Jump to content

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

நீங்கள் சொன்னது போல் நடந்தால் ரொம்ப மகிழ்ச்சியடைவேன்....அப்படி நடக்கும் சத்தியம் இருக்குமாயின்  இலங்கையில் தமிழர் பிரச்சனை என்று ஒன்று இருக்க வாய்ப்புகள் இல்லை...முழு புலம்பெயர் தமிழர்களும் பலாலி விமான நிலையத்தை பயன்படுத்தினாலும்.  உங்கள் மதுரை விமான நிலையம் வளர்ச்சி அடைந்தது போல் பலாலி விமான நிலையம் வளரப்போவதில்லை ...சிங்கள அரசு ஒத்துழைப்பு வழங்கினாலும்.  சிங்கள இனவாதிகள். விடமாட்டார்கள். ...இன்றைக்குக்கூட  கனடா பிரித்தானியா ஜேர்மனி பிரான்ஸ்   அமெரிக்கா அவுஸ்திரேலியா.....போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக பலாலிக்கு விமானம் இருந்தால் நிறையவே புலம்பெயர் தமிழர்கள் வருவார்கள்’’      ஆனால் கொழும்பு விமான நிலையம் மூடவும் வேண்டி வரலாம்” .....வரும்    மேலும் இங்கே பல இலங்கை தமிழர்கள் குடியுரிமை பெறும் வாய்ப்புகள் இருந்தும் கூட    இலங்கை பாஸ்போர்ட் இல். காலவரையின்றி வதிவிட விசா பெற்று இருக்கிறார்கள்  அவ்வளவு காதல் இலங்கையில்    ஆனால் இங்குள்ள இலங்கை தூதுவராகங்களில்.  புதிய பாஸ்போர்ட் அல்லது பாஸ்போர்ட் இன் காலத்தை நீடிப்பு செய்யும் போது   இலங்கைக்கு போனால் திரும்ப ஜேர்மனி வர முடியாது என்று அடித்து கொடுக்கப்படுவதால் பலர் இலங்கை போக விரும்பியும்  போகவில்லை    கொழும்பு விமான நிலையத்திலும். இதே பிரச்சனை    இவர்களுக்கு இங்கே தங்க.   ....வாழ   விசா உண்டு    இறுதியாக ஈழவன்னியன்.  🤣   இல்லை இல்லை...ராஜாவன்னியன்.  நீங்கள் இவ்வளவு இலங்கை தமிழர்களுடன் நெடுங்காலமாக பழகியும்  இன்னும் இலங்கை தமிழர்கள் பிரச்சனை பற்றிபூரணமாக அறியவில்லையென்பது கவலையளிக்கிறது 😂🤣

நீண்ட விளக்கத்திற்கு நன்றி திரு.கந்தையா.

உண்மைதான், எனக்கு ஈழ விடயங்கள் முற்றிலும் தெரியாது. நான் மதுரை அருகே சிறு கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழன் ஐயா. ஆனால் தமிழர்கள் எங்கிருந்தாலும் வளமுடன், உரிமையுடன் வாழ விரும்புவதுண்டு. அவ்வகையில் இலங்கை தமிழர்கள் எம் உணர்வோடும், மனதோடும் மிக நெருக்கமானவர்கள். அந்த மனநிலையிலேயே இக்களத்தில் தொடர்கிறேன், ஈழத்தை பற்றி அதிகம் அறிய விரும்புகிறேன்.

நிற்க, 'சிங்களன் வளரவிடமாட்டான்' என எத்தனை காலம் சொல்லிக்கொண்டே காலம் தள்ளுவது? பல்வேறு வழிகள் முயற்சி செய்ய வேண்டாமா? ஏன் அரும்பிலேயே வளர விடாமல் அதைரியபடுத்துகிறீர்கள்? இந்த மனநிலையிலேயே இருந்தால் எப்படி? 😔

உங்கள் பதில் எமக்கும் கவலையளிக்கிறது. 🙄

  • Like 6
Link to comment
Share on other sites

  • Replies 240
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

நன்றி ராசவன்னியன்… உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு ப

ராசவன்னியன்

நீண்ட விளக்கத்திற்கு நன்றி திரு.கந்தையா. உண்மைதான், எனக்கு ஈழ விடயங்கள் முற்றிலும் தெரியாது. நான் மதுரை அருகே சிறு கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழன் ஐயா. ஆனால் தமிழர்கள் எங்கிருந்தாலும் வளமுடன், உ

ராசவன்னியன்

அப்படியல்ல, ஐயா. பிறந்து வளர்ந்த இடத்தில் தாய்மொழி தமிழ் மட்டுமே இல்லாமல், மற்ற மொழிகளோடு அல்லது அதன் ஆதிக்கத்தையே பார்த்துவிட்டு, தமிழ் மட்டுமே அனைத்து இடங்களிலும் என்பதை பார்த்து, பழகி உணர்கையி

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ராசவன்னியன் said:

நீண்ட விளக்கத்திற்கு நன்றி திரு.கந்தையா.

உண்மைதான், எனக்கு ஈழ விடயங்கள் முற்றிலும் தெரியாது. நான் மதுரை அருகே சிறு கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழன் ஐயா. ஆனால் தமிழர்கள் எங்கிருந்தாலும் வளமுடன், உரிமையுடன் வாழ விரும்புவதுண்டு. அவ்வகையில் இலங்கை தமிழர்கள் எம் உணர்வோடும், மனதோடும் மிக நெருக்கமானவர்கள். அந்த மனநிலையிலேயே இக்களத்தில் தொடர்கிறேன், ஈழத்தை பற்றி அதிகம் அறிய விரும்புகிறேன்.

