Jump to content

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

நல்ல விடயம் .

சிரிப்பு சிரிப்பாய் வருகுது மதுரை விமான நிலையம் வளர்ச்சியா ?  அரும்பிலே கருக்கி விட்டார்கள் மலையாளிகள் .

எனக்கு தெரியாது பெருமாள்   வன்னியர் தான் எழுதினார்......மதுரை விமான நிலையத்திற்கு...துபாய்   அனுதாபி.......போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக விமானம் உண்டு என்று     நான் இந்தியாவுக்கு இதுவரை போகவில்லை.     எனவே… இதுபற்றி போதிய அறிவு இல்லை     நேரம் இருந்தால் மலையாளிகள் என்ன செய்தார்கள் என்பதையும் எழுதுங்கள் வாசித்து பார்ப்போம்    

Link to comment
Share on other sites

  • Replies 240
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

நன்றி ராசவன்னியன்… உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு ப

ராசவன்னியன்

நீண்ட விளக்கத்திற்கு நன்றி திரு.கந்தையா. உண்மைதான், எனக்கு ஈழ விடயங்கள் முற்றிலும் தெரியாது. நான் மதுரை அருகே சிறு கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழன் ஐயா. ஆனால் தமிழர்கள் எங்கிருந்தாலும் வளமுடன், உ

ராசவன்னியன்

அப்படியல்ல, ஐயா. பிறந்து வளர்ந்த இடத்தில் தாய்மொழி தமிழ் மட்டுமே இல்லாமல், மற்ற மொழிகளோடு அல்லது அதன் ஆதிக்கத்தையே பார்த்துவிட்டு, தமிழ் மட்டுமே அனைத்து இடங்களிலும் என்பதை பார்த்து, பழகி உணர்கையி

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

 

ஓணாண்டி நாங்கள் அங்கே போய் வாழப் போவதில்லை என்பது ஏதோ உண்மை தான்.

ஆனால் அந்த மண்ணில் வாழும் மக்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை என்று வாய்க்கு வந்தபடி கதைக்காமல் இருந்தால் நல்லது.

உண்மை தான்...அடிக்கடி குட்டி போடுறது..குட்டி போடுறது......என்கிறார்.....வாழ்க்கையில் பெரும்பகுதி   குட்டி போடுவது தான்     அப்படியிருக்க.....குட்டி போடுவது பற்றி அடிக்கடி கவலைப்படுகிறார்...ஏன்? இவரால் குட்டி போட முடியவில்லையா?        🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

எனக்கு தெரியாது பெருமாள்   வன்னியர் தான் எழுதினார்......மதுரை விமான நிலையத்திற்கு...துபாய்   அனுதாபி.......போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக விமானம் உண்டு என்று     நான் இந்தியாவுக்கு இதுவரை போகவில்லை.     எனவே… இதுபற்றி போதிய அறிவு இல்லை     நேரம் இருந்தால் மலையாளிகள் என்ன செய்தார்கள் என்பதையும் எழுதுங்கள் வாசித்து பார்ப்போம்    

அனுதாபியா?

சாமி, ஊரு பேரையே மாத்திப்போட்டியளே? 🤭 நான் செப்பியது சிங்கப்பூர் ஐயா, வடிவா பாருங்கோ. 

இந்தியாவுக்கு வரவில்லை போகட்டும், ஏன் தமிழ்நாட்டுக்கு இதுவரை வரவில்லை..? 🤔

இப்படி இருந்தால் நாங்கள் எப்படி ஈழம் வருவதாம்? 

சொல்லுங்க, கோப்பால்..! 😜

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ராசவன்னியன் said:

அனுதாபியா?

சாமி, ஊரு பேரையே மாத்திப்போட்டியளே? 🤭 நான் செப்பியது சிங்கப்பூர் ஐயா, வடிவா பாருங்கோ. 

இந்தியாவுக்கு வரவில்லை போகட்டும், ஏன் தமிழ்நாட்டுக்கு இதுவரை வரவில்லை..? 🤔

இப்படி இருந்தால் நாங்கள் எப்படி ஈழம் வருவதாம்? 

