Jump to content

பஸ்ஸில் மீட்கப்பட்ட தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு ; கல்முனையில் சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பஸ்ஸில் மீட்கப்பட்ட தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு ; கல்முனையில் சம்பவம்

By T. SARANYA

14 DEC, 2022 | 02:17 PM
image

பஸ்ஸில் சக பயணி தொலைத்த தங்கச்சங்கிலியை கண்டுபிடித்துக்கொடுத்த நபரை கல்முனை பொலிஸ் தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர்.

கல்முனை  பஸ் நிலையத்திலிருந்து மட்டக்களப்பை நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் தவறவிடப்பட்ட சங்கிலியை பயணியொருவர் மீட்டு ஒப்படைத்துள்ளார்.

இந்த சங்கிலி செவ்வாய்கிழமை பொலிஸார் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Gold05.jpg

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

கல்முனை பஸ் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (13) காலை  மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி சென்ற களுவாஞ்சிக்குடி டிப்போவிற்கு சொந்தமான அரச பஸ் ஒன்றில் ஒலுவில் பகுதியைச் சேர்ந்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் தனது மகளுடன் பயணம் செய்துள்ளார்.

இவ்வாறு பயணம் செய்த நிலையில் அதே பஸ்ஸில் பெரிய கல்லாறு பகுதியில் இருந்து காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி வங்கியில் கடமையாற்றும் மற்றுமொரு  பயணியும்  பயணித்துள்ள நிலையில் 2 பவுண் பெறுமதியான தங்க சங்கிலி அவரை அறியாமல் பஸ்ஸில் தவறி விழுந்துள்ளது.

இவ்வாறு தவறவிட்ட தங்க சங்கிலியை சக பயணியாக பயணித்த   தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர்  கண்டெடுத்து  பஸ் நடத்துனருக்கு தெரியப்படுத்தியதுடன்  உரிய நபரிடம்  ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு  கோரியுள்ளார்.

Gold04__1_.jpg

இந்நிலையில் தனது கழுத்தில் இருந்த தங்க மாலை தவறவிடப்பட்டதை அறிந்த பயணி உடனடியாக அலுவலகத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்று  தொலைந்த தங்க மாலையை தேடியுள்ளார்.

பின்னர் மாலை   அங்கும்  கிடைக்காமையினால் உடனடியாக தான் பயணம் செய்த பஸ் நினைவுக்கு வரவே பஸ்ஸில் வழங்கப்பட்ட  டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு குறித்த பஸ் நடத்துநரிடம் விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்போது பஸ் நடத்துனரும்  மாலை ஒன்று பஸ்ஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும்  அதை கண்டெடுத்தவர் உரியவரிடம் ஒப்படைக்க விரும்புவதாகவும் அவரை தொடர்பு கொண்டு  உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய தவறவிடப்பட்ட தங்க மாலையை கண்டெடுத்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு  கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தங்க மாலையின் உரிமையாளரான பெண் பயணி  தான் கொண்டு வந்த ஆதாரங்களை பொலிஸார் முன்னிலையில் சமர்ப்பித்துள்ளார்.

இதன் போது கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில்  கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் உள்ளிட்டோர் முன்னிலையில் தவறவிடப்பட்ட தங்க மாலை தொடர்பான ஆதாரங்கள்  பரிசீலிக்கப்பட்ட   பின்னர் சுமார்  3 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக பெறுமதி கொண்ட தங்க சங்கிலி பொலிஸார் முன்னிலையில் உரிமையாளரான பெண் பயணியிடம்  ஒப்படைக்கப்பட்டது.

