Jump to content

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2022 at 09:37, goshan_che said:

விமான நிலையம், வசதிகள் பார்க்க ஓரளவு ஓக்கேயாகத்ததான் இருக்கு.

ஹரினுக்கு பக்கத்தில் நிற்பது சந்திரசிறி?

நேற்றுவரை அலையன்ஸ் ஏர் வெப்சைட்டில் புக்கிங் “சுத்தி கொண்டு”தான் நிண்டது.

இதை கொஞ்சம் ஆர்வமாக மார்கெட்டிங் செய்தால் நிச்சயம் போதிய சனம் போய் வரும் என நினைக்கிறேன்

அதிரடி என்றால் என்ன பொருள் இ தமிழ் ஊடகங்களில் அதிரடி என்று சொல் இல்லாமல் செய்திகள் இப்பொழுது வரவில்லை. எல்லம் இந்திய ஊடகங்களின் தாக்கம். அதிரடி என்றால் திடீரென்று அல்லது எதிர்பார வித்த்தில் எதிர்பாராத நேரத்தில் என்நறு பொருள்கொள்ளலா; நேரம் காலம் எல்லாம் முதலே தெரிந்து 5 பேரை வரவேற்க 60 பேர் அதுவும் யாழப்பாணத்தில் வந்திறங்கிய விமானத்திற்கு சிங்கள முறையில் வரவேற்பளித்து என்னடா நடக்குது அங்க?

Link to comment
Share on other sites

  • Replies 240
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

நன்றி ராசவன்னியன்… உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு ப

ராசவன்னியன்

நீண்ட விளக்கத்திற்கு நன்றி திரு.கந்தையா. உண்மைதான், எனக்கு ஈழ விடயங்கள் முற்றிலும் தெரியாது. நான் மதுரை அருகே சிறு கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழன் ஐயா. ஆனால் தமிழர்கள் எங்கிருந்தாலும் வளமுடன், உ

ராசவன்னியன்

அப்படியல்ல, ஐயா. பிறந்து வளர்ந்த இடத்தில் தாய்மொழி தமிழ் மட்டுமே இல்லாமல், மற்ற மொழிகளோடு அல்லது அதன் ஆதிக்கத்தையே பார்த்துவிட்டு, தமிழ் மட்டுமே அனைத்து இடங்களிலும் என்பதை பார்த்து, பழகி உணர்கையி

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

எங்கடை சனம் ஈழத்து பாடல்கள் எண்டாலே மற்றப்பக்கம் காதை திருப்புற சனம்.....இதுக்குள்ள ஏயர் ஈழம்????? 🤣

துடங்கேக்க பாருங்கோவன். 

எங்கட ஆக்களிட்ட எதையும் விக்க அதை ஒரு பெருமை-பொருள் ( prestige item) ஆக்க வேணும்.

சோழா ஹோட்டலில் ரஜனி சாப்பிட்ட அதே மெனு, கமல் இலங்கை போக விரும்பும் ஒரே விமான சேவை, எண்டு பில்டப்ப கொடுக்க, இரு மடங்கு விலையில் போக வரிசையில் நிப்பினம் 🤣.

28 minutes ago, புலவர் said:

அதிரடி என்றால் என்ன பொருள் இ தமிழ் ஊடகங்களில் அதிரடி என்று சொல் இல்லாமல் செய்திகள் இப்பொழுது வரவில்லை. எல்லம் இந்திய ஊடகங்களின் தாக்கம். அதிரடி என்றால் திடீரென்று அல்லது எதிர்பார வித்த்தில் எதிர்பாராத நேரத்தில் என்நறு பொருள்கொள்ளலா; நேரம் காலம் எல்லாம் முதலே தெரிந்து 5 பேரை வரவேற்க 60 பேர் அதுவும் யாழப்பாணத்தில் வந்திறங்கிய விமானத்திற்கு சிங்கள முறையில் வரவேற்பளித்து என்னடா நடக்குது அங்க?

அதுதான் இப்ப தமிழ் ஊடக தர்மம்.

பிளைட் இறங்கினால் அதிரிரடி. திரும்ப ஏறினால் பதிலடி🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

துடங்கேக்க பாருங்கோவன். 

