Jump to content

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2022 at 09:37, goshan_che said:

விமான நிலையம், வசதிகள் பார்க்க ஓரளவு ஓக்கேயாகத்ததான் இருக்கு.

ஹரினுக்கு பக்கத்தில் நிற்பது சந்திரசிறி?

நேற்றுவரை அலையன்ஸ் ஏர் வெப்சைட்டில் புக்கிங் “சுத்தி கொண்டு”தான் நிண்டது.

இதை கொஞ்சம் ஆர்வமாக மார்கெட்டிங் செய்தால் நிச்சயம் போதிய சனம் போய் வரும் என நினைக்கிறேன்

அதிரடி என்றால் என்ன பொருள் இ தமிழ் ஊடகங்களில் அதிரடி என்று சொல் இல்லாமல் செய்திகள் இப்பொழுது வரவில்லை. எல்லம் இந்திய ஊடகங்களின் தாக்கம். அதிரடி என்றால் திடீரென்று அல்லது எதிர்பார வித்த்தில் எதிர்பாராத நேரத்தில் என்நறு பொருள்கொள்ளலா; நேரம் காலம் எல்லாம் முதலே தெரிந்து 5 பேரை வரவேற்க 60 பேர் அதுவும் யாழப்பாணத்தில் வந்திறங்கிய விமானத்திற்கு சிங்கள முறையில் வரவேற்பளித்து என்னடா நடக்குது அங்க?

Link to comment
Share on other sites

  • Replies 240
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

நன்றி ராசவன்னியன்… உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு ப

ராசவன்னியன்

நீண்ட விளக்கத்திற்கு நன்றி திரு.கந்தையா. உண்மைதான், எனக்கு ஈழ விடயங்கள் முற்றிலும் தெரியாது. நான் மதுரை அருகே சிறு கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழன் ஐயா. ஆனால் தமிழர்கள் எங்கிருந்தாலும் வளமுடன், உ

ராசவன்னியன்

அப்படியல்ல, ஐயா. பிறந்து வளர்ந்த இடத்தில் தாய்மொழி தமிழ் மட்டுமே இல்லாமல், மற்ற மொழிகளோடு அல்லது அதன் ஆதிக்கத்தையே பார்த்துவிட்டு, தமிழ் மட்டுமே அனைத்து இடங்களிலும் என்பதை பார்த்து, பழகி உணர்கையி

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

எங்கடை சனம் ஈழத்து பாடல்கள் எண்டாலே மற்றப்பக்கம் காதை திருப்புற சனம்.....இதுக்குள்ள ஏயர் ஈழம்????? 🤣

துடங்கேக்க பாருங்கோவன். 

எங்கட ஆக்களிட்ட எதையும் விக்க அதை ஒரு பெருமை-பொருள் ( prestige item) ஆக்க வேணும்.

சோழா ஹோட்டலில் ரஜனி சாப்பிட்ட அதே மெனு, கமல் இலங்கை போக விரும்பும் ஒரே விமான சேவை, எண்டு பில்டப்ப கொடுக்க, இரு மடங்கு விலையில் போக வரிசையில் நிப்பினம் 🤣.

28 minutes ago, புலவர் said:

அதிரடி என்றால் என்ன பொருள் இ தமிழ் ஊடகங்களில் அதிரடி என்று சொல் இல்லாமல் செய்திகள் இப்பொழுது வரவில்லை. எல்லம் இந்திய ஊடகங்களின் தாக்கம். அதிரடி என்றால் திடீரென்று அல்லது எதிர்பார வித்த்தில் எதிர்பாராத நேரத்தில் என்நறு பொருள்கொள்ளலா; நேரம் காலம் எல்லாம் முதலே தெரிந்து 5 பேரை வரவேற்க 60 பேர் அதுவும் யாழப்பாணத்தில் வந்திறங்கிய விமானத்திற்கு சிங்கள முறையில் வரவேற்பளித்து என்னடா நடக்குது அங்க?

அதுதான் இப்ப தமிழ் ஊடக தர்மம்.

பிளைட் இறங்கினால் அதிரிரடி. திரும்ப ஏறினால் பதிலடி🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

துடங்கேக்க பாருங்கோவன். 

