Jump to content

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2022 at 09:37, goshan_che said:

விமான நிலையம், வசதிகள் பார்க்க ஓரளவு ஓக்கேயாகத்ததான் இருக்கு.

ஹரினுக்கு பக்கத்தில் நிற்பது சந்திரசிறி?

நேற்றுவரை அலையன்ஸ் ஏர் வெப்சைட்டில் புக்கிங் “சுத்தி கொண்டு”தான் நிண்டது.

இதை கொஞ்சம் ஆர்வமாக மார்கெட்டிங் செய்தால் நிச்சயம் போதிய சனம் போய் வரும் என நினைக்கிறேன்

அதிரடி என்றால் என்ன பொருள் இ தமிழ் ஊடகங்களில் அதிரடி என்று சொல் இல்லாமல் செய்திகள் இப்பொழுது வரவில்லை. எல்லம் இந்திய ஊடகங்களின் தாக்கம். அதிரடி என்றால் திடீரென்று அல்லது எதிர்பார வித்த்தில் எதிர்பாராத நேரத்தில் என்நறு பொருள்கொள்ளலா; நேரம் காலம் எல்லாம் முதலே தெரிந்து 5 பேரை வரவேற்க 60 பேர் அதுவும் யாழப்பாணத்தில் வந்திறங்கிய விமானத்திற்கு சிங்கள முறையில் வரவேற்பளித்து என்னடா நடக்குது அங்க?

Link to comment
Share on other sites

  • Replies 240
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

நன்றி ராசவன்னியன்… உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு ப

ராசவன்னியன்

நீண்ட விளக்கத்திற்கு நன்றி திரு.கந்தையா. உண்மைதான், எனக்கு ஈழ விடயங்கள் முற்றிலும் தெரியாது. நான் மதுரை அருகே சிறு கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழன் ஐயா. ஆனால் தமிழர்கள் எங்கிருந்தாலும் வளமுடன், உ

ராசவன்னியன்

அப்படியல்ல, ஐயா. பிறந்து வளர்ந்த இடத்தில் தாய்மொழி தமிழ் மட்டுமே இல்லாமல், மற்ற மொழிகளோடு அல்லது அதன் ஆதிக்கத்தையே பார்த்துவிட்டு, தமிழ் மட்டுமே அனைத்து இடங்களிலும் என்பதை பார்த்து, பழகி உணர்கையி

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

எங்கடை சனம் ஈழத்து பாடல்கள் எண்டாலே மற்றப்பக்கம் காதை திருப்புற சனம்.....இதுக்குள்ள ஏயர் ஈழம்????? 🤣

துடங்கேக்க பாருங்கோவன். 

எங்கட ஆக்களிட்ட எதையும் விக்க அதை ஒரு பெருமை-பொருள் ( prestige item) ஆக்க வேணும்.

சோழா ஹோட்டலில் ரஜனி சாப்பிட்ட அதே மெனு, கமல் இலங்கை போக விரும்பும் ஒரே விமான சேவை, எண்டு பில்டப்ப கொடுக்க, இரு மடங்கு விலையில் போக வரிசையில் நிப்பினம் 🤣.

28 minutes ago, புலவர் said:

அதிரடி என்றால் என்ன பொருள் இ தமிழ் ஊடகங்களில் அதிரடி என்று சொல் இல்லாமல் செய்திகள் இப்பொழுது வரவில்லை. எல்லம் இந்திய ஊடகங்களின் தாக்கம். அதிரடி என்றால் திடீரென்று அல்லது எதிர்பார வித்த்தில் எதிர்பாராத நேரத்தில் என்நறு பொருள்கொள்ளலா; நேரம் காலம் எல்லாம் முதலே தெரிந்து 5 பேரை வரவேற்க 60 பேர் அதுவும் யாழப்பாணத்தில் வந்திறங்கிய விமானத்திற்கு சிங்கள முறையில் வரவேற்பளித்து என்னடா நடக்குது அங்க?

