Jump to content

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

நல்ல விடயம் .

சிரிப்பு சிரிப்பாய் வருகுது மதுரை விமான நிலையம் வளர்ச்சியா ?  அரும்பிலே கருக்கி விட்டார்கள் மலையாளிகள் .

எனக்கு தெரியாது பெருமாள்   வன்னியர் தான் எழுதினார்......மதுரை விமான நிலையத்திற்கு...துபாய்   அனுதாபி.......போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக விமானம் உண்டு என்று     நான் இந்தியாவுக்கு இதுவரை போகவில்லை.     எனவே… இதுபற்றி போதிய அறிவு இல்லை     நேரம் இருந்தால் மலையாளிகள் என்ன செய்தார்கள் என்பதையும் எழுதுங்கள் வாசித்து பார்ப்போம்    

Link to comment
Share on other sites

  • Replies 240
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

நன்றி ராசவன்னியன்… உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு ப

ராசவன்னியன்

நீண்ட விளக்கத்திற்கு நன்றி திரு.கந்தையா. உண்மைதான், எனக்கு ஈழ விடயங்கள் முற்றிலும் தெரியாது. நான் மதுரை அருகே சிறு கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழன் ஐயா. ஆனால் தமிழர்கள் எங்கிருந்தாலும் வளமுடன், உ

ராசவன்னியன்

அப்படியல்ல, ஐயா. பிறந்து வளர்ந்த இடத்தில் தாய்மொழி தமிழ் மட்டுமே இல்லாமல், மற்ற மொழிகளோடு அல்லது அதன் ஆதிக்கத்தையே பார்த்துவிட்டு, தமிழ் மட்டுமே அனைத்து இடங்களிலும் என்பதை பார்த்து, பழகி உணர்கையி

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

 

ஓணாண்டி நாங்கள் அங்கே போய் வாழப் போவதில்லை என்பது ஏதோ உண்மை தான்.

ஆனால் அந்த மண்ணில் வாழும் மக்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை என்று வாய்க்கு வந்தபடி கதைக்காமல் இருந்தால் நல்லது.

உண்மை தான்...அடிக்கடி குட்டி போடுறது..குட்டி போடுறது......என்கிறார்.....வாழ்க்கையில் பெரும்பகுதி   குட்டி போடுவது தான்     அப்படியிருக்க.....குட்டி போடுவது பற்றி அடிக்கடி கவலைப்படுகிறார்...ஏன்? இவரால் குட்டி போட முடியவில்லையா?        🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

எனக்கு தெரியாது பெருமாள்   வன்னியர் தான் எழுதினார்......மதுரை விமான நிலையத்திற்கு...துபாய்   அனுதாபி.......போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக விமானம் உண்டு என்று     நான் இந்தியாவுக்கு இதுவரை போகவில்லை.     எனவே… இதுபற்றி போதிய அறிவு இல்லை     நேரம் இருந்தால் மலையாளிகள் என்ன செய்தார்கள் என்பதையும் எழுதுங்கள் வாசித்து பார்ப்போம்    

அனுதாபியா?

சாமி, ஊரு பேரையே மாத்திப்போட்டியளே? 🤭 நான் செப்பியது சிங்கப்பூர் ஐயா, வடிவா பாருங்கோ. 

இந்தியாவுக்கு வரவில்லை போகட்டும், ஏன் தமிழ்நாட்டுக்கு இதுவரை வரவில்லை..? 🤔

இப்படி இருந்தால் நாங்கள் எப்படி ஈழம் வருவதாம்? 

சொல்லுங்க, கோப்பால்..! 😜

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ராசவன்னியன் said:

அனுதாபியா?

சாமி, ஊரு பேரையே மாத்திப்போட்டியளே? 🤭 நான் செப்பியது சிங்கப்பூர் ஐயா, வடிவா பாருங்கோ. 

இந்தியாவுக்கு வரவில்லை போகட்டும், ஏன் தமிழ்நாட்டுக்கு இதுவரை வரவில்லை..? 🤔

இப்படி இருந்தால் நாங்கள் எப்படி ஈழம் வருவதாம்? 