Gold19.jpg

மேலும் பஸ்ஸில் தவறவிடப்பட்ட 2 பவுண் பெறுமதியான தங்க மாலையை பொலிஸார் முன்னிலையில் உரிமையாளிடம் ஒப்படைக்க முயற்சி செய்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தரை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி. எம். எல். புத்திக ,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்,  குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் உள்ளிட்டோர் முன்னிலையில்  கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/143067

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

பஸ்ஸில் மீட்கப்பட்ட தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு ; கல்முனையில் சம்பவம்

By T. SARANYA

14 DEC, 2022 | 02:17 PM
image

பஸ்ஸில் சக பயணி தொலைத்த தங்கச்சங்கிலியை கண்டுபிடித்துக்கொடுத்த நபரை கல்முனை பொலிஸ் தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர்.

கல்முனை  பஸ் நிலையத்திலிருந்து மட்டக்களப்பை நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் தவறவிடப்பட்ட சங்கிலியை பயணியொருவர் மீட்டு ஒப்படைத்துள்ளார்.

இந்த சங்கிலி செவ்வாய்கிழமை பொலிஸார் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Gold05.jpg

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

கல்முனை பஸ் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (13) காலை  மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி சென்ற களுவாஞ்சிக்குடி டிப்போவிற்கு சொந்தமான அரச பஸ் ஒன்றில் ஒலுவில் பகுதியைச் சேர்ந்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் தனது மகளுடன் பயணம் செய்துள்ளார்.

இவ்வாறு பயணம் செய்த நிலையில் அதே பஸ்ஸில் பெரிய கல்லாறு பகுதியில் இருந்து காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி வங்கியில் கடமையாற்றும் மற்றுமொரு  பயணியும்  பயணித்துள்ள நிலையில் 2 பவுண் பெறுமதியான தங்க சங்கிலி அவரை அறியாமல் பஸ்ஸில் தவறி விழுந்துள்ளது.

இவ்வாறு தவறவிட்ட தங்க சங்கிலியை சக பயணியாக பயணித்த   தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர்  கண்டெடுத்து  பஸ் நடத்துனருக்கு தெரியப்படுத்தியதுடன்  உரிய நபரிடம்  ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு  கோரியுள்ளார்.

Gold04__1_.jpg

இந்நிலையில் தனது கழுத்தில் இருந்த தங்க மாலை தவறவிடப்பட்டதை அறிந்த பயணி உடனடியாக அலுவலகத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்று  தொலைந்த தங்க மாலையை தேடியுள்ளார்.

பின்னர் மாலை   அங்கும்  கிடைக்காமையினால் உடனடியாக தான் பயணம் செய்த பஸ் நினைவுக்கு வரவே பஸ்ஸில் வழங்கப்பட்ட  டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு குறித்த பஸ் நடத்துநரிடம் விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்போது பஸ் நடத்துனரும்  மாலை ஒன்று பஸ்ஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும்  அதை கண்டெடுத்தவர் உரியவரிடம் ஒப்படைக்க விரும்புவதாகவும் அவரை தொடர்பு கொண்டு  உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய தவறவிடப்பட்ட தங்க மாலையை கண்டெடுத்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு  கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தங்க மாலையின் உரிமையாளரான பெண் பயணி  தான் கொண்டு வந்த ஆதாரங்களை பொலிஸார் முன்னிலையில் சமர்ப்பித்துள்ளார்.

இதன் போது கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில்  கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் உள்ளிட்டோர் முன்னிலையில் தவறவிடப்பட்ட தங்க மாலை தொடர்பான ஆதாரங்கள்  பரிசீலிக்கப்பட்ட   பின்னர் சுமார்  3 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக பெறுமதி கொண்ட தங்க சங்கிலி பொலிஸார் முன்னிலையில் உரிமையாளரான பெண் பயணியிடம்  ஒப்படைக்கப்பட்டது.

Gold19.jpg

மேலும் பஸ்ஸில் தவறவிடப்பட்ட 2 பவுண் பெறுமதியான தங்க மாலையை பொலிஸார் முன்னிலையில் உரிமையாளிடம் ஒப்படைக்க முயற்சி செய்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தரை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி. எம். எல். புத்திக ,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்,  குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் உள்ளிட்டோர் முன்னிலையில்  கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/143067

என்ன அருமையான பத்திரிகை வீரகேசரி.