அதுதான் இப்ப தமிழ் ஊடக தர்மம்.

பிளைட் இறங்கினால் அதிரிரடி. திரும்ப ஏறினால் பதிலடி🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

துடங்கேக்க பாருங்கோவன். 

எங்கட ஆக்களிட்ட எதையும் விக்க அதை ஒரு பெருமை-பொருள் ( prestige item) ஆக்க வேணும்.

சோழா ஹோட்டலில் ரஜனி சாப்பிட்ட அதே மெனு, கமல் இலங்கை போக விரும்பும் ஒரே விமான சேவை, எண்டு பில்டப்ப கொடுக்க, இரு மடங்கு விலையில் போக வரிசையில் நிப்பினம் 🤣.

அவளைக் காணேல.

அதுக்குள்ள பிள்ளைக்கு பெயர் வேற.

முதல்ல உருப்படியா ஒரு லொட்டோ விழட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அவளைக் காணேல.

அதுக்குள்ள பிள்ளைக்கு பெயர் வேற.

முதல்ல உருப்படியா ஒரு லொட்டோ விழட்டும்.

அண்ணை, இதுக்கு பேர்தான் பொசிடிவ் திங்கிங். இப்படி யோசித்தால் யூனிவர்சல் எனர்ஜி உங்களுக்கு வேண்டியதை உருவாக்கி தருமாம்🤣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

வெண்டால் இருவரும் சேர்ந்து ஏயர் ஈழம் தொடங்கலாம் 😀.

அல்லது இராவணன் நினைவாக “புஷ்பகா ஏர்லைன்ஸ்” எண்டு பெயர் வைப்போமா🤣.

பனங்காய் பணியாரம் இன் ப்ளையிட்  மெனுவில் இருந்தால் சிங்கையிலிருந்து வருசத்திற்கொரு பிசினஸ் கிளாஸ் டிக்கெட் பார்சல் ....நான் கியரண்டி 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

அல்லது இராவணன் நினைவாக “புஷ்பகா ஏர்லைன்ஸ்” எண்டு பெயர் வைப்போமா🤣.

புஷ்பா என்று வைக்கலாமே!🤔

5 hours ago, goshan_che said:

அண்ணை, இதுக்கு பேர்தான் பொசிடிவ் திங்கிங். இப்படி யோசித்தால் யூனிவர்சல் எனர்ஜி உங்களுக்கு வேண்டியதை உருவாக்கி தருமாம்🤣.

 

நக்கலடிச்சா யூனிவர்ஸ் கோபிக்கபோது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

அப்படியா? ஒரே இலக்கத்தை வெட்டுவதுதான் அனுகூலமானதா? நன்றி.

வேறும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்கோ🙏🏾.

வெண்டால் இருவரும் சேர்ந்து ஏயர் ஈழம் தொடங்கலாம் 😀.

அல்லது இராவணன் நினைவாக “புஷ்பகா ஏர்லைன்ஸ்” எண்டு பெயர் வைப்போமா🤣.

