Jump to content

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

விடுங்கோ சாமியார்! நாட்டை விட்டு ஓடும்போது ஒரு காரணம், மீண்டும் ஓய்வெடுக்க நாட்டுக்கு திரும்பும்போது வேறொரு காரணம். அதுக்குள்ள மற்றவர்களை வசதியாய் வம்புக்கு இழுத்து  தங்கள் காரணத்தை போத்து மூடுவது. இதென்ன புதுசா எங்களுக்கு?

சம்பிக்க ரணவக்க "தமிழரை புறந்தள்ளியமையால் படுகுழியில் நாடு வீழ்ந்துள்ளது." உதயன் கம்மன்பில "நாங்கள் உழைத்துச்சாப்பிடவில்லை 1950ல்இருந்து கடன் வாங்கியே வாழ்ந்தோம்." மைத்திரி "நிரந்தர பகிர்வு பொறிமுறையை நடைமுறைப்படுத்த இலங்கை தவறிவிட்டது." மஹிந்தா "நாட்டில் பிரச்சனையை தீர்க்க நான் தயாராகவே உள்ளேன் ஆனால் எனக்கு வாக்களித்த மக்கள் அதற்காக எனக்கு வாக்களிக்கவில்லை, நான் பிரச்சனையை தீர்க்க முயற்சித்தால்  நாட்டில் வன்முறை ஏற்பட்டு இனங்களுக்கிடையில் (இல்லாத) நல்லிணக்கம் கெட்டுவிடுமாம்." என்று பகிடி விடுகிறார்.   தன் பங்குக்கு நேற்று முழைச்ச நாமல் உதிர்த்தது "தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க ராஜபக்சக்கள் தயாராக இருந்தனர், கூட்டமைப்பினரே பின்னடித்தனர், சுயலாப அரசியலே அவர்களின் இலக்கு."  இவர்கள் யாரும் சாதாரண குடிமக்கள் கிடையாது, அரசியல் கதிரையில் இருந்து சுகம் அனுபவித்தவர்கள், நாடு அழிவதற்கு காரணம் தெரிந்தும் அழித்தவர்கள். இன்று இவர்கள் பேசும் வேதாந்தம் தீர்வு என்று வரும்போது எப்படி கையாள்வார்கள் என்று கடந்தது போக இன்னும் சிலநாளில் வெளிவரும். இதை துரும்புசீட்டாக வைத்தே அடுத்தமுறை தேர்தலில் பக்சக்கள் வெல்லலாம், தமிழரின் உரிமைகளை மறுப்பதற்காக ரணிலே அவர்களை ஊக்குவிக்கலாம். இழிச்ச வாயன் தமிழன், அவன்மேல் எல்லா பழியையும் போட்டு அமைதியாகி விடுவோம். கொழும்பில் இருந்து துரத்தியடித்தான், வந்து எம்பாட்டில் இருந்த எம்மை தேடி வந்து அழித்து விட்டு இப்போ நாட்டை கட்டியெழுப்ப அவன்தான் வரவேணும். அதற்காக அப்பப்போ ஏற்றும் நாடகம்! பேச்சுவார்த்தை, காலத்தை இழுத்தடித்து, உடன்படிக்கையை கிழித்தெறிந்து, அடித்துக்கலைப்பு அதற்கே வெளிநாட்டுதலையீடு வேண்டாமாம்!

உங்கள் ஆதங்கம் புரியும் அதேவேளை, இம்முறை தீர்வு, இலங்கை பொருளாதார நிலைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுவிட்டது.

இழுத்தால் கடன் இல்லை. இலங்கையும் இல்லை.

ஆகவே முக்கி, முனகி சிங்களம் ஒரு தீர்வுக்கு வரும். 

அதேவேளை, கக்கீம் போன்ற தலைகள், அமைதியாக இருக்க, ஆளும் கட்சி அமைச்சர் நசீரை, சிங்களம் எப்படி பேச வைத்திருந்தது என்றும் பார்த்தோம்.