சொல்லுங்க, கோப்பால்..! 😜

பார்த்தேன்  ....சிங்கப்பூர் தான் சரி     அனுதாபி.  என்பது பிழை      மன்னியுங்கள் 🙏 பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் ஒருவர் தமிழ்நாடு கோயில் குளம் பார்க்க விரும்பி வந்தவர். மனைவி ஏற்கனவே இறந்து விட்டார்....வளர்ந்த பிள்ளைகள் மூன்று அதில் ஒரு பெண் அவர் பிரித்தானியாவில் திருமணம் செய்து அங்கேயே வாழ்ந்தார்.  மகன்கள் இருவரும் இங்கே திருமணம் செய்து வாழ்க்கை நடத்தினார்கள்.      வந்த இடத்தில் சென்னையில் பாஸ்போர்ட் பணம்   மக்கள் கூட்டத்தில் யாரோ எடுத்து விட்டார்கள்   இவருக்கு 30.....40...நிமிடங்களின் பின்பே தெரியும்       உடனும். மகன்களுக்கு தெரியப்படுத்தி    செலவுக்கு பணத்தை பெற்றுக் கொண்டார்   புதிய பாஸ்போர்ட்  விசா பெற்று ஜேர்மன் வர ஆறு மாதங்கள் சென்றது.......இதனால் பிள்ளைகள் வளர்த்து திருமணம் செய்த பின்  போவோம்’ என விட்டு விட்டேன்    இப்போது மகள்.  திருமணம் செய்து விட்டார்     மகனுக்கு இரண்டு வருங்களில் செய்வோம்’’    பிறகு     வருவோம்    பயம்    வேறு ஒன்றுமில்லை      நீங்கள் ஈழம் போக.  என்ன தடைகள்.  உண்டு?. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

பார்த்தேன்  ....சிங்கப்பூர் தான் சரி     அனுதாபி.  என்பது பிழை      மன்னியுங்கள் 🙏 பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் ஒருவர் தமிழ்நாடு கோயில் குளம் பார்க்க விரும்பி வந்தவர். மனைவி ஏற்கனவே இறந்து விட்டார்....வளர்ந்த பிள்ளைகள் மூன்று அதில் ஒரு பெண் அவர் பிரித்தானியாவில் திருமணம் செய்து அங்கேயே வாழ்ந்தார்.  மகன்கள் இருவரும் இங்கே திருமணம் செய்து வாழ்க்கை நடத்தினார்கள்.      வந்த இடத்தில் சென்னையில் பாஸ்போர்ட் பணம்   மக்கள் கூட்டத்தில் யாரோ எடுத்து விட்டார்கள்   இவருக்கு 30.....40...நிமிடங்களின் பின்பே தெரியும்       உடனும். மகன்களுக்கு தெரியப்படுத்தி    செலவுக்கு பணத்தை பெற்றுக் கொண்டார்   புதிய பாஸ்போர்ட்  விசா பெற்று ஜேர்மன் வர ஆறு மாதங்கள் சென்றது.......இதனால் பிள்ளைகள் வளர்த்து திருமணம் செய்த பின்  போவோம்’ என விட்டு விட்டேன்    இப்போது மகள்.  திருமணம் செய்து விட்டார்     மகனுக்கு இரண்டு வருங்களில் செய்வோம்’’    பிறகு     வருவோம்    பயம்    வேறு ஒன்றுமில்லை      நீங்கள் ஈழம் போக.  என்ன தடைகள்.  உண்டு?. 🤣

நன்றி கந்தையா. (ஏறக்குறைய ஒரே வயதுதான். அதனால் விளித்தேன், ஓகே?). சென்னைக்கு வந்தால் மிக விழிப்புடன் இடங்களுக்கு செல்ல வேண்டுமென தங்கள் உறவினருக்கு யாரும் சொல்லவில்லையா? சென்னை மட்டுமல்ல, பெரிய நகரங்கள் அனைத்திலும் அவதானமாக இருக்க வேண்டும், அறிமுகம் இல்லாத யாரையும் எளிதில் நம்பி  விடாதீர்கள். தெரியாத இடங்களில்  வீதியில் தனியாக செல்லக்கூடாது. 

எனக்கு ஈழம் செல்ல ஆசைதான். அச்சுவேலி செல்லலாமென பாஞ் அழைத்தார். அப்பொழுது அலுவலக வேலைப்பளு, அவருடன் செல்ல இயலவில்லை. வருடத்திற்கு 26 நாட்கள் தான் எனக்கு விடுமுறை, அதில் சென்னை, மதுரை, தூத்துக்குடி, நெல்லை என உறவினர் வீடுகள், வீட்டு வேலைகள் என பல காத்திருக்கும், நாட்களை ஒதுக்கி செல்லவேண்டும். ஒரு உந்துதல் காலத்தில் வரும், நிச்சயம் சென்று வருவேன்.

ஈழத்தில் சில இடங்களை அவசியம்  பார்க்க விருப்பமுண்டு. காலம் கனியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ராசவன்னியன் said:

நன்றி கந்தையா. (ஏறக்குறைய ஒரே வயதுதான். அதனால் விளித்தேன், ஓகே?). சென்னைக்கு வந்தால் மிக விழிப்புடன் இடங்களுக்கு செல்ல வேண்டுமென தங்கள் உறவினருக்கு யாரும் சொல்லவில்லையா? சென்னை மட்டுமல்ல, பெரிய நகரங்கள் அனைத்திலும் அவதானமாக இருக்க வேண்டும், அறிமுகம் இல்லாத யாரையும் எளிதில் நம்பி  விடாதீர்கள். தெரியாத இடங்களில்  வீதியில் தனியாக செல்லக்கூடாது. 