ஒரு நிரல் வெட்டி வெல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது ஆகும்........பல நிரல்களை  வெட்ட வேண்டும்    .......வெல்லும் வாய்ப்புகள் வரலாம்    ஆறு இலக்கங்களையும்.  பல நிரல்களில்.   தொடர்ந்து மாற்றி மாற்றி வெட்டுவதாலும்.  வெல்ல முடியாது.....அதாவது ஒரு நிரலில். ஆறு இலக்கங்களை பெற முடியாது   ....உதாரணமாக   10 என்ற எண் விழுந்த எண் எனில்    இதனை நீங்கள் மாற்றுவதன் மூலம்   ஆறு எண் ஒரு நிரலில் வரும் வாய்ப்பை இழக்கின்றீர்கள். ...ஆகவே விழக்கூடிய எண் அல்லது எண்கள் நிலையாக  ....மாற்ற படாமல் தொடர்த்தும். பல நிரல்கள். வெட்ட வேண்டும்    ....உதாரணமாக இரண்டு எண்கள்....4,11   இந்த கிழமை அல்லது அடுத்து வரும் நான்கு கிழமைகளில்.  ஏதாயினும். ஒரு கிழமையில்.   விழுமெனில்.   அந்த மேலே குறிப்பிட்ட எண்களை  தெரிவு செய்யும் ஆற்றல் ...திறமை உங்களுக்கு இருந்தால்         6 -2=4.   மிகுதி.    நான்கு எண்களையும்.   மாற்றி மாற்றி    வெட்டுவதான்.  மூலம்     3..4...5...6...எண்கள் ஒரு நிரலில்.   வரும் வாய்ப்புகள் அதிகம்    ....இதில் நீங்கள் தேர்ச்சி பெற்றால்     லொத்தரில்.   விழும் பரிசுத்தொகை.   மூலம் தொடர்ந்தும் லொத்தர் வெட்டலாம்.   ...முக்கியமாக இது சுது   ஆட்டம்.   பணத்தை இழக்கும் வாய்ப்புகள் அதிகம்    எனவே… நன்றாக யோசித்து செயல்படவும்.        ஒரு நிரலில்.    ஆறு இலக்கங்கள். பெற வாழ்த்துக்கள் 🙏🙏😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஒரு நிரல் வெட்டி வெல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது ஆகும்........பல நிரல்களை  வெட்ட வேண்டும்    .......வெல்லும் வாய்ப்புகள் வரலாம்    ஆறு இலக்கங்களையும்.  பல நிரல்களில்.   தொடர்ந்து மாற்றி மாற்றி வெட்டுவதாலும்.  வெல்ல முடியாது.....அதாவது ஒரு நிரலில். ஆறு இலக்கங்களை பெற முடியாது   ....உதாரணமாக   10 என்ற எண் விழுந்த எண் எனில்    இதனை நீங்கள் மாற்றுவதன் மூலம்   ஆறு எண் ஒரு நிரலில் வரும் வாய்ப்பை இழக்கின்றீர்கள். ...ஆகவே விழக்கூடிய எண் அல்லது எண்கள் நிலையாக  ....மாற்ற படாமல் தொடர்த்தும். பல நிரல்கள். வெட்ட வேண்டும்    ....உதாரணமாக இரண்டு எண்கள்....4,11   இந்த கிழமை அல்லது அடுத்து வரும் நான்கு கிழமைகளில்.  ஏதாயினும். ஒரு கிழமையில்.   விழுமெனில்.   அந்த மேலே குறிப்பிட்ட எண்களை  தெரிவு செய்யும் ஆற்றல் ...திறமை உங்களுக்கு இருந்தால்         6 -2=4.   மிகுதி.    நான்கு எண்களையும்.   மாற்றி மாற்றி    வெட்டுவதான்.  மூலம்     3..4...5...6...எண்கள் ஒரு நிரலில்.   வரும் வாய்ப்புகள் அதிகம்    ....இதில் நீங்கள் தேர்ச்சி பெற்றால்     லொத்தரில்.   விழும் பரிசுத்தொகை.   மூலம் தொடர்ந்தும் லொத்தர் வெட்டலாம்.   ...முக்கியமாக இது சுது   ஆட்டம்.   பணத்தை இழக்கும் வாய்ப்புகள் அதிகம்    எனவே… நன்றாக யோசித்து செயல்படவும்.        ஒரு நிரலில்.    ஆறு இலக்கங்கள். பெற வாழ்த்துக்கள் 🙏🙏😄

அண்ணை தகவலுக்கு நன்றி.. ஆனால் தயவு செய்து இதை தமிழில் எழுத முடியுமா.. போனை எல்லாப்பக்கமும் திருப்பி புடிச்சு வாசிச்சும் விளங்குதில்லை.. கோசானைப்போலத்தான் நானும் லொத்தர் வெட்டுவது.. அதே ரெண்டு ப்ளே ஒரு கிழமைக்கு.. ஏன் ஒரு சிலரை முகத்தை பார்க்காட்டியும் ஒரு சில பதிவுகளோடையே ஒரு ஈர்ப்பு வருகுது எண்டு இப்ப புரியுது.. ஒரே எண்ணம் ஈர்ப்பு வரிசை காரணமாக இருக்கும்போல..