எங்கட ஆக்களிட்ட எதையும் விக்க அதை ஒரு பெருமை-பொருள் ( prestige item) ஆக்க வேணும்.

சோழா ஹோட்டலில் ரஜனி சாப்பிட்ட அதே மெனு, கமல் இலங்கை போக விரும்பும் ஒரே விமான சேவை, எண்டு பில்டப்ப கொடுக்க, இரு மடங்கு விலையில் போக வரிசையில் நிப்பினம் 🤣.

அவளைக் காணேல.

அதுக்குள்ள பிள்ளைக்கு பெயர் வேற.

முதல்ல உருப்படியா ஒரு லொட்டோ விழட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அவளைக் காணேல.

அதுக்குள்ள பிள்ளைக்கு பெயர் வேற.

முதல்ல உருப்படியா ஒரு லொட்டோ விழட்டும்.

அண்ணை, இதுக்கு பேர்தான் பொசிடிவ் திங்கிங். இப்படி யோசித்தால் யூனிவர்சல் எனர்ஜி உங்களுக்கு வேண்டியதை உருவாக்கி தருமாம்🤣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

வெண்டால் இருவரும் சேர்ந்து ஏயர் ஈழம் தொடங்கலாம் 😀.

அல்லது இராவணன் நினைவாக “புஷ்பகா ஏர்லைன்ஸ்” எண்டு பெயர் வைப்போமா🤣.

பனங்காய் பணியாரம் இன் ப்ளையிட்  மெனுவில் இருந்தால் சிங்கையிலிருந்து வருசத்திற்கொரு பிசினஸ் கிளாஸ் டிக்கெட் பார்சல் ....நான் கியரண்டி 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

அல்லது இராவணன் நினைவாக “புஷ்பகா ஏர்லைன்ஸ்” எண்டு பெயர் வைப்போமா🤣.

புஷ்பா என்று வைக்கலாமே!🤔

5 hours ago, goshan_che said:

அண்ணை, இதுக்கு பேர்தான் பொசிடிவ் திங்கிங். இப்படி யோசித்தால் யூனிவர்சல் எனர்ஜி உங்களுக்கு வேண்டியதை உருவாக்கி தருமாம்🤣.

 

நக்கலடிச்சா யூனிவர்ஸ் கோபிக்கபோது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

அப்படியா? ஒரே இலக்கத்தை வெட்டுவதுதான் அனுகூலமானதா? நன்றி.

வேறும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்கோ🙏🏾.

வெண்டால் இருவரும் சேர்ந்து ஏயர் ஈழம் தொடங்கலாம் 😀.

அல்லது இராவணன் நினைவாக “புஷ்பகா ஏர்லைன்ஸ்” எண்டு பெயர் வைப்போமா🤣.