பொலிஸ் நிலைய அதிகாரி, அங்கு பிராக்குபார்க்கும் கான்ஸ்டபிள், உள்ளே ரிமாண்டில் இருக்கும் பிற்பொக்கட் காரன் வரை பெயரை பிரசுரித்து விட்டு, சங்கிலியை ஒப்படைத்த நேர்மையாளர் பெயரை வெள்ளி திரையில் காண்க என்று விட்டுள்ளனர்?🤣.

இல்லாட்டில் நாந்தான் வடிவா வாசிக்கேல்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

என்ன அருமையான பத்திரிகை வீரகேசரி.

பொலிஸ் நிலைய அதிகாரி, அங்கு பிராக்குபார்க்கும் கான்ஸ்டபிள், உள்ளே ரிமாண்டில் இருக்கும் பிற்பொக்கட் காரன் வரை பெயரை பிரசுரித்து விட்டு, சங்கிலியை ஒப்படைத்த நேர்மையாளர் பெயரை வெள்ளி திரையில் காண்க என்று விட்டுள்ளனர்?🤣.

இல்லாட்டில் நாந்தான் வடிவா வாசிக்கேல்லையோ?

படம்போட்டதோட கடமை முடிந்ததாக நினைத்தார்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஏராளன் said:

படம்போட்டதோட கடமை முடிந்ததாக நினைத்தார்களோ?

ஏற்கனவே எனது நண்பர் முகநூலில் பகிர்ந்தவர் மாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக கல்முனை டிப்போவிலிருந்து

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

பஸ்ஸில் சக பயணி தொலைத்த தங்கச்சங்கிலியை கண்டுபிடித்துக்கொடுத்த நபரை கல்முனை பொலிஸ் தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் தனது கழுத்தில் இருந்த தங்க மாலை தவறவிடப்பட்டதை அறிந்த பயணி உடனடியாக அலுவலகத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்று  தொலைந்த தங்க மாலையை தேடியுள்ளார்.

மேலும் பஸ்ஸில் தவறவிடப்பட்ட 2 பவுண் பெறுமதியான தங்க மாலையை பொலிஸார் முன்னிலையில் உரிமையாளிடம் ஒப்படைக்க முயற்சி செய்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தரை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி. எம். எல். புத்திக ,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்,  குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் உள்ளிட்டோர் முன்னிலையில்  கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/143067

 

6 hours ago, goshan_che said:

என்ன அருமையான பத்திரிகை வீரகேசரி.

பொலிஸ் நிலைய அதிகாரி, அங்கு பிராக்குபார்க்கும் கான்ஸ்டபிள், உள்ளே ரிமாண்டில் இருக்கும் பிற்பொக்கட் காரன் வரை பெயரை பிரசுரித்து விட்டு, சங்கிலியை ஒப்படைத்த நேர்மையாளர் பெயரை வெள்ளி திரையில் காண்க என்று விட்டுள்ளனர்?🤣.

இல்லாட்டில் நாந்தான் வடிவா வாசிக்கேல்லையோ?

 

7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஏற்கனவே எனது நண்பர் முகநூலில் பகிர்ந்தவர் மாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக கல்முனை டிப்போவிலிருந்து

வீரகேசரியின்  செய்தி தலைப்பில் தங்கச் சங்கிலியாக இருந்து,
பின் தங்க மாலையாக மாறிய  அதிசயத்தை கண்டீர்களா?

நான் நினைக்கின்றேன்.... இரண்டு பேர் சேகரித்த செய்தியை, 
ஒன்றாக்கி உள்ளார்கள் போலுள்ளது.

இப்படியானவற்றை ஆழ்ந்து வாசித்தால்... நமக்குத்தான் மண்டை விறைக்கும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

 

 

வீரகேசரியின்  செய்தி தலைப்பில் தங்கச் சங்கிலியாக இருந்து,
பின் தங்க மாலையாக மாறிய  அதிசயத்தை கண்டீர்களா?