எங்கட ஆக்களிட்ட எதையும் விக்க அதை ஒரு பெருமை-பொருள் ( prestige item) ஆக்க வேணும்.

சோழா ஹோட்டலில் ரஜனி சாப்பிட்ட அதே மெனு, கமல் இலங்கை போக விரும்பும் ஒரே விமான சேவை, எண்டு பில்டப்ப கொடுக்க, இரு மடங்கு விலையில் போக வரிசையில் நிப்பினம் 🤣.

அவளைக் காணேல.

அதுக்குள்ள பிள்ளைக்கு பெயர் வேற.

முதல்ல உருப்படியா ஒரு லொட்டோ விழட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அவளைக் காணேல.

அதுக்குள்ள பிள்ளைக்கு பெயர் வேற.

முதல்ல உருப்படியா ஒரு லொட்டோ விழட்டும்.

அண்ணை, இதுக்கு பேர்தான் பொசிடிவ் திங்கிங். இப்படி யோசித்தால் யூனிவர்சல் எனர்ஜி உங்களுக்கு வேண்டியதை உருவாக்கி தருமாம்🤣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

வெண்டால் இருவரும் சேர்ந்து ஏயர் ஈழம் தொடங்கலாம் 😀.

அல்லது இராவணன் நினைவாக “புஷ்பகா ஏர்லைன்ஸ்” எண்டு பெயர் வைப்போமா🤣.

பனங்காய் பணியாரம் இன் ப்ளையிட்  மெனுவில் இருந்தால் சிங்கையிலிருந்து வருசத்திற்கொரு பிசினஸ் கிளாஸ் டிக்கெட் பார்சல் ....நான் கியரண்டி 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

அல்லது இராவணன் நினைவாக “புஷ்பகா ஏர்லைன்ஸ்” எண்டு பெயர் வைப்போமா🤣.

புஷ்பா என்று வைக்கலாமே!🤔

5 hours ago, goshan_che said:

அண்ணை, இதுக்கு பேர்தான் பொசிடிவ் திங்கிங். இப்படி யோசித்தால் யூனிவர்சல் எனர்ஜி உங்களுக்கு வேண்டியதை உருவாக்கி தருமாம்🤣.

 

நக்கலடிச்சா யூனிவர்ஸ் கோபிக்கபோது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

அப்படியா? ஒரே இலக்கத்தை வெட்டுவதுதான் அனுகூலமானதா? நன்றி.

வேறும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்கோ🙏🏾.

வெண்டால் இருவரும் சேர்ந்து ஏயர் ஈழம் தொடங்கலாம் 😀.

அல்லது இராவணன் நினைவாக “புஷ்பகா ஏர்லைன்ஸ்” எண்டு பெயர் வைப்போமா🤣.