எனக்கு ஈழம் செல்ல ஆசைதான். அச்சுவேலி செல்லலாமென பாஞ் அழைத்தார். அப்பொழுது அலுவலக வேலைப்பளு, அவருடன் செல்ல இயலவில்லை. வருடத்திற்கு 26 நாட்கள் தான் எனக்கு விடுமுறை, அதில் சென்னை, மதுரை, தூத்துக்குடி, நெல்லை என உறவினர் வீடுகள், வீட்டு வேலைகள் என பல காத்திருக்கும், நாட்களை ஒதுக்கி செல்லவேண்டும். ஒரு உந்துதல் காலத்தில் வரும், நிச்சயம் சென்று வருவேன்.

ஈழத்தில் சில இடங்களை அவசியம்  பார்க்க விருப்பமுண்டு. காலம் கனியும்.

வரும்போது சொல்லுங்கள் எங்கள் வீட்டிலேயே தங்கி எனது வாகனத்திலேயே உங்களை இலங்கை முழுவதும் கூட்டி சென்று காட்டுகிறேன்.. பிளைற் பிடிச்சு வாங்க இலங்கை செலவு எல்லாம் என் பொறுப்பு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

வரும்போது சொல்லுங்கள் எங்கள் வீட்டிலேயே தங்கி எனது வாகனத்திலேயே உங்களை இலங்கை முழுவதும் கூட்டி சென்று காட்டுகிறேன்.. பிளைற் பிடிச்சு வாங்க இலங்கை செலவு எல்லாம் என் பொறுப்பு..

வரவேற்புக்கும், அழைப்பிற்கும், கரிசனைக்கும் மிக்க நன்றி திரு.பாலபத்ர ஓணாண்டி. 🤝
காலச்சூழல் அமையும்போது அவசியம் தங்களை தொடர்பு கொள்கிறேன். அடுத்த வருட விடுமுறைக்கு திட்டமிடுவேன். பார்ப்போமே?

மீண்டும் நன்றி..!🙏

(நல்ல ஒரு பாவனை பெயரை வைத்துக்கொள்ளக்கூடாதா..? 😉)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

அடுத்த வருட விடுமுறைக்கு திட்டமிடுவேன். பார்ப்போமே?

வன்னியர் அடுத்த வருடத்துக்கு இன்னமும் 20 நாட்களே உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kandiah57 said:

புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து  தமிழ் ஈழ விமான Air என்று தொடங்குவோமா.?

 

யாராவது தமிழ் பில்லியனர் தொடங்கலாம். எல்லோரும் சேர்ந்து என்பது எல்லாம் நடைமுறை சாத்தியம் அற்றது. விமானத்துறை நட்டத்தில் செல்வது. சொந்த செலவில் சூனியம் வைக்க யார் முன்வருவார்கள்?

சூரரை போற்று என்று ஒரு படம் வந்தது முன்பு சூரியா நடித்தது.  அதில் பல பிரச்சனைகள் காண்பிக்கப்படுகின்றன. 

ஒரு சில தமிழர்கள் ஏற்கனவே சொந்தமாக சிறிய விமான போக்குவரத்து நிறுவனங்கள் வைத்து உள்ளார்கள். 

Edited by நியாயத்தை கதைப்போம்
Link to comment
Share on other sites

1 hour ago, ராசவன்னியன் said:

 சென்னைக்கு வந்தால் மிக விழிப்புடன் இடங்களுக்கு செல்ல வேண்டுமென தங்கள் உறவினருக்கு யாரும் சொல்லவில்லையா? சென்னை மட்டுமல்ல, பெரிய நகரங்கள் அனைத்திலும் அவதானமாக இருக்க வேண்டும், அறிமுகம் இல்லாத யாரையும் எளிதில் நம்பி  விடாதீர்கள். தெரியாத இடங்களில்  வீதியில் தனியாக செல்லக்கூடாது. 

 

எனக்கு மிகப் பிடித்த நகரங்களில் ஒன்று சென்னை. சென்னையில் கால் வைத்தவுடன் ஒரு வாஞ்சை மனசில் ஒட்டிக் கொள்ளும். 2016 இன் பின் இது வரைக்கும் 3 முறை சென்று வந்துள்ளேன்.  

