Jump to content

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ஈழப்பிரியன் said:

கந்தையா ,

ஓணாண்டிக்கு கண் பிரச்சனை போல.

மீன் பொரித்த எண்ணெய் கண்ணுக்குள் விட்டு கழுவ சுகம் வரும்.

அது நல்லெண்ணைதானே? @தமிழ் சிறி

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • Replies 240
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

நன்றி ராசவன்னியன்… உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு ப

ராசவன்னியன்

நீண்ட விளக்கத்திற்கு நன்றி திரு.கந்தையா. உண்மைதான், எனக்கு ஈழ விடயங்கள் முற்றிலும் தெரியாது. நான் மதுரை அருகே சிறு கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழன் ஐயா. ஆனால் தமிழர்கள் எங்கிருந்தாலும் வளமுடன், உ

ராசவன்னியன்

அப்படியல்ல, ஐயா. பிறந்து வளர்ந்த இடத்தில் தாய்மொழி தமிழ் மட்டுமே இல்லாமல், மற்ற மொழிகளோடு அல்லது அதன் ஆதிக்கத்தையே பார்த்துவிட்டு, தமிழ் மட்டுமே அனைத்து இடங்களிலும் என்பதை பார்த்து, பழகி உணர்கையி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அப்படி முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றுதான் நினைக்கிறேன். 

களத்தில் இருந்து தெரிவித்த தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

180 நாள்கள் விசா கொடுக்கிறார்கள். இந்த மார்கழி முதலாம் திகதியிலிருந்து US$50 கட்டணம் விசாவிற்கு செலுத்த வேண்டும். 

30 நாள்களுக்கும் சரி 180 நாள்களுக்கும் சரி கட்டணம் US$50தான். 
 

F63-CF119-A033-4-D75-A193-869-B37539-CE9

 

 

சுற்றுலா பயணிகளுக்கு ஒரு மாத வீசா தானே இப்போதும் இணையத்தள விண்ணப்பத்தில் காண்பிக்கின்றது? படிவத்தை நிரப்பும்போது தொடர்ந்து வரும் பக்கத்தில் மூன்று மாத வீசாவுக்கான தெரிவு உள்ளதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2022 at 00:43, goshan_che said:

யாழுக்கு சண்டை பிடிச்சொண்டு போய், வெக்கம் இல்லாமல் திரும்பி, திரும்பி வாறது நான் மட்டும்தான் போல

நீங்கள் பிடிப்பதெல்லாம் சண்டையா? செல்லக்கோவம் போட்டுகொண்டு போவியள், இருக்க முடியாது, மீண்டும் திரும்புவியள் என்று நம் எல்லோருக்கும் தெரியுமே.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

கந்தையா ,

ஓணாண்டிக்கு கண் பிரச்சனை போல.

மீன் பொரித்த எண்ணெய் கண்ணுக்குள் விட்டு கழுவ சுகம் வரும்.

ஜேர்மனியில் கண்ணுக்கு நல்ல மருத்துவம்......கண்ணில் மேல் பகுதியில் ஒரு சின்ன சாவ்வை.  உரித்து விடுவார்கள்    ..ஆஸ்பத்திரியிலிருந்து இரண்டு நாளில் வீட்டை அனுப்பி விடுவார்கள்.....மாதம் ஒருமுறை    மருத்துவரிடம் போய். செக் பண்ண வேண்டும்   பத்து மாதம் போனால் போதும்    ...இது எல்லா நாடுகளிலும் செய்ய முடியும் என நினைக்கிறேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kandiah57 said:

ஜேர்மனியில் கண்ணுக்கு நல்ல மருத்துவம்......கண்ணில் மேல் பகுதியில் ஒரு சின்ன சாவ்வை.  உரித்து விடுவார்கள்    ..ஆஸ்பத்திரியிலிருந்து இரண்டு நாளில் வீட்டை அனுப்பி விடுவார்கள்.....மாதம் ஒருமுறை    மருத்துவரிடம் போய். செக் பண்ண வேண்டும்   பத்து மாதம் போனால் போதும்    ...இது எல்லா நாடுகளிலும் செய்ய முடியும் என நினைக்கிறேன்....