நிற்க, 'சிங்களன் வளரவிடமாட்டான்' என எத்தனை காலம் சொல்லிக்கொண்டே காலம் தள்ளுவது? பல்வேறு வழிகள் முயற்சி செய்ய வேண்டாமா? ஏன் அரும்பிலேயே வளர விடாமல் அதைரியபடுத்துகிறீர்கள்? இந்த மனநிலையிலேயே இருந்தால் எப்படி? 😔

உங்கள் பதில் எமக்கும் கவலையளிக்கிறது. 🙄

உங்கள் பதில் மிக சரியானது வன்னியன். இனப்பிரச்சனை தொடர்நது இழுபடுவதற்கான முக்கிய காரணமே இரு பகுதியினரும் ஒருவரை ஒருவர் பார்தது பயப்படுவதே.  தமிழருக்கு இடம் கொடுத்தால் பக்கதில் உள்ள தமிழ் நாட்டுடன் சேர்ந்து எம்மை அழித்துவிடுவார்கள் என்ற பாரிய பயம் சிங்களவரிடையே அரசியல்வாதிகளால் திணிக்கப்பட்டுள்ளது.  

சிங்களவர்கள் எதுவும் தரமாட்டார்கள் இவர்களுடன் வாழ முடியாது. இவர்களுடன் பேசி பயனில்லை என்ற கருத்துருவாக்கம், அவநம்பிக்கை  தமிழரிடையே அரசியல்வாதிகளால் விதைக்கப்பபடுள்ளது. இதனால்  இருபகுதியினரும்   negotiation க்கு வருவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. 

ஒரே நிலப்பகுதியில் வாழும் மக்கள் தமக்குள் எதிரிகளாக வாழும் நிலை அந்த நாட்டில் வாழும் இரு பகுதியினருக்கும் நாசத்தையே ஏற்படுத்தும் என்பதே உண்மை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நன்றி ராசவன்னியன்… உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு போதும் அந்த மண்ணுக்கு போய் வாழப்போவது இல்லை.. அந்த மண்ணில் வாழும் மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை.. அந்த மண்ணும் மக்களும் முன்னேறவேண்டும் என்ற எண்ணமும் இல்லை.. இவர்கள் எல்லோரும் 2009 க்கு முன்னம் பாத்துவிட்டு வந்த இலங்கையின் ஞாபகத்திலேயே மிஞ்சி இருக்கும் வயோதிக காலத்தை எழுதியும் வாழ்ந்தும் கழிப்பவர்கள்.. இவர்களின் அடுத்த தலைமுறைக்கு அதைக்கூட நினைக்க நேரம் இருக்கப்போவதில்லை.. அவர்கள் உலகம் வேறு.. அதேபோல்தான் இப்பொழுது ஈழத்தில் இருக்கும் புதிய தலைமுறையின் உலகமும் வேறு.. அவர்களும் இருக்கும் சாத்தியமான வழிகளில் தாமும் தாம் சூழ்ந்திருக்கும் சமூகமும் டெவலப்பாக இருக்கவேண்டும் வேலை  வாய்ப்புகள் என்று அவர்கள் சிந்தனையே வேறு.. இவர்கள் எதிர்பார்ப்பது போல் எந்த நேரமும் போர் போர் என்று வாழ அவர்களால் முடியாது.. அவர்கள் ஏற்கனவே போரால் அனுபவித்து விட்டார்கள்.. உங்களைப்போல் ஒரு மாநில சுயாட்சி கிடைதாலே போதும் உங்களைப்போல் நாங்களும் சந்தோசமாக வாழுவோம்.. பலாலி விமான நிலையத்தை முன்னேற்ற அந்த மண்ணில் அக்கறை உள்ள எல்லா தமிழர்களும் முயற்சி செய்யவேண்டும்.. அதனால் பலன் பெறப்போவது அந்த மண்ணில் வாழும் எம் உறவுகளே.. அதை விடுத்து அந்த மக்களுக்கு நல்லது நடக்ககூடிய விடயங்களில் உதவி செய்ய விருப்பமில்லாதவர்கள் முளையிலையே கிள்ளிவிடுவதுபோலான கருத்துக்களை வைத்து உபத்திரவம் செய்யாமல் அமைதியாக இருந்தாலே அது பெரிய உதவி அம்மக்களுக்கு..

ஓணாண்டியாரே,

எப்படி சுகம்கள். இத மாரி அடிக்கடி ஜோதியில் ஐக்கியமாகிறது?

37 minutes ago, ராசவன்னியன் said:

நிற்க, 'சிங்களன் வளரவிடமாட்டான்' என எத்தனை காலம் சொல்லிக்கொண்டே காலம் தள்ளுவது? பல்வேறு வழிகள் முயற்சி செய்ய வேண்டாமா? ஏன் அரும்பிலேயே வளர விடாமல் அதைரியபடுத்துகிறீர்கள்? இந்த மனநிலையிலேயே இருந்தால் எப்படி?

நியாமான கேள்வி.

இதன் அர்த்தம் அவன் வளர விடுவான் என்பதல்ல. ஆனால் நாம் வளர கிடைக்கும் அத்தனை வாய்ப்புக்களையும் பயன்படுத்த வேண்டும்.