ஒரு நிரல் வெட்டி வெல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது ஆகும்........பல நிரல்களை  வெட்ட வேண்டும்    .......வெல்லும் வாய்ப்புகள் வரலாம்    ஆறு இலக்கங்களையும்.  பல நிரல்களில்.   தொடர்ந்து மாற்றி மாற்றி வெட்டுவதாலும்.  வெல்ல முடியாது.....அதாவது ஒரு நிரலில். ஆறு இலக்கங்களை பெற முடியாது   ....உதாரணமாக   10 என்ற எண் விழுந்த எண் எனில்    இதனை நீங்கள் மாற்றுவதன் மூலம்   ஆறு எண் ஒரு நிரலில் வரும் வாய்ப்பை இழக்கின்றீர்கள். ...ஆகவே விழக்கூடிய எண் அல்லது எண்கள் நிலையாக  ....மாற்ற படாமல் தொடர்த்தும். பல நிரல்கள். வெட்ட வேண்டும்    ....உதாரணமாக இரண்டு எண்கள்....4,11   இந்த கிழமை அல்லது அடுத்து வரும் நான்கு கிழமைகளில்.  ஏதாயினும். ஒரு கிழமையில்.   விழுமெனில்.   அந்த மேலே குறிப்பிட்ட எண்களை  தெரிவு செய்யும் ஆற்றல் ...திறமை உங்களுக்கு இருந்தால்         6 -2=4.   மிகுதி.    நான்கு எண்களையும்.   மாற்றி மாற்றி    வெட்டுவதான்.  மூலம்     3..4...5...6...எண்கள் ஒரு நிரலில்.   வரும் வாய்ப்புகள் அதிகம்    ....இதில் நீங்கள் தேர்ச்சி பெற்றால்     லொத்தரில்.   விழும் பரிசுத்தொகை.   மூலம் தொடர்ந்தும் லொத்தர் வெட்டலாம்.   ...முக்கியமாக இது சுது   ஆட்டம்.   பணத்தை இழக்கும் வாய்ப்புகள் அதிகம்    எனவே… நன்றாக யோசித்து செயல்படவும்.        ஒரு நிரலில்.    ஆறு இலக்கங்கள். பெற வாழ்த்துக்கள் 🙏🙏😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஒரு நிரல் வெட்டி வெல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது ஆகும்........பல நிரல்களை  வெட்ட வேண்டும்    .......வெல்லும் வாய்ப்புகள் வரலாம்    ஆறு இலக்கங்களையும்.  பல நிரல்களில்.   தொடர்ந்து மாற்றி மாற்றி வெட்டுவதாலும்.  வெல்ல முடியாது.....அதாவது ஒரு நிரலில். ஆறு இலக்கங்களை பெற முடியாது   ....உதாரணமாக   10 என்ற எண் விழுந்த எண் எனில்    இதனை நீங்கள் மாற்றுவதன் மூலம்   ஆறு எண் ஒரு நிரலில் வரும் வாய்ப்பை இழக்கின்றீர்கள். ...ஆகவே விழக்கூடிய எண் அல்லது எண்கள் நிலையாக  ....மாற்ற படாமல் தொடர்த்தும். பல நிரல்கள். வெட்ட வேண்டும்    ....உதாரணமாக இரண்டு எண்கள்....4,11   இந்த கிழமை அல்லது அடுத்து வரும் நான்கு கிழமைகளில்.  ஏதாயினும். ஒரு கிழமையில்.   விழுமெனில்.   அந்த மேலே குறிப்பிட்ட எண்களை  தெரிவு செய்யும் ஆற்றல் ...திறமை உங்களுக்கு இருந்தால்         6 -2=4.   மிகுதி.    நான்கு எண்களையும்.   மாற்றி மாற்றி    வெட்டுவதான்.  மூலம்     3..4...5...6...எண்கள் ஒரு நிரலில்.   வரும் வாய்ப்புகள் அதிகம்    ....இதில் நீங்கள் தேர்ச்சி பெற்றால்     லொத்தரில்.   விழும் பரிசுத்தொகை.   மூலம் தொடர்ந்தும் லொத்தர் வெட்டலாம்.   ...முக்கியமாக இது சுது   ஆட்டம்.   பணத்தை இழக்கும் வாய்ப்புகள் அதிகம்    எனவே… நன்றாக யோசித்து செயல்படவும்.        ஒரு நிரலில்.    ஆறு இலக்கங்கள். பெற வாழ்த்துக்கள் 🙏🙏😄

அண்ணை தகவலுக்கு நன்றி.. ஆனால் தயவு செய்து இதை தமிழில் எழுத முடியுமா.. போனை எல்லாப்பக்கமும் திருப்பி புடிச்சு வாசிச்சும் விளங்குதில்லை.. கோசானைப்போலத்தான் நானும் லொத்தர் வெட்டுவது.. அதே ரெண்டு ப்ளே ஒரு கிழமைக்கு.. ஏன் ஒரு சிலரை முகத்தை பார்க்காட்டியும் ஒரு சில பதிவுகளோடையே ஒரு ஈர்ப்பு வருகுது எண்டு இப்ப புரியுது.. ஒரே எண்ணம் ஈர்ப்பு வரிசை காரணமாக இருக்கும்போல..