அண்ணை நீங்கள் கூறுவது Cataract ஆ

இங்கு உரித்து 3 மணித்தியாலத்தில் வீட்டிற்கு அனுப்புவார்கள்…. பின்னர் 4/6 கிழமைகளில் செக்கப், அத்துடன் துண்டு வெட்டப்படும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:
  1. ஒரு நிரல் வெட்டி மட்டும் வெல்ல வாய்ப்பு குறைவு.
  2. நம்பர்களை எழுத்தனமானமாக, நிரல் மாறி, மாறி வெட்டியும் வெல்வது கஸ்டம்.
  3. அடுத்த இரு கிழமையில் வெல்ல வாய்ப்புண்டு என நீங்கள் நினைக்கும் இரு எண்களை மாற்றாமல் அத்தனை நிரல்களிலும் வைத்து கொண்டு,ஏனைய 4 எண்களையும் மாற்றி மாற்றி போடவும்.

நான் சரியாக விளங்கி உள்ளேனா?

ஆமாம் சரி ஆனால் நீங்கள் வெட்டும் மொத்த எண்களின் கூட்டுத்தொகை 10 மட்டுமே 

2+4+4 =10      இது காணது    நிரல்கள். கூட்டப்படவும்.   அதன் மூலம் வெட்டும்  எண்கள் அதிகரிக்க படவும் வேண்டும்    

ஜேர்மனியில் புல் சிஸ்டம் 013 என்று ஒரு நிரலில்.  13 இலக்கங்கள் வெட்டலாம்.  ஒரு கிழமைக்கு இதன் விலை 2059 .யூரோ  20 சென்ற்   நான் வெட்டவில்லை.   ஆனால் வெட்டி வீட்டில் வைத்திருந்தேன். கடையில் கொடுக்கவில்லை     ஒரு வருடமாய் ஒவ்வொரு கிழமையும்  எடுத்து பார்ப்பேன் ...3....4...வந்துள்ளது 

5....6.    ஒருபோதும் வரவில்லை  

நீங்கள் குறுப்பு. A ...10. இலக்கம் கொண்டது 

குறுப்பு B...20 இலக்கம் கொண்டது” 

குறுப்பு C....30 இலக்கம் கொண்டது    

இப்படி வெட்டி   ஒவ்வொரு கிழமையும். எடுத்து பாருங்கள்    எத்தனை இலக்கம். வத்திருக்கிறது என்று.     நான் பார்த்ததில்.  30. இலக்கங்களில்.  ஒரு வருடத்தில்  7 அல்லது 8 தடவைகள்  6 வந்துள்ளது  ...20 இலக்களில்.  வருடத்தில் 3 தடவைகள்   6 வந்துள்ளது    10 இலக்களில்.   6 இலககம்.  வரவில்லை    

[எனக்கு ஒரு முறை   5 இலக்கம்  வந்தது   ஒரு. சில.  ஆயிரம் பெற்று கொண்டேன்     அந்த நேரம் ஆறு இலக்கம் சரி என்றால்   12 இலட்சம் யூரோ    பரிசு      ]

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஜேர்மனியில் கண்ணுக்கு நல்ல மருத்துவம்......கண்ணில் மேல் பகுதியில் ஒரு சின்ன சாவ்வை.  உரித்து விடுவார்கள்    ..ஆஸ்பத்திரியிலிருந்து இரண்டு நாளில் வீட்டை அனுப்பி விடுவார்கள்.....மாதம் ஒருமுறை    மருத்துவரிடம் போய். செக் பண்ண வேண்டும்   பத்து மாதம் போனால் போதும்    ...இது எல்லா நாடுகளிலும் செய்ய முடியும் என நினைக்கிறேன்....

கந்தையர்
ஓணாண்டி இலங்கையில் அல்லவா நிற்கிறார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, MEERA said:

அண்ணை நீங்கள் கூறுவது Cataract ஆ

இங்கு உரித்து 3 மணித்தியாலத்தில் வீட்டிற்கு அனுப்புவார்கள்…. பின்னர் 4/6 கிழமைகளில் செக்கப், அத்துடன் துண்டு வெட்டப்படும்.