நான் நினைக்கின்றேன்.... இரண்டு பேர் சேகரித்த செய்தியை, 
ஒன்றாக்கி உள்ளார்கள் போலுள்ளது.

இப்படியானவற்றை ஆழ்ந்து வாசித்தால்... நமக்குத்தான் மண்டை விறைக்கும். 🤣

இப்ப பத்திரிகைகளை பெரிதாக கணக்கெடுப்பதில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

இப்ப பத்திரிகைகளை பெரிதாக கணக்கெடுப்பதில்லை 

நானும் தான். இப்போதெல்லாம் சம்பவ இடத்தில் செய்தி சேகரிப்பவர்கள் அரிது,
ஒருத்தன் சேகரித்த செய்தியை.... ஒவ்வொரு பத்திரிகையும் 
பத்திரிகை காரியாலயத்தில் இருந்த படியே  தங்கள் பாணியில்,
சிறிய மாற்றங்களுடன் வெளியிடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2022 at 06:23, தமிழ் சிறி said:

 

 

வீரகேசரியின்  செய்தி தலைப்பில் தங்கச் சங்கிலியாக இருந்து,
பின் தங்க மாலையாக மாறிய  அதிசயத்தை கண்டீர்களா?

நான் நினைக்கின்றேன்.... இரண்டு பேர் சேகரித்த செய்தியை, 
ஒன்றாக்கி உள்ளார்கள் போலுள்ளது.

இப்படியானவற்றை ஆழ்ந்து வாசித்தால்... நமக்குத்தான் மண்டை விறைக்கும். 🤣

மட்டகளப்பில்

சங்கிலி = மாலை என பாவிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

மட்டகளப்பில்

சங்கிலி = மாலை என பாவிப்பார்கள்.

அப்ப... பூ மாலையை, எப்படி சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

அப்ப... பூ மாலையை, எப்படி சொல்வார்கள்.

பூவ….. பூ… மலர்… புய்ப்பம்…நீங்க சொல்லுற மாரியும் சொல்லுவாங்க🤣.

இரெண்டும் மாலைதான். சொல்லும் இடத்தை பொறுத்து கண்டு பிடிக்கலாம். 

எகா

எண்ட கழுத்தில கிடந்த மாலைய பறிச்சிட்டான் (தங்கம்). 

சாமிக்கு மாலை கட்டி போட்டான் (பூ). 

@தனிக்காட்டு ராஜா சரிதானே?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

பூவ….. பூ… மலர்… புய்ப்பம்…நீங்க சொல்லுற மாரியும் சொல்லுவாங்க🤣.

இரெண்டும் மாலைதான். சொல்லும் இடத்தை பொறுத்து கண்டு பிடிக்கலாம். 

எகா

எண்ட கழுத்தில கிடந்த மாலைய பறிச்சிட்டான் (தங்கம்). 

சாமிக்கு மாலை கட்டி போட்டான் (பூ). 

@தனிக்காட்டு ராஜா சரிதானே?

 

எதுக்கும்...  @ரதி யையும் துணைக்கு கூப்பிடுங்கோ.  😂
இல்லாட்டி சண்டைக்கு வருவா. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

பூவ….. பூ… மலர்… புய்ப்பம்…நீங்க சொல்லுற மாரியும் சொல்லுவாங்க🤣.

இரெண்டும் மாலைதான். சொல்லும் இடத்தை பொறுத்து கண்டு பிடிக்கலாம். 

எகா

எண்ட கழுத்தில கிடந்த மாலைய பறிச்சிட்டான் (தங்கம்). 

சாமிக்கு மாலை கட்டி போட்டான் (பூ). 

@தனிக்காட்டு ராஜா சரிதானே?