ஆனால் கந்தையா அண்ணையின் பட்டறிவை புறம் தள்ளவும் முடியாது.

மேலே ஒரு இடத்தில் சொல்லி உள்ளார் - புலம் பெயர்ந்தவர் எல்லாம் பலாலியால் வரத் தொடங்கி, கொழும்பில் வியாபாரம் குறைந்தால் இலாபத்தில் ஓடும் பலாலியையும் இழுத்து மூடும் சிங்களம்.

இந்த உண்மைதான் பலரை பின்னுக்கு இழுக்கிறது ஆனால் நீங்கள் சொன்னது போல் இதையும் தாண்டித்தான் நாம் முயல வேண்டும்.

Edited by goshan_che
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஐலன்ட்,

நீங்கள் யாழின் பெரும்பாலானோர் போக்குக்கு வித்தியாசமாக சிந்திகிறீர்கள் (முன்பு சோழர், இப்போ இந்த திரி) - இதை வரவேற்கிறேன். நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

வேறுபட்ட சிந்தனைகள்தான் தெளிவை தரும்.

—————

17 minutes ago, island said:

இனப்பிரச்சனை தொடர்நது இழுபடுவதற்கான முக்கிய காரணமே இரு பகுதியினரும் ஒருவரை ஒருவர் பார்தது பயப்படுவதே.

இதை ஆமோதிக்கிறேன்.

17 minutes ago, island said:

தமிழருக்கு இடம் கொடுத்தால் பக்கதில் உள்ள தமிழ் நாட்டுடன் சேர்ந்து எம்மை அழித்துவிடுவார்கள் என்ற பாரிய பயம் சிங்களவரிடையே அரசியல்வாதிகளால் திணிக்கப்பட்டுள்ளது.

இதை மேலும் வளர்த்து அரசியல்வாதிகள் குளிர்காய்வது உண்மை. ஆனால் இதை குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாய் உருவாக்கி, போசித்து, இன்றும் ஊட்டி வருவது பெளத்த-சிங்கள மேலாதிக்க சமய-இன தலைமை.

இது எங்கோ வானத்தில் இருந்து விழவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் இருந்துதான் இந்த நஞ்சு வருகிறது.

ஆகவே சிங்கள மக்கள் அப்பாவிகள் - அரசியல்வாதிகள் நஞ்சூட்டுகிறார்கள் என்பது மேலோட்டமான பார்வை.

ஒவ்வொரு தேர்தலிலும் இனவாதத்தில் யார் ஒப்பீட்டளவில் பெரியவரோ அவரைத்தான் அந்த மக்கள் தேர்ந்துல்ளார்கள்.

இதற்கு தமிழர் மீதான பயம் காரணமாக இருக்கலாம், ஆனால் துட்டு கெமுனு விகாரமாதேவியிடம் கூறியது போல் “தெற்கே இந்துமாகடல், வடக்கே தமிழர் நான் எப்படி நிமிர்ந்து படுப்பேன்” என்ற பயமும் அந்த பயத்தை தீர்க்க கைக்கொள்ளும் மஹாவம்ச மனோநிலையும் - சிங்கள மனங்களில் psyche இல் ஊறியது.

25 minutes ago, island said:

சிங்களவர்கள் எதுவும் தரமாட்டார்கள் இவர்களுடன் வாழ முடியாது. இவர்களுடன் பேசி பயனில்லை என்ற கருத்துருவாக்கம், அவநம்பிக்கை  தமிழரிடையே அரசியல்வாதிகளால் விதைக்கப்பபடுள்ளது. இதனால்  இருபகுதியினரும்   negotiation க்கு வருவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. 

👆🏼இது மிக தவறான புரிதல்.

தமிழரிடம் எந்த மதமும், எந்த நிறுவனமும் ஒற்றை செல்வாக்கை புலிகள் வரும் வரை செலுத்தியதில்லை. நாம் ஒரு கூட்டு இன பிரஞ்ஞை இன்றி சந்தர்பத்து வாக்கு போட்டு, சுயநலமாக வாழ்ந்த கூட்டம். 

என்று தமிழர்களின் அடிப்படை மொழி உரிமையும், தொழில் செய்யும் உரிமையும் பறிக்கப்படாதோ அன்றுதான் தமிழர் ஒன்றாக தொடங்கினர்.

அதன் பின் ஒவ்வொரு முறை அவர்கள் தம் உரிமையை கேட்ட போது வன்முறை ஏவப்பட்டது.

பண்டா-செல்வா, டட்லி-செல்வா, 87, 95, 2002 என ஒவ்வொரு பேச்சுவார்தையிலும் இலங்கை அரசு தம்மை நம்பமுடியாத இதய சுத்தி இல்லலாத பங்காளி என நிரூபித்துள்ளது.

ஆகவே அரசியல்வாதிகள் பேச்சை கேட்டு 50,000 இளையோரை காவு கொடுக்க தமிழர் ஒன்றும் அடிமை சமூகம் இல்லை.

நாம் சிங்களவரை நம்ப முடியாது என்ற நிலைக்கு வர 75 வருட காலமாக நாம் தொடர்சியாக ஏமாற்றுபட்ட “பட்டறிவே” காரணம்.

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

கோடு போட்டுக்கொடுத்தால் அதையே ரோடாக மாற்ற முயற்சிக்கோணும்.

