Jump to content

டிசெம்பர் 12 முதல் மீண்டும் பலாலி-சென்னை விமான சேவை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

நெடுந்தீவுக்கு வெள்ளைக்காரன் வைத்த பெயர் Delft என நினைக்கின்றேன்.

டச்சுகாரன்.

 

இப்போதும் பெல்ஜியம்-ஜெர்மனி போகும் வீதியில் நெதர்லாந்து வழியாக போனால் ஒரிஜினல் Delft ஐ பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

நெடுந்தீவுக்கு வெள்ளைக்காரன்வைத்த பெயர் Delft என நினைக்கின்றேன்.

போர்த்துகேயன் முதலில் பிடித்த போது வைத்த பெயர்: Ilha das Vacas ("Island of the Cows")
டச்சுக்காரன் வச்ச பெயர்தான் Delft 

Kayts, Leiden (வேலணை), Delft மூன்றுமே நெதர்லாந்தில் உள்ள நகரங்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

டச்சுகாரன்.
இப்போதும் பெல்ஜியம்-ஜெர்மனி போகும் வீதியில் நெதர்லாந்து வழியாக போனால் ஒரிஜினல் Delft ஐ பார்க்கலாம்.

ஆரோ…. ஒரு டச்சுக்காரன், Delft‘ல் இருந்து…. நெடுந்தீவுக்கு வந்து,
தன்னுடைய ஊர்ப் பெயரை வைத்து விட்டு போயுள்ளான்.
கொழும்பு, லண்டன், கனடாவில்… குட்டி யாழ்ப்பாணம் இருப்பது மாதிரி..
இதுகும்… ஒரு ஊர்ப்பாசம் தான். 😁

6 minutes ago, Nathamuni said:

போர்த்துகேயன் முதலில் பிடித்த போது வைத்த பெயர்: Ilha das Vacas ("Island of the Cows")
டச்சுக்காரன் வச்ச பெயர்தான் Delft 

Kayts, Leiden (வேலணை), Delft மூன்றுமே நெதர்லாந்தில் உள்ள நகரங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீவுப்பகுதியில், வெள்ளைக்கடற்கரை என்று பகுதியை Chaddy என்று அழைப்பார்கள்.

இந்த பெயர் யார் வைத்தது என்று தெரியவில்லை. ஆனால் இஸ்லாமிய வர்த்தகர்கள் இங்கே தங்கி இருந்திருக்கிறார்கள், அவர்கள் பள்ளி ஒன்றும் உள்ளது.

அல்லைப்பிட்டி பகுதியில், தாம் 11ம் நூறாண்டில் வந்து தங்கி வியாபாரம் செய்ததாக, 2017ல் சீனாக்காரர் வந்து கிண்டினார்கள்.

https://www.google.co.uk/maps/place/Mankumban,+Sri+Lanka/@9.6563704,79.8952611,13.25z/data=!4m5!3m4!1s0x3afe51bf4c52569d:0xc2d3c3b1464ff391!8m2!3d9.6343901!4d79.9444526?hl=en&authuser=0

 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

பின்னாளில் வந்த ஒரு கொள்ளைகாரன்- இனப்பாசம் மேலீட்டதால் - சென்னை என்று வைத்தார் என்று சொல்வார்கள். 

🤣🤣

கொள்ளைகாரன் 😎😁

தயவு செய்து நிழலியை ஓய்வாக இருக்க விடுங்கோ... மனிசன் கத்தியோட ஓடி வர வையாதையுங்கோ.... 😁

ஆ... அட.. கொள்கைக்காரன்.... நான் தான் அவசரத்திலை மாறி வாசிச்சு போட்டன்..  🤦‍♀️🤭🤑

Edited by Nathamuni
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Nathamuni said:

தீவுப்பகுதியில், வெள்ளைக்கடற்கரை என்று பகுதியை Chaddy என்று அழைப்பார்கள்.

இந்த பெயர் யார் வைத்தது என்று தெரியவில்லை. ஆனால் இஸ்லாமிய வர்த்தகர்கள் இங்கே தங்கி இருந்திருக்கிறார்கள், அவர்கள் பள்ளி ஒன்றும் உள்ளது.