 

அநேகமாக கிழக்கில் சங்கிலி என சொல்வதில்லை  மாலை என்பார்கள் சங்கிலி அதாவது நாயை கட்டி இருப்பது சங்கிலி என்பார்கள் 
தடித்த தங்க மாலை போட்டு பந்தா காட்டுபவர்களை சங்கிலி போல போட்டு பந்தா காட்டுறார் என்பார்கள் 

சாமிக்கு  கட்டுவதும் பூ மாலைதான் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

எதுக்கும்...  @ரதி யையும் துணைக்கு கூப்பிடுங்கோ.  😂
இல்லாட்டி சண்டைக்கு வருவா. 🤣

சீச்சீ நான் ஏன் சண்டைக்கு வர போறேன்🙂 ...கோசான் சொன்னால் சரியாத் தான் இருக்கும்😂 அவரது  மனைவி கதைப்பதை தானே அவர் எழுதுகிறார்🤣 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

சீச்சீ நான் ஏன் சண்டைக்கு வர போறேன்🙂 ...கோசான் சொன்னால் சரியாத் தான் இருக்கும்😂 அவரது  மனைவி கதைப்பதை தானே அவர் எழுதுகிறார்🤣 

அட்றா.. அட்றா.... இண்டைக்கு @goshan_cheக்கு, மூடு அவுட்டு. 🤣

அவர் டக்கென்று சந்தேகத்தை தீர்க்கும் போதே நினைத்தேன். இப்ப எனக்கு "டவுட்டு கிளியர்." 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

சீச்சீ நான் ஏன் சண்டைக்கு வர போறேன்🙂 ...கோசான் சொன்னால் சரியாத் தான் இருக்கும்😂 அவரது  மனைவி கதைப்பதை தானே அவர் எழுதுகிறார்🤣 

என் முதல் மனைவி மலையாளி…..(ரோவுக்கு வேலை செய்யும் போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

2ம் மனைவி சிங்களம் (சீவி யை ஆதரித்து எழுதிய  போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

3ம் மனைவி கொழும்பு-இந்திய வம்சாவழி தமிழ் (ரதி அக்கா செய்துவைத்தது). 

4ம் மனைவி தெலுங்கு வம்சாவழி….( சீமானை கேள்வி கேட்டு எழுதிய போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

5ம் மனைவி உக்ரேனியன் (புட்ஸ்சை கேலியாக எழுதிய போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

6ம் மனைவி மட்டகளப்பு (அண்மையில் ரதி அக்கா செய்து வைத்தது)

# மனைவி,

துணைவி,

இணைத்-துணைவி,

மேலதிக-துணைவி,

பதில்-துணைவி,

உதவி-துணைவி

#கருணாநிதி புஸ்கு, கோசாந்தான் கெத்து 🤣

8 hours ago, தமிழ் சிறி said:

அட்றா.. அட்றா.... இண்டைக்கு @goshan_cheக்கு, மூடு அவுட்டு. 🤣

அவர் டக்கென்று சந்தேகத்தை தீர்க்கும் போதே நினைத்தேன். இப்ப எனக்கு "டவுட்டு கிளியர்." 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

என் முதல் மனைவி மலையாளி…..(ரோவுக்கு வேலை செய்யும் போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

2ம் மனைவி சிங்களம் (சீவி யை ஆதரித்து எழுதிய  போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

3ம் மனைவி கொழும்பு-இந்திய வம்சாவழி தமிழ் (ரதி அக்கா செய்துவைத்தது). 