மனமிருந்தால் மார்க்கபந்து ச்சீ.. மார்க்கமுண்டு, முன்னேற்றமும் உண்டுடூடூடூ

சிறப்பான கருத்துக்கள் அய்யா.
பாலபத்ர ஓணாண்டி அவர்களின் கருத்து தான் எனதும்.
[உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு போதும் அந்த மண்ணுக்கு போய் வாழப்போவது இல்லை.. அந்த மண்ணில் வாழும் மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை.. அந்த மண்ணும் மக்களும் முன்னேறவேண்டும் என்ற எண்ணமும் இல்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

நாங்களாவது சிங்களரோட சிங்கள சிறீ கார் நம்பர் பிளேட்டில போடு என்டதுக்கே சண்டை பிடித்தோம்.

இந்தி தவிர்ந்த மாநிலம், தமிழகத்தில் கூட, ரயில் நிலையங்களில், இந்தி..... இந்தியே தான்...🥴

ஓம் நானும் கேள்விபட்டேன்.

3 hours ago, goshan_che said:

அப்பா சுகவீனமாய் இருந்தார? நான் செய்தியை காணவில்லை. இப்போ சுகமா?

பிரபா சிதம்பரநாதனின் அப்பா சுகம் இன்றி இருந்த செய்தியை நானும் யாழ்களத்தில் காணவில்லை.நலம் பெற விரும்புகின்றேன்.

9 hours ago, goshan_che said:

மக்கள் ஜேபிவ்பிக்கு தயார் என எழுதுகிறார்.

அது இப்போ இருப்பதை விட மோசமாக இருக்க கூடும்.

💯

படு மோசம் அடையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில். 5 மாடிக்குமேல். கட்டிடம் கட்டக்கூடாது. என்று இலங்கை சட்டம் சொல்லுது   ஆனால் கொழும்புக்கு இந்த சட்டம் இல்லை கொழும்பு இல்20. மாடி கட்டிடமும் உண்டு”   ஏன் இந்த பாரபட்சம்?.   யாழ்ப்பாணக்கு தனியா இப்படி சட்டம் இயற்றவேண்டியது அவசியமா ? இலங்கை அரசுக்கு இதனால் என்ன லாபம் உண்டு”?. இந்த சட்டம் இல்லையென்றால் யாழ்ப்பாணம் 20 மாடி கட்டிடத்தை. பெற்று இருக்குமா ?இல்லையா?. யாழ்ப்பாணத்தில். குச்சி ஒழுங்கையிலும். மாடி வீடுகள் உண்டு”    கட்டிடத்துறையில்  யாழ்ப்பாணம் குறுகிய காலத்தில் பாரிய வளர்ச்சி கண்டுள்ளது....இதை எதிர்பபவார்கள்.  உங்கள் கருத்துகளை முன் வையுங்கள் வாசித்து பார்ப்போம்  

இலங்கை வாழ் தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும். இணைந்து தனிநாடு கோரி போராடினார்கள்  ...[கருத்து வேறுபாடு காட்டி கொடுப்பது புறக்கணித்து விடுவோம் ] இலங்கைக்கு பலநாடுகள் உதவி செய்தன  ...ஆயுதம் சென்று அடைவதை தடை செய்யாமல்...ஆயுதக்கப்பல்கள். முழ்கடிக்கப்படாமலும். இருந்திருந்தால் போராட்டம் 2009 முடிவடைந்து இருக்காது..இன்றும் தொடர்ந்து இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் அள்ளி அள்ளி கொடுத்து இருப்பார்கள்   

பலாலி விமான நிலையம் சுயாதீனமாக. இயங்க விட்டால் ....சர்வதேச விமானங்கள் நேரடியாக வந்து போனால்   கண்டிப்பாக இந்த பிரதேசத்தில் யாழ்ப்பாணம் முக்கிய கேத்திர நிலையமாக மாறும்    ...இப்படி ஒரு நிலை எற்பட இலங்கை இந்தியா....போன்ற அரசுகள் அனுமதிக்குமா   ?  இந்தியா தமிழ்நாடு கொழும்பு......பாதிப்பு இல்லையா   ?கருத்துகளை எழுதுங்கள் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விளங்க நினைப்பவன் said:
3 hours ago, goshan_che said:

அப்பா சுகவீனமாய் இருந்தார? நான் செய்தியை காணவில்லை. இப்போ சுகமா?

பிரபா சிதம்பரநாதனின் அப்பா சுகம் இன்றி இருந்த செய்தியை நானும் யாழ்களத்தில் காணவில்லை.நலம் பெற விரும்புகின்றேன்

On 19/10/2022 at 22:21, பிரபா சிதம்பரநாதன் said:

வணக்கம்!!

எனது தந்தையின் உடல்நிலை கொஞ்சம் சீரற்று இருக்கிறது அதனால் இலங்கைக்கும் அவுஸிற்கும் பயணங்கள் இருப்பதால் என்னால் கொஞ்ச காலத்திற்கு தொடர்ந்து யாழில் இணைத்திருக்க முடியாதுள்ளது.

இவ்வளவுகாலமும் என்னையும், எனது கருத்துக்களையும் மதித்து ஆதரவு தந்தமைக்கு நன்றிகள்! 

மீண்டும் ஒருநாள் சந்திப்போம்

நன்றி

நீங்கள் இருவரும் அப்போ உக்ரேனில் இருந்தபடியால் தவறவிட்டுவிட்டீர்கள்.