எந்த நேரமும் நெரிசலான மக்கள் கூட்டம், சாமத்திலும் வீதிகளை துப்பரவு செய்யும் தொழிலாளிகள், எங்கும் தமிழ் மொழி பேசும் மக்கள், தமிழில் பெயர் பலகை வைத்து இருக்கும் கடைகள், மெரீனா மீன் சந்தை, அடையார் ஆனந்தபவன், Phoenix shopping mall என்று மனசுக்கு பிடித்த விடயங்கள் ஏராளம் அங்கு. ஒரு மோசமான அனுபவமும் எனக்கு கிடைக்கவில்லை (கடும் வெக்கையைத் தவிர)

அங்கு இருக்கும் டிஸ்கவரி புத்தகக் கடைக்காகவே சென்னைக்கு பல முறை போய் வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

எனக்கு மிகப் பிடித்த நகரங்களில் ஒன்று சென்னை. சென்னையில் கால் வைத்தவுடன் ஒரு வாஞ்சை மனசில் ஒட்டிக் கொள்ளும். 2016 இன் பின் இது வரைக்கும் 3 முறை சென்று வந்துள்ளேன்.  

எந்த நேரமும் நெரிசலான மக்கள் கூட்டம், சாமத்திலும் வீதிகளை துப்பரவு செய்யும் தொழிலாளிகள், எங்கும் தமிழ் மொழி பேசும் மக்கள், தமிழில் பெயர் பலகை வைத்து இருக்கும் கடைகள், மெரீனா மீன் சந்தை, அடையார் ஆனந்தபவன், Phoenix shopping mall என்று மனசுக்கு பிடித்த விடயங்கள் ஏராளம் அங்கு. ஒரு மோசமான அனுபவமும் எனக்கு கிடைக்கவில்லை (கடும் வெக்கையைத் தவிர)

அங்கு இருக்கும் டிஸ்கவரி புத்தகக் கடைக்காகவே சென்னைக்கு பல முறை போய் வரலாம்.

சேம் பீலிங்.. உண்மையை சொன்னால் ஊரை விட சென்னைதான் எனக்கு மிகவும் மனசுக்கு பிடித்த இடம்… ஊரில் கூட சிங்கள ஆமி பொலிசை காணும்போது ஏதோ அன்னியன் போல பீலிங் வரும்.. ஆனால் சென்னையில் போலீஸ்கூட தமிழ் என்பதால் நாடில்லாத சொந்தமாக எங்களுக்கு எண்டு ஒரு பொலிஸ்துறைகூட இல்லாத எனக்கு ஏதோ என் சொந்த நாட்டில் இருப்பதுபோல உணருவேன் சென்னையில் இருக்கும்போதெல்லாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சென்னையில் அரசுப்பணியில் 80 களில் இருந்தேன். பலரும் சொல்லக் கேள்விப்பட்டுள்ளதால் வந்த புதிதில் அவதானமாகவே இருந்தேன். அலுவலக வேலை முடிய சிலநேரம் நேரமாகிவிடும், அப்பொழுது 'பைக்'கில் வீடு திரும்பும்போது சுரங்கப்பாதையை அண்மித்த பகுதிகளில் வழிப்பறியை, இன்ன பிற செயல்களை கண்டிருக்கிறேன். பின்னிரவில் 10 மணிக்கு மேல் தனியாக தெருவில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

Link to comment
Share on other sites

14 minutes ago, ராசவன்னியன் said:

நான் சென்னையில் அரசுப்பணியில் 80 களில் இருந்தேன். பலரும் சொல்லக் கேள்விப்பட்டுள்ளதால் வந்த புதிதில் அவதானமாகவே இருந்தேன். அலுவலக வேலை முடிய சிலநேரம் நேரமாகிவிடும், அப்பொழுது 'பைக்'கில் வீடு திரும்பும்போது சுரங்கப்பாதையை அண்மித்த பகுதிகளில் வழிப்பறியை, இன்ன பிற செயல்களை கண்டிருக்கிறேன். பின்னிரவில் 10 மணிக்கு மேல் தனியாக தெருவில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

சென்னையில் மட்டுமல்ல உலகின் அநேகமான நகரங்களில் இரவு 10 மணிக்கு மேல் தனியாகவோ அல்லது ஒரு குடும்பம் மட்டுமோ செல்வது ஆபத்தானதாகவே உள்ளது. இங்கு ரொரண்டோவில் அதன் முக்கிய இடமான Downtown  இல் இரவு 10 மணிக்கு மேல் தனியாகச் சென்றால் கத்திக் குத்து கூட வாங்க வேண்டி இருக்கும். பணத்தை கொள்ளை அடித்து மொட்டை அடித்து விடுவார்கள். கொழும்பில் சில இடங்களில் 9 மணிக்கு மேல் செல்ல முடியாது. இப்பொழுது யாழ்பாணத்தில் மோசமான போதைப் பொருள் பாவனையால் நிலமை படு மோசம்.