தயவு செய்து இதை கொஞ்சம் சிம்பிளா விளக்கி எழுதின்னியள் எண்டா வாறகிழமை வெட்டேக்க பிரயோசனமா இருக்கும்.. 🙏

Edited by பாலபத்ர ஓணாண்டி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஒரு நிரல் வெட்டி வெல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது ஆகும்........பல நிரல்களை  வெட்ட வேண்டும்    .......வெல்லும் வாய்ப்புகள் வரலாம்    ஆறு இலக்கங்களையும்.  பல நிரல்களில்.   தொடர்ந்து மாற்றி மாற்றி வெட்டுவதாலும்.  வெல்ல முடியாது.....அதாவது ஒரு நிரலில். ஆறு இலக்கங்களை பெற முடியாது   ....உதாரணமாக   10 என்ற எண் விழுந்த எண் எனில்    இதனை நீங்கள் மாற்றுவதன் மூலம்   ஆறு எண் ஒரு நிரலில் வரும் வாய்ப்பை இழக்கின்றீர்கள். ...ஆகவே விழக்கூடிய எண் அல்லது எண்கள் நிலையாக  ....மாற்ற படாமல் தொடர்த்தும். பல நிரல்கள். வெட்ட வேண்டும்    ....உதாரணமாக இரண்டு எண்கள்....4,11   இந்த கிழமை அல்லது அடுத்து வரும் நான்கு கிழமைகளில்.  ஏதாயினும். ஒரு கிழமையில்.   விழுமெனில்.   அந்த மேலே குறிப்பிட்ட எண்களை  தெரிவு செய்யும் ஆற்றல் ...திறமை உங்களுக்கு இருந்தால்         6 -2=4.   மிகுதி.    நான்கு எண்களையும்.   மாற்றி மாற்றி    வெட்டுவதான்.  மூலம்     3..4...5...6...எண்கள் ஒரு நிரலில்.   வரும் வாய்ப்புகள் அதிகம்    ....இதில் நீங்கள் தேர்ச்சி பெற்றால்     லொத்தரில்.   விழும் பரிசுத்தொகை.   மூலம் தொடர்ந்தும் லொத்தர் வெட்டலாம்.   ...முக்கியமாக இது சுது   ஆட்டம்.   பணத்தை இழக்கும் வாய்ப்புகள் அதிகம்    எனவே… நன்றாக யோசித்து செயல்படவும்.        ஒரு நிரலில்.    ஆறு இலக்கங்கள். பெற வாழ்த்துக்கள் 🙏🙏😄

கந்தையா இதுவரை உங்கள் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருந்தது?

இலங்கைக்கான விசாவுக்கு கட்டணம் கூட்டியுள்ளார்களா?

ஆமெனில் எவ்வளவு?

இப்போது ஒருமாத விசாவுக்கு பதிலாக ஆறுமாத விசா கொடுக்கிறார்களாம் உண்மையா?

இரட்டைக் குடியுமை பெற கட்டணம் இருமடங்காமே? உண்மையா?

 @பாலபத்ர ஓணாண்டி     உம்  @சுவைப்பிரியன்   னும் முதலே எடுத்தபடியால் பறவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

கந்தையா இதுவரை உங்கள் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருந்தது?

இலங்கைக்கான விசாவுக்கு கட்டணம் கூட்டியுள்ளார்களா?

ஆமெனில் எவ்வளவு?

இப்போது ஒருமாத விசாவுக்கு பதிலாக ஆறுமாத விசா கொடுக்கிறார்களாம் உண்மையா?

இரட்டைக் குடியுமை பெற கட்டணம் இருமடங்காமே? உண்மையா?

 @பாலபத்ர ஓணாண்டி     உம்  @சுவைப்பிரியன்   னும் முதலே எடுத்தபடியால் பறவாயில்லை.

ஓம் இப்ப மூண்டு லட்ச்சம்.. நான் முந்தீட்டன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஓம் இப்ப மூண்டு லட்ச்சம்.. நான் முந்தீட்டன்..

7 லட்சம் என்று கதைவழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

7 லட்சம் என்று கதைவழி.

அண்ணை இங்க போனால் எல்லா விபரமும் உள்ளது.

இரட்டைக் குடியுரிமை $ 2000

https://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=299&Itemid=214&lang=en

 

http://www.eta.gov.lk/slvisa/images/Chart 01.pdf

Edited by MEERA
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

அண்ணை இங்க போனால் எல்லா விபரமும் உள்ளது.

https://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=299&Itemid=214&lang=en

 

http://www.eta.gov.lk/slvisa/images/Chart 01.pdf

தகவலுக்கு நன்றி.