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இவர்கள் ஒரு போதும் அந்த மண்ணுக்கு போய் வாழப்போவது இல்லை.. அந்த மண்ணில் வாழும் மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை.

 

ஓணாண்டி நாங்கள் அங்கே போய் வாழப் போவதில்லை என்பது ஏதோ உண்மை தான்.

ஆனால் அந்த மண்ணில் வாழும் மக்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை என்று வாய்க்கு வந்தபடி கதைக்காமல் இருந்தால் நல்லது.

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் இருவரும் அப்போ உக்ரேனில் இருந்தபடியால் தவறவிட்டுவிட்டீர்கள்.

அது தான் காரணம் 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து  தமிழ் ஈழ விமான Air என்று தொடங்குவோமா.?

நல்ல விடயம் .

7 hours ago, Kandiah57 said:

உங்கள் மதுரை விமான நிலையம் வளர்ச்சி அடைந்தது போல் பலாலி விமான நிலையம் வளரப்போவதில்லை

சிரிப்பு சிரிப்பாய் வருகுது மதுரை விமான நிலையம் வளர்ச்சியா ?  அரும்பிலே கருக்கி விட்டார்கள் மலையாளிகள் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் இருவரும் அப்போ உக்ரேனில் இருந்தபடியால் தவறவிட்டுவிட்டீர்கள்.

ஒரு கையில ஹிமார்ஸ் செலுத்தி, மறுகையில் ATACMS கண்டிரோலர், காதுக்க ஹெட்போனில ஆஸ்டின் கொடுக்கும் உத்தரவுகள். 

இந்த பிசியில இதை கவனியாமல் விட்டது ஒரு தப்பா அண்ணை🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

யாழ்ப்பாணத்தில். 5 மாடிக்குமேல். கட்டிடம் கட்டக்கூடாது. என்று இலங்கை சட்டம் சொல்லுது   ஆனால் கொழும்புக்கு இந்த சட்டம் இல்லை கொழும்பு இல்20. மாடி கட்டிடமும் உண்டு”   ஏன் இந்த பாரபட்சம்?.   யாழ்ப்பாணக்கு தனியா இப்படி சட்டம் இயற்றவேண்டியது அவசியமா ? இலங்கை அரசுக்கு இதனால் என்ன லாபம் உண்டு”?. இந்த சட்டம் இல்லையென்றால் யாழ்ப்பாணம் 20 மாடி கட்டிடத்தை. பெற்று இருக்குமா ?இல்லையா?. யாழ்ப்பாணத்தில். குச்சி ஒழுங்கையிலும். மாடி வீடுகள் உண்டு”    கட்டிடத்துறையில்  யாழ்ப்பாணம் குறுகிய காலத்தில் பாரிய வளர்ச்சி கண்டுள்ளது....இதை எதிர்பபவார்கள்.  உங்கள் கருத்துகளை முன் வையுங்கள் வாசித்து பார்ப்போம்  

இலங்கை வாழ் தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும். இணைந்து தனிநாடு கோரி போராடினார்கள்  ...[கருத்து வேறுபாடு காட்டி கொடுப்பது புறக்கணித்து விடுவோம் ] இலங்கைக்கு பலநாடுகள் உதவி செய்தன  ...ஆயுதம் சென்று அடைவதை தடை செய்யாமல்...ஆயுதக்கப்பல்கள். முழ்கடிக்கப்படாமலும். இருந்திருந்தால் போராட்டம் 2009 முடிவடைந்து இருக்காது..இன்றும் தொடர்ந்து இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் அள்ளி அள்ளி கொடுத்து இருப்பார்கள்   

பலாலி விமான நிலையம் சுயாதீனமாக. இயங்க விட்டால் ....சர்வதேச விமானங்கள் நேரடியாக வந்து போனால்   கண்டிப்பாக இந்த பிரதேசத்தில் யாழ்ப்பாணம் முக்கிய கேத்திர நிலையமாக மாறும்    ...இப்படி ஒரு நிலை எற்பட இலங்கை இந்தியா....போன்ற அரசுகள் அனுமதிக்குமா   ?  இந்தியா தமிழ்நாடு கொழும்பு......பாதிப்பு இல்லையா   ?கருத்துகளை எழுதுங்கள் 

யதார்த்தபூர்வமான கருத்துக்கள் கந்தையர்....👌🏼
ஆசிய நாட்டின் பிராந்திய அரசியலையும்  சிங்களத்தின் அரசியலையும் புலம்பெயர் தமிழரின் பலத்தையும் உள்ளடக்கிய உங்கள் கருத்து அபாரம்.👍🏼

தங்களைத்தாங்களே  ஒழுக்க சீலர்களாகவும் நாட்டு பற்றாளர்களாகவும் காட்டிக்கொள்பவர்கள்  உங்கள் கருத்தை வாசிப்பார்கள் என நினைக்கின்றேன். 😁

நன்றி.🙏🏼

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

வணக்கம் ஐலன்ட்,

நீங்கள் யாழின் பெரும்பாலானோர் போக்குக்கு வித்தியாசமாக சிந்திகிறீர்கள் (முன்பு சோழர், இப்போ இந்த திரி) - இதை வரவேற்கிறேன். நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

வேறுபட்ட சிந்தனைகள்தான் தெளிவை தரும்.

—————

இதை ஆமோதிக்கிறேன்.