சொல்லுங்க, கோப்பால்..! 😜

பார்த்தேன்  ....சிங்கப்பூர் தான் சரி     அனுதாபி.  என்பது பிழை      மன்னியுங்கள் 🙏 பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் ஒருவர் தமிழ்நாடு கோயில் குளம் பார்க்க விரும்பி வந்தவர். மனைவி ஏற்கனவே இறந்து விட்டார்....வளர்ந்த பிள்ளைகள் மூன்று அதில் ஒரு பெண் அவர் பிரித்தானியாவில் திருமணம் செய்து அங்கேயே வாழ்ந்தார்.  மகன்கள் இருவரும் இங்கே திருமணம் செய்து வாழ்க்கை நடத்தினார்கள்.      வந்த இடத்தில் சென்னையில் பாஸ்போர்ட் பணம்   மக்கள் கூட்டத்தில் யாரோ எடுத்து விட்டார்கள்   இவருக்கு 30.....40...நிமிடங்களின் பின்பே தெரியும்       உடனும். மகன்களுக்கு தெரியப்படுத்தி    செலவுக்கு பணத்தை பெற்றுக் கொண்டார்   புதிய பாஸ்போர்ட்  விசா பெற்று ஜேர்மன் வர ஆறு மாதங்கள் சென்றது.......இதனால் பிள்ளைகள் வளர்த்து திருமணம் செய்த பின்  போவோம்’ என விட்டு விட்டேன்    இப்போது மகள்.  திருமணம் செய்து விட்டார்     மகனுக்கு இரண்டு வருங்களில் செய்வோம்’’    பிறகு     வருவோம்    பயம்    வேறு ஒன்றுமில்லை      நீங்கள் ஈழம் போக.  என்ன தடைகள்.  உண்டு?. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

பார்த்தேன்  ....சிங்கப்பூர் தான் சரி     அனுதாபி.  என்பது பிழை      மன்னியுங்கள் 🙏 பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் ஒருவர் தமிழ்நாடு கோயில் குளம் பார்க்க விரும்பி வந்தவர். மனைவி ஏற்கனவே இறந்து விட்டார்....வளர்ந்த பிள்ளைகள் மூன்று அதில் ஒரு பெண் அவர் பிரித்தானியாவில் திருமணம் செய்து அங்கேயே வாழ்ந்தார்.  மகன்கள் இருவரும் இங்கே திருமணம் செய்து வாழ்க்கை நடத்தினார்கள்.      வந்த இடத்தில் சென்னையில் பாஸ்போர்ட் பணம்   மக்கள் கூட்டத்தில் யாரோ எடுத்து விட்டார்கள்   இவருக்கு 30.....40...நிமிடங்களின் பின்பே தெரியும்       உடனும். மகன்களுக்கு தெரியப்படுத்தி    செலவுக்கு பணத்தை பெற்றுக் கொண்டார்   புதிய பாஸ்போர்ட்  விசா பெற்று ஜேர்மன் வர ஆறு மாதங்கள் சென்றது.......இதனால் பிள்ளைகள் வளர்த்து திருமணம் செய்த பின்  போவோம்’ என விட்டு விட்டேன்    இப்போது மகள்.  திருமணம் செய்து விட்டார்     மகனுக்கு இரண்டு வருங்களில் செய்வோம்’’    பிறகு     வருவோம்    பயம்    வேறு ஒன்றுமில்லை      நீங்கள் ஈழம் போக.  என்ன தடைகள்.  உண்டு?. 🤣

நன்றி கந்தையா. (ஏறக்குறைய ஒரே வயதுதான். அதனால் விளித்தேன், ஓகே?). சென்னைக்கு வந்தால் மிக விழிப்புடன் இடங்களுக்கு செல்ல வேண்டுமென தங்கள் உறவினருக்கு யாரும் சொல்லவில்லையா? சென்னை மட்டுமல்ல, பெரிய நகரங்கள் அனைத்திலும் அவதானமாக இருக்க வேண்டும், அறிமுகம் இல்லாத யாரையும் எளிதில் நம்பி  விடாதீர்கள். தெரியாத இடங்களில்  வீதியில் தனியாக செல்லக்கூடாது. 

எனக்கு ஈழம் செல்ல ஆசைதான். அச்சுவேலி செல்லலாமென பாஞ் அழைத்தார். அப்பொழுது அலுவலக வேலைப்பளு, அவருடன் செல்ல இயலவில்லை. வருடத்திற்கு 26 நாட்கள் தான் எனக்கு விடுமுறை, அதில் சென்னை, மதுரை, தூத்துக்குடி, நெல்லை என உறவினர் வீடுகள், வீட்டு வேலைகள் என பல காத்திருக்கும், நாட்களை ஒதுக்கி செல்லவேண்டும். ஒரு உந்துதல் காலத்தில் வரும், நிச்சயம் சென்று வருவேன்.

ஈழத்தில் சில இடங்களை அவசியம்  பார்க்க விருப்பமுண்டு. காலம் கனியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ராசவன்னியன் said:

நன்றி கந்தையா. (ஏறக்குறைய ஒரே வயதுதான். அதனால் விளித்தேன், ஓகே?). சென்னைக்கு வந்தால் மிக விழிப்புடன் இடங்களுக்கு செல்ல வேண்டுமென தங்கள் உறவினருக்கு யாரும் சொல்லவில்லையா? சென்னை மட்டுமல்ல, பெரிய நகரங்கள் அனைத்திலும் அவதானமாக இருக்க வேண்டும், அறிமுகம் இல்லாத யாரையும் எளிதில் நம்பி  விடாதீர்கள். தெரியாத இடங்களில்  வீதியில் தனியாக செல்லக்கூடாது. 