ஒரு நிரல் வெட்டி வெல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது ஆகும்........பல நிரல்களை  வெட்ட வேண்டும்    .......வெல்லும் வாய்ப்புகள் வரலாம்    ஆறு இலக்கங்களையும்.  பல நிரல்களில்.   தொடர்ந்து மாற்றி மாற்றி வெட்டுவதாலும்.  வெல்ல முடியாது.....அதாவது ஒரு நிரலில். ஆறு இலக்கங்களை பெற முடியாது   ....உதாரணமாக   10 என்ற எண் விழுந்த எண் எனில்    இதனை நீங்கள் மாற்றுவதன் மூலம்   ஆறு எண் ஒரு நிரலில் வரும் வாய்ப்பை இழக்கின்றீர்கள். ...ஆகவே விழக்கூடிய எண் அல்லது எண்கள் நிலையாக  ....மாற்ற படாமல் தொடர்த்தும். பல நிரல்கள். வெட்ட வேண்டும்    ....உதாரணமாக இரண்டு எண்கள்....4,11   இந்த கிழமை அல்லது அடுத்து வரும் நான்கு கிழமைகளில்.  ஏதாயினும். ஒரு கிழமையில்.   விழுமெனில்.   அந்த மேலே குறிப்பிட்ட எண்களை  தெரிவு செய்யும் ஆற்றல் ...திறமை உங்களுக்கு இருந்தால்         6 -2=4.   மிகுதி.    நான்கு எண்களையும்.   மாற்றி மாற்றி    வெட்டுவதான்.  மூலம்     3..4...5...6...எண்கள் ஒரு நிரலில்.   வரும் வாய்ப்புகள் அதிகம்    ....இதில் நீங்கள் தேர்ச்சி பெற்றால்     லொத்தரில்.   விழும் பரிசுத்தொகை.   மூலம் தொடர்ந்தும் லொத்தர் வெட்டலாம்.   ...முக்கியமாக இது சுது   ஆட்டம்.   பணத்தை இழக்கும் வாய்ப்புகள் அதிகம்    எனவே… நன்றாக யோசித்து செயல்படவும்.        ஒரு நிரலில்.    ஆறு இலக்கங்கள். பெற வாழ்த்துக்கள் 🙏🙏😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஒரு நிரல் வெட்டி வெல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது ஆகும்........பல நிரல்களை  வெட்ட வேண்டும்    .......வெல்லும் வாய்ப்புகள் வரலாம்    ஆறு இலக்கங்களையும்.  பல நிரல்களில்.   தொடர்ந்து மாற்றி மாற்றி வெட்டுவதாலும்.  வெல்ல முடியாது.....அதாவது ஒரு நிரலில். ஆறு இலக்கங்களை பெற முடியாது   ....உதாரணமாக   10 என்ற எண் விழுந்த எண் எனில்    இதனை நீங்கள் மாற்றுவதன் மூலம்   ஆறு எண் ஒரு நிரலில் வரும் வாய்ப்பை இழக்கின்றீர்கள். ...ஆகவே விழக்கூடிய எண் அல்லது எண்கள் நிலையாக  ....மாற்ற படாமல் தொடர்த்தும். பல நிரல்கள். வெட்ட வேண்டும்    ....உதாரணமாக இரண்டு எண்கள்....4,11   இந்த கிழமை அல்லது அடுத்து வரும் நான்கு கிழமைகளில்.  ஏதாயினும். ஒரு கிழமையில்.   விழுமெனில்.   அந்த மேலே குறிப்பிட்ட எண்களை  தெரிவு செய்யும் ஆற்றல் ...திறமை உங்களுக்கு இருந்தால்         6 -2=4.   மிகுதி.    நான்கு எண்களையும்.   மாற்றி மாற்றி    வெட்டுவதான்.  மூலம்     3..4...5...6...எண்கள் ஒரு நிரலில்.   வரும் வாய்ப்புகள் அதிகம்    ....இதில் நீங்கள் தேர்ச்சி பெற்றால்     லொத்தரில்.   விழும் பரிசுத்தொகை.   மூலம் தொடர்ந்தும் லொத்தர் வெட்டலாம்.   ...முக்கியமாக இது சுது   ஆட்டம்.   பணத்தை இழக்கும் வாய்ப்புகள் அதிகம்    எனவே… நன்றாக யோசித்து செயல்படவும்.        ஒரு நிரலில்.    ஆறு இலக்கங்கள். பெற வாழ்த்துக்கள் 🙏🙏😄

அண்ணை தகவலுக்கு நன்றி.. ஆனால் தயவு செய்து இதை தமிழில் எழுத முடியுமா.. போனை எல்லாப்பக்கமும் திருப்பி புடிச்சு வாசிச்சும் விளங்குதில்லை.. கோசானைப்போலத்தான் நானும் லொத்தர் வெட்டுவது.. அதே ரெண்டு ப்ளே ஒரு கிழமைக்கு.. ஏன் ஒரு சிலரை முகத்தை பார்க்காட்டியும் ஒரு சில பதிவுகளோடையே ஒரு ஈர்ப்பு வருகுது எண்டு இப்ப புரியுது.. ஒரே எண்ணம் ஈர்ப்பு வரிசை காரணமாக இருக்கும்போல..