இதை மேலும் வளர்த்து அரசியல்வாதிகள் குளிர்காய்வது உண்மை. ஆனால் இதை குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாய் உருவாக்கி, போசித்து, இன்றும் ஊட்டி வருவது பெளத்த-சிங்கள மேலாதிக்க சமய-இன தலைமை.

இது எங்கோ வானத்தில் இருந்து விழவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் இருந்துதான் இந்த நஞ்சு வருகிறது.

ஆகவே சிங்கள மக்கள் அப்பாவிகள் - அரசியல்வாதிகள் நஞ்சூட்டுகிறார்கள் என்பது மேலோட்டமான பார்வை.

ஒவ்வொரு தேர்தலிலும் இனவாதத்தில் யார் ஒப்பீட்டளவில் பெரியவரோ அவரைத்தான் அந்த மக்கள் தேர்ந்துல்ளார்கள்.

இதற்கு தமிழர் மீதான பயம் காரணமாக இருக்கலாம், ஆனால் துட்டு கெமுனு விகாரமாதேவியிடம் கூறியது போல் “தெற்கே இந்துமாகடல், வடக்கே தமிழர் நான் எப்படி நிமிர்ந்து படுப்பேன்” என்ற பயமும் அந்த பயத்தை தீர்க்க கைக்கொள்ளும் மஹாவம்ச மனோநிலையும் - சிங்கள மனங்களில் psyche இல் ஊறியது.

👆🏼இது மிக தவறான புரிதல்.

தமிழரிடம் எந்த மதமும், எந்த நிறுவனமும் ஒற்றை செல்வாக்கை புலிகள் வரும் வரை செலுத்தியதில்லை. நாம் ஒரு கூட்டு இன பிரஞ்ஞை இன்றி சந்தர்பத்து வாக்கு போட்டு, சுயநலமாக வாழ்ந்த கூட்டம். 

என்று தமிழர்களின் அடிப்படை மொழி உரிமையும், தொழில் செய்யும் உரிமையும் பறிக்கப்படாதோ அன்றுதான் தமிழர் ஒன்றாக தொடங்கினர்.

அதன் பின் ஒவ்வொரு முறை அவர்கள் தம் உரிமையை கேட்ட போது வன்முறை ஏவப்பட்டது.

பண்டா-செல்வா, டட்லி-செல்வா, 87, 95, 2002 என ஒவ்வொரு பேச்சுவார்தையிலும் இலங்கை அரசு தம்மை நம்பமுடியாத இதய சுத்தி இல்லலாத பங்காளி என நிரூபித்துள்ளது.

ஆகவே அரசியல்வாதிகள் பேச்சை கேட்டு 50,000 இளையோரை காவு கொடுக்க தமிழர் ஒன்றும் அடிமை சமூகம் இல்லை.

நாம் சிங்களவரை நம்ப முடியாது என்ற நிலைக்கு வர 75 வருட காலமாக நாம் தொடர்சியாக ஏமாற்றுபட்ட “பட்டறிவே” காரணம்.

தமிழ் மக்கள் பல வகையிலும்  சிங்களத்தால் காலத்துக்கு காலம் ஏமாற்றப்பட்டதால்  சிங்களவர்கள் மீது அவநம்பிக்கை ஏற்படுகிறது. தற்போது கூட ரனில்  பேச்சுவார்த்தைக்கு தமிழ் கட்சிகளை அழைப்பதை கபட எண்ணத்துடன் அழைப்பதாகவே என்னை போன்றவர்கள் நம்புகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

தமிழ் மக்கள் பல வகையிலும்  சிங்களத்தால் காலத்துக்கு காலம் ஏமாற்றப்பட்டதால்  சிங்களவர்கள் மீது அவநம்பிக்கை ஏற்படுகிறது. தற்போது கூட ரனில்  பேச்சுவார்த்தைக்கு தமிழ் கட்சிகளை அழைப்பதை கபட எண்ணத்துடன் அழைப்பதாகவே என்னை போன்றவர்கள் நம்புகிறார்கள்.

உண்மை.

அத்தோடு இப்போ இருக்கும் எந்த தமிழ் அரசியல்வாதியையும் நம்பி தமது பிய்ந்த செருப்பை கூட கொடுக்க ஒரு ஈழ தமிழரும் தயாராக இல்லை.

ஆகவே நாம் சிங்களவர் மீது கொண்டுள்ள அவ நம்பிக்கைக்கும் அரசியல்வாதிகளுக்கும் அதிக தொடர்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் பிரபா நீண்ட நாட்களின் பின் காண்பது சந்தோசம்.

உங்கள் அப்பாவின் உடல்நிலை எப்படி?

வணக்கம் அங்கிள்,

முழுமையாக குணமடையவில்லை.. காலம் எடுக்கும் என நினைக்கிறேன். 

நன்றி அங்கிள். 

 

6 hours ago, goshan_che said:

 வணக்கம் பிரபா. 

அப்பா சுகவீனமாய் இருந்தார? நான் செய்தியை காணவில்லை. இப்போ சுகமா?

ஓம் நீங்கள் சொன்ன கடற்கரை மிக அழகானதுதான். இன்னும் கொஞ்சம் தூரம் போனால் மணல் கும்பான்கள் எல்லாம் இருக்கும். இலங்கை மாதிரியே இருக்காது.

வணக்கம் Goshan,

கொஞ்ச காலம் எடுக்கும் அவர் குணமடைய. நன்றி. 