அப்புறம் ஏன்  ஓணன்டி.  இந்த வசதிகளை பெற்று கொள்ளவில்லை   ....கையால் பணம் செலுத்த வேண்டுமா?.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, MEERA said:
1 hour ago, Kandiah57 said:

ஜேர்மனியில் கண்ணுக்கு நல்ல மருத்துவம்......கண்ணில் மேல் பகுதியில் ஒரு சின்ன சாவ்வை.  உரித்து விடுவார்கள்    ..ஆஸ்பத்திரியிலிருந்து இரண்டு நாளில் வீட்டை அனுப்பி விடுவார்கள்.....மாதம் ஒருமுறை    மருத்துவரிடம் போய். செக் பண்ண வேண்டும்   பத்து மாதம் போனால் போதும்    ...இது எல்லா நாடுகளிலும் செய்ய முடியும் என நினைக்கிறேன்....

அண்ணை நீங்கள் கூறுவது Cataract ஆ

இங்கு உரித்து 3 மணித்தியாலத்தில் வீட்டிற்கு அனுப்புவார்கள்…. பின்னர் 4/6 கிழமைகளில் செக்கப், அத்துடன் துண்டு வெட்டப்படும்.

எனது மகனும் சிறு வயதில் கண்ணாடி போட தொடங்கி வளரவளர சோடாப் போத்தல் அடிப்பக்கம் மாதிரி கண்ணாடி.

பின்னர் கொஞ்சகாலம் போக லேசார் மூலமாக ஒருபடையை எடுத்துவிட்டனர்.

இப்போ எறத்தாள 15 வருடமாக கண்ணாடியே இல்லாமல் இயங்குகின்றார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஜேர்மனியில் கண்ணுக்கு நல்ல மருத்துவம்......கண்ணில் மேல் பகுதியில் ஒரு சின்ன சாவ்வை.  உரித்து விடுவார்கள்    ..ஆஸ்பத்திரியிலிருந்து இரண்டு நாளில் வீட்டை அனுப்பி விடுவார்கள்.....மாதம் ஒருமுறை    மருத்துவரிடம் போய். செக் பண்ண வேண்டும்   பத்து மாதம் போனால் போதும்    ...இது எல்லா நாடுகளிலும் செய்ய முடியும் என நினைக்கிறேன்....

நாங்கள் இருக்கிற ஜேர்மனியிலை…. இந்த அறுவைச் சிகிச்சை செய்து
இரண்டு மணித்தியாலத்தில் வீட்டிற்கு செல்லலாம்.
அடுத்த நாள்…. கண் டாக்டரிடம் போய் காட்ட வேண்டும்.
பின்… சில கிழமைகள் கழித்து மீண்டும் வழமையான பரிசோதனைக்கு சென்றால் சரி.

18 minutes ago, MEERA said:

அண்ணை நீங்கள் கூறுவது Cataract ஆ

இங்கு உரித்து 3 மணித்தியாலத்தில் வீட்டிற்கு அனுப்புவார்கள்…. பின்னர் 4/6 கிழமைகளில் செக்கப், அத்துடன் துண்டு வெட்டப்படும்.

மீரா… வடக்கு ஜேர்மனியிலை,  ஏன் இரண்டு நாள் ஆஸ்பத்திரி கட்டிலில் படுக்க வைத்திருக்கின்றார்கள் என்று தெரியவில்லை.😁

சிலவேளை… கண் ஆபரேஷன் செய்து போட்டு, கிட்னியை வெட்டி எடுக்கிறார்கள் போலுள்ளது. 😂
கந்தையா அண்ணை…. கிட்னி கவனமண்ணை. 🤣

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ஈழப்பிரியன் said:

எனது மகனும் சிறு வயதில் கண்ணாடி போட தொடங்கி வளரவளர சோடாப் போத்தல் அடிப்பக்கம் மாதிரி கண்ணாடி.

பின்னர் கொஞ்சகாலம் போக லேசார் மூலமாக ஒருபடையை எடுத்துவிட்டனர்.

இப்போ எறத்தாள 15 வருடமாக கண்ணாடியே இல்லாமல் இயங்குகின்றார்.

@Kandiah57 , @MEERA , @ஈழப்பிரியன்

லேசர் மூலம் அறுவைச் சிகிச்சை செய்ய
இங்கு நமது மருத்துவ காப்புறுதி பொறுப்பு எடுக்காது,  
நாம் தான்  கையால்  பணம் கொடுக்க வேண்டும்.