தயவு செய்து இதை கொஞ்சம் சிம்பிளா விளக்கி எழுதின்னியள் எண்டா வாறகிழமை வெட்டேக்க பிரயோசனமா இருக்கும்.. 🙏

Edited by பாலபத்ர ஓணாண்டி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஒரு நிரல் வெட்டி வெல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது ஆகும்........பல நிரல்களை  வெட்ட வேண்டும்    .......வெல்லும் வாய்ப்புகள் வரலாம்    ஆறு இலக்கங்களையும்.  பல நிரல்களில்.   தொடர்ந்து மாற்றி மாற்றி வெட்டுவதாலும்.  வெல்ல முடியாது.....அதாவது ஒரு நிரலில். ஆறு இலக்கங்களை பெற முடியாது   ....உதாரணமாக   10 என்ற எண் விழுந்த எண் எனில்    இதனை நீங்கள் மாற்றுவதன் மூலம்   ஆறு எண் ஒரு நிரலில் வரும் வாய்ப்பை இழக்கின்றீர்கள். ...ஆகவே விழக்கூடிய எண் அல்லது எண்கள் நிலையாக  ....மாற்ற படாமல் தொடர்த்தும். பல நிரல்கள். வெட்ட வேண்டும்    ....உதாரணமாக இரண்டு எண்கள்....4,11   இந்த கிழமை அல்லது அடுத்து வரும் நான்கு கிழமைகளில்.  ஏதாயினும். ஒரு கிழமையில்.   விழுமெனில்.   அந்த மேலே குறிப்பிட்ட எண்களை  தெரிவு செய்யும் ஆற்றல் ...திறமை உங்களுக்கு இருந்தால்         6 -2=4.   மிகுதி.    நான்கு எண்களையும்.   மாற்றி மாற்றி    வெட்டுவதான்.  மூலம்     3..4...5...6...எண்கள் ஒரு நிரலில்.   வரும் வாய்ப்புகள் அதிகம்    ....இதில் நீங்கள் தேர்ச்சி பெற்றால்     லொத்தரில்.   விழும் பரிசுத்தொகை.   மூலம் தொடர்ந்தும் லொத்தர் வெட்டலாம்.   ...முக்கியமாக இது சுது   ஆட்டம்.   பணத்தை இழக்கும் வாய்ப்புகள் அதிகம்    எனவே… நன்றாக யோசித்து செயல்படவும்.        ஒரு நிரலில்.    ஆறு இலக்கங்கள். பெற வாழ்த்துக்கள் 🙏🙏😄

கந்தையா இதுவரை உங்கள் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருந்தது?

இலங்கைக்கான விசாவுக்கு கட்டணம் கூட்டியுள்ளார்களா?

ஆமெனில் எவ்வளவு?

இப்போது ஒருமாத விசாவுக்கு பதிலாக ஆறுமாத விசா கொடுக்கிறார்களாம் உண்மையா?

இரட்டைக் குடியுமை பெற கட்டணம் இருமடங்காமே? உண்மையா?

 @பாலபத்ர ஓணாண்டி     உம்  @சுவைப்பிரியன்   னும் முதலே எடுத்தபடியால் பறவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

கந்தையா இதுவரை உங்கள் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருந்தது?

இலங்கைக்கான விசாவுக்கு கட்டணம் கூட்டியுள்ளார்களா?

ஆமெனில் எவ்வளவு?

இப்போது ஒருமாத விசாவுக்கு பதிலாக ஆறுமாத விசா கொடுக்கிறார்களாம் உண்மையா?

இரட்டைக் குடியுமை பெற கட்டணம் இருமடங்காமே? உண்மையா?

 @பாலபத்ர ஓணாண்டி     உம்  @சுவைப்பிரியன்   னும் முதலே எடுத்தபடியால் பறவாயில்லை.

ஓம் இப்ப மூண்டு லட்ச்சம்.. நான் முந்தீட்டன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஓம் இப்ப மூண்டு லட்ச்சம்.. நான் முந்தீட்டன்..

7 லட்சம் என்று கதைவழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

7 லட்சம் என்று கதைவழி.

அண்ணை இங்க போனால் எல்லா விபரமும் உள்ளது.

இரட்டைக் குடியுரிமை $ 2000

https://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=299&Itemid=214&lang=en

 

http://www.eta.gov.lk/slvisa/images/Chart 01.pdf

Edited by MEERA
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

அண்ணை இங்க போனால் எல்லா விபரமும் உள்ளது.

https://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=299&Itemid=214&lang=en

 

http://www.eta.gov.lk/slvisa/images/Chart 01.pdf

தகவலுக்கு நன்றி.