உண்மைதான், அந்த இடங்களைப் பார்த்திருக்கிறேன். குறிப்பிட்ட இடத்திற்கு அப்பால் போக கொஞ்ச தயக்கமாக இருந்தமையால் போகவில்லை. 

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

வணக்கம் அங்கிள்,

முழுமையாக குணமடையவில்லை.. காலம் எடுக்கும் என நினைக்கிறேன். 

நன்றி அங்கிள். 

 

வணக்கம் Goshan,

கொஞ்ச காலம் எடுக்கும் அவர் குணமடைய. நன்றி. 

உண்மைதான், அந்த இடங்களைப் பார்த்திருக்கிறேன். குறிப்பிட்ட இடத்திற்கு அப்பால் போக கொஞ்ச தயக்கமாக இருந்தமையால் போகவில்லை. 

 

என் பிரார்தனைகள் உங்களோடும் அப்பாவோடும் 🙏🏾

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை - ஜிகர்தண்டா,பன் புரோட்டா ,கறி தோசை

திண்டுக்கல் -  பூட்டு , புரியாணி

சிறிவில்லிபுத்தூர் -  பால்கோவா

பழனி - விபூதி , பஞ்சாமிர்தம்

ஆம்பூர் , நாகூர்- புரியாணி

தூத்துக்குடி -  மக்ரோன் 

ஊட்டி -  வர்க்கி

ராமநாதபுரம்- மஸ்கோத் அல்வா

தஞ்சாவூர்- லெஸ்சி ,சர்பத்

கும்பகோணம் - பால்பசந்தி, சூரிய கலா ,சந்திர கலா 

கூத்தாநல்லூர் -  தம்ரூட்

திருவையாறு- அசோகா அல்வா

திருநெல்வேலி- இருட்டுகடை அல்வா

சாத்தூர் -  காரா சேவு

அருப்புகோட்டை - சீவல்

மணப்பாறை-  நெய் முறுக்கு

செஞ்சி - முட்டை மிட்டாய்

சிதம்பரம் - கொத்சு

மாயவரம் -  கடப்பா..

காஞ்சிபுரம் ,சிறுவந்தாடு ,திருபுவனம் - பட்டு சேலை

ஆலங்குடி -பால் திரட்டு

......

டிஸ்கி 

கள உறவுகள்  அங்க உள்ளதையும்  எடுத்துப்போட்டு ஆக்கப்பூர்வமா உரையாடுங்கப்பா..😢

 

5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

வணக்கம் அங்கிள்,

முழுமையாக குணமடையவில்லை.. காலம் எடுக்கும் என நினைக்கிறேன். 

நன்றி அங்கிள். 

 

வணக்கம் Goshan,

கொஞ்ச காலம் எடுக்கும் அவர் குணமடைய. நன்றி. 

உண்மைதான், அந்த இடங்களைப் பார்த்திருக்கிறேன். குறிப்பிட்ட இடத்திற்கு அப்பால் போக கொஞ்ச தயக்கமாக இருந்தமையால் போகவில்லை. 

 

எனது வேண்டுதல்களும்..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா தயார் !

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா தயார் !

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தமைக்கு இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த அவர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலாலி விமான நிலையத்திற்கு நேற்று மூன்று வருடங்களின் பின்னர் விமானம் வந்திறங்கியதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே கோபால் பாக்லே இதனைத் தெரிவித்துள்ளார்.

காங்கசந்துறை துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு பின்னர், அங்கிருந்து காரைக்கால் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே படகு சேவையை விரைவில் தொடங்குவது குறித்து அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

https://athavannews.com/2022/1315250

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா தயார் !

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா தயார் !

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தமைக்கு இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த அவர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலாலி விமான நிலையத்திற்கு நேற்று மூன்று வருடங்களின் பின்னர் விமானம் வந்திறங்கியதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே கோபால் பாக்லே இதனைத் தெரிவித்துள்ளார்.

காங்கசந்துறை துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு பின்னர், அங்கிருந்து காரைக்கால் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே படகு சேவையை விரைவில் தொடங்குவது குறித்து அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

https://athavannews.com/2022/1315250

தமிழ் நாட்டுக்கு படகு சேவை அதுவும் காரைக்காலுக்கு?

கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு படகு சேவை ஏன் பாதியில் நின்று போனது?

புளுகுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? முதலில் ராமேசுவரம் (உங்கள் மொழியில் “தமிழக”) மீனவர்கள் பிரச்சனையை முடிக்கப் பாருங்கள். 😌

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மதுரை - ஜிகர்தண்டா,பன் புரோட்டா ,கறி தோசை

திண்டுக்கல் -  பூட்டு , புரியாணி

சிறிவில்லிபுத்தூர் -  பால்கோவா

பழனி - விபூதி , பஞ்சாமிர்தம்

ஆம்பூர் , நாகூர்- புரியாணி

தூத்துக்குடி -  மக்ரோன் 

ஊட்டி -  வர்க்கி

ராமநாதபுரம்- மஸ்கோத் அல்வா

தஞ்சாவூர்- லெஸ்சி ,சர்பத்

கும்பகோணம் - பால்பசந்தி, சூரிய கலா ,சந்திர கலா 

கூத்தாநல்லூர் -  தம்ரூட்

திருவையாறு- அசோகா அல்வா

திருநெல்வேலி- இருட்டுகடை அல்வா

சாத்தூர் -  காரா சேவு

அருப்புகோட்டை - சீவல்

மணப்பாறை-  நெய் முறுக்கு

செஞ்சி - முட்டை மிட்டாய்

சிதம்பரம் - கொத்சு

மாயவரம் -  கடப்பா..