4ம் மனைவி தெலுங்கு வம்சாவழி….( சீமானை கேள்வி கேட்டு எழுதிய போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

5ம் மனைவி உக்ரேனியன் (புட்ஸ்சை கேலியாக எழுதிய போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

6ம் மனைவி மட்டகளப்பு (அண்மையில் ரதி அக்கா செய்து வைத்தது)

# மனைவி,

துணைவி,

இணைத்-துணைவி,

மேலதிக-துணைவி,

பதில்-துணைவி,

உதவி-துணைவி

#கருணாநிதி புஸ்கு, கோசாந்தான் கெத்து 🤣

 

இவ்வளவு கல்யாணம் செய்து வைத்த யாழை கோபிக்க எப்பிடித் தான் மனசு வந்ததோ!🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

என் முதல் மனைவி மலையாளி…..(ரோவுக்கு வேலை செய்யும் போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

2ம் மனைவி சிங்களம் (சீவி யை ஆதரித்து எழுதிய  போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

3ம் மனைவி கொழும்பு-இந்திய வம்சாவழி தமிழ் (ரதி அக்கா செய்துவைத்தது). 

4ம் மனைவி தெலுங்கு வம்சாவழி….( சீமானை கேள்வி கேட்டு எழுதிய போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

5ம் மனைவி உக்ரேனியன் (புட்ஸ்சை கேலியாக எழுதிய போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

6ம் மனைவி மட்டகளப்பு (அண்மையில் ரதி அக்கா செய்து வைத்தது)

# மனைவி,

துணைவி,

இணைத்-துணைவி,

மேலதிக-துணைவி,

பதில்-துணைவி,

உதவி-துணைவி

#கருணாநிதி புஸ்கு, கோசாந்தான் கெத்து 🤣

 

அப்போ உங்க மனைவி பறங்கி இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

என் முதல் மனைவி மலையாளி

இல்லையில்லை, இது இன்னொரு யாழ்கள உறவின் மனைவி. நீங்கள் மாறி சொல்கிறீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

என் முதல் மனைவி மலையாளி…..(ரோவுக்கு வேலை செய்யும் போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

2ம் மனைவி சிங்களம் (சீவி யை ஆதரித்து எழுதிய  போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

3ம் மனைவி கொழும்பு-இந்திய வம்சாவழி தமிழ் (ரதி அக்கா செய்துவைத்தது). 

4ம் மனைவி தெலுங்கு வம்சாவழி….( சீமானை கேள்வி கேட்டு எழுதிய போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

5ம் மனைவி உக்ரேனியன் (புட்ஸ்சை கேலியாக எழுதிய போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

6ம் மனைவி மட்டகளப்பு (அண்மையில் ரதி அக்கா செய்து வைத்தது)

# மனைவி,

துணைவி,

இணைத்-துணைவி,

மேலதிக-துணைவி,

பதில்-துணைவி,

உதவி-துணைவி

#கருணாநிதி புஸ்கு, கோசாந்தான் கெத்து 🤣

 

இத்தனை பேரா? எப்படி சமாளிக்கிறீர்கள்? அதனாற்தான் அடிக்கடி கோவித்துக்கொண்டு அந்தப்புரம் போய்விடுகிறீர்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

அப்போ உங்க மனைவி பறங்கி இல்லையா?

என்னது ??🙄🙄😁

10 hours ago, goshan_che said:

என் முதல் மனைவி மலையாளி…..(ரோவுக்கு வேலை செய்யும் போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

2ம் மனைவி சிங்களம் (சீவி யை ஆதரித்து எழுதிய  போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

3ம் மனைவி கொழும்பு-இந்திய வம்சாவழி தமிழ் (ரதி அக்கா செய்துவைத்தது). 

4ம் மனைவி தெலுங்கு வம்சாவழி….( சீமானை கேள்வி கேட்டு எழுதிய போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

5ம் மனைவி உக்ரேனியன் (புட்ஸ்சை கேலியாக எழுதிய போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

6ம் மனைவி மட்டகளப்பு (அண்மையில் ரதி அக்கா செய்து வைத்தது)

# மனைவி,

துணைவி,

இணைத்-துணைவி,

மேலதிக-துணைவி,

பதில்-துணைவி,

உதவி-துணைவி

#கருணாநிதி புஸ்கு, கோசாந்தான் கெத்து 🤣

 

எப்படித்தான் முடியுதோ?? சபா இப்பவே கண்ண கட்டுதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

அப்போ உங்க மனைவி பறங்கி இல்லையா?