எனக்கு ஈழம் செல்ல ஆசைதான். அச்சுவேலி செல்லலாமென பாஞ் அழைத்தார். அப்பொழுது அலுவலக வேலைப்பளு, அவருடன் செல்ல இயலவில்லை. வருடத்திற்கு 26 நாட்கள் தான் எனக்கு விடுமுறை, அதில் சென்னை, மதுரை, தூத்துக்குடி, நெல்லை என உறவினர் வீடுகள், வீட்டு வேலைகள் என பல காத்திருக்கும், நாட்களை ஒதுக்கி செல்லவேண்டும். ஒரு உந்துதல் காலத்தில் வரும், நிச்சயம் சென்று வருவேன்.

ஈழத்தில் சில இடங்களை அவசியம்  பார்க்க விருப்பமுண்டு. காலம் கனியும்.

வரும்போது சொல்லுங்கள் எங்கள் வீட்டிலேயே தங்கி எனது வாகனத்திலேயே உங்களை இலங்கை முழுவதும் கூட்டி சென்று காட்டுகிறேன்.. பிளைற் பிடிச்சு வாங்க இலங்கை செலவு எல்லாம் என் பொறுப்பு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

வரும்போது சொல்லுங்கள் எங்கள் வீட்டிலேயே தங்கி எனது வாகனத்திலேயே உங்களை இலங்கை முழுவதும் கூட்டி சென்று காட்டுகிறேன்.. பிளைற் பிடிச்சு வாங்க இலங்கை செலவு எல்லாம் என் பொறுப்பு..

வரவேற்புக்கும், அழைப்பிற்கும், கரிசனைக்கும் மிக்க நன்றி திரு.பாலபத்ர ஓணாண்டி. 🤝
காலச்சூழல் அமையும்போது அவசியம் தங்களை தொடர்பு கொள்கிறேன். அடுத்த வருட விடுமுறைக்கு திட்டமிடுவேன். பார்ப்போமே?

மீண்டும் நன்றி..!🙏

(நல்ல ஒரு பாவனை பெயரை வைத்துக்கொள்ளக்கூடாதா..? 😉)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

அடுத்த வருட விடுமுறைக்கு திட்டமிடுவேன். பார்ப்போமே?

வன்னியர் அடுத்த வருடத்துக்கு இன்னமும் 20 நாட்களே உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kandiah57 said:

புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து  தமிழ் ஈழ விமான Air என்று தொடங்குவோமா.?

 

யாராவது தமிழ் பில்லியனர் தொடங்கலாம். எல்லோரும் சேர்ந்து என்பது எல்லாம் நடைமுறை சாத்தியம் அற்றது. விமானத்துறை நட்டத்தில் செல்வது. சொந்த செலவில் சூனியம் வைக்க யார் முன்வருவார்கள்?

சூரரை போற்று என்று ஒரு படம் வந்தது முன்பு சூரியா நடித்தது.  அதில் பல பிரச்சனைகள் காண்பிக்கப்படுகின்றன. 

ஒரு சில தமிழர்கள் ஏற்கனவே சொந்தமாக சிறிய விமான போக்குவரத்து நிறுவனங்கள் வைத்து உள்ளார்கள். 

Edited by நியாயத்தை கதைப்போம்
Link to comment
Share on other sites

1 hour ago, ராசவன்னியன் said:

 சென்னைக்கு வந்தால் மிக விழிப்புடன் இடங்களுக்கு செல்ல வேண்டுமென தங்கள் உறவினருக்கு யாரும் சொல்லவில்லையா? சென்னை மட்டுமல்ல, பெரிய நகரங்கள் அனைத்திலும் அவதானமாக இருக்க வேண்டும், அறிமுகம் இல்லாத யாரையும் எளிதில் நம்பி  விடாதீர்கள். தெரியாத இடங்களில்  வீதியில் தனியாக செல்லக்கூடாது. 

 

எனக்கு மிகப் பிடித்த நகரங்களில் ஒன்று சென்னை. சென்னையில் கால் வைத்தவுடன் ஒரு வாஞ்சை மனசில் ஒட்டிக் கொள்ளும். 2016 இன் பின் இது வரைக்கும் 3 முறை சென்று வந்துள்ளேன்.  