தயவு செய்து இதை கொஞ்சம் சிம்பிளா விளக்கி எழுதின்னியள் எண்டா வாறகிழமை வெட்டேக்க பிரயோசனமா இருக்கும்.. 🙏

Edited by பாலபத்ர ஓணாண்டி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஒரு நிரல் வெட்டி வெல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது ஆகும்........பல நிரல்களை  வெட்ட வேண்டும்    .......வெல்லும் வாய்ப்புகள் வரலாம்    ஆறு இலக்கங்களையும்.  பல நிரல்களில்.   தொடர்ந்து மாற்றி மாற்றி வெட்டுவதாலும்.  வெல்ல முடியாது.....அதாவது ஒரு நிரலில். ஆறு இலக்கங்களை பெற முடியாது   ....உதாரணமாக   10 என்ற எண் விழுந்த எண் எனில்    இதனை நீங்கள் மாற்றுவதன் மூலம்   ஆறு எண் ஒரு நிரலில் வரும் வாய்ப்பை இழக்கின்றீர்கள். ...ஆகவே விழக்கூடிய எண் அல்லது எண்கள் நிலையாக  ....மாற்ற படாமல் தொடர்த்தும். பல நிரல்கள். வெட்ட வேண்டும்    ....உதாரணமாக இரண்டு எண்கள்....4,11   இந்த கிழமை அல்லது அடுத்து வரும் நான்கு கிழமைகளில்.  ஏதாயினும். ஒரு கிழமையில்.   விழுமெனில்.   அந்த மேலே குறிப்பிட்ட எண்களை  தெரிவு செய்யும் ஆற்றல் ...திறமை உங்களுக்கு இருந்தால்         6 -2=4.   மிகுதி.    நான்கு எண்களையும்.   மாற்றி மாற்றி    வெட்டுவதான்.  மூலம்     3..4...5...6...எண்கள் ஒரு நிரலில்.   வரும் வாய்ப்புகள் அதிகம்    ....இதில் நீங்கள் தேர்ச்சி பெற்றால்     லொத்தரில்.   விழும் பரிசுத்தொகை.   மூலம் தொடர்ந்தும் லொத்தர் வெட்டலாம்.   ...முக்கியமாக இது சுது   ஆட்டம்.   பணத்தை இழக்கும் வாய்ப்புகள் அதிகம்    எனவே… நன்றாக யோசித்து செயல்படவும்.        ஒரு நிரலில்.    ஆறு இலக்கங்கள். பெற வாழ்த்துக்கள் 🙏🙏😄

கந்தையா இதுவரை உங்கள் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருந்தது?

இலங்கைக்கான விசாவுக்கு கட்டணம் கூட்டியுள்ளார்களா?

ஆமெனில் எவ்வளவு?

இப்போது ஒருமாத விசாவுக்கு பதிலாக ஆறுமாத விசா கொடுக்கிறார்களாம் உண்மையா?

இரட்டைக் குடியுமை பெற கட்டணம் இருமடங்காமே? உண்மையா?

 @பாலபத்ர ஓணாண்டி     உம்  @சுவைப்பிரியன்   னும் முதலே எடுத்தபடியால் பறவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

கந்தையா இதுவரை உங்கள் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருந்தது?

இலங்கைக்கான விசாவுக்கு கட்டணம் கூட்டியுள்ளார்களா?

ஆமெனில் எவ்வளவு?

இப்போது ஒருமாத விசாவுக்கு பதிலாக ஆறுமாத விசா கொடுக்கிறார்களாம் உண்மையா?