2000 டாலர்கள். முன்னர் 3 லட்சம் இப்போ அது 7 லட்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி.

2000 டாலர்கள். முன்னர் 3 லட்சம் இப்போ அது 7 லட்சம்.

ஓம் அண்ணா,  வெளிநாட்டவர்கள் சம்பந்தப்பட்ட கட்டணங்கள் கூடுமே தவிர குறையாது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/12/2022 at 21:20, ஈழப்பிரியன் said:

கிராம புறங்களில் பொழுது பட்டால் சன நடமாட்டமே இருக்காது.

இரவரவாக நாய்களின் தொல்லை.விடிய 4.30-5 மணிக்கு குருவிகள் காகம் கோழி சத்தம்.

இங்கு பகலுக்கும் இரவுக்கும் காலநிலை 25-30 பாகைகள் மாறும்.

ஆனால் அங்கு 10 பாகைவரை தான் இரவு குறையும்.இதனால் இரவிலும் வெக்கையாகவே இருக்கும்.

ஓரளவு எல்லாம் பழக புறப்படும் நாள் வந்துவிடும்.

//கிராம புறங்களில் பொழுது பட்டால் சன நடமாட்டமே இருக்காது// . - உண்மை ஆனால் நகர்புறங்களைப் போல இரைச்சல் இருக்காது.

//இரவரவாக நாய்களின் தொல்லை.// - முன்பை விட குறைவு என்றே தோன்றுகிறது. 

//விடிய 4.30-5 மணிக்கு குருவிகள் காகம் கோழி சத்தம்.// - உண்மை ஆனால் அதை ரசிப்பதால் பெரிதாக ஒன்றும் தெரிவதில்லை. 

// இங்கு பகலுக்கும் இரவுக்கும் காலநிலை 25-30 பாகைகள் மாறும்.ஆனால் அங்கு 10 பாகைவரை தான் இரவு குறையும்.இதனால் இரவிலும் வெக்கையாகவே இருக்கும்.// -  சித்திரைக்குப் பிறகுதான்  அதிக வெயில் என்பதால் அப்பொழுது போவதை தவிர்ப்பதுண்டு. மற்றப்படி அவுஸ் வெயிலுடன் ஒப்பிடும் பொழுது இலங்கை பரவாயில்லை

//ஓரளவு எல்லாம் பழக புறப்படும் நாள் வந்துவிடும்.// - அப்படித்தான் அனேகமானோர் கூறுகிறார்கள். 

 

19 hours ago, விளங்க நினைப்பவன் said:

இப்போது நிலைமை முன்னரை ஒப்பிடும்போது நல்லம்.

அப்படி முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றுதான் நினைக்கிறேன். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஓரளவு எல்லாம் பழக புறப்படும் நாள் வந்துவிடும்.// - அப்படித்தான் அனேகமானோர் கூறுகிறார்கள். 

தங்கச்சி நீங்க தான் கடைசியாக போய் வந்தவர்.

30 நாள் விசாவா அல்லது கூடிய நாட்களா தருகிறார்கள்.

ஏனெனில் எனது மச்சான் இலங்கை போவதற்கு ரிக்கட் விசாரிக்க 32 நாட்கள் ரிக்கட் மலிவு என்று ரவல் ஏஜெனட்காரன் சொன்னாராம்.

இதுக்கு தண்டம் கட்ட வேண்டுமே என இல்லை இப்போது 180 நாட்கள் விசா கொடுக்கிறார்கள் என்றாராம்.

என்னைக் கேட்டார் எனக்கு இது பற்றி எதுவுமே தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நாள் யாழ்ப்பாணத்துக்கு பறப்போடு அலையன்ஸ் ஏர் (Alliance Air )கம்பி நீட்டிவிட்டார்களா? 😜

இணையத்தில் பதிவு செய்ய முயன்றால், 'விமான பறப்பு இல்லை'யென பதில் செய்தி வருகிறதே! 🤭

 

Untitled.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

தங்கச்சி நீங்க தான் கடைசியாக போய் வந்தவர்.