அல்லைப்பிட்டி பகுதியில், தாம் 11ம் நூறாண்டில் வந்து தங்கி வியாபாரம் செய்ததாக, 2017ல் சீனாக்காரர் வந்து கிண்டினார்கள்.

https://www.google.co.uk/maps/place/Mankumban,+Sri+Lanka/@9.6563704,79.8952611,13.25z/data=!4m5!3m4!1s0x3afe51bf4c52569d:0xc2d3c3b1464ff391!8m2!3d9.6343901!4d79.9444526?hl=en&authuser=0

 

நாதம், 

அது சாட்டி. வேலணையில் இருக்கு. உங்கட டில்கோ ஒரு விடுதியும் வச்சிருக்கார்.

Cha - aa -tt - ee . தமிழ் பெயர் என்றுதான் நினைக்கிறேன்.

முஸ்லிம் சாவுகட்டு (தர்ஹா?) இருப்பது உண்மை. 1990 க்கு முன் முஸ்லிம்கள் சிறிய அளவில் வசித்தார்கள் என நினைக்கிறேன்.

30 minutes ago, Nathamuni said:

🤣🤣

கொள்ளைகாரன் 😎😁

தயவு செய்து நிழலியை ஓய்வாக இருக்க விடுங்கோ... மனிசன் கத்தியோட ஓடி வர வையாதையுங்கோ.... 😁

ஆ... அட.. கொள்கைக்காரன்.... நான் தான் அவசரத்திலை மாறி வாசிச்சு போட்டன்..  🤦‍♀️🤭🤑

சும்மா இரும் ஐயா. நானே கருத்தோட கருத்தா அதை கலந்து விட்டேன் என்று இருந்தேன், இப்படியா பப்பரபாம் அடிப்பீர்கள்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

நாதம், 

அது சாட்டி. வேலணையில் இருக்கு. உங்கட டில்கோ ஒரு விடுதியும் வச்சிருக்கார்.

Cha - aa -tt - ee . தமிழ் பெயர் என்றுதான் நினைக்கிறேன்.

முஸ்லிம் சாவுகட்டு (தர்ஹா?) இருப்பது உண்மை. 1990 க்கு முன் முஸ்லிம்கள் சிறிய அளவில் வசித்தார்கள் என நினைக்கிறேன்.

முஸ்லீம்கள் அங்கே இருந்தார்கள் என்பது, பல நூறாண்டுகளுக்கு முன்னர். வர்த்தக நோக்கத்தில் வந்தவர்கள். சாட்டி என்பது, இப்படி வந்த முஸ்லீம்கள் வர்த்தகர்கள், அல்லது போர்த்துக்கேயர், டச்சுக்காரர் வைத்த பெயராக இருக்கலாம் என்ற ஒரு கருத்து உண்டு.
 

விசாரித்துக் கொண்டிருக்கிறேன். தகவல் தெரிந்தால் பகிர்கிறேன்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

முஸ்லீம்கள் அங்கே இருந்தார்கள் என்பது, பல நூறாண்டுகளுக்கு முன்னர் வர்த்தக நோக்கத்தில் வந்தவர்கள். சாட்டி என்பது, இப்படி வந்த முஸ்லீம்கள் வர்த்தகர்கள், அல்லது போர்த்துக்கேயர், டச்சுக்காரர் வைத்த பெயராக இருக்கலாம் என்ற ஒரு கருத்து உண்டு.
 

விசாரித்துக் கொண்டிரருக்கிறேன். தகவல் தெரிந்தால் பகிர்கிறேன்.

மெல்லமாக கதையுங்கள்.
காத்தான்குடிகாரருக்கு… இது கேட்டுதோ….
நாளைக்கே அல்லைப் பிட்டிக்கு வந்து, குந்தி இருந்திடுவானுங்கள் கபோதிகள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

முஸ்லீம்கள் அங்கே இருந்தார்கள் என்பது, பல நூறாண்டுகளுக்கு முன்னர் வர்த்தக நோக்கத்தில் வந்தவர்கள். சாட்டி என்பது, இப்படி வந்த முஸ்லீம்கள் வர்த்தகர்கள், அல்லது போர்த்துக்கேயர், டச்சுக்காரர் வைத்த பெயராக இருக்கலாம் என்ற ஒரு கருத்து உண்டு.
 