எந்த நேரமும் நெரிசலான மக்கள் கூட்டம், சாமத்திலும் வீதிகளை துப்பரவு செய்யும் தொழிலாளிகள், எங்கும் தமிழ் மொழி பேசும் மக்கள், தமிழில் பெயர் பலகை வைத்து இருக்கும் கடைகள், மெரீனா மீன் சந்தை, அடையார் ஆனந்தபவன், Phoenix shopping mall என்று மனசுக்கு பிடித்த விடயங்கள் ஏராளம் அங்கு. ஒரு மோசமான அனுபவமும் எனக்கு கிடைக்கவில்லை (கடும் வெக்கையைத் தவிர)

அங்கு இருக்கும் டிஸ்கவரி புத்தகக் கடைக்காகவே சென்னைக்கு பல முறை போய் வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

எனக்கு மிகப் பிடித்த நகரங்களில் ஒன்று சென்னை. சென்னையில் கால் வைத்தவுடன் ஒரு வாஞ்சை மனசில் ஒட்டிக் கொள்ளும். 2016 இன் பின் இது வரைக்கும் 3 முறை சென்று வந்துள்ளேன்.  

எந்த நேரமும் நெரிசலான மக்கள் கூட்டம், சாமத்திலும் வீதிகளை துப்பரவு செய்யும் தொழிலாளிகள், எங்கும் தமிழ் மொழி பேசும் மக்கள், தமிழில் பெயர் பலகை வைத்து இருக்கும் கடைகள், மெரீனா மீன் சந்தை, அடையார் ஆனந்தபவன், Phoenix shopping mall என்று மனசுக்கு பிடித்த விடயங்கள் ஏராளம் அங்கு. ஒரு மோசமான அனுபவமும் எனக்கு கிடைக்கவில்லை (கடும் வெக்கையைத் தவிர)

அங்கு இருக்கும் டிஸ்கவரி புத்தகக் கடைக்காகவே சென்னைக்கு பல முறை போய் வரலாம்.

சேம் பீலிங்.. உண்மையை சொன்னால் ஊரை விட சென்னைதான் எனக்கு மிகவும் மனசுக்கு பிடித்த இடம்… ஊரில் கூட சிங்கள ஆமி பொலிசை காணும்போது ஏதோ அன்னியன் போல பீலிங் வரும்.. ஆனால் சென்னையில் போலீஸ்கூட தமிழ் என்பதால் நாடில்லாத சொந்தமாக எங்களுக்கு எண்டு ஒரு பொலிஸ்துறைகூட இல்லாத எனக்கு ஏதோ என் சொந்த நாட்டில் இருப்பதுபோல உணருவேன் சென்னையில் இருக்கும்போதெல்லாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சென்னையில் அரசுப்பணியில் 80 களில் இருந்தேன். பலரும் சொல்லக் கேள்விப்பட்டுள்ளதால் வந்த புதிதில் அவதானமாகவே இருந்தேன். அலுவலக வேலை முடிய சிலநேரம் நேரமாகிவிடும், அப்பொழுது 'பைக்'கில் வீடு திரும்பும்போது சுரங்கப்பாதையை அண்மித்த பகுதிகளில் வழிப்பறியை, இன்ன பிற செயல்களை கண்டிருக்கிறேன். பின்னிரவில் 10 மணிக்கு மேல் தனியாக தெருவில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

Link to comment
Share on other sites

14 minutes ago, ராசவன்னியன் said:

நான் சென்னையில் அரசுப்பணியில் 80 களில் இருந்தேன். பலரும் சொல்லக் கேள்விப்பட்டுள்ளதால் வந்த புதிதில் அவதானமாகவே இருந்தேன். அலுவலக வேலை முடிய சிலநேரம் நேரமாகிவிடும், அப்பொழுது 'பைக்'கில் வீடு திரும்பும்போது சுரங்கப்பாதையை அண்மித்த பகுதிகளில் வழிப்பறியை, இன்ன பிற செயல்களை கண்டிருக்கிறேன். பின்னிரவில் 10 மணிக்கு மேல் தனியாக தெருவில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

சென்னையில் மட்டுமல்ல உலகின் அநேகமான நகரங்களில் இரவு 10 மணிக்கு மேல் தனியாகவோ அல்லது ஒரு குடும்பம் மட்டுமோ செல்வது ஆபத்தானதாகவே உள்ளது. இங்கு ரொரண்டோவில் அதன் முக்கிய இடமான Downtown  இல் இரவு 10 மணிக்கு மேல் தனியாகச் சென்றால் கத்திக் குத்து கூட வாங்க வேண்டி இருக்கும். பணத்தை கொள்ளை அடித்து மொட்டை அடித்து விடுவார்கள். கொழும்பில் சில இடங்களில் 9 மணிக்கு மேல் செல்ல முடியாது. இப்பொழுது யாழ்பாணத்தில் மோசமான போதைப் பொருள் பாவனையால் நிலமை படு மோசம்.