இரட்டைக் குடியுமை பெற கட்டணம் இருமடங்காமே? உண்மையா?

 @பாலபத்ர ஓணாண்டி     உம்  @சுவைப்பிரியன்   னும் முதலே எடுத்தபடியால் பறவாயில்லை.

ஓம் இப்ப மூண்டு லட்ச்சம்.. நான் முந்தீட்டன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஓம் இப்ப மூண்டு லட்ச்சம்.. நான் முந்தீட்டன்..

7 லட்சம் என்று கதைவழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

7 லட்சம் என்று கதைவழி.

அண்ணை இங்க போனால் எல்லா விபரமும் உள்ளது.

இரட்டைக் குடியுரிமை $ 2000

https://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=299&Itemid=214&lang=en

 

http://www.eta.gov.lk/slvisa/images/Chart 01.pdf

Edited by MEERA
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

அண்ணை இங்க போனால் எல்லா விபரமும் உள்ளது.

https://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=299&Itemid=214&lang=en

 

http://www.eta.gov.lk/slvisa/images/Chart 01.pdf

தகவலுக்கு நன்றி.

2000 டாலர்கள். முன்னர் 3 லட்சம் இப்போ அது 7 லட்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி.

2000 டாலர்கள். முன்னர் 3 லட்சம் இப்போ அது 7 லட்சம்.

ஓம் அண்ணா,  வெளிநாட்டவர்கள் சம்பந்தப்பட்ட கட்டணங்கள் கூடுமே தவிர குறையாது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/12/2022 at 21:20, ஈழப்பிரியன் said:

கிராம புறங்களில் பொழுது பட்டால் சன நடமாட்டமே இருக்காது.

இரவரவாக நாய்களின் தொல்லை.விடிய 4.30-5 மணிக்கு குருவிகள் காகம் கோழி சத்தம்.

இங்கு பகலுக்கும் இரவுக்கும் காலநிலை 25-30 பாகைகள் மாறும்.

ஆனால் அங்கு 10 பாகைவரை தான் இரவு குறையும்.இதனால் இரவிலும் வெக்கையாகவே இருக்கும்.

ஓரளவு எல்லாம் பழக புறப்படும் நாள் வந்துவிடும்.

//கிராம புறங்களில் பொழுது பட்டால் சன நடமாட்டமே இருக்காது// . - உண்மை ஆனால் நகர்புறங்களைப் போல இரைச்சல் இருக்காது.

//இரவரவாக நாய்களின் தொல்லை.// - முன்பை விட குறைவு என்றே தோன்றுகிறது. 

//விடிய 4.30-5 மணிக்கு குருவிகள் காகம் கோழி சத்தம்.// - உண்மை ஆனால் அதை ரசிப்பதால் பெரிதாக ஒன்றும் தெரிவதில்லை. 

// இங்கு பகலுக்கும் இரவுக்கும் காலநிலை 25-30 பாகைகள் மாறும்.ஆனால் அங்கு 10 பாகைவரை தான் இரவு குறையும்.இதனால் இரவிலும் வெக்கையாகவே இருக்கும்.// -  சித்திரைக்குப் பிறகுதான்  அதிக வெயில் என்பதால் அப்பொழுது போவதை தவிர்ப்பதுண்டு. மற்றப்படி அவுஸ் வெயிலுடன் ஒப்பிடும் பொழுது இலங்கை பரவாயில்லை

//ஓரளவு எல்லாம் பழக புறப்படும் நாள் வந்துவிடும்.// - அப்படித்தான் அனேகமானோர் கூறுகிறார்கள். 

 

19 hours ago, விளங்க நினைப்பவன் said:

இப்போது நிலைமை முன்னரை ஒப்பிடும்போது நல்லம்.

அப்படி முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றுதான் நினைக்கிறேன். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஓரளவு எல்லாம் பழக புறப்படும் நாள் வந்துவிடும்.// - அப்படித்தான் அனேகமானோர் கூறுகிறார்கள். 