2000 டாலர்கள். முன்னர் 3 லட்சம் இப்போ அது 7 லட்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி.

2000 டாலர்கள். முன்னர் 3 லட்சம் இப்போ அது 7 லட்சம்.

ஓம் அண்ணா,  வெளிநாட்டவர்கள் சம்பந்தப்பட்ட கட்டணங்கள் கூடுமே தவிர குறையாது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/12/2022 at 21:20, ஈழப்பிரியன் said:

கிராம புறங்களில் பொழுது பட்டால் சன நடமாட்டமே இருக்காது.

இரவரவாக நாய்களின் தொல்லை.விடிய 4.30-5 மணிக்கு குருவிகள் காகம் கோழி சத்தம்.

இங்கு பகலுக்கும் இரவுக்கும் காலநிலை 25-30 பாகைகள் மாறும்.

ஆனால் அங்கு 10 பாகைவரை தான் இரவு குறையும்.இதனால் இரவிலும் வெக்கையாகவே இருக்கும்.

ஓரளவு எல்லாம் பழக புறப்படும் நாள் வந்துவிடும்.

//கிராம புறங்களில் பொழுது பட்டால் சன நடமாட்டமே இருக்காது// . - உண்மை ஆனால் நகர்புறங்களைப் போல இரைச்சல் இருக்காது.

//இரவரவாக நாய்களின் தொல்லை.// - முன்பை விட குறைவு என்றே தோன்றுகிறது. 

//விடிய 4.30-5 மணிக்கு குருவிகள் காகம் கோழி சத்தம்.// - உண்மை ஆனால் அதை ரசிப்பதால் பெரிதாக ஒன்றும் தெரிவதில்லை. 

// இங்கு பகலுக்கும் இரவுக்கும் காலநிலை 25-30 பாகைகள் மாறும்.ஆனால் அங்கு 10 பாகைவரை தான் இரவு குறையும்.இதனால் இரவிலும் வெக்கையாகவே இருக்கும்.// -  சித்திரைக்குப் பிறகுதான்  அதிக வெயில் என்பதால் அப்பொழுது போவதை தவிர்ப்பதுண்டு. மற்றப்படி அவுஸ் வெயிலுடன் ஒப்பிடும் பொழுது இலங்கை பரவாயில்லை

//ஓரளவு எல்லாம் பழக புறப்படும் நாள் வந்துவிடும்.// - அப்படித்தான் அனேகமானோர் கூறுகிறார்கள். 

 

19 hours ago, விளங்க நினைப்பவன் said:

இப்போது நிலைமை முன்னரை ஒப்பிடும்போது நல்லம்.

அப்படி முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றுதான் நினைக்கிறேன். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஓரளவு எல்லாம் பழக புறப்படும் நாள் வந்துவிடும்.// - அப்படித்தான் அனேகமானோர் கூறுகிறார்கள். 

தங்கச்சி நீங்க தான் கடைசியாக போய் வந்தவர்.

30 நாள் விசாவா அல்லது கூடிய நாட்களா தருகிறார்கள்.

ஏனெனில் எனது மச்சான் இலங்கை போவதற்கு ரிக்கட் விசாரிக்க 32 நாட்கள் ரிக்கட் மலிவு என்று ரவல் ஏஜெனட்காரன் சொன்னாராம்.

இதுக்கு தண்டம் கட்ட வேண்டுமே என இல்லை இப்போது 180 நாட்கள் விசா கொடுக்கிறார்கள் என்றாராம்.

என்னைக் கேட்டார் எனக்கு இது பற்றி எதுவுமே தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நாள் யாழ்ப்பாணத்துக்கு பறப்போடு அலையன்ஸ் ஏர் (Alliance Air )கம்பி நீட்டிவிட்டார்களா? 😜

இணையத்தில் பதிவு செய்ய முயன்றால், 'விமான பறப்பு இல்லை'யென பதில் செய்தி வருகிறதே! 🤭

 

Untitled.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

தங்கச்சி நீங்க தான் கடைசியாக போய் வந்தவர்.