விசாரித்துக் கொண்டிருக்கிறேன். தகவல் தெரிந்தால் பகிர்கிறேன்.

இருக்கலாம்.

இலங்கையில் எம்மை போலவே, சிங்களவரை போலவே முஸ்லிம்களும் வந்தேறி+பூர்வ குடியின் வாரிசுகளாகவே இருக்க முடியும்.

இலங்கையில் யாரும் 100% பூர்வகுடியும் இல்லை, 100% வந்தேறியும் இல்லை, வேடர்களை தவிர என்பது என் கருத்து.

ஆகவே சாட்டியில் பலகாலமாகவே -90 வரை இவர்கள் வாழ்ந்திருக்கலாம்.

அரபு வர்தகர்கள் இலங்கையை செரெண்டிப் என அழைத்துள்ளார்கள். அப்படியே இங்கே குடும்பங்களை உருவாக்கி அவர்களை இஸ்லாமியராக வளர்தெடுத்திருக்கிறார்கள்.

இப்படிதான் காத்தான்குடியும், பேருவளையும் முஸ்லிம் ஊரகளாகி இருக்க வேண்டும். அதே போல் யாழ்பாணத்தில் ஒரு ஊரும் உருவாகியது என்பது தர்க்க நியாயம் உள்ளதுதான்.

தகவல்கள் வந்தால் சொல்லவும்.

22 minutes ago, தமிழ் சிறி said:

மெல்லமாக கதையுங்கள்.
காத்தான்குடிகாரருக்கு… இது கேட்டுதோ….
நாளைக்கே அல்லைப் பிட்டிக்கு வந்து, குந்தி இருந்திடுவானுங்கள் கபோதிகள். 🤣

AfD யை இறக்க வேண்டியதுதான். தமிழர் பிரிவு செயலாளர் உங்கட அண்ணைதானே🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

மெல்லமாக கதையுங்கள்.
காத்தான்குடிகாரருக்கு… இது கேட்டுதோ….
நாளைக்கே அல்லைப் பிட்டிக்கு வந்து, குந்தி இருந்திடுவானுங்கள் கபோதிகள். 🤣

சாட்டி முதல், மன்னார், புத்தளம், மேற்கு கடற்கரைப்பகுதியில் பாணந்துறை, பேருவளை, காலி, கிழக்கே காத்தான்குடி வரை, ஜரோப்பியர் காலத்தில் காயல்பட்டனம், அதிராம் பட்டணம்.....என்று தென் தமிழகத்தில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் வந்த குடியேறிகள். 😁

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

சாட்டி முதல், மன்னார், புத்தளம், மேற்கு கடற்கரைப்பகுதியில் பாணந்துறை, பேருவளை, காலி, கிழக்கே காத்தான்குடி வரை, ஜரோப்பியர் காலத்தில் காயல்பட்டனம், அதிராம் பட்டணம்.....என்று தென் தமிழகத்தில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் வந்த குடியேறிகள். 😁

ஒன்றை கவனித்தீர்களா பாக்கு நீரிணையின் இரு பகுதியில் எங்கு வசித்தாலும் இந்த மக்களின் வீட்டு மொழி தமிழ் அல்லது ஆதியில் தமிழாய் இருந்த மலையாளம்தான்.

இவர்கள் எப்படி முஸ்லிம் ஆனார்கள்? வட இந்தியா போல் படை எடுப்பால் அல்ல. மிக பிந்திய நாட்கள் வரை தென்னிந்தியா, இலங்கை இஸ்லாமிய படை எடுப்புக்கு ஆளாகவில்லை.

ஆகவே,

அரபு வர்த்தகர்+உள்ளூர் வாசிகள் என்பதே சரியாகபடுகிறது. அதன் பின் உள்ளூர்வாசிகளும் சாதி கொடுமையில் இருந்து தப்ப கூட்டம் கூட்டமாக மதம் மாறி இருக்கலாம்.

சேரமான் பெருமாள் மஸ்ஜிஸ் இந்தியாவிலேயே பழமையான மசூதி.

இதை பற்றி தேடிப்பார்த்தால் - உண்மையில் நமது இன்றைய வேறுபாடுகள் எவ்வளவு மேலோட்டமானவை என புரியும்.