எனக்கு தெரிந்து என் வாழ் நாளில் எந்த விதமான பயமும் இன்றி ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் நடு இரவிலும் பயணம் செய்யக் கூடிய ஒரு பகுதி ஒன்று இருந்தது.  அது புலிகளின் காலத்தில் அவர்களின் கட்டுப்பாட்டு இருந்த பகுதிகள். அது ஒரு போதும் எந்த நாட்டிலும் இனி வராது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

எனக்கு மிகப் பிடித்த நகரங்களில் ஒன்று சென்னை. சென்னையில் கால் வைத்தவுடன் ஒரு வாஞ்சை மனசில் ஒட்டிக் கொள்ளும். 2016 இன் பின் இது வரைக்கும் 3 முறை சென்று வந்துள்ளேன்.  

எந்த நேரமும் நெரிசலான மக்கள் கூட்டம், சாமத்திலும் வீதிகளை துப்பரவு செய்யும் தொழிலாளிகள், எங்கும் தமிழ் மொழி பேசும் மக்கள், தமிழில் பெயர் பலகை வைத்து இருக்கும் கடைகள், மெரீனா மீன் சந்தை, அடையார் ஆனந்தபவன், Phoenix shopping mall என்று மனசுக்கு பிடித்த விடயங்கள் ஏராளம் அங்கு. ஒரு மோசமான அனுபவமும் எனக்கு கிடைக்கவில்லை (கடும் வெக்கையைத் தவிர)

அங்கு இருக்கும் டிஸ்கவரி புத்தகக் கடைக்காகவே சென்னைக்கு பல முறை போய் வரலாம்.

இந்தியாவில் ஏன் தமிழ்நாட்டில் பிடித்த இடம் என்றால்  தான் யாழ்பாணத்தை பார்க்க விரும்புவர்கள் கன்னியாகுமாரி திருவானன்ந்தபுரம் சாலையில் அமைந்துள்ள இந்த இடத்தை பார்த்தாலே காணும் கப்பி போட்டு கிணறுகளில் இருந்து நீர் அள்ளுவது யாழை போலவே .பல விடயங்கள் தமிழும் யாழை நெருங்கின ஒத்த ஒலிப்புகள் கேட்கலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வரும்போது சொல்லுங்கள் எங்கள் வீட்டிலேயே தங்கி எனது வாகனத்திலேயே உங்களை இலங்கை முழுவதும் கூட்டி சென்று காட்டுகிறேன்.. பிளைற் பிடிச்சு வாங்க இலங்கை செலவு எல்லாம் என் பொறுப்பு..

ஓணாண்டியார் என்னப்பா, கண்டுகொள்ளுறியள் இல்ல. 🤗

எ/ல் பெட்டயள் மாதிரி.. தெரியாத மாதிரி இருக்கிறியள்... 😍

கதைச்சு கனகாலம்... ஊரோடையே இப்ப?  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2022 at 09:37, goshan_che said:

இதை கொஞ்சம் ஆர்வமாக மார்கெட்டிங் செய்தால் நிச்சயம் போதிய சனம் போய் வரும் என நினைக்கிறேன்

அண்மையில் கனடா போயிருந்தேன். சாப்பாடுக்கு பின்னர், விமானத்தில் தேனீர், காப்பி யுடன் ஒரு பெட்டியில், நீளமான மரக்கறி பஜ்ஜி.... அது சுவையா, இல்லையா என்பது வேறு. அந்த பாக்கிங் ஐடியா ஏன் நம் தமிழ் வியாபாரிகளிடம் வரவில்லை. எமது மட்டன் ரோல், சிக்கன் ரோல் எல்லாம், எப்படி அருமையாக மார்க்கெட்டிங் செய்யலாமே என்று தோன்றியது.

கனடா,லண்டன் ஒரு வித்தியாசமே இல்லை. 

scaborough கணபதி கடையில் மோதகம் பேமஸ் என்று நண்பருடன் சென்றால், லண்டன் போலவே.... 'தம்பி சொல்லுங்கோ'.... எத்தின? இரண்டு என்றால், பிரவுன் பாக்.... 5 மேலே என்றால் றெஜிபோர்ம் கொண்டைனர்.

எம்மவர், யாழ்ப்பாண வியாபார மன நிலையில் இருந்து வெளியே வந்து, வாழும் சூழலுக்கு உரிய வகையில் புதிய சிந்தனைகளை புகுத்தினால் அன்றி, தமிழர் சந்தையினை விடுத்து மேலே போக முடியாது என்று தோன்றியது. 