எனக்கு தெரிந்து என் வாழ் நாளில் எந்த விதமான பயமும் இன்றி ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் நடு இரவிலும் பயணம் செய்யக் கூடிய ஒரு பகுதி ஒன்று இருந்தது.  அது புலிகளின் காலத்தில் அவர்களின் கட்டுப்பாட்டு இருந்த பகுதிகள். அது ஒரு போதும் எந்த நாட்டிலும் இனி வராது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

எனக்கு மிகப் பிடித்த நகரங்களில் ஒன்று சென்னை. சென்னையில் கால் வைத்தவுடன் ஒரு வாஞ்சை மனசில் ஒட்டிக் கொள்ளும். 2016 இன் பின் இது வரைக்கும் 3 முறை சென்று வந்துள்ளேன்.  

எந்த நேரமும் நெரிசலான மக்கள் கூட்டம், சாமத்திலும் வீதிகளை துப்பரவு செய்யும் தொழிலாளிகள், எங்கும் தமிழ் மொழி பேசும் மக்கள், தமிழில் பெயர் பலகை வைத்து இருக்கும் கடைகள், மெரீனா மீன் சந்தை, அடையார் ஆனந்தபவன், Phoenix shopping mall என்று மனசுக்கு பிடித்த விடயங்கள் ஏராளம் அங்கு. ஒரு மோசமான அனுபவமும் எனக்கு கிடைக்கவில்லை (கடும் வெக்கையைத் தவிர)

அங்கு இருக்கும் டிஸ்கவரி புத்தகக் கடைக்காகவே சென்னைக்கு பல முறை போய் வரலாம்.

இந்தியாவில் ஏன் தமிழ்நாட்டில் பிடித்த இடம் என்றால்  தான் யாழ்பாணத்தை பார்க்க விரும்புவர்கள் கன்னியாகுமாரி திருவானன்ந்தபுரம் சாலையில் அமைந்துள்ள இந்த இடத்தை பார்த்தாலே காணும் கப்பி போட்டு கிணறுகளில் இருந்து நீர் அள்ளுவது யாழை போலவே .பல விடயங்கள் தமிழும் யாழை நெருங்கின ஒத்த ஒலிப்புகள் கேட்கலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வரும்போது சொல்லுங்கள் எங்கள் வீட்டிலேயே தங்கி எனது வாகனத்திலேயே உங்களை இலங்கை முழுவதும் கூட்டி சென்று காட்டுகிறேன்.. பிளைற் பிடிச்சு வாங்க இலங்கை செலவு எல்லாம் என் பொறுப்பு..

ஓணாண்டியார் என்னப்பா, கண்டுகொள்ளுறியள் இல்ல. 🤗

எ/ல் பெட்டயள் மாதிரி.. தெரியாத மாதிரி இருக்கிறியள்... 😍

கதைச்சு கனகாலம்... ஊரோடையே இப்ப?  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2022 at 09:37, goshan_che said:

இதை கொஞ்சம் ஆர்வமாக மார்கெட்டிங் செய்தால் நிச்சயம் போதிய சனம் போய் வரும் என நினைக்கிறேன்

அண்மையில் கனடா போயிருந்தேன். சாப்பாடுக்கு பின்னர், விமானத்தில் தேனீர், காப்பி யுடன் ஒரு பெட்டியில், நீளமான மரக்கறி பஜ்ஜி.... அது சுவையா, இல்லையா என்பது வேறு. அந்த பாக்கிங் ஐடியா ஏன் நம் தமிழ் வியாபாரிகளிடம் வரவில்லை. எமது மட்டன் ரோல், சிக்கன் ரோல் எல்லாம், எப்படி அருமையாக மார்க்கெட்டிங் செய்யலாமே என்று தோன்றியது.

கனடா,லண்டன் ஒரு வித்தியாசமே இல்லை. 

scaborough கணபதி கடையில் மோதகம் பேமஸ் என்று நண்பருடன் சென்றால், லண்டன் போலவே.... 'தம்பி சொல்லுங்கோ'.... எத்தின? இரண்டு என்றால், பிரவுன் பாக்.... 5 மேலே என்றால் றெஜிபோர்ம் கொண்டைனர்.

எம்மவர், யாழ்ப்பாண வியாபார மன நிலையில் இருந்து வெளியே வந்து, வாழும் சூழலுக்கு உரிய வகையில் புதிய சிந்தனைகளை புகுத்தினால் அன்றி, தமிழர் சந்தையினை விடுத்து மேலே போக முடியாது என்று தோன்றியது. 