30 நாள் விசாவா அல்லது கூடிய நாட்களா தருகிறார்கள்.

ஏனெனில் எனது மச்சான் இலங்கை போவதற்கு ரிக்கட் விசாரிக்க 32 நாட்கள் ரிக்கட் மலிவு என்று ரவல் ஏஜெனட்காரன் சொன்னாராம்.

இதுக்கு தண்டம் கட்ட வேண்டுமே என இல்லை இப்போது 180 நாட்கள் விசா கொடுக்கிறார்கள் என்றாராம்.

என்னைக் கேட்டார் எனக்கு இது பற்றி எதுவுமே தெரியாது.

180 நாள்கள் விசா கொடுக்கிறார்கள். இந்த மார்கழி முதலாம் திகதியிலிருந்து US$50 கட்டணம் விசாவிற்கு செலுத்த வேண்டும். 

30 நாள்களுக்கும் சரி 180 நாள்களுக்கும் சரி கட்டணம் US$50தான். 
 

F63-CF119-A033-4-D75-A193-869-B37539-CE9

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப் பிழை
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் இருந்து போவதற்கு இங்கேயே 3மாத விசாவோடு போகலாம் பின் அது முடிய கொழும்பில் 3 மாத விசா புதுப்பிக்க வேண்டும்.......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ராசவன்னியன் said:

முதல் நாள் யாழ்ப்பாணத்துக்கு பறப்போடு அலையன்ஸ் ஏர் (Alliance Air )கம்பி நீட்டிவிட்டார்களா? 😜

இணையத்தில் பதிவு செய்ய முயன்றால், 'விமான பறப்பு இல்லை'யென பதில் செய்தி வருகிறதே! 🤭

 

Untitled.png

வரவேற்பைப் பார்த்து பயந்திட்டினமோ!
பயணக்கட்டணம் கூட, மக்கள் கணக்குப் பாக்கினமோ! ஆனால் கொழும்பு யாழ் 7-10 பயணிகள் பயணிக்கும் வானிற்கு 1லட்சம் ரூபா கேக்கிறாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

180 நாள்கள் விசா கொடுக்கிறார்கள். இந்த மார்கழி முதலாம் திகதியிலிருந்து US$50 கட்டணம் விசாவிற்கு செலுத்த வேண்டும். 

30 நாள்களுக்கும் சரி 180 நாள்களுக்கும் சரி கட்டணம் US$50தான். 
 

F63-CF119-A033-4-D75-A193-869-B37539-CE9

தகவலுக்கு நன்றி சகோதரி.

2 hours ago, ராசவன்னியன் said:

முதல் நாள் யாழ்ப்பாணத்துக்கு பறப்போடு அலையன்ஸ் ஏர் (Alliance Air )கம்பி நீட்டிவிட்டார்களா? 😜

இணையத்தில் பதிவு செய்ய முயன்றால், 'விமான பறப்பு இல்லை'யென பதில் செய்தி வருகிறதே! 🤭

 

Untitled.png

இல்லையே நான் போட்டுப் பார்க்க வேலை செய்யுதே.

2 hours ago, ஏராளன் said:

வரவேற்பைப் பார்த்து பயந்திட்டினமோ!
பயணக்கட்டணம் கூட, மக்கள் கணக்குப் பாக்கினமோ! ஆனால் கொழும்பு யாழ் 7-10 பயணிகள் பயணிக்கும் வானிற்கு 1லட்சம் ரூபா கேக்கிறாங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அண்ணை தகவலுக்கு நன்றி.. ஆனால் தயவு செய்து இதை தமிழில் எழுத முடியுமா.. போனை எல்லாப்பக்கமும் திருப்பி புடிச்சு வாசிச்சும் விளங்குதில்லை.. கோசானைப்போலத்தான் நானும் லொத்தர் வெட்டுவது.. அதே ரெண்டு ப்ளே ஒரு கிழமைக்கு.. ஏன் ஒரு சிலரை முகத்தை பார்க்காட்டியும் ஒரு சில பதிவுகளோடையே ஒரு ஈர்ப்பு வருகுது எண்டு இப்ப புரியுது.. ஒரே எண்ணம் ஈர்ப்பு வரிசை காரணமாக இருக்கும்போல..