தங்கச்சி நீங்க தான் கடைசியாக போய் வந்தவர்.

30 நாள் விசாவா அல்லது கூடிய நாட்களா தருகிறார்கள்.

ஏனெனில் எனது மச்சான் இலங்கை போவதற்கு ரிக்கட் விசாரிக்க 32 நாட்கள் ரிக்கட் மலிவு என்று ரவல் ஏஜெனட்காரன் சொன்னாராம்.

இதுக்கு தண்டம் கட்ட வேண்டுமே என இல்லை இப்போது 180 நாட்கள் விசா கொடுக்கிறார்கள் என்றாராம்.

என்னைக் கேட்டார் எனக்கு இது பற்றி எதுவுமே தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நாள் யாழ்ப்பாணத்துக்கு பறப்போடு அலையன்ஸ் ஏர் (Alliance Air )கம்பி நீட்டிவிட்டார்களா? 😜

இணையத்தில் பதிவு செய்ய முயன்றால், 'விமான பறப்பு இல்லை'யென பதில் செய்தி வருகிறதே! 🤭

 

Untitled.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

தங்கச்சி நீங்க தான் கடைசியாக போய் வந்தவர்.

30 நாள் விசாவா அல்லது கூடிய நாட்களா தருகிறார்கள்.

ஏனெனில் எனது மச்சான் இலங்கை போவதற்கு ரிக்கட் விசாரிக்க 32 நாட்கள் ரிக்கட் மலிவு என்று ரவல் ஏஜெனட்காரன் சொன்னாராம்.

இதுக்கு தண்டம் கட்ட வேண்டுமே என இல்லை இப்போது 180 நாட்கள் விசா கொடுக்கிறார்கள் என்றாராம்.

என்னைக் கேட்டார் எனக்கு இது பற்றி எதுவுமே தெரியாது.

180 நாள்கள் விசா கொடுக்கிறார்கள். இந்த மார்கழி முதலாம் திகதியிலிருந்து US$50 கட்டணம் விசாவிற்கு செலுத்த வேண்டும். 

30 நாள்களுக்கும் சரி 180 நாள்களுக்கும் சரி கட்டணம் US$50தான். 
 

F63-CF119-A033-4-D75-A193-869-B37539-CE9

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப் பிழை
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் இருந்து போவதற்கு இங்கேயே 3மாத விசாவோடு போகலாம் பின் அது முடிய கொழும்பில் 3 மாத விசா புதுப்பிக்க வேண்டும்.......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ராசவன்னியன் said:

முதல் நாள் யாழ்ப்பாணத்துக்கு பறப்போடு அலையன்ஸ் ஏர் (Alliance Air )கம்பி நீட்டிவிட்டார்களா? 😜

இணையத்தில் பதிவு செய்ய முயன்றால், 'விமான பறப்பு இல்லை'யென பதில் செய்தி வருகிறதே! 🤭

 

Untitled.png

வரவேற்பைப் பார்த்து பயந்திட்டினமோ!
பயணக்கட்டணம் கூட, மக்கள் கணக்குப் பாக்கினமோ! ஆனால் கொழும்பு யாழ் 7-10 பயணிகள் பயணிக்கும் வானிற்கு 1லட்சம் ரூபா கேக்கிறாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

180 நாள்கள் விசா கொடுக்கிறார்கள். இந்த மார்கழி முதலாம் திகதியிலிருந்து US$50 கட்டணம் விசாவிற்கு செலுத்த வேண்டும். 

30 நாள்களுக்கும் சரி 180 நாள்களுக்கும் சரி கட்டணம் US$50தான். 
 

F63-CF119-A033-4-D75-A193-869-B37539-CE9

தகவலுக்கு நன்றி சகோதரி.