இல்லாவிடில், நாய்க்கு நக்கு தண்ணி கதைதான்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

அண்மையில் கனடா போயிருந்தேன். சாப்பாடுக்கு பின்னர், விமானத்தில் தேனீர், காப்பி யுடன் ஒரு பெட்டியில், நீளமான மரக்கறி பஜ்ஜி.... அது சுவையா, இல்லையா என்பது வேறு. அந்த பாக்கிங் ஐடியா ஏன் நம் தமிழ் வியாபாரிகளிடம் வரவில்லை. எமது மட்டன் ரோல், சிக்கன் ரோல் எல்லாம், எப்படி அருமையாக மார்க்கெட்டிங் செய்யலாமே என்று தோன்றியது.

கனடா,லண்டன் ஒரு வித்தியாசமே இல்லை. 

scaborough கணபதி கடையில் மோதகம் பேமஸ் என்று நண்பருடன் சென்றால், லண்டன் போலவே.... 'தம்பி சொல்லுங்கோ'.... எத்தின? இரண்டு என்றால், பிரவுன் பாக்.... 5 மேலே என்றால் றெஜிபோர்ம் கொண்டைனர்.

எம்மவர், யாழ்ப்பாண வியாபார மன நிலையில் இருந்து வெளியே வந்து, வாழும் சூழலுக்கு உரிய வகையில் புதிய சிந்தனைகளை புகுத்தினால் அன்றி, தமிழர் சந்தையினை விடுத்து மேலே போக முடியாது என்று தோன்றியது. 

இல்லாவிடில், நாய்க்கு நக்கு தண்ணி கதைதான்.

👍👍 மிக துல்லியமாக அவதானித்துள்ளீர்கள் நாதமுனி.  வணிகத்துறையில் சிறப்பாக முன்னேற அதன் நுணுக்கங்களைக் கற்று வணிகத்தை Professional ஆக செய்யவும்,  மாறிவரும்  உலக வர்ததக சூழ்நிலையை அவதானித்து அதற்கேற்ப நுண்திறனுடன்  உலக வர்த்தகர்களுடன் போட்டி போடக் கூடிய வளங்கள் இருந்தும் அதை இவர்கள் பயன்படுத்துவதில்லை. விற்கும் பொருட்களை நவீனமயப்படுத்தி தமது சந்தை வாய்ப்புகளை விரிவாக்கம் செய்யாமல் தமிழர்களுக்குள் வியாபாரம் செய்து தொழிலதிபர் என்ற பெயருடன் உள்ளூர் தமிழர் விழாக்களில் பொன்னாடை போர்த்துவதே  பெருமை  என்று பழமை பேண் சிந்தனை ( நீங்கள் கூறிய யாழ்பாண மனநிலை)  இவர்களின் பாரிய பலவீனம்.  புலம் பெயர்ந்த நாடுகளில் சிறந்த தொழில் வழங்குனர்களாக உருவெடுப்பது தமிழ் வர்ததகர்களின் பலத்தை அதிகரிக்க வைக்கும். அதுவே தமிழ் மக்களின் பலம் ஆகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

எனக்கு மிகப் பிடித்த நகரங்களில் ஒன்று சென்னை. சென்னையில் கால் வைத்தவுடன் ஒரு வாஞ்சை மனசில் ஒட்டிக் கொள்ளும். 2016 இன் பின் இது வரைக்கும் 3 முறை சென்று வந்துள்ளேன்.  

எந்த நேரமும் நெரிசலான மக்கள் கூட்டம், சாமத்திலும் வீதிகளை துப்பரவு செய்யும் தொழிலாளிகள், எங்கும் தமிழ் மொழி பேசும் மக்கள், தமிழில் பெயர் பலகை வைத்து இருக்கும் கடைகள், மெரீனா மீன் சந்தை, அடையார் ஆனந்தபவன், Phoenix shopping mall என்று மனசுக்கு பிடித்த விடயங்கள் ஏராளம் அங்கு. ஒரு மோசமான அனுபவமும் எனக்கு கிடைக்கவில்லை (கடும் வெக்கையைத் தவிர)

அங்கு இருக்கும் டிஸ்கவரி புத்தகக் கடைக்காகவே சென்னைக்கு பல முறை போய் வரலாம்.

புல்லரிக்குதுபா…. சேம் பீலிங்கு…..

பெசண்ட்நகர் எலியட்ஸ் பீச் ❤️

1 hour ago, Nathamuni said:

ஓணாண்டியார் என்னப்பா, கண்டுகொள்ளுறியள் இல்ல. 🤗

எ/ல் பெட்டயள் மாதிரி.. தெரியாத மாதிரி இருக்கிறியள்... 😍

கதைச்சு கனகாலம்... ஊரோடையே இப்ப?  🤔

முந்தி குணா கவியழகன் பதில் போடமாட்டார் எண்டு டென்சன் ஆகின பார்ட்டி @பாலபத்ர ஓணாண்டி இப்ப கூப்பிட்டு கதைச்சாலும் கதைக்கிறார் இல்லை. 