இருக்கிறது போதாதென்று இது வேறையா?

On 16/12/2022 at 22:38, தமிழ் சிறி said:

எதுக்கும்...  @ரதி யையும் துணைக்கு கூப்பிடுங்கோ.  😂
இல்லாட்டி சண்டைக்கு வருவா. 🤣

எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டுதான் துணைக்கு கூப்பிட்டீர்களோ? 

19 hours ago, தமிழ் சிறி said:

அவர் டக்கென்று சந்தேகத்தை தீர்க்கும் போதே நினைத்தேன். இப்ப எனக்கு "டவுட்டு கிளியர்." 

நீங்கள் பெரிய ஆள்தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2022 at 16:00, goshan_che said:

என் முதல் மனைவி மலையாளி…..(ரோவுக்கு வேலை செய்யும் போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

2ம் மனைவி சிங்களம் (சீவி யை ஆதரித்து எழுதிய  போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

3ம் மனைவி கொழும்பு-இந்திய வம்சாவழி தமிழ் (ரதி அக்கா செய்துவைத்தது). 

4ம் மனைவி தெலுங்கு வம்சாவழி….( சீமானை கேள்வி கேட்டு எழுதிய போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

5ம் மனைவி உக்ரேனியன் (புட்ஸ்சை கேலியாக எழுதிய போது யாழ்கள உறவுகள் செய்து வைத்தது).

6ம் மனைவி மட்டகளப்பு (அண்மையில் ரதி அக்கா செய்து வைத்தது)

# மனைவி,

துணைவி,

இணைத்-துணைவி,

மேலதிக-துணைவி,

பதில்-துணைவி,

உதவி-துணைவி

#கருணாநிதி புஸ்கு, கோசாந்தான் கெத்து 🤣

 

கொழும்பு ,இந்திய வம்சாவளி என்று நான் எழுதின நினைவு இல்லை🙂 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2022 at 19:37, ஈழப்பிரியன் said:

அப்போ உங்க மனைவி பறங்கி இல்லையா?

இன்னும் இல்லை.

ரதி அக்கா மனசு வைத்தால் சாத்தியமே🤣

4 minutes ago, ரதி said:

கொழும்பு ,இந்திய வம்சாவளி என்று நான் எழுதின நினைவு இல்லை🙂 
 

 

On 18/12/2022 at 01:28, satan said:

இல்லையில்லை, இது இன்னொரு யாழ்கள உறவின் மனைவி. நீங்கள் மாறி சொல்கிறீர்கள். 

இந்த திரியை இப்பதான் பாக்கிறன். கொஞ்சம் அசந்தா எல்லாத்தையிம் மாத்தி போடுவியள் போல🤣

On 18/12/2022 at 01:47, satan said:

இத்தனை பேரா? எப்படி சமாளிக்கிறீர்கள்? அதனாற்தான் அடிக்கடி கோவித்துக்கொண்டு அந்தப்புரம் போய்விடுகிறீர்களோ?

அந்தபுரத்தில் அலுப்புதாங்காது போனால் யாழுக்கு வந்து @குமாரசாமிஅண்ணையிடம் உறண்டை இழுப்பேன்🤣

On 18/12/2022 at 02:16, தனிக்காட்டு ராஜா said:

எப்படித்தான் முடியுதோ?? சபா இப்பவே கண்ண கட்டுதே

அதுக்காக ஆள் வைத்தா செய்யமுடியும்? நாங்கள்தான் நம்ம வேலைய செய்யவேணும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

அந்தபுரத்தில் அலுப்புதாங்காது போனால் யாழுக்கு வந்து @குமாரசாமிஅண்ணையிடம் உறண்டை இழுப்பேன்🤣

உந்த உறண்டை ரெக்னிக் நெடுக வேலை செய்யாது எனக்கூறி அமர்கின்றேன். 😂😁

  • Haha 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.