30 நாள் விசாவா அல்லது கூடிய நாட்களா தருகிறார்கள்.

ஏனெனில் எனது மச்சான் இலங்கை போவதற்கு ரிக்கட் விசாரிக்க 32 நாட்கள் ரிக்கட் மலிவு என்று ரவல் ஏஜெனட்காரன் சொன்னாராம்.

இதுக்கு தண்டம் கட்ட வேண்டுமே என இல்லை இப்போது 180 நாட்கள் விசா கொடுக்கிறார்கள் என்றாராம்.

என்னைக் கேட்டார் எனக்கு இது பற்றி எதுவுமே தெரியாது.

180 நாள்கள் விசா கொடுக்கிறார்கள். இந்த மார்கழி முதலாம் திகதியிலிருந்து US$50 கட்டணம் விசாவிற்கு செலுத்த வேண்டும். 

30 நாள்களுக்கும் சரி 180 நாள்களுக்கும் சரி கட்டணம் US$50தான். 
 

F63-CF119-A033-4-D75-A193-869-B37539-CE9

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப் பிழை
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் இருந்து போவதற்கு இங்கேயே 3மாத விசாவோடு போகலாம் பின் அது முடிய கொழும்பில் 3 மாத விசா புதுப்பிக்க வேண்டும்.......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ராசவன்னியன் said:

முதல் நாள் யாழ்ப்பாணத்துக்கு பறப்போடு அலையன்ஸ் ஏர் (Alliance Air )கம்பி நீட்டிவிட்டார்களா? 😜

இணையத்தில் பதிவு செய்ய முயன்றால், 'விமான பறப்பு இல்லை'யென பதில் செய்தி வருகிறதே! 🤭

 

Untitled.png

வரவேற்பைப் பார்த்து பயந்திட்டினமோ!
பயணக்கட்டணம் கூட, மக்கள் கணக்குப் பாக்கினமோ! ஆனால் கொழும்பு யாழ் 7-10 பயணிகள் பயணிக்கும் வானிற்கு 1லட்சம் ரூபா கேக்கிறாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

180 நாள்கள் விசா கொடுக்கிறார்கள். இந்த மார்கழி முதலாம் திகதியிலிருந்து US$50 கட்டணம் விசாவிற்கு செலுத்த வேண்டும். 

30 நாள்களுக்கும் சரி 180 நாள்களுக்கும் சரி கட்டணம் US$50தான். 
 

F63-CF119-A033-4-D75-A193-869-B37539-CE9

தகவலுக்கு நன்றி சகோதரி.

2 hours ago, ராசவன்னியன் said:

முதல் நாள் யாழ்ப்பாணத்துக்கு பறப்போடு அலையன்ஸ் ஏர் (Alliance Air )கம்பி நீட்டிவிட்டார்களா? 😜

இணையத்தில் பதிவு செய்ய முயன்றால், 'விமான பறப்பு இல்லை'யென பதில் செய்தி வருகிறதே! 🤭

 

Untitled.png

இல்லையே நான் போட்டுப் பார்க்க வேலை செய்யுதே.

2 hours ago, ஏராளன் said:

வரவேற்பைப் பார்த்து பயந்திட்டினமோ!
பயணக்கட்டணம் கூட, மக்கள் கணக்குப் பாக்கினமோ! ஆனால் கொழும்பு யாழ் 7-10 பயணிகள் பயணிக்கும் வானிற்கு 1லட்சம் ரூபா கேக்கிறாங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அண்ணை தகவலுக்கு நன்றி.. ஆனால் தயவு செய்து இதை தமிழில் எழுத முடியுமா.. போனை எல்லாப்பக்கமும் திருப்பி புடிச்சு வாசிச்சும் விளங்குதில்லை.. கோசானைப்போலத்தான் நானும் லொத்தர் வெட்டுவது.. அதே ரெண்டு ப்ளே ஒரு கிழமைக்கு.. ஏன் ஒரு சிலரை முகத்தை பார்க்காட்டியும் ஒரு சில பதிவுகளோடையே ஒரு ஈர்ப்பு வருகுது எண்டு இப்ப புரியுது.. ஒரே எண்ணம் ஈர்ப்பு வரிசை காரணமாக இருக்கும்போல..

