருந்தால் இராணுவம் இவ்வளவு கெடுபிடிகளை கொடுத்திருக்காது.

Edited by MEERA
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

அதாகப்பட்டது, நான் படுகொலைக்கான சான்றுகளை மறைப்பேன். நீ வேண்டுமானால் நினைவுக்கல் நாட்டு. 

சூப்பரப்பூ 👏

☹️

அதாகப்பட்டது பஞ்சம்பிழைக்க வெளிநாட்டில் வசதியாக இருந்து கொண்டு அங்குள்ளவர்களை சிறுதெய்வ வழிபாடு செய்.

சூப்பரப்பு 👏👏👏👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

அதாகப்பட்டது பஞ்சம்பிழைக்க வெளிநாட்டில் வசதியாக இருந்து கொண்டு அங்குள்ளவர்களை சிறுதெய்வ வழிபாடு செய்.

சூப்பரப்பு 👏👏👏👏

நாங்கள் தமிழரை பஞ்சப்பராரிகளாக வைத்தொருப்போம. அதற்கு எங்களுக்கு வெட்கமே  வராது”. அவர்கள்  பஞ்சம் பிழைப்பதற்காக் மதம் மாறுவார்கள், நாடுநாடாய்ப்போய் பிச்சை எடுப்பார்கள. அந்தக் காசில் நாங்கள் இடுகாட்டின் மீது சமாதிகள் கட்டி இனப்படுகொலையை மறைப்போம். ஆனால் இதற்கெல்லாம் பஞ்சம் பிழைக்கப்போனவர்களின் காசு வேண்டும். 🤣

கோட்டபாயவைக் கொண்டுதான் திறப்பு விழாவோ⁉️

🤣

1 hour ago, MEERA said:

1. ஆனால் செம்மணியின் விஸ்தீரணம் தெரியாது உங்களுக்கு.

2. மக்கள் எப்போது தேவைகள் இன்றி இருந்தார்கள். நீங்கள் வசிக்கும் நாட்டிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் தேவைகளுடன் உள்ளனர். உங்களதும் அங்குள் அரச மத நிறுவனங்களனதும் வகிபாகம் யாது?

இங்கு படுகொலைக்கான சான்றை யார் அழித்தது. 

கோசானின் கூற்றுப்படி இரண்டிற்குமான தூரம் 500 மீட்டர்கள்.

இடம் தாராளமாகவே உள்ளது.

மேலும் இந்த செயற்பாட்டினால் சான்றுகள் மறைக்கப்டுமாக இருந்தால் இராணுவம் இவ்வளவு கெடுபிடிகளை கொடுத்திருக்காது.

குண்டுச் சட்டிக்குள் இருந்துகொண்டு குதிரை ஓடுங்கோ 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. ஏற்கனவே திறந்தாச்சு. மேலும் இதை யார் எப்போது திறந்தார்கள் என்பது செய்தியில் தெளிவாக உள்ளது.

16 minutes ago, Kapithan said:

நாங்கள் தமிழரை பஞ்சப்பராரிகளாக வைத்தொருப்போம. அதற்கு எங்களுக்கு வெட்கல் வராது”. அவர்கள்  பஞ்சம் பிழைப்பதற்காக் மதம் மாறுவார்கள், நாடுநாடாய்ப்போய் பிச்சை எடுப்பார்கள. அந்தக் காசில் நாங்கள் இடுகாட்டின் மீது சமாதிகள் கட்டி இனப்படுகொலையை மறைப்போம். ஆனால் இதற்கெல்லாம் பஞ்சம் பிழைக்கப்போனவர்களின் காசு வேண்டும். 🤣

கோட்டபாயவைக் கொண்டுதான் திறப்பு விழாவோ⁉️

🤣

குண்டுச் சட்டிக்குள் இருந்துகொண்டு குதிரை ஓடுங்கோ 

2. உங்கள் குதிரை எங்கே ஓடுகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, MEERA said:

1. ஏற்கனவே திறந்தாச்சு. மேலும் இதை யார் எப்போது திறந்தார்கள் என்பது செய்தியில் தெளிவாக உள்ளது.

2. உங்கள் குதிரை எங்கே ஓடுகிறது?

நன்றி வணக்கம் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

சாமியர், 

இஞ்ச எல்லா  இடமும் ஆஞ்சநேயருக்கும், ஐயப்பனுக்கும்  மிகப்பெரிய கோவில் கட்டுகிறார்கள். அதையிட்டு ஒருவரும் கவலை கொள்ளவில்லை. மக்கள் குடியிருக்கும், குடியேறும் எல்லா  இடங்களிலும் கோவில் கட்டுகிறார்கள், அதை ஒருவருமே கேள்விக்குட்படுத்துவதில்லை. 

கோவில் இல்லா இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் செம்மணியில் கட்டப்படுவது கொஞ்சம் ஓவர் 

 இடுகாட்டின் மீது கோவில் கட்டப்படும் வழமை தமிழரிடையே இல்லை. 

ஆஞ்சநேயரையும் ஐயப்பனையும் ஏற்கனவே யாழ்பகுதியில் ஒரு சில இடங்களில்  வழிபடுகின்றார்கள்.