இல்லாவிடில், நாய்க்கு நக்கு தண்ணி கதைதான்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

அண்மையில் கனடா போயிருந்தேன். சாப்பாடுக்கு பின்னர், விமானத்தில் தேனீர், காப்பி யுடன் ஒரு பெட்டியில், நீளமான மரக்கறி பஜ்ஜி.... அது சுவையா, இல்லையா என்பது வேறு. அந்த பாக்கிங் ஐடியா ஏன் நம் தமிழ் வியாபாரிகளிடம் வரவில்லை. எமது மட்டன் ரோல், சிக்கன் ரோல் எல்லாம், எப்படி அருமையாக மார்க்கெட்டிங் செய்யலாமே என்று தோன்றியது.

கனடா,லண்டன் ஒரு வித்தியாசமே இல்லை. 

scaborough கணபதி கடையில் மோதகம் பேமஸ் என்று நண்பருடன் சென்றால், லண்டன் போலவே.... 'தம்பி சொல்லுங்கோ'.... எத்தின? இரண்டு என்றால், பிரவுன் பாக்.... 5 மேலே என்றால் றெஜிபோர்ம் கொண்டைனர்.

எம்மவர், யாழ்ப்பாண வியாபார மன நிலையில் இருந்து வெளியே வந்து, வாழும் சூழலுக்கு உரிய வகையில் புதிய சிந்தனைகளை புகுத்தினால் அன்றி, தமிழர் சந்தையினை விடுத்து மேலே போக முடியாது என்று தோன்றியது. 

இல்லாவிடில், நாய்க்கு நக்கு தண்ணி கதைதான்.

👍👍 மிக துல்லியமாக அவதானித்துள்ளீர்கள் நாதமுனி.  வணிகத்துறையில் சிறப்பாக முன்னேற அதன் நுணுக்கங்களைக் கற்று வணிகத்தை Professional ஆக செய்யவும்,  மாறிவரும்  உலக வர்ததக சூழ்நிலையை அவதானித்து அதற்கேற்ப நுண்திறனுடன்  உலக வர்த்தகர்களுடன் போட்டி போடக் கூடிய வளங்கள் இருந்தும் அதை இவர்கள் பயன்படுத்துவதில்லை. விற்கும் பொருட்களை நவீனமயப்படுத்தி தமது சந்தை வாய்ப்புகளை விரிவாக்கம் செய்யாமல் தமிழர்களுக்குள் வியாபாரம் செய்து தொழிலதிபர் என்ற பெயருடன் உள்ளூர் தமிழர் விழாக்களில் பொன்னாடை போர்த்துவதே  பெருமை  என்று பழமை பேண் சிந்தனை ( நீங்கள் கூறிய யாழ்பாண மனநிலை)  இவர்களின் பாரிய பலவீனம்.  புலம் பெயர்ந்த நாடுகளில் சிறந்த தொழில் வழங்குனர்களாக உருவெடுப்பது தமிழ் வர்ததகர்களின் பலத்தை அதிகரிக்க வைக்கும். அதுவே தமிழ் மக்களின் பலம் ஆகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

எனக்கு மிகப் பிடித்த நகரங்களில் ஒன்று சென்னை. சென்னையில் கால் வைத்தவுடன் ஒரு வாஞ்சை மனசில் ஒட்டிக் கொள்ளும். 2016 இன் பின் இது வரைக்கும் 3 முறை சென்று வந்துள்ளேன்.  

எந்த நேரமும் நெரிசலான மக்கள் கூட்டம், சாமத்திலும் வீதிகளை துப்பரவு செய்யும் தொழிலாளிகள், எங்கும் தமிழ் மொழி பேசும் மக்கள், தமிழில் பெயர் பலகை வைத்து இருக்கும் கடைகள், மெரீனா மீன் சந்தை, அடையார் ஆனந்தபவன், Phoenix shopping mall என்று மனசுக்கு பிடித்த விடயங்கள் ஏராளம் அங்கு. ஒரு மோசமான அனுபவமும் எனக்கு கிடைக்கவில்லை (கடும் வெக்கையைத் தவிர)

அங்கு இருக்கும் டிஸ்கவரி புத்தகக் கடைக்காகவே சென்னைக்கு பல முறை போய் வரலாம்.

புல்லரிக்குதுபா…. சேம் பீலிங்கு…..

பெசண்ட்நகர் எலியட்ஸ் பீச் ❤️

1 hour ago, Nathamuni said:

ஓணாண்டியார் என்னப்பா, கண்டுகொள்ளுறியள் இல்ல. 🤗

எ/ல் பெட்டயள் மாதிரி.. தெரியாத மாதிரி இருக்கிறியள்... 😍

கதைச்சு கனகாலம்... ஊரோடையே இப்ப?  🤔

முந்தி குணா கவியழகன் பதில் போடமாட்டார் எண்டு டென்சன் ஆகின பார்ட்டி @பாலபத்ர ஓணாண்டி இப்ப கூப்பிட்டு கதைச்சாலும் கதைக்கிறார் இல்லை. 