தயவு செய்து இதை கொஞ்சம் சிம்பிளா விளக்கி எழுதின்னியள் எண்டா வாறகிழமை வெட்டேக்க பிரயோசனமா இருக்கும்.. 🙏

நான் தமிழ் மொழியில் தான் எழுதியுள்ளேன்....நீங்கள் பல முறை வாசியுங்கள்  ஒவ்வொரு முறையும் விளங்கும் தன்மை கூடிச் செல்லும்   ....தயவுசெய்து மன்னிக்கவும் உங்கள் போன்  பிரச்சனைக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது    .....மேலும் நீங்கள் உங்களுக்கு பிடித்த இரண்டு இலகங்களை     பத்து நிரல்கள். வெட்டினால்.  பத்திலும்.  .....அந்த இரண்டு எண்களையும்.   வெட்ட வேண்டும்      மிகுதி. நான்கு எண்களை [6-2=4.  ]பத்து நிரல்களிலும்.   மாற்றி மாற்றி வெட்டலாம்.   நீங்கள் தெரிவு செய்த.  ....இரண்டு எண்களும்.  சரி என்றால் நிச்சயம்    3.....அல்லது 4 அல்லது 5.  அல்லது 6.   சரி வரும் வாய்ப்புகள் உண்டு    நீங்கள் தெரிவு செய்த இரண்டும் பிழை என்றால் வெல்ல முடியாது      😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kandiah57 said:

நான் தமிழ் மொழியில் தான் எழுதியுள்ளேன்....நீங்கள் பல முறை வாசியுங்கள்  ஒவ்வொரு முறையும் விளங்கும் தன்மை கூடிச் செல்லும்   ....தயவுசெய்து மன்னிக்கவும் உங்கள் போன்  பிரச்சனைக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது    .....மேலும் நீங்கள் உங்களுக்கு பிடித்த இரண்டு இலகங்களை     பத்து நிரல்கள். வெட்டினால்.  பத்திலும்.  .....அந்த இரண்டு எண்களையும்.   வெட்ட வேண்டும்      மிகுதி. நான்கு எண்களை [6-2=4.  ]பத்து நிரல்களிலும்.   மாற்றி மாற்றி வெட்டலாம்.   நீங்கள் தெரிவு செய்த.  ....இரண்டு எண்களும்.  சரி என்றால் நிச்சயம்    3.....அல்லது 4 அல்லது 5.  அல்லது 6.   சரி வரும் வாய்ப்புகள் உண்டு    நீங்கள் தெரிவு செய்த இரண்டும் பிழை என்றால் வெல்ல முடியாது      😆

கந்தையா ,

ஓணாண்டிக்கு கண் பிரச்சனை போல.

மீன் பொரித்த எண்ணெய் கண்ணுக்குள் விட்டு கழுவ சுகம் வரும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

ஒரு நிரல் வெட்டி வெல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது ஆகும்........பல நிரல்களை  வெட்ட வேண்டும்    .......வெல்லும் வாய்ப்புகள் வரலாம்    ஆறு இலக்கங்களையும்.  பல நிரல்களில்.   தொடர்ந்து மாற்றி மாற்றி வெட்டுவதாலும்.  வெல்ல முடியாது.....அதாவது ஒரு நிரலில். ஆறு இலக்கங்களை பெற முடியாது   ....உதாரணமாக   10 என்ற எண் விழுந்த எண் எனில்    இதனை நீங்கள் மாற்றுவதன் மூலம்   ஆறு எண் ஒரு நிரலில் வரும் வாய்ப்பை இழக்கின்றீர்கள். ...ஆகவே விழக்கூடிய எண் அல்லது எண்கள் நிலையாக  ....மாற்ற படாமல் தொடர்த்தும். பல நிரல்கள். வெட்ட வேண்டும்    ....உதாரணமாக இரண்டு எண்கள்....4,11   இந்த கிழமை அல்லது அடுத்து வரும் நான்கு கிழமைகளில்.  ஏதாயினும். ஒரு கிழமையில்.   விழுமெனில்.   அந்த மேலே குறிப்பிட்ட எண்களை  தெரிவு செய்யும் ஆற்றல் ...திறமை உங்களுக்கு இருந்தால்         6 -2=4.   மிகுதி.    நான்கு எண்களையும்.   மாற்றி மாற்றி    வெட்டுவதான்.  மூலம்     3..4...5...6...எண்கள் ஒரு நிரலில்.   வரும் வாய்ப்புகள் அதிகம்    ....இதில் நீங்கள் தேர்ச்சி பெற்றால்     லொத்தரில்.   விழும் பரிசுத்தொகை.   மூலம் தொடர்ந்தும் லொத்தர் வெட்டலாம்.   ...முக்கியமாக இது சுது   ஆட்டம்.   பணத்தை இழக்கும் வாய்ப்புகள் அதிகம்    எனவே… நன்றாக யோசித்து செயல்படவும்.        ஒரு நிரலில்.    ஆறு இலக்கங்கள். பெற வாழ்த்துக்கள் 🙏🙏😄