அதை விவேகத்துடன் பயன்படுத்த வேண்டிய தமிழர் பொறுப்பு.

இல்லாவிடின், சுஜநிர்ணய தேர்தல் என்று நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • Replies 240
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

நன்றி ராசவன்னியன்… உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு ப

ராசவன்னியன்

நீண்ட விளக்கத்திற்கு நன்றி திரு.கந்தையா. உண்மைதான், எனக்கு ஈழ விடயங்கள் முற்றிலும் தெரியாது. நான் மதுரை அருகே சிறு கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழன் ஐயா. ஆனால் தமிழர்கள் எங்கிருந்தாலும் வளமுடன், உ

ராசவன்னியன்

அப்படியல்ல, ஐயா. பிறந்து வளர்ந்த இடத்தில் தாய்மொழி தமிழ் மட்டுமே இல்லாமல், மற்ற மொழிகளோடு அல்லது அதன் ஆதிக்கத்தையே பார்த்துவிட்டு, தமிழ் மட்டுமே அனைத்து இடங்களிலும் என்பதை பார்த்து, பழகி உணர்கையி

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

நன்றி நாதம்.

இதில் போவதாயின் வெளிநாடு-சென்னை, சென்னை-யாழ் டிக்கெட்டுகள் கொனெக்க்சன் சரியா புக் பண்ண வேண்டும் அல்லது பிளைட் மிஸ் ஆனால் ஏர்போர்ட்டில் ரெண்டுநாள் நிக்க வேண்டி வரும்🤣. அடுத்த யாழ் பிளைட் வரைக்கும்🤣

லண்டன் -சென்னை கூட அதிக விமான பறப்புகள் இல்லை. கனக்க நியூடெல்லி தொட்டுத்தான் போகுது.

ஆகவே 2 டிரான்சிட், 20 மணி பயணம். உடம்பு தாங்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் புலம்பெயர் தமிழர் இப்படி சென்னை ஊடாக செல்வதில் பல நடைமுறை சிக்கல்கள் உண்டு.

1. சென்னைக்கான நேரடி டிக்கெட் அல்லது மத்திய கிழக்கு டிரான்சிட் டிக்கெட் கொழும்புக்காக டிக்கெட்டின் விலையயை விட கொஞ்சம்தான் குறைவு. இதில் மேலதிகமாக சென்னை- யாழ் செலவு வேற உண்டு.

2. இதுவரைக்கும் ஒரே புக்கிங் ஆக லண்டன்-சென்னை-யாழ் புக் பண்ண முடியவில்லை. நாம் தனி தனியே புக் பண்ணி கொனெக்டிங் பிளைட் தவறினால் - மற்ற பிளைட்காரன் புது டிக்கெட் வாங்கு என்பான்.

3. சென்னையில் தங்கி செல்லலாம். ஆனால் போகும் போதும், வரும் போதும் தங்கி செல்ல வேண்டும். 

4. சென்னையில் தேவையில்லாமல் தங்குவதால் வரும் செலவு. 

5. சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள் “சிறிலிங்கனா - புடுங்குடா பணத்தை” என காத்திருப்பார்கள். இந்த இம்சை கொழும்பில் ஒப்பீட்டளவில் குறைவு.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

நன்றி நாதம்.

இதில் போவதாயின் வெளிநாடு-சென்னை, சென்னை-யாழ் டிக்கெட்டுகள் கொனெக்க்சன் சரியா புக் பண்ண வேண்டும் அல்லது பிளைட் மிஸ் ஆனால் ஏர்போர்ட்டில் ரெண்டுநாள் நிக்க வேண்டி வரும்🤣. அடுத்த யாழ் பிளைட் வரைக்கும்🤣

லண்டன் -சென்னை கூட அதிக விமான பறப்புகள் இல்லை. கனக்க நியூடெல்லி தொட்டுத்தான் போகுது.