On 8/12/2022 at 13:50, ஈழப்பிரியன் said:

பள்ளி மாணவி கிருசாந்தியை மறக்க முடியுமா?

இறந்தவர்களின் நினைவுத்தூபியாக அந்த சிவன் சிலை இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

இறந்தவர்களின் நினைவுத்தூபியாக அந்த சிவன் சிலை இருக்கட்டும்.

பயிண்ட் 👏🏾. மாவீரரை கூட ஒரு முகாமின் முகப்பை வைத்து நினைவுகூறுவதை போல (கோப்பாய், விளாங்குளம், தரவை).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

"இனி எதையும் சிங்களவன் மறைக்க வேண்டியதில்லை. நாங்களே எல்லாவற்றையும் மறந்து, மறைத்து வருகிறோம்."

 

குறித்த கள உறுப்பினரை மட்டும் பொருட்படுத்தாமல் எல்லோருக்குமாக...

யாழ்களத்தில் நாமெல்லோரும் எழுதுவது பலராலும் படியெடுக்கப்பட்டு தாந்தாம் சொந்தமாக எழுதியதாக ஏனைய வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதை நான் பலதடவை கண்ணுற்றிருக்கிறேன். இம்முறை ஒருவர் துவிட்டரில் தன் திருவுருவப்படத்தோடோன கணக்கிலிருந்து அவ்வாறாக, இத்திரியில் ஒரு கள உறுப்பினர் எழுதியதை, அவரது அனுமதியில்லாமல் பதிவிட்டுள்ளார். அதை இங்கே பதிவிட்டுள்ளேன்.

துவிட்டரில் இவ்வாறாக செய்தவருக்கு நான் சொல்வதென்னவென்றால் - நீங்கள் யாழ்களத்தில் இத்திரியை வாசிப்பவர் என்பதால், தமிழில் காப்புரிமை என்பது அறவேயில்லை. எவரும் எவருடையதையும் எடுத்துப் பயன்படுத்தலாம் என்ற இழிநிலையே உள்ளது! அதை விளங்கி எமது மொழியிலும் காப்புரிமை & புரவு(credit) என்பதை மக்கள் நாமாக உணர்ந்து செயற்படுத்துவோமாக. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

சைவ சமயமும் நிறுவன மயப்பட்டு இன்று இந்து சமயத்தால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது.

சைவசமயம் நிறுவன மயப்படுத்த பட்டு விட்டதா? எப்போதிருந்து? அப்படியானால் இனி சைவ பாடசாலைகளில் கல்விகற்று சைவர்களாக உள்ள அனைத்து மக்களும் உரிய பயிற்சி பெற்று யாழ்பாணத்திலுள்ள அனைத்து கோவில்களிலும் எந்த வேறுபாடும் இன்றி தலைமை அர்சகர்களாக இருக்கலாம். திருமணம் போன்ற மத சடங்குகளை செய்துவைக்கலாம். பிறப்பினால் குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர்கள மட்டும் தான் தலைமை அர்சகர்களாகலாம் என்ற ஏக போகம் ஒழியப்போகிறது. இறைவனின் முன்னால் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை  ஏற்றுக்கொண்டு இனியாவது இந்து மதம் பயணிக்க வேண்டும். 

அதுவே சரியான ஆன்மீகம் ஆகும். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

இறந்தவர்களின் நினைவுத்தூபியாக அந்த சிவன் சிலை இருக்கட்டும்.

ஆமாம் இது ஒரு சிறப்பு வாய்ந்த கருத்து....இறைவன் துணிலுமிருக்கிறான்.  துறும்பிலுமிருக்கிறான்.   அதாவது இறைவன் இல்லாத இடமில்லை  ...சுடலையிலும் கூட இறைவன் இருக்கிறார்....பிரேதத்திலுமிருக்காறார்.   .....இறந்துபோன உடலிலும். இறைவன் உண்டு”    ஆகவே சிவலிங்கம் எங்கேயும் நிறுவலாம்.    இந்த....செம்மணியில். நிறுவிய சிவலிங்கம்   கிருசாந்தியின்  அடையாளம் ஆகும்   ....எப்படியென்றால்   கிருசாந்தி புதைக்கப்பட்ட இடத்தில் தான்   சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது  என்று   சொல்லுவார்கள்.  ஆமாம் கிருசாந்தி   மறக்காமுடியாது  அவள்  இறந்துபோன இடத்தில் சிவலிங்கம் குடியிப்பது     அவளை மேலும் நினைவு கூர முடியும்    கிருசாந்தி இறந்துபோன இடத்தில் சிவலிங்கம் இருக்கிறது என்று சொல்வதான் மூலம் நினைவு கூரப்படும்.    நான் கைதடியை பிறப்பிடமாக கொண்டவன்   கிருசாந்தி குடும்பம் நன்கு தெரிந்தவர்களே உறவினர்கள் கூட    அவரது அம்மா நான் படித்த பள்ளியில் ஆசிரியர்   ...பேபி ரீச்சர். என்பார்கள் 😆

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.