ஆனால் இப்போ டூ லேட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

சேரமான் பெருமாள் பற்றி எனக்கு அறிமுகம் செய்தவர் @வாலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

AfD யை இறக்க வேண்டியதுதான். தமிழர் பிரிவு செயலாளர் உங்கட அண்ணைதானே🤣.

இண்டைக்கு அண்ணையை, இந்தப் பக்கம் காணவில்லை.
திடீரென்று… சொல்லாமல் கொள்ளாமல் லீவு எடுத்து விட்டார். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

ஒன்றை கவனித்தீர்களா பாக்கு நீரிணையின் இரு பகுதியில் எங்கு வசித்தாலும் இந்த மக்களின் வீட்டு மொழி தமிழ் அல்லது ஆதியில் தமிழாய் இருந்த மலையாளம்தான்.

இவர்கள் எப்படி முஸ்லிம் ஆனார்கள்? வட இந்தியா போல் படை எடுப்பால் அல்ல. மிக பிந்திய நாட்கள் வரை தென்னிந்தியா, இலங்கை இஸ்லாமிய படை எடுப்புக்கு ஆளாகவில்லை.

ஆகவே,

அரபு வர்த்தகர்+உள்ளூர் வாசிகள் என்பதே சரியாகபடுகிறது. அதன் பின் உள்ளூர்வாசிகளும் சாதி கொடுமையில் இருந்து தப்ப கூட்டம் கூட்டமாக மதம் மாறி இருக்கலாம்.

இதன் பின்னனி, மிளகு வர்த்தகத்தில் தொடங்குகிறது. சிலுவை யுத்தம் காரணமாக ஜரோப்பியர், மத்திய தரைகடல் பயன்படுத்த முடியாது போக, அரபிகள் ஏகபோக வர்த்தகம் செய்தனர். பெரும் பணம் பார்த்தார்கள்.

பணம், செல்வாக்கு காரணமாக.... மாலைதீவு முதல், மலேசியா, இந்தோனேசியா வரை ஆட்சியாளர்களை மடக்கி இஸ்லாமியர் ஆக்கினர்.

அதே பணமே, தமிழக கடலோரப் பகுதியில் இருந்த பலரையும் மாத்தியது.

போர்த்துக்கேயர் முதலில் வந்து போது திரத்தியடிப்பதில் மும்மரமாக இருந்தது இஸ்லாமியர். திரத்திய பின்னர், அவர்களை வழி சொல்லி வரவைத்தார்கள் என கேரளத்தில் இருந்த யூதர்களை தாக்கினார்கள்.

ஆறுமாதத்தில் திரும்பி வந்த போர்த்துக்கேயரிடம் அடைக்கலம் பெற்றனர் எஞ்சியிரு்தோர். ஜரோப்பியர் வருகையுடன் இஸ்லாமிய வர்த்தக ஆளுமை முடிவுக்கு வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

இதன் பின்னனி, மிளகு வர்த்தகத்தில் தொடங்குகிறது. சிலுவை யுத்தம் காரணமாக ஜரோப்பியர், மத்திய தரைகடல் பயன்படுத்த முடியாது போக, அரபிகள் ஏகபோக வர்த்தகம் செய்தனர். பெரும் பணம் பார்த்தார்கள்.

பணம், செல்வாக்கு காரணமாக.... மாலைதீவு முதல், மலேசியா, இந்தோனேசியா வரை ஆட்சியாளர்களை மடக்கி இஸ்லாமியர் ஆக்கினர்.

அதே பணமே, தமிழக கடலோரப் பகுதியில் இருந்த பலரையும் மாத்தியது.

போர்த்துக்கேயர் முதலில் வந்து போது திரத்தியடிப்பதில் மும்மரமாக இருந்தது இஸ்லாமியர். திரத்திய பின்னர், அவர்களை வழி சொல்லி வரவைத்தார்கள் என கேரளத்தில் இருந்த யூதர்களை தாக்கினார்கள்.

ஆறுமாதத்தில் திரும்பி வந்த போர்த்துக்கேயரிடம் அடைக்கலம் பெற்றனர் எஞ்சியிரு்தோர். ஜரோப்பியர் வருகையுடன் இஸ்லாமிய வர்த்தக ஆளுமை முடிவுக்கு வந்தது.