ஆகவே 2 டிரான்சிட், 20 மணி பயணம். உடம்பு தாங்குமா?காலை 3 க்கு போய் இறங்கும். அப்படியே 9.20 க்கு யாழ்ப்பாண பிளேனை பிடித்தால், மத்தியான சாப்பாடுக்கு வீட்ட போயிடலாம்.

British Airways - Direct Flights to Chennai.

காலை 3 க்கு போய் இறங்கும். அப்படியே 9.20 க்கு யாழ்ப்பாண பிளேனை பிடித்தால், மத்தியான சாப்பாடுக்கு வீட்ட போயிடலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி, சரி குடும்பத்தோட தாயகத்துக்கு மீள வரும்போது வசதிதான் முக்கியம். இல்லையெனில்  மனுசியிடமும், பிள்ளைகளிடமும் யார் வாங்கிக் கட்டுவது?

கொழும்பு போய் யாழ்ப்பாணமே போங்கள். 👍

ஏதாவது போத்தீஸ், மருத்துவ வசதிக்கு மட்டும்  யாழ் விமான நிலையத்தை ( அதுவரை பொது பாவனைக்கு இருந்தால்)பயன்படுத்தலாம்!

ஓக்கே? 🥱

 

2 minutes ago, Nathamuni said:

British Airways - Direct Flights to Chennai.

காலை 3 க்கு போய் இறங்கும். அப்படியே 9.20 க்கு யாழ்ப்பாண பிளேனை பிடித்தால், மத்தியான சாப்பாடுக்கு வீட்ட போயிடலாம்.

பிராங்போர்ட் - சென்னை நேரடி விமான சேவையும் உண்டென நினைக்கிறேன். சென்னை விமான நிலையத்தில் பார்த்த ஞாபகம் உள்ளது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

British Airways - Direct Flights to Chennai.

காலை 3 க்கு போய் இறங்கும். அப்படியே 9.20 க்கு யாழ்ப்பாண பிளேனை பிடித்தால், மத்தியான சாப்பாடுக்கு வீட்ட போயிடலாம்.

1. சென்னை ஏர்போர்ட்ட்டில் 6 மணி நேரம் டிரான்சிட்? (கட்டார், டுபாய், குவைத் - 45 நிமிசம்-2 மணி)

2. போட்டுப்பார்த்தான் லண்டன்-சென்னை டிரைக்ட் 965£. (ஓவ் சீசன்). அதே நாளில் லண்டன்-கொழும்பு டைரக்ட் 750 அளவில்தான் போகுது. அம்மா+அப்பா+2 பிள்ளையள் - பெரிய வித்தியாசம் காட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள் “சிறிலிங்கனா - புடுங்குடா பணத்தை” என காத்திருப்பார்கள். இந்த இம்சை கொழும்பில் ஒப்பீட்டளவில் குறைவு.

 

நான் ஒருமுறை சென்னை ஊடாக வந்த போது, தமிழக பாதுகாப்பு அதிகாரி, 'டாக் ஓட்டல, பைசா கொடு' என்றார். கைப்பையில் டாக் போடாதது airline பிரச்சனை. இவர்கள் எல்லை மீறி போகின்றனர் என்று விகடனில் கட்டுரையே வந்தது. பணம் புடுங்குபவர்கள், துப்பாக்கி, குண்டுகளையே விடுவார்களே என்று எழுதினார்கள். அடுத்த முறையில் இருந்து, மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பில் இருப்பதை பார்க்கிறேன். அவர்கள் பணம் கேட்பதில்லை. சில அதிகாரிகளை பொறி வைத்து பிடித்ததால், இப்போது, பணம் பறிப்பதாக தெரியவில்லை. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

சரி, சரி குடும்பத்தோட தாயகத்துக்கு மீள வரும்போது வசதிதான் முக்கியம். இல்லையெனில்  மனுசியிடமும், பிள்ளைகளிடமும் யார் வாங்கிக் கட்டுவது?

கொழும்பு போய் யாழ்ப்பாணமே போங்கள். 👍

ஏதாவது போத்தீஸ், மருத்துவ வசதிக்கு மட்டும்  யாழ் விமான நிலையத்தை ( அதுவரை பொது பாவனைக்கு இருந்தால்)பயன்படுத்தலாம்!