2 hours ago, ராசவன்னியன் said:

முதல் நாள் யாழ்ப்பாணத்துக்கு பறப்போடு அலையன்ஸ் ஏர் (Alliance Air )கம்பி நீட்டிவிட்டார்களா? 😜

இணையத்தில் பதிவு செய்ய முயன்றால், 'விமான பறப்பு இல்லை'யென பதில் செய்தி வருகிறதே! 🤭

 

Untitled.png

இல்லையே நான் போட்டுப் பார்க்க வேலை செய்யுதே.

2 hours ago, ஏராளன் said:

வரவேற்பைப் பார்த்து பயந்திட்டினமோ!
பயணக்கட்டணம் கூட, மக்கள் கணக்குப் பாக்கினமோ! ஆனால் கொழும்பு யாழ் 7-10 பயணிகள் பயணிக்கும் வானிற்கு 1லட்சம் ரூபா கேக்கிறாங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அண்ணை தகவலுக்கு நன்றி.. ஆனால் தயவு செய்து இதை தமிழில் எழுத முடியுமா.. போனை எல்லாப்பக்கமும் திருப்பி புடிச்சு வாசிச்சும் விளங்குதில்லை.. கோசானைப்போலத்தான் நானும் லொத்தர் வெட்டுவது.. அதே ரெண்டு ப்ளே ஒரு கிழமைக்கு.. ஏன் ஒரு சிலரை முகத்தை பார்க்காட்டியும் ஒரு சில பதிவுகளோடையே ஒரு ஈர்ப்பு வருகுது எண்டு இப்ப புரியுது.. ஒரே எண்ணம் ஈர்ப்பு வரிசை காரணமாக இருக்கும்போல..

தயவு செய்து இதை கொஞ்சம் சிம்பிளா விளக்கி எழுதின்னியள் எண்டா வாறகிழமை வெட்டேக்க பிரயோசனமா இருக்கும்.. 🙏

நான் தமிழ் மொழியில் தான் எழுதியுள்ளேன்....நீங்கள் பல முறை வாசியுங்கள்  ஒவ்வொரு முறையும் விளங்கும் தன்மை கூடிச் செல்லும்   ....தயவுசெய்து மன்னிக்கவும் உங்கள் போன்  பிரச்சனைக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது    .....மேலும் நீங்கள் உங்களுக்கு பிடித்த இரண்டு இலகங்களை     பத்து நிரல்கள். வெட்டினால்.  பத்திலும்.  .....அந்த இரண்டு எண்களையும்.   வெட்ட வேண்டும்      மிகுதி. நான்கு எண்களை [6-2=4.  ]பத்து நிரல்களிலும்.   மாற்றி மாற்றி வெட்டலாம்.   நீங்கள் தெரிவு செய்த.  ....இரண்டு எண்களும்.  சரி என்றால் நிச்சயம்    3.....அல்லது 4 அல்லது 5.  அல்லது 6.   சரி வரும் வாய்ப்புகள் உண்டு    நீங்கள் தெரிவு செய்த இரண்டும் பிழை என்றால் வெல்ல முடியாது      😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kandiah57 said:

நான் தமிழ் மொழியில் தான் எழுதியுள்ளேன்....நீங்கள் பல முறை வாசியுங்கள்  ஒவ்வொரு முறையும் விளங்கும் தன்மை கூடிச் செல்லும்   ....தயவுசெய்து மன்னிக்கவும் உங்கள் போன்  பிரச்சனைக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது    .....மேலும் நீங்கள் உங்களுக்கு பிடித்த இரண்டு இலகங்களை     பத்து நிரல்கள். வெட்டினால்.  பத்திலும்.  .....அந்த இரண்டு எண்களையும்.   வெட்ட வேண்டும்      மிகுதி. நான்கு எண்களை [6-2=4.  ]பத்து நிரல்களிலும்.   மாற்றி மாற்றி வெட்டலாம்.   நீங்கள் தெரிவு செய்த.  ....இரண்டு எண்களும்.  சரி என்றால் நிச்சயம்    3.....அல்லது 4 அல்லது 5.  அல்லது 6.   சரி வரும் வாய்ப்புகள் உண்டு    நீங்கள் தெரிவு செய்த இரண்டும் பிழை என்றால் வெல்ல முடியாது      😆

கந்தையா ,

ஓணாண்டிக்கு கண் பிரச்சனை போல.