ஓம் நாம் கிறிஸ்தவ, இஸ்லாமிய வருகையை ஏதோ 300 ஆண்டு சமாச்சாரம் என நினைக்கிறோம்.

ஆனால் கிபி 52 இலேயே புனித தோமையர் முசிறிக்கு வந்து சிரிய கிறிஸ்தவத்தை தாபித்து உள்ளார். 

பிகு

நயந்தாரா சிரியன் கிறிஸ்தவ மரபாம் - இதுவும் @வாலிஅருளியதுதான்🤣

13 minutes ago, தமிழ் சிறி said:

இண்டைக்கு அண்ணையை, இந்தப் பக்கம் காணவில்லை.
திடீரென்று… சொல்லாமல் கொள்ளாமல் லீவு எடுத்து விட்டார். 🙂

ஜேர்மன் அரசை கவிழ்க்கும் சதி புரட்சியில்… @குமாரசாமி ..🤣.

ஆள் இப்ப வருவார் பாருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஓம் நாம் கிறிஸ்தவ, இஸ்லாமிய வருகையை ஏதோ 300 ஆண்டு சமாச்சாரம் என நினைக்கிறோம்.

ஆனால் கிபி 52 இலேயே புனித தோமையர் முசிறிக்கு வந்து சிரிய கிறிஸ்தவத்தை தாபித்து உள்ளார். 

பிகு

நயந்தாரா சிரியன் கிறிஸ்தவ மரபாம் - இதுவும் @வாலிஅருளியதுதான்🤣

நயன்தாரா மட்டுமே, நம்ம DMK ஜெகதரட்சகனுக்கு கயிறு கொடுத்து, இலங்கையில் முதலிட அனுப்பிய ஆயிரம் கோடிக்கு அல்வா கொடுத்த ரவூப் கக்கீம்... சிரிய வம்சாவழி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

நயன்தாரா மட்டுமே, நம்ம DMK ஜெகதரட்சகனுக்கு கயிறு கொடுத்து, இலங்கையில் முதலிட அனுப்பிய ஆயிரம் கோடிக்கு அல்வா கொடுத்த ரவூப் கக்கீம்... சிரிய வம்சாவழி தான்.

அப்படியா? ஹக்கீமின் தமிழ் பள்ளிநாட்களில், சட்ட கல்லூரி நாட்களில் இருந்தே அருமையாக இருக்கும்(மாம்).

பலாலில தொடங்கி சிரியாவில வந்து நிக்கிறம்🤣

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இப்ப யாழுக்கு விமானம் ஓடுமா?ஓடாதா?

இந்த வருட ஆரம்பத்தில் மாசிமாதம் சிவராத்திரிக்கு திருக்கேதீஸ்வரம் செல்ல…. 
சென்னையில் இருந்து பயணிகள் வருவதாக, பயணச் சீட்டும் விற்றார்கள்.
அதே நேரம்…. யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலும் பயணச்சீட்டு முகவர் அலுவலகம் இருந்தது.
விமானம் புறப்பட இருந்த தினத்தில் இரண்டு நாட்களுக்கு முன், 
ஓரு முன்னறிவித்தலும் இல்லாமல்…. எல்லாம் நிறுத்தப் பட்டு விட்டது.

“கோத்தா கோ ஹோம்” போராட்டமும் அந்த நேரம்தான் ஆரம்பித்தது என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப யாழுக்கு விமானம் ஓடுமா?ஓடாதா?

🤣 சென்னை - கொச்சின்-டமாஸ்கஸ்-பலாலி எண்டுதான் போகுமாம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலாலியில் இருந்து சென்னைக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

பலாலியில் இருந்து சென்னைக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

இரண்டு வருட இடைவெளியின் பின்னர், யாழ்ப்பாணம் – பலாலியில் இருந்து சென்னைக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன் முதற்கட்டமாக சென்னைக்கும் பலாலிக்கும் இடையே வாரமொன்றில் நான்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. எதிர்வரும் 12 ஆம் திகதி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமான போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை விமான போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட்ட நிலையில், கொவிட் தொற்று காரணமாக விமான போக்குவரத்து கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1314715

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிதீவிர "மாண்டஸ்" புயலுக்கு மிக அருகில்.. நாகபட்டினம் அருகே நடுவானில் பறந்த இலங்கை விமானம்.!