நன்றி அண்ணை.

கீழே @பாலபத்ர ஓணாண்டி க்காக இலண்டன் தமிழில் எழுதியுள்ளேன் 🤣. என் புரிதல் சரிதானா என ஒருக்கா செக் பண்ணவும்🙏🏾.

  1. ஒரு நிரல் வெட்டி மட்டும் வெல்ல வாய்ப்பு குறைவு.
  2. நம்பர்களை எழுத்தனமானமாக, நிரல் மாறி, மாறி வெட்டியும் வெல்வது கஸ்டம்.
  3. அடுத்த இரு கிழமையில் வெல்ல வாய்ப்புண்டு என நீங்கள் நினைக்கும் இரு எண்களை மாற்றாமல் அத்தனை நிரல்களிலும் வைத்து கொண்டு,ஏனைய 4 எண்களையும் மாற்றி மாற்றி போடவும்.

நான் சரியாக விளங்கி உள்ளேனா?

பிகு

நான் எனக்கு பிடித்த எண்களைத்தான் போடுவேன். இனி இரு லொத்தரில் தலா ஒரு நிரல் வெட்டாமல். ஒரே லொத்தரில் 2 நிரல் வெட்ட போகிறேன்.

சூது - அதனால்தான் கிழமைக்கு £5 என உச்சவரம்பு வைத்துள்ளேன்.

ஒரேயடியா மாதம் ஒருதரம், 8 நிரல் வெட்டினால் வாய்ப்பு கூடுமோ? (உச்ச வரம்பை தாண்ட விரும்பவில்லை).

 

 

17 hours ago, அக்னியஷ்த்ரா said:

பனங்காய் பணியாரம் இன் ப்ளையிட்  மெனுவில் இருந்தால் சிங்கையிலிருந்து வருசத்திற்கொரு பிசினஸ் கிளாஸ் டிக்கெட் பார்சல் ....நான் கியரண்டி 

அப்படியே, பிளே(ய்)ண் டீ யும், பனங்கட்டியிம் சேர்த்து போட்டாப்போச்சு.

16 hours ago, ஏராளன் said:

புஷ்பா என்று வைக்கலாமே!🤔

நக்கலடிச்சா யூனிவர்ஸ் கோபிக்கபோது.

இப்ப மட்டும் கொஞ்சுதாக்கும்🤣

7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கோசானைப்போலத்தான் நானும் லொத்தர் வெட்டுவது.. அதே ரெண்டு ப்ளே ஒரு கிழமைக்கு..

யோவ் புலவரே ஏற்கனவே நாம் ரெண்டு பேரும் ஒரே ஆள்தான் என்கிறார் @வாலி. இப்ப நீங்க வேற இப்படி எடுத்து கொடுக்குறீங்க.

7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஏன் ஒரு சிலரை முகத்தை பார்க்காட்டியும் ஒரு சில பதிவுகளோடையே ஒரு ஈர்ப்பு வருகுது எண்டு இப்ப புரியுது.. ஒரே எண்ணம் ஈர்ப்பு வரிசை காரணமாக இருக்கும்போல..

❤️ சேம் பிளட்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.