ஓக்கே? 🥱

🤣 உண்மைதான் ஒரு முறை காசு மிச்சம் என குவைத் ஏர்வேசில் டிக்கெட் போட்டு - அந்த கொலிடே முடிந்து 10 வருடமாக போகுது, இன்னும் கதை கேட்கிறேன்🤣.

தனியாக வரும் போது நிச்சயம் இந்த வழியைத்தான் பாவிப்பேன். 

குடும்பத்தோட என்றால் - தமிழ்நாடு + இலங்க இரெண்டு இடத்திலும் நிண்டு வாறதாக பிளான் பண்ணி புக் பண்ணினால் ஓகே.

இந்த ரூட் ஓட வேண்டும் என ஆசை இருந்தாலும், மொத்த பிரயாண செலவு இருமடங்கு ஆகும் என்றால் இந்த பாதையால் வந்து போக முடியாது.

I am just being honest.

 

1 minute ago, Nathamuni said:

நான் ஒருமுறை சென்னை ஊடாக வந்த போது, தமிழக பாதுகாப்பு அதிகாரி, 'டாக் ஓட்டல, பைசா கொடு' என்றார். கைப்பையில் டாக் போடாதது airline பிரச்சனை. இவர்கள் எல்லை மீறி போகின்றனர் என்று விகடனில் கட்டுரையே வந்தது. பணம் புடுங்குபவர்கள், துப்பாக்கி, குண்டுகளையே விடுவார்களே என்று எழுதினார்கள். அடுத்த முறையில் இருந்து, மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பில் இருப்பதை பார்க்கிறேன். அவர்கள் பணம் கேட்பதில்லை. சில அதிகாரிகளை பொறி வைத்து பிடித்ததால், இப்போது, பணம் பறிப்பதாக தெரியவில்லை. 

ஏர்போர்ட்களில் எப்போதும் சென்ரல் ரிசேர்வ் படையும், அதிகாரிகளும்தான்.

ஆள், போகும் இடம் onward destination பார்த்துத்தான் வேலையை காட்டுவார்கள்.

பல ஆங்கிலம் அதிகம் தெரியாத, இந்தியாவும் பழக்கம் இல்லாத, ஐரோப்பா வாழ் தமிழ் குடும்பங்களை சிப்பிலியாட்டுவதை கண்டுள்ளேன். ஓரிரு சமயம் தலையிட்டதும் உண்டு (2019 கடைசி). 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விமான வழியில் முதலில் பறந்து யாழில் அதை பகிரப்போகும் உறவு யார்?

ஆவலோடு ஆருடங்களை சொல்லுங்கள்.

எனது ஆரூடம் @பாலபத்ர ஓணாண்டி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இந்த விமான வழியில் முதலில் பறந்து யாழில் அதை பகிரப்போகும் உறவு யார்?

ஆவலோடு ஆருடங்களை சொல்லுங்கள்.

எனது ஆரூடம் @பாலபத்ர ஓணாண்டி

எனது ஆரூடம் @நுணாவிலன். (கள பொறுப்பாளர் முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா?)😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

சரி, சரி குடும்பத்தோட தாயகத்துக்கு மீள வரும்போது வசதிதான் முக்கியம். இல்லையெனில்  மனுசியிடமும், பிள்ளைகளிடமும் யார் வாங்கிக் கட்டுவது?

கொழும்பு போய் யாழ்ப்பாணமே போங்கள். 👍

ஏதாவது போத்தீஸ், மருத்துவ வசதிக்கு மட்டும்  யாழ் விமான நிலையத்தை ( அதுவரை பொது பாவனைக்கு இருந்தால்)பயன்படுத்தலாம்!

ஓக்கே? 🥱

முழுமையாக விளங்கி கொண்டு சரியாகச் சொன்னீர்கள்.