IMG-20221209-112501.jpg

நாகப்பட்டினம்: அதிதீவிர மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்தான் புயலுக்கு அருகே விமானம் ஒன்று பறந்து சென்றுள்ளது.

அதிதீவிர மாண்டஸ் புயல் இன்று கரையை கடக்க உள்ளது. இந்த அதிதீவிர மாண்டஸ் புயல் இன்று 3 மணி நேரத்தில் சாதாரண புயலாக வலிமை இழக்கும்.

புயல் வலிமை இழந்த பின் அது கரையை கடக்கும். சென்னை மாமல்லபுரம் - மரக்காணம் இடையே புயல் கரையை கடக்க உள்ளது. இதனால் சென்னை கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் தற்போது 12 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது.

நேரம் செல்ல செல்ல புயல் இன்னும் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது 85 கி.மீ. வேகத்தில் மிக பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புயல் எங்கே இருக்கிறது

மாண்டஸ் தமிழ்நாட்டை நோக்கி வேகமாக வந்து கொண்டு இருக்கிறது. சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் உள்ளது. இன்று இரவு சென்னைக்கு அருகே கடல் பகுதியை இந்த புயல் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரைக்காலுக்கு தென்கிழக்கில் 200 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் உள்ளது. அதேபோல் நாகப்பட்டினம் அருகில் இருப்பதாலும் புயல் காரணமாக காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலத்த காற்று வீசிக்கொண்டு இருக்கிறது.

புயல்

இந்த புயல் இன்று காலை நாகப்பட்டினம் அருகே 300 கிமீ தொலைவில் இருந்தது. இதனால் நாகப்பட்டினம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. நாகப்பட்டினத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டது. புயல் நாகப்பட்டினம் கடலோர பகுதிகள் வழியாகவே மரக்காணம் நோக்கி வரப்போகிறது. இதனால் நாகப்பட்டினத்தில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. அங்கு மிக பலத்த காற்றும் வீசிக்கொண்டு இருக்கிறது. டெல்டா மாவட்டங்களிலும் இதனால் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை விமானம்

இந்த நிலையில்தான் நாகப்பட்டினம் அருகே ஏறக்குறைய 300 கிலோ மீட்டர் தொலைவில் புயல் இருக்கும் போது, புயலுக்கு மேலே விமானம் ஒன்று பறந்து சென்றுள்ளது. புயலின் கண்ணுக்கு அருகே இந்த விமானம் பறந்து சென்றுள்ளது. இது டெல்லியில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் இலங்கையை சேர்ந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகும். ஏர்பஸ் விமானமான இது புயலுக்கு மேலே 38000 அடி உயரத்தில் பறந்து உள்ளது. புயலுக்கு மேலே 38000 அடி உயரத்தில் பறந்ததால் இது புயலால் பாதிக்கவில்லை. ஆனால் விமானத்தில் இருந்தவர்கள் புயல் எப்படி இருக்கிறது என்று பார்க்க முடியும்.

மழை

இந்த புயல் காரணமாக இன்று தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் மிகவும் பலத்த மழை பெய்யலாம் என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுச்சேரியில் இன்று பலத்த மழை கொட்டி தீர்க்கலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

https://tamil.oneindia.com/news/nagapattinam/a-plane-just-crossed-past-over-the-mandous-cyclone-ahead-of-its-landfall-near-chennai-488871.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அதிதீவிர "மாண்டஸ்" புயலுக்கு மிக அருகில்.. நாகபட்டினம் அருகே நடுவானில் பறந்த இலங்கை விமானம்.!

IMG-20221209-112501.jpg

நாகப்பட்டினம்: அதிதீவிர மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்தான் புயலுக்கு அருகே விமானம் ஒன்று பறந்து சென்றுள்ளது.

அதிதீவிர மாண்டஸ் புயல் இன்று கரையை கடக்க உள்ளது. இந்த அதிதீவிர மாண்டஸ் புயல் இன்று 3 மணி நேரத்தில் சாதாரண புயலாக வலிமை இழக்கும்.