இலண்டன் சம்பந்தமான எல்லாத்தையும் தலை முழுகீட்டார் போல☹️.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

 

முந்தி குணா கவியழகன் பதில் போடமாட்டார் எண்டு டென்சன் ஆகின பார்ட்டி @பாலபத்ர ஓணாண்டி இப்ப கூப்பிட்டு கதைச்சாலும் கதைக்கிறார் இல்லை. 

இலண்டன் சம்பந்தமான எல்லாத்தையும் தலை முழுகீட்டார் போல☹️.

துஸ்டரை கண்டால்ல் தூர விலகு.... கதை போல..... விலத்திறார்... 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

புல்லரிக்குதுபா…. சேம் பீலிங்கு…..

பெசண்ட்நகர் எலியட்ஸ் பீச் ❤️

முந்தி குணா கவியழகன் பதில் போடமாட்டார் எண்டு டென்சன் ஆகின பார்ட்டி @பாலபத்ர ஓணாண்டி இப்ப கூப்பிட்டு கதைச்சாலும் கதைக்கிறார் இல்லை. 

இலண்டன் சம்பந்தமான எல்லாத்தையும் தலை முழுகீட்டார் போல☹️.

 

11 minutes ago, Nathamuni said:

துஸ்டரை கண்டால்ல் தூர விலகு.... கதை போல..... விலத்திறார்... 😁

யோவ் என்னய்யா ரெண்டுபேரும் அநியாயத்துக்கு பழிபோடுறீங்க… நாலுமாசமா நீங்க ரெண்டுபேரும்தான் யாழ்பக்கம் எட்டிபாக்கல்ல.. நான் இந்தகிழமை கொஞ்சம் பிஸியா திரியிறதால எழுதேல்ல நேரம் கிடைக்கேக்க அம்புட்டதுக்கு வேகமா ஏதாவது எழுதிட்டு போறது.. வாறகிழமை வந்து இருக்கு…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

யோவ் என்னய்யா ரெண்டுபேரும் அநியாயத்துக்கு பழிபோடுறீங்க… நாலுமாசமா நீங்க ரெண்டுபேரும்தான் யாழ்பக்கம் எட்டிபாக்கல்ல.. நான் இந்தகிழமை கொஞ்சம் பிஸியா திரியிறதால எழுதேல்ல நேரம் கிடைக்கேக்க அம்புட்டதுக்கு வேகமா ஏதாவது எழுதிட்டு போறது.. வாறகிழமை வந்து இருக்கு…

இந்தா….இழுத்து எடுத்துட்டம்ல 🤣❤️

சந்தோசம் தல. சாவகாசமா ஊர் அப்டேட் ஒண்டு போடுங்கோ

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

அண்மையில் கனடா போயிருந்தேன். சாப்பாடுக்கு பின்னர், விமானத்தில் தேனீர், காப்பி யுடன் ஒரு பெட்டியில், நீளமான மரக்கறி பஜ்ஜி.... அது சுவையா, இல்லையா என்பது வேறு. அந்த பாக்கிங் ஐடியா ஏன் நம் தமிழ் வியாபாரிகளிடம் வரவில்லை. எமது மட்டன் ரோல், சிக்கன் ரோல் எல்லாம், எப்படி அருமையாக மார்க்கெட்டிங் செய்யலாமே என்று தோன்றியது.

கனடா,லண்டன் ஒரு வித்தியாசமே இல்லை. 

scaborough கணபதி கடையில் மோதகம் பேமஸ் என்று நண்பருடன் சென்றால், லண்டன் போலவே.... 'தம்பி சொல்லுங்கோ'.... எத்தின? இரண்டு என்றால், பிரவுன் பாக்.... 5 மேலே என்றால் றெஜிபோர்ம் கொண்டைனர்.

எம்மவர், யாழ்ப்பாண வியாபார மன நிலையில் இருந்து வெளியே வந்து, வாழும் சூழலுக்கு உரிய வகையில் புதிய சிந்தனைகளை புகுத்தினால் அன்றி, தமிழர் சந்தையினை விடுத்து மேலே போக முடியாது என்று தோன்றியது. 

இல்லாவிடில், நாய்க்கு நக்கு தண்ணி கதைதான்.