இலண்டன் சம்பந்தமான எல்லாத்தையும் தலை முழுகீட்டார் போல☹️.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

 

முந்தி குணா கவியழகன் பதில் போடமாட்டார் எண்டு டென்சன் ஆகின பார்ட்டி @பாலபத்ர ஓணாண்டி இப்ப கூப்பிட்டு கதைச்சாலும் கதைக்கிறார் இல்லை. 

இலண்டன் சம்பந்தமான எல்லாத்தையும் தலை முழுகீட்டார் போல☹️.

துஸ்டரை கண்டால்ல் தூர விலகு.... கதை போல..... விலத்திறார்... 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

புல்லரிக்குதுபா…. சேம் பீலிங்கு…..

பெசண்ட்நகர் எலியட்ஸ் பீச் ❤️

முந்தி குணா கவியழகன் பதில் போடமாட்டார் எண்டு டென்சன் ஆகின பார்ட்டி @பாலபத்ர ஓணாண்டி இப்ப கூப்பிட்டு கதைச்சாலும் கதைக்கிறார் இல்லை. 

இலண்டன் சம்பந்தமான எல்லாத்தையும் தலை முழுகீட்டார் போல☹️.

 

11 minutes ago, Nathamuni said:

துஸ்டரை கண்டால்ல் தூர விலகு.... கதை போல..... விலத்திறார்... 😁

யோவ் என்னய்யா ரெண்டுபேரும் அநியாயத்துக்கு பழிபோடுறீங்க… நாலுமாசமா நீங்க ரெண்டுபேரும்தான் யாழ்பக்கம் எட்டிபாக்கல்ல.. நான் இந்தகிழமை கொஞ்சம் பிஸியா திரியிறதால எழுதேல்ல நேரம் கிடைக்கேக்க அம்புட்டதுக்கு வேகமா ஏதாவது எழுதிட்டு போறது.. வாறகிழமை வந்து இருக்கு…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

யோவ் என்னய்யா ரெண்டுபேரும் அநியாயத்துக்கு பழிபோடுறீங்க… நாலுமாசமா நீங்க ரெண்டுபேரும்தான் யாழ்பக்கம் எட்டிபாக்கல்ல.. நான் இந்தகிழமை கொஞ்சம் பிஸியா திரியிறதால எழுதேல்ல நேரம் கிடைக்கேக்க அம்புட்டதுக்கு வேகமா ஏதாவது எழுதிட்டு போறது.. வாறகிழமை வந்து இருக்கு…

இந்தா….இழுத்து எடுத்துட்டம்ல 🤣❤️

சந்தோசம் தல. சாவகாசமா ஊர் அப்டேட் ஒண்டு போடுங்கோ

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

அண்மையில் கனடா போயிருந்தேன். சாப்பாடுக்கு பின்னர், விமானத்தில் தேனீர், காப்பி யுடன் ஒரு பெட்டியில், நீளமான மரக்கறி பஜ்ஜி.... அது சுவையா, இல்லையா என்பது வேறு. அந்த பாக்கிங் ஐடியா ஏன் நம் தமிழ் வியாபாரிகளிடம் வரவில்லை. எமது மட்டன் ரோல், சிக்கன் ரோல் எல்லாம், எப்படி அருமையாக மார்க்கெட்டிங் செய்யலாமே என்று தோன்றியது.

கனடா,லண்டன் ஒரு வித்தியாசமே இல்லை. 

scaborough கணபதி கடையில் மோதகம் பேமஸ் என்று நண்பருடன் சென்றால், லண்டன் போலவே.... 'தம்பி சொல்லுங்கோ'.... எத்தின? இரண்டு என்றால், பிரவுன் பாக்.... 5 மேலே என்றால் றெஜிபோர்ம் கொண்டைனர்.

எம்மவர், யாழ்ப்பாண வியாபார மன நிலையில் இருந்து வெளியே வந்து, வாழும் சூழலுக்கு உரிய வகையில் புதிய சிந்தனைகளை புகுத்தினால் அன்றி, தமிழர் சந்தையினை விடுத்து மேலே போக முடியாது என்று தோன்றியது. 

இல்லாவிடில், நாய்க்கு நக்கு தண்ணி கதைதான்.