புயல் வலிமை இழந்த பின் அது கரையை கடக்கும். சென்னை மாமல்லபுரம் - மரக்காணம் இடையே புயல் கரையை கடக்க உள்ளது. இதனால் சென்னை கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் தற்போது 12 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது.

நேரம் செல்ல செல்ல புயல் இன்னும் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது 85 கி.மீ. வேகத்தில் மிக பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புயல் எங்கே இருக்கிறது

மாண்டஸ் தமிழ்நாட்டை நோக்கி வேகமாக வந்து கொண்டு இருக்கிறது. சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் உள்ளது. இன்று இரவு சென்னைக்கு அருகே கடல் பகுதியை இந்த புயல் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரைக்காலுக்கு தென்கிழக்கில் 200 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் உள்ளது. அதேபோல் நாகப்பட்டினம் அருகில் இருப்பதாலும் புயல் காரணமாக காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலத்த காற்று வீசிக்கொண்டு இருக்கிறது.

புயல்

இந்த புயல் இன்று காலை நாகப்பட்டினம் அருகே 300 கிமீ தொலைவில் இருந்தது. இதனால் நாகப்பட்டினம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. நாகப்பட்டினத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டது. புயல் நாகப்பட்டினம் கடலோர பகுதிகள் வழியாகவே மரக்காணம் நோக்கி வரப்போகிறது. இதனால் நாகப்பட்டினத்தில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. அங்கு மிக பலத்த காற்றும் வீசிக்கொண்டு இருக்கிறது. டெல்டா மாவட்டங்களிலும் இதனால் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை விமானம்

இந்த நிலையில்தான் நாகப்பட்டினம் அருகே ஏறக்குறைய 300 கிலோ மீட்டர் தொலைவில் புயல் இருக்கும் போது, புயலுக்கு மேலே விமானம் ஒன்று பறந்து சென்றுள்ளது. புயலின் கண்ணுக்கு அருகே இந்த விமானம் பறந்து சென்றுள்ளது. இது டெல்லியில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் இலங்கையை சேர்ந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகும். ஏர்பஸ் விமானமான இது புயலுக்கு மேலே 38000 அடி உயரத்தில் பறந்து உள்ளது. புயலுக்கு மேலே 38000 அடி உயரத்தில் பறந்ததால் இது புயலால் பாதிக்கவில்லை. ஆனால் விமானத்தில் இருந்தவர்கள் புயல் எப்படி இருக்கிறது என்று பார்க்க முடியும்.

மழை

இந்த புயல் காரணமாக இன்று தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் மிகவும் பலத்த மழை பெய்யலாம் என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுச்சேரியில் இன்று பலத்த மழை கொட்டி தீர்க்கலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

https://tamil.oneindia.com/news/nagapattinam/a-plane-just-crossed-past-over-the-mandous-cyclone-ahead-of-its-landfall-near-chennai-488871.html

 

இது தான்…  12’ம் திகதி பலாலிக்கு பறக்க இருக்கும் விமானம் போலுள்ளது.
“றூட் கிளியராக” இருக்குதா என்று மேலே பறந்து வெள்ளோட்டம் விட்டு பார்த்திருக்கிறார்கள். 🤪

நாசமறுவார்… அதுக்காக… புயலுக்கு பக்கத்திலயா போவாங்க. ? -ஊர்க்கிழவி. -

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைனாகாரர் உருவாக்கிய முதல் பயணிகள் விமானம் 164 பயணிகளுடன் இன்று வெள்ளோட்டம்.

அமேசனில் ஓடர் பண்ணேலுமோ எண்டு தேடிப்பாருங்க....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

அப்படியே மிளகா பஜ்ஜியும் தந்தா தூக்கலா இருக்கும்

உள்ள சண் பிளவர் ஒயிலில் தானே செய்வாங்க😃

 

21 hours ago, Nathamuni said:

ஜன்னலை திறந்து வெற்றிலை எச்சிலை துப்ப வசதி செய்திருக்கினமாம்.

ஒரு தடவ ஏறிப்பார்க்கணும் நாதா  இத்தனை வசதிகள் எந்த பிளைட்டுலும் இல்ல🤣

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.