சுவீடனில்…  எனக்கு தெரிந்த ஒருவருக்கு இந்த அறுவை சிகிச்சையை (லேசர் சிகிச்சை அல்ல)
கதிரையில் இருத்தி வைத்து… இரண்டு கண்ணுக்கும் ஒரே நாளில்
அறுவை சிகிச்சை செய்து அன்றே வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.

எவ்வளவு பெரிய அனுபவசாலியாக உள்ள வைத்தியரும்…
இரண்டு கண்ணையும் ஒரே நாளில் அறுவை சிகிச்சை செய்து
Risk எடுக்க விரும்ப மாட்டார்கள். ஆகக் குறைந்தது
ஒரு மாத இடை வெளியில் தான் மற்றக் கண்ணில் கை வைப்பார்கள்.ஆ
அந்த வைத்தியரின் செயலை, அந்தத் துறையில் உள்ள  பலரும் விமர்சித்தார்கள்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

 

சுற்றுலா பயணிகளுக்கு ஒரு மாத வீசா தானே இப்போதும் இணையத்தள விண்ணப்பத்தில் காண்பிக்கின்றது? படிவத்தை நிரப்பும்போது தொடர்ந்து வரும் பக்கத்தில் மூன்று மாத வீசாவுக்கான தெரிவு உள்ளதா? 

Visa required days என்ற கேள்விக்கு, Drop down boxல் 30 நாள்கள், 180 நாள்கள் உள்ளது. 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

கந்தையா ,

ஓணாண்டிக்கு கண் பிரச்சனை போல.

மீன் பொரித்த எண்ணெய் கண்ணுக்குள் விட்டு கழுவ சுகம் வரும்.

வெறும் மீன் பொரித்த எண்ணையை விட உப்பு தூள் போட்டு மசால சேத்த எண்ணெய்… விசேசமா இருக்கும்…🫢

52 minutes ago, Kandiah57 said:

அப்புறம் ஏன்  ஓணன்டி.  இந்த வசதிகளை பெற்று கொள்ளவில்லை   ....கையால் பணம் செலுத்த வேண்டுமா?.  

இஞ்ச மலரவன் 11 பேருக்கு கண்ணை பழுதாக்கின கதை தெரிஞ்சும்.. நான் போய் கண்ணைக்குடுக்கு எனக்கு என்ன விசரோ..😂

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

வெறும் மீன் பொரித்த எண்ணையை விட உப்பு தூள் போட்டு மசால சேத்த எண்ணெய்… விசேசமா இருக்கும்…

உங்க ஆசையை ஏன் கெடுப்பான்.

அப்பிடியே செய்திடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையத்தை விட மிகச் சிறிதாக உள்ளது.

இரண்டே கவுண்டர்..!

சென்னைக்கு ஒன்வே டிக்கட் மட்டும் இலங்கை காசில் ரு.4,000/-

சீக்கிரம் வளரட்டும்..!

 

நம்மில் எத்தனை பேருக்கு இம்மாதிரி விமான பயணங்களுக்கு முழு சூட்டில்(Suit) உடை அணிந்து செல்வது?

இம்மாதிரி "துரை" ஆட்களை பார்த்தால் செம காமெடியாக இருக்கும். இப்படி உடம்பை அடைத்துக்கொண்டு சென்றால்  விமானத்தினுள்ளே புழுக்கமாக இருக்காது? 😜😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ராசவன்னியன் said:

சென்னைக்கு ஒன்வே டிக்கட் மட்டும் இலங்கை காசில் ரு.4,000/-

வன்னியர் நீங்கள் தவறாக பார்த்துவிட்டீர்கள் போல உள்ளது.

இந்திய பணம் 6700 ரூபா.

80 டாலர்.

உங்களுக்கு எப்படி 4000 ரூபா வந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

வன்னியர் நீங்கள் தவறாக பார்த்துவிட்டீர்கள் போல உள்ளது.

இந்திய பணம் 6700 ரூபா.

80 டாலர்.

உங்களுக்கு எப்படி 4000 ரூபா வந்தது?

காணொளியின் முதலில் சிவப்பு டீ-சர்ட் போட்டிருப்பவர் அப்படித்தான் சொல்கிறாரே? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, satan said:

நீங்கள் பிடிப்பதெல்லாம் சண்டையா? செல்லக்கோவம் போட்டுகொண்டு போவியள், இருக்க முடியாது, மீண்டும் திரும்புவியள் என்று நம் எல்லோருக்கும் தெரியுமே.