நீங்க இப்படியே நிண்டு அழுவுங்க https://www.hopperslondon.com/ போய் பாருங்க மருந்துக்கும் ஒரு ஸ்ரீலங்கன் கிடையாது தென் இந்தியன் கிடையாது ஆனால் அப்பம் முதல் தோசை முதல் கொத்து வரை சுவையாக வித்து பணம் அள்ளுகிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2022 at 09:57, குமாரசாமி said:

தங்களைத்தாங்களே  ஒழுக்க சீலர்களாகவும் நாட்டு பற்றாளர்களாகவும் காட்டிக்கொள்பவர்கள்  உங்கள் கருத்தை வாசிப்பார்கள் என நினைக்கின்றேன். 😁

நன்றி.🙏🏼

விடுங்கோ சாமியார்! நாட்டை விட்டு ஓடும்போது ஒரு காரணம், மீண்டும் ஓய்வெடுக்க நாட்டுக்கு திரும்பும்போது வேறொரு காரணம். அதுக்குள்ள மற்றவர்களை வசதியாய் வம்புக்கு இழுத்து  தங்கள் காரணத்தை போத்து மூடுவது. இதென்ன புதுசா எங்களுக்கு?

சம்பிக்க ரணவக்க "தமிழரை புறந்தள்ளியமையால் படுகுழியில் நாடு வீழ்ந்துள்ளது." உதயன் கம்மன்பில "நாங்கள் உழைத்துச்சாப்பிடவில்லை 1950ல்இருந்து கடன் வாங்கியே வாழ்ந்தோம்." மைத்திரி "நிரந்தர பகிர்வு பொறிமுறையை நடைமுறைப்படுத்த இலங்கை தவறிவிட்டது." மஹிந்தா "நாட்டில் பிரச்சனையை தீர்க்க நான் தயாராகவே உள்ளேன் ஆனால் எனக்கு வாக்களித்த மக்கள் அதற்காக எனக்கு வாக்களிக்கவில்லை, நான் பிரச்சனையை தீர்க்க முயற்சித்தால்  நாட்டில் வன்முறை ஏற்பட்டு இனங்களுக்கிடையில் (இல்லாத) நல்லிணக்கம் கெட்டுவிடுமாம்." என்று பகிடி விடுகிறார்.   தன் பங்குக்கு நேற்று முழைச்ச நாமல் உதிர்த்தது "தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க ராஜபக்சக்கள் தயாராக இருந்தனர், கூட்டமைப்பினரே பின்னடித்தனர், சுயலாப அரசியலே அவர்களின் இலக்கு."  இவர்கள் யாரும் சாதாரண குடிமக்கள் கிடையாது, அரசியல் கதிரையில் இருந்து சுகம் அனுபவித்தவர்கள், நாடு அழிவதற்கு காரணம் தெரிந்தும் அழித்தவர்கள். இன்று இவர்கள் பேசும் வேதாந்தம் தீர்வு என்று வரும்போது எப்படி கையாள்வார்கள் என்று கடந்தது போக இன்னும் சிலநாளில் வெளிவரும். இதை துரும்புசீட்டாக வைத்தே அடுத்தமுறை தேர்தலில் பக்சக்கள் வெல்லலாம், தமிழரின் உரிமைகளை மறுப்பதற்காக ரணிலே அவர்களை ஊக்குவிக்கலாம். இழிச்ச வாயன் தமிழன், அவன்மேல் எல்லா பழியையும் போட்டு அமைதியாகி விடுவோம். கொழும்பில் இருந்து துரத்தியடித்தான், வந்து எம்பாட்டில் இருந்த எம்மை தேடி வந்து அழித்து விட்டு இப்போ நாட்டை கட்டியெழுப்ப அவன்தான் வரவேணும். அதற்காக அப்பப்போ ஏற்றும் நாடகம்! பேச்சுவார்த்தை, காலத்தை இழுத்தடித்து, உடன்படிக்கையை கிழித்தெறிந்து, அடித்துக்கலைப்பு அதற்கே வெளிநாட்டுதலையீடு வேண்டாமாம்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

நீங்க இப்படியே நிண்டு அழுவுங்க https://www.hopperslondon.com/ போய் பாருங்க மருந்துக்கும் ஒரு ஸ்ரீலங்கன் கிடையாது தென் இந்தியன் கிடையாது ஆனால் அப்பம் முதல் தோசை முதல் கொத்து வரை சுவையாக வித்து பணம் அள்ளுகிறார்கள் .

கிழக்கு இலண்டணில் ஒரு போஸ்ஜ் ஏரியாவில (Buckers Hill) தமிழர் முதலாளி.....  யாருக்கும் தெரியாது. மனேஜர் உட்பட அணைவருமே வெள்ளைகள். வாடிக்கையாளரும் வெள்ளைகள். இலங்கை உணவு. விலை அதிகம். ரசிச்சு உண்பார்கள்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
    • கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த இளைஞர் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லையாம்! 19 APR, 2024 | 05:05 PM   கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான  குறித்த இளைஞன் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.    கல்விக்காக கனடா சென்றிருந்த அவர், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அவர் மீதான வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு நாட்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181473
    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.