நீங்க இப்படியே நிண்டு அழுவுங்க https://www.hopperslondon.com/ போய் பாருங்க மருந்துக்கும் ஒரு ஸ்ரீலங்கன் கிடையாது தென் இந்தியன் கிடையாது ஆனால் அப்பம் முதல் தோசை முதல் கொத்து வரை சுவையாக வித்து பணம் அள்ளுகிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2022 at 09:57, குமாரசாமி said:

தங்களைத்தாங்களே  ஒழுக்க சீலர்களாகவும் நாட்டு பற்றாளர்களாகவும் காட்டிக்கொள்பவர்கள்  உங்கள் கருத்தை வாசிப்பார்கள் என நினைக்கின்றேன். 😁

நன்றி.🙏🏼

விடுங்கோ சாமியார்! நாட்டை விட்டு ஓடும்போது ஒரு காரணம், மீண்டும் ஓய்வெடுக்க நாட்டுக்கு திரும்பும்போது வேறொரு காரணம். அதுக்குள்ள மற்றவர்களை வசதியாய் வம்புக்கு இழுத்து  தங்கள் காரணத்தை போத்து மூடுவது. இதென்ன புதுசா எங்களுக்கு?

சம்பிக்க ரணவக்க "தமிழரை புறந்தள்ளியமையால் படுகுழியில் நாடு வீழ்ந்துள்ளது." உதயன் கம்மன்பில "நாங்கள் உழைத்துச்சாப்பிடவில்லை 1950ல்இருந்து கடன் வாங்கியே வாழ்ந்தோம்." மைத்திரி "நிரந்தர பகிர்வு பொறிமுறையை நடைமுறைப்படுத்த இலங்கை தவறிவிட்டது." மஹிந்தா "நாட்டில் பிரச்சனையை தீர்க்க நான் தயாராகவே உள்ளேன் ஆனால் எனக்கு வாக்களித்த மக்கள் அதற்காக எனக்கு வாக்களிக்கவில்லை, நான் பிரச்சனையை தீர்க்க முயற்சித்தால்  நாட்டில் வன்முறை ஏற்பட்டு இனங்களுக்கிடையில் (இல்லாத) நல்லிணக்கம் கெட்டுவிடுமாம்." என்று பகிடி விடுகிறார்.   தன் பங்குக்கு நேற்று முழைச்ச நாமல் உதிர்த்தது "தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க ராஜபக்சக்கள் தயாராக இருந்தனர், கூட்டமைப்பினரே பின்னடித்தனர், சுயலாப அரசியலே அவர்களின் இலக்கு."  இவர்கள் யாரும் சாதாரண குடிமக்கள் கிடையாது, அரசியல் கதிரையில் இருந்து சுகம் அனுபவித்தவர்கள், நாடு அழிவதற்கு காரணம் தெரிந்தும் அழித்தவர்கள். இன்று இவர்கள் பேசும் வேதாந்தம் தீர்வு என்று வரும்போது எப்படி கையாள்வார்கள் என்று கடந்தது போக இன்னும் சிலநாளில் வெளிவரும். இதை துரும்புசீட்டாக வைத்தே அடுத்தமுறை தேர்தலில் பக்சக்கள் வெல்லலாம், தமிழரின் உரிமைகளை மறுப்பதற்காக ரணிலே அவர்களை ஊக்குவிக்கலாம். இழிச்ச வாயன் தமிழன், அவன்மேல் எல்லா பழியையும் போட்டு அமைதியாகி விடுவோம். கொழும்பில் இருந்து துரத்தியடித்தான், வந்து எம்பாட்டில் இருந்த எம்மை தேடி வந்து அழித்து விட்டு இப்போ நாட்டை கட்டியெழுப்ப அவன்தான் வரவேணும். அதற்காக அப்பப்போ ஏற்றும் நாடகம்! பேச்சுவார்த்தை, காலத்தை இழுத்தடித்து, உடன்படிக்கையை கிழித்தெறிந்து, அடித்துக்கலைப்பு அதற்கே வெளிநாட்டுதலையீடு வேண்டாமாம்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

நீங்க இப்படியே நிண்டு அழுவுங்க https://www.hopperslondon.com/ போய் பாருங்க மருந்துக்கும் ஒரு ஸ்ரீலங்கன் கிடையாது தென் இந்தியன் கிடையாது ஆனால் அப்பம் முதல் தோசை முதல் கொத்து வரை சுவையாக வித்து பணம் அள்ளுகிறார்கள் .

கிழக்கு இலண்டணில் ஒரு போஸ்ஜ் ஏரியாவில (Buckers Hill) தமிழர் முதலாளி.....  யாருக்கும் தெரியாது. மனேஜர் உட்பட அணைவருமே வெள்ளைகள். வாடிக்கையாளரும் வெள்ளைகள். இலங்கை உணவு. விலை அதிகம். ரசிச்சு உண்பார்கள்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.