தயவு செய்து இதை கொஞ்சம் சிம்பிளா விளக்கி எழுதின்னியள் எண்டா வாறகிழமை வெட்டேக்க பிரயோசனமா இருக்கும்.. 🙏

நான் தமிழ் மொழியில் தான் எழுதியுள்ளேன்....நீங்கள் பல முறை வாசியுங்கள்  ஒவ்வொரு முறையும் விளங்கும் தன்மை கூடிச் செல்லும்   ....தயவுசெய்து மன்னிக்கவும் உங்கள் போன்  பிரச்சனைக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது    .....மேலும் நீங்கள் உங்களுக்கு பிடித்த இரண்டு இலகங்களை     பத்து நிரல்கள். வெட்டினால்.  பத்திலும்.  .....அந்த இரண்டு எண்களையும்.   வெட்ட வேண்டும்      மிகுதி. நான்கு எண்களை [6-2=4.  ]பத்து நிரல்களிலும்.   மாற்றி மாற்றி வெட்டலாம்.   நீங்கள் தெரிவு செய்த.  ....இரண்டு எண்களும்.  சரி என்றால் நிச்சயம்    3.....அல்லது 4 அல்லது 5.  அல்லது 6.   சரி வரும் வாய்ப்புகள் உண்டு    நீங்கள் தெரிவு செய்த இரண்டும் பிழை என்றால் வெல்ல முடியாது      😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kandiah57 said:

நான் தமிழ் மொழியில் தான் எழுதியுள்ளேன்....நீங்கள் பல முறை வாசியுங்கள்  ஒவ்வொரு முறையும் விளங்கும் தன்மை கூடிச் செல்லும்   ....தயவுசெய்து மன்னிக்கவும் உங்கள் போன்  பிரச்சனைக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது    .....மேலும் நீங்கள் உங்களுக்கு பிடித்த இரண்டு இலகங்களை     பத்து நிரல்கள். வெட்டினால்.  பத்திலும்.  .....அந்த இரண்டு எண்களையும்.   வெட்ட வேண்டும்      மிகுதி. நான்கு எண்களை [6-2=4.  ]பத்து நிரல்களிலும்.   மாற்றி மாற்றி வெட்டலாம்.   நீங்கள் தெரிவு செய்த.  ....இரண்டு எண்களும்.  சரி என்றால் நிச்சயம்    3.....அல்லது 4 அல்லது 5.  அல்லது 6.   சரி வரும் வாய்ப்புகள் உண்டு    நீங்கள் தெரிவு செய்த இரண்டும் பிழை என்றால் வெல்ல முடியாது      😆

கந்தையா ,

ஓணாண்டிக்கு கண் பிரச்சனை போல.

மீன் பொரித்த எண்ணெய் கண்ணுக்குள் விட்டு கழுவ சுகம் வரும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

ஒரு நிரல் வெட்டி வெல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது ஆகும்........பல நிரல்களை  வெட்ட வேண்டும்    .......வெல்லும் வாய்ப்புகள் வரலாம்    ஆறு இலக்கங்களையும்.  பல நிரல்களில்.   தொடர்ந்து மாற்றி மாற்றி வெட்டுவதாலும்.  வெல்ல முடியாது.....அதாவது ஒரு நிரலில். ஆறு இலக்கங்களை பெற முடியாது   ....உதாரணமாக   10 என்ற எண் விழுந்த எண் எனில்    இதனை நீங்கள் மாற்றுவதன் மூலம்   ஆறு எண் ஒரு நிரலில் வரும் வாய்ப்பை இழக்கின்றீர்கள். ...ஆகவே விழக்கூடிய எண் அல்லது எண்கள் நிலையாக  ....மாற்ற படாமல் தொடர்த்தும். பல நிரல்கள். வெட்ட வேண்டும்    ....உதாரணமாக இரண்டு எண்கள்....4,11   இந்த கிழமை அல்லது அடுத்து வரும் நான்கு கிழமைகளில்.  ஏதாயினும். ஒரு கிழமையில்.   விழுமெனில்.   அந்த மேலே குறிப்பிட்ட எண்களை  தெரிவு செய்யும் ஆற்றல் ...திறமை உங்களுக்கு இருந்தால்         6 -2=4.   மிகுதி.    நான்கு எண்களையும்.   மாற்றி மாற்றி    வெட்டுவதான்.  மூலம்     3..4...5...6...எண்கள் ஒரு நிரலில்.   வரும் வாய்ப்புகள் அதிகம்    ....இதில் நீங்கள் தேர்ச்சி பெற்றால்     லொத்தரில்.   விழும் பரிசுத்தொகை.   மூலம் தொடர்ந்தும் லொத்தர் வெட்டலாம்.   ...முக்கியமாக இது சுது   ஆட்டம்.   பணத்தை இழக்கும் வாய்ப்புகள் அதிகம்    எனவே… நன்றாக யோசித்து செயல்படவும்.        ஒரு நிரலில்.    ஆறு இலக்கங்கள். பெற வாழ்த்துக்கள் 🙏🙏😄