Edited by விளங்க நினைப்பவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ராசவன்னியன் said:

எனது ஆரூடம் @நுணாவிலன். (கள பொறுப்பாளர் முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா?)😎

👍🏿. இப்ப ஊரில் இன்னும் இரு யாழ் உறவுகள் நிக்கிறார்கள். ஒரு எட்டு போய் பார்ப்போம் என நினைக்க கூடும். 

Edited by goshan_che
உறவுகளின் பெயர் நீக்கம் - ஒரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கைதான்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

👍🏿. இப்ப ஊரில் இன்னும் இரு யாழ் உறவுகள் நிக்கிறார்கள். ஒரு எட்டு போய் பார்ப்போம் என நினைக்க கூடும். 

நீங்க சொன்ன அண்ணை பயணம் போயிற்றார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

இந்த விமான வழியில் முதலில் பறந்து யாழில் அதை பகிரப்போகும் உறவு யார்?

ஆவலோடு ஆருடங்களை சொல்லுங்கள்.

எனது ஆரூடம் @பாலபத்ர ஓணாண்டி

குண்டு பயபுள்ள.. கோத்து உடுது பாரு.. வெசம்.. வெசம்..😂

spacer.png

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்த விமான வழியில் முதலில் பறந்து யாழில் அதை பகிரப்போகும் உறவு யார்?

ஆவலோடு ஆருடங்களை சொல்லுங்கள்.

எனது ஆரூடம் @பாலபத்ர ஓணாண்டி

எனது ஆரூடம்.  வாத்தியார்.....அவர் தை மாதம் ஊர்.  போவதாகவும்.  ....ஏராளனை சந்திப்பதகாவும்.    எங்கே வாசித்த ஞாபகம் உண்டு   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

இந்த விமான வழியில் முதலில் பறந்து யாழில் அதை பகிரப்போகும் உறவு யார்?

ஆவலோடு ஆருடங்களை சொல்லுங்கள்.

எனது ஆரூடம் @பாலபத்ர ஓணாண்டி

ஏற்க்கனவே நம்ம விவசாயி விக் கொரனாவுக்கு முன் பயனித்தவர்.தனது அனுபவத்தை பகிர முன் கோவித்துக் கொண்டு போட்டார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, சுவைப்பிரியன் said:

ஏற்க்கனவே நம்ம விவசாயி விக் கொரனாவுக்கு முன் பயனித்தவர்.தனது அனுபவத்தை பகிர முன் கோவித்துக் கொண்டு போட்டார்.

ஒ…சா…

நல்ல சீவன் வி.வி.

நானும் அவரும் கட்டி உருண்டு பின் ஆளை ஆள் - “நீங்கள் அப்ப சொன்னதிலும் நியாயம் இருக்கு” என்று ஏற்றுகொள்ளும் நிலைக்கு வந்திருந்தோம்.

கொஞ்சநாள் யாழுக்கு வரேல்ல. திரும்பி வந்து அவர் திரியில், அவர் கேட்ட ஒரு விசயம் சம்பந்தமா எழுதினே. பெருமாள் தான் வந்து இனி அவர் வரார் எண்டு விபரம் சொன்னார்.

எங்கிருந்தால் நல்லது செய்து, நலமாய் இருக்கட்டும்.

பிகு

யாழுக்கு சண்டை பிடிச்சொண்டு போய், வெக்கம் இல்லாமல் திரும்பி, திரும்பி வாறது நான் மட்டும்தான் போல🤣

3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

குண்டு பயபுள்ள.. கோத்து உடுது பாரு.. வெசம்.. வெசம்..😂

spacer.png

தம்பி அந்த யாழ்-சென்னை பயணகட்டுரை இன்னும் வரல்ல🤣

2 hours ago, Kandiah57 said:

எனது ஆரூடம்.  வாத்தியார்.....அவர் தை மாதம் ஊர்.  போவதாகவும்.  ....ஏராளனை சந்திப்பதகாவும்.    எங்கே வாசித்த ஞாபகம் உண்டு   

எங்கோ எண்டால்? இதை என்ன வீரகேசரி, உதயன்லயா எழுதுவாங்க அண்ணை🤣. திண்ணையில்தான் பேசிக்கொண்டார்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

13 minutes ago, goshan_che said:

ஒ…சா…

நல்ல சீவன் வி.வி.