காஞ்சிபுரம் ,சிறுவந்தாடு ,திருபுவனம் - பட்டு சேலை

ஆலங்குடி -பால் திரட்டு

......

டிஸ்கி 

கள உறவுகள்  அங்க உள்ளதையும்  எடுத்துப்போட்டு ஆக்கப்பூர்வமா உரையாடுங்கப்பா..😢

 

எனது வேண்டுதல்களும்..

மட்டகளப்பு - முந்திரி விதை, முந்திரி பழம், எருமைத்தயிர், காட்டுத்தேன், சோளம், சூட்டிறைச்சி, பொரித்த மரவெள்ளி+ஆனம். அப்பம். பிறகு முஸ்லிம் ஊர்களுக்கு போனால், சமோசா, கொத்துரொட்டி, பாபத், பாலாண்டி, “டல்” கோப்பி. 

யாழ்பாணம் - மாம்பழம், திராட்சை, வெற்றிலை, புகையிலை, பனாட்டு, பனங்கட்டி, கள்ளு, சகல பனம்பொருட்களும் (பனை பியர் உள்ளடங்கலாக). நெல்லி ரசம். எள்ளு பலகாராம்.

வன்னி - மான், மரை, நாவல் பழம், காட்டுத்தேன், சூட்டிறைச்சி, அவித்த கச்சான், சோளம்

மன்னார் - முத்து, கருவாடு, 

எல்லா மாவட்டத்திலும் கடலுணவு, புட்டு, இடியப்பம் நன்றாக கிடைக்கும். 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மதுரை - ஜிகர்தண்டா,பன் புரோட்டா ,கறி தோசை

திண்டுக்கல் -  பூட்டு , புரியாணி

சிறிவில்லிபுத்தூர் -  பால்கோவா

பழனி - விபூதி , பஞ்சாமிர்தம்

ஆம்பூர் , நாகூர்- புரியாணி

தூத்துக்குடி -  மக்ரோன் 

ஊட்டி -  வர்க்கி

ராமநாதபுரம்- மஸ்கோத் அல்வா

தஞ்சாவூர்- லெஸ்சி ,சர்பத்

கும்பகோணம் - பால்பசந்தி, சூரிய கலா ,சந்திர கலா 

கூத்தாநல்லூர் -  தம்ரூட்

திருவையாறு- அசோகா அல்வா

திருநெல்வேலி- இருட்டுகடை அல்வா

சாத்தூர் -  காரா சேவு

அருப்புகோட்டை - சீவல்

மணப்பாறை-  நெய் முறுக்கு

செஞ்சி - முட்டை மிட்டாய்

சிதம்பரம் - கொத்சு

மாயவரம் -  கடப்பா..

காஞ்சிபுரம் ,சிறுவந்தாடு ,திருபுவனம் - பட்டு சேலை

ஆலங்குடி -பால் திரட்டு

 

14 minutes ago, goshan_che said:

மட்டகளப்பு - முந்திரி விதை, முந்திரி பழம், எருமைத்தயிர், காட்டுத்தேன், சோளம், சூட்டிறைச்சி, பொரித்த மரவெள்ளி+ஆனம். அப்பம். பிறகு முஸ்லிம் ஊர்களுக்கு போனால், சமோசா, கொத்துரொட்டி, பாபத், பாலாண்டி, “டல்” கோப்பி. 

யாழ்பாணம் - மாம்பழம், திராட்சை, வெற்றிலை, புகையிலை, பனாட்டு, பனங்கட்டி, கள்ளு, சகல பனம்பொருட்களும் (பனை பியர் உள்ளடங்கலாக). நெல்லி ரசம். எள்ளு பலகாராம்.

வன்னி - மான், மரை, நாவல் பழம், காட்டுத்தேன், சூட்டிறைச்சி, அவித்த கச்சான், சோளம்

மன்னார் - முத்து, கருவாடு, 

எல்லா மாவட்டத்திலும் கடலுணவு, புட்டு, இடியப்பம் நன்றாக கிடைக்கும். 

பருத்தித்துறை -  வடை, அப்பம்.
சாவகச்சேரி - பிலாப்பழம் 
பூநகரி - மொட்டைக்  கருப்பன் அரிசி 
ஆனைக் கோட்டை - செக்கில் ஆட்டின சுத்தமான நல்லெண்ணெய். .
உரும்பிராய் - மரவள்ளிக்கிழங்கு.
திருநெல்வேலி - கீரை.
வசாவிளான் - கப்பல் வாழைப்பழம்.
மட்டுவில் - கத்தரிக்காய்.
மானிப்பாய் - பனங்கிழங்கு 
கீரிமலை -  கூவில்  பனங்கள்ளு
யாழ்ப்பாணம் - மொக்கன் கடை புட்டு

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் தமிழரை நிமிர விடாது என்பதை யாராவது விளங்கப்படுத்தி  எழுதி விடுங்கப்பா....

புலம்பெயர் தமிழரின் பலம் தமிழர்களுக்கு தெரியாது. ஆனால் உலகத்திற்கும் சிங்களத்திற்கும் நன்றாகவே தெரியும்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.