நம்ம வீக்னஸ் எல்லாருக்கும் தெரிஞ்சிட்டு போலயே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[url=https://postimg.cc/QKL5SL6Q][img]https://i.postimg.cc/sxxcjs7N/E9-E0-CF15-54-A0-48-BB-BFEC-49503-B212-EFA.png[/img][/url]

7 minutes ago, ராசவன்னியன் said:

காணொளியின் முதலில் சிவப்பு டீ-சர்ட் போட்டிருப்பவர் அப்படித்தான் சொல்கிறாரே? 🤔

E9-E0-CF15-54-A0-48-BB-BFEC-49503-B212-E

21 minutes ago, ராசவன்னியன் said:

சென்னைக்கு ஒன்வே டிக்கட் மட்டும் இலங்கை காசில் ரு.4,000/-

அமெரிக்க டாலரில் 11 டாலர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ராசவன்னியன் said:

யாழ்ப்பாண விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையத்தை விட மிகச் சிறிதாக உள்ளது.

இரண்டே கவுண்டர்..!

சென்னைக்கு ஒன்வே டிக்கட் மட்டும் இலங்கை காசில் ரு.4,000/-

 

நான் யாழ்-திருமலை, யாழ் கொழும்பு 2012-15 காலத்தில் போயுள்ளேன் - இதை விட மோசமாக இருந்தது. இப்போ பார்க்க ஒரு விமான நிலைய களை வந்துள்ளது.

கிழமைக்கு 4 விமானம், அதுவும் 10, 20 பயணிகள் எண்டால் 2 கவுண்டரே ஓவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ராசவன்னியன் said:

காணொளியின் முதலில் சிவப்பு டீ-சர்ட் போட்டிருப்பவர் அப்படித்தான் சொல்கிறாரே?

அமெரிக்காவில் இருந்து புக் பண்ணினால் லொக்கேசனை வைத்து விலை கூட காட்டுதோ?

21 minutes ago, ஈழப்பிரியன் said:

வன்னியர் நீங்கள் தவறாக பார்த்துவிட்டீர்கள் போல உள்ளது.

இந்திய பணம் 6700 ரூபா.

80 டாலர்.

உங்களுக்கு எப்படி 4000 ரூபா வந்தது?

 

1 hour ago, ராசவன்னியன் said:

நம்மில் எத்தனை பேருக்கு இம்மாதிரி விமான பயணங்களுக்கு முழு சூட்டில்(Suit) உடை அணிந்து செல்வது?

இம்மாதிரி "துரை" ஆட்களை பார்த்தால் செம காமெடியாக இருக்கும். இப்படி உடம்பை அடைத்துக்கொண்டு சென்றால்  விமானத்தினுள்ளே புழுக்கமாக இருக்காது? 😜😲

நீங்கள் வீடியோ ஆரம்பத்தில் வருபவரை சொல்கிறீர்களா? அவர் விமானத்தில் போக வந்தவர் இல்லை. முன்னாள் யாழ் இராணுவ தளபதி சந்திரிசிறி. பின்னர் ஆளுநர். எப்ப என்ன வேலையோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அமெரிக்காவில் இருந்து புக் பண்ணினால் லொக்கேசனை வைத்து விலை கூட காட்டுதோ?

 

வன்னியர் சொன்ன மாதிரி 4000 ரூபா என்றால் மதியம் சென்னையில் சாப்பிட்டுவிட்டு வரலாம்.

1 hour ago, ராசவன்னியன் said:

சென்னைக்கு ஒன்வே டிக்கட் மட்டும் இலங்கை காசில் ரு.4,000/-

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

வன்னியர் சொன்ன மாதிரி 4000 ரூபா என்றால் மதியம் சென்னையில் சாப்பிட்டுவிட்டு வரலாம்.

 

இல்லை ஆரம்பத்தில் பேசுபவர் 44,000 என்றுதான் சொல்கிறார். 

Link to comment
Share on other sites

ஒரு வழி பயணம் 44000 இரு வழி பயணம் 66000  ஆகுமாம்.  நான் சிங்கப்பூர் ல இருந்து சென்னை போய் யாழ் போவம் எண்டு பார்க்கிறேன் இன்னும் சில நாட்கள் போகட்டும் 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.