நானும் அவரும் கட்டி உருண்டு பின் ஆளை ஆள் - “நீங்கள் அப்ப சொன்னதிலும் நியாயம் இருக்கு” என்று ஏற்றுகொள்ளும் நிலைக்கு வந்திருந்தோம்.

கொஞ்சநாள் யாழுக்கு வரேல்ல. திரும்பி வந்து அவர் திரியில், அவர் கேட்ட ஒரு விசயம் சம்பந்தமா எழுதினே. பெருமாள் தான் வந்து இனி அவர் வரார் எண்டு விபரம் சொன்னார்.

 

கனடாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு சார்பாக யாழ் இணையத்தில் எழுதுகின்றனர்/ யாழ் இயங்குகின்றது என்று கூறி, தான் எழுதிய அனைத்து கருத்துகளையும் மறைத்து விடும்படி கோரியிருந்தார். நாம் அவற்றை மறைத்து விட்டோம். அதன் பின்னர் அவர் எழுதுவதற்கும் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருந்தோம். 

என்னுடைய Career இனை நாசமாக்குவேன் என்று சூளுத்துரைத்தும் இருந்தார். இன்னும் கொஞ்சம் எழுதலாம், ஆனால் இப்போதைக்கு வேண்டாம்.

எங்கிருந்தாலும் அவர் வாழ்க.

Edited by நிழலி
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

கனடாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு சார்பாக யாழ் இணையத்தில் எழுதுகின்றனர்/ யாழ் இயங்குகின்றது என்று கூறி, தான் எழுதிய அனைத்து கருத்துகளையும் மறைத்து விடும்படி கோரியிருந்தார். நாம் அவற்றை மறைத்து விட்டோம். அதன் பின்னர் அவர் எழுதுவதற்கும் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருந்தோம். 

இன்னும் கொஞ்சம் எழுதலாம், ஆனால் இப்போதைக்கு வேண்டாம்.

எங்கிருந்தாலும் அவர் வாழ்க.

😳 வி.வி, இப்படி ஒரு நிலை எடுத்தாரா த.வி.பு பற்றி? வாவ்.

ஏதோ பிசகு எண்டு மட்டும் புரிகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

😳 வி.வி, இப்படி ஒரு நிலை எடுத்தாரா த.வி.பு பற்றி? வாவ்.

ஏதோ பிசகு எண்டு மட்டும் புரிகிறது.

 

சமூக நலனில் அதிக அக்கறை கொண்டவர்.
ஒரு சில விடயங்களில் ஆள் ஓட்டைவாய்  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

சமூக நலனில் அதிக அக்கறை கொண்டவர்.
ஒரு சில விடயங்களில் ஆள் ஓட்டைவாய்  😁

ம்…ம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

ம்…ம்..

இதை யாராவது மொழிபெயர்க்க முடியுமா? கூகிளிலும் முடியவில்லை 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

இதை யாராவது மொழிபெயர்க்க முடியுமா? கூகிளிலும் முடியவில்லை 😎

ஒரு நபர் தான் அறிந்த அதிர்ச்சியான தகவல்களை உள்வாங்கி, ஆழ்ந்து யோசித்து கொண்டிருக்கிறார் என்பதை இப்படி குறிக்கலாம் 🤣.

- உடான்ஸ் சாமி அருளிய, உரைத்தமிழ் அகராதி -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

இதை யாராவது மொழிபெயர்க்க முடியுமா? கூகிளிலும் முடியவில்லை 😎

'சில்க்' சுமிதா தான் இதற்கு வரவேணும். 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

'சில்க்' சுமிதா தான் இதற்கு வரவேணும். 😉

அவதான் @Kandiah57 அண்ணைக்கு முதலே டிக்கெட் எடுத்துட்டாவே 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.