நன்றி அண்ணை.

கீழே @பாலபத்ர ஓணாண்டி க்காக இலண்டன் தமிழில் எழுதியுள்ளேன் 🤣. என் புரிதல் சரிதானா என ஒருக்கா செக் பண்ணவும்🙏🏾.

  1. ஒரு நிரல் வெட்டி மட்டும் வெல்ல வாய்ப்பு குறைவு.
  2. நம்பர்களை எழுத்தனமானமாக, நிரல் மாறி, மாறி வெட்டியும் வெல்வது கஸ்டம்.
  3. அடுத்த இரு கிழமையில் வெல்ல வாய்ப்புண்டு என நீங்கள் நினைக்கும் இரு எண்களை மாற்றாமல் அத்தனை நிரல்களிலும் வைத்து கொண்டு,ஏனைய 4 எண்களையும் மாற்றி மாற்றி போடவும்.

நான் சரியாக விளங்கி உள்ளேனா?

பிகு

நான் எனக்கு பிடித்த எண்களைத்தான் போடுவேன். இனி இரு லொத்தரில் தலா ஒரு நிரல் வெட்டாமல். ஒரே லொத்தரில் 2 நிரல் வெட்ட போகிறேன்.

சூது - அதனால்தான் கிழமைக்கு £5 என உச்சவரம்பு வைத்துள்ளேன்.

ஒரேயடியா மாதம் ஒருதரம், 8 நிரல் வெட்டினால் வாய்ப்பு கூடுமோ? (உச்ச வரம்பை தாண்ட விரும்பவில்லை).

 

 

17 hours ago, அக்னியஷ்த்ரா said:

பனங்காய் பணியாரம் இன் ப்ளையிட்  மெனுவில் இருந்தால் சிங்கையிலிருந்து வருசத்திற்கொரு பிசினஸ் கிளாஸ் டிக்கெட் பார்சல் ....நான் கியரண்டி 

அப்படியே, பிளே(ய்)ண் டீ யும், பனங்கட்டியிம் சேர்த்து போட்டாப்போச்சு.

16 hours ago, ஏராளன் said:

புஷ்பா என்று வைக்கலாமே!🤔

நக்கலடிச்சா யூனிவர்ஸ் கோபிக்கபோது.

இப்ப மட்டும் கொஞ்சுதாக்கும்🤣

7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கோசானைப்போலத்தான் நானும் லொத்தர் வெட்டுவது.. அதே ரெண்டு ப்ளே ஒரு கிழமைக்கு..

யோவ் புலவரே ஏற்கனவே நாம் ரெண்டு பேரும் ஒரே ஆள்தான் என்கிறார் @வாலி. இப்ப நீங்க வேற இப்படி எடுத்து கொடுக்குறீங்க.

7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஏன் ஒரு சிலரை முகத்தை பார்க்காட்டியும் ஒரு சில பதிவுகளோடையே ஒரு ஈர்ப்பு வருகுது எண்டு இப்ப புரியுது.. ஒரே எண்ணம் ஈர்ப்பு வரிசை காரணமாக இருக்கும்போல..

❤️ சேம் பிளட்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.