மீன் பொரித்த எண்ணெய் கண்ணுக்குள் விட்டு கழுவ சுகம் வரும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

ஒரு நிரல் வெட்டி வெல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது ஆகும்........பல நிரல்களை  வெட்ட வேண்டும்    .......வெல்லும் வாய்ப்புகள் வரலாம்    ஆறு இலக்கங்களையும்.  பல நிரல்களில்.   தொடர்ந்து மாற்றி மாற்றி வெட்டுவதாலும்.  வெல்ல முடியாது.....அதாவது ஒரு நிரலில். ஆறு இலக்கங்களை பெற முடியாது   ....உதாரணமாக   10 என்ற எண் விழுந்த எண் எனில்    இதனை நீங்கள் மாற்றுவதன் மூலம்   ஆறு எண் ஒரு நிரலில் வரும் வாய்ப்பை இழக்கின்றீர்கள். ...ஆகவே விழக்கூடிய எண் அல்லது எண்கள் நிலையாக  ....மாற்ற படாமல் தொடர்த்தும். பல நிரல்கள். வெட்ட வேண்டும்    ....உதாரணமாக இரண்டு எண்கள்....4,11   இந்த கிழமை அல்லது அடுத்து வரும் நான்கு கிழமைகளில்.  ஏதாயினும். ஒரு கிழமையில்.   விழுமெனில்.   அந்த மேலே குறிப்பிட்ட எண்களை  தெரிவு செய்யும் ஆற்றல் ...திறமை உங்களுக்கு இருந்தால்         6 -2=4.   மிகுதி.    நான்கு எண்களையும்.   மாற்றி மாற்றி    வெட்டுவதான்.  மூலம்     3..4...5...6...எண்கள் ஒரு நிரலில்.   வரும் வாய்ப்புகள் அதிகம்    ....இதில் நீங்கள் தேர்ச்சி பெற்றால்     லொத்தரில்.   விழும் பரிசுத்தொகை.   மூலம் தொடர்ந்தும் லொத்தர் வெட்டலாம்.   ...முக்கியமாக இது சுது   ஆட்டம்.   பணத்தை இழக்கும் வாய்ப்புகள் அதிகம்    எனவே… நன்றாக யோசித்து செயல்படவும்.        ஒரு நிரலில்.    ஆறு இலக்கங்கள். பெற வாழ்த்துக்கள் 🙏🙏😄

நன்றி அண்ணை.

கீழே @பாலபத்ர ஓணாண்டி க்காக இலண்டன் தமிழில் எழுதியுள்ளேன் 🤣. என் புரிதல் சரிதானா என ஒருக்கா செக் பண்ணவும்🙏🏾.

  1. ஒரு நிரல் வெட்டி மட்டும் வெல்ல வாய்ப்பு குறைவு.
  2. நம்பர்களை எழுத்தனமானமாக, நிரல் மாறி, மாறி வெட்டியும் வெல்வது கஸ்டம்.
  3. அடுத்த இரு கிழமையில் வெல்ல வாய்ப்புண்டு என நீங்கள் நினைக்கும் இரு எண்களை மாற்றாமல் அத்தனை நிரல்களிலும் வைத்து கொண்டு,ஏனைய 4 எண்களையும் மாற்றி மாற்றி போடவும்.

நான் சரியாக விளங்கி உள்ளேனா?

பிகு

நான் எனக்கு பிடித்த எண்களைத்தான் போடுவேன். இனி இரு லொத்தரில் தலா ஒரு நிரல் வெட்டாமல். ஒரே லொத்தரில் 2 நிரல் வெட்ட போகிறேன்.

சூது - அதனால்தான் கிழமைக்கு £5 என உச்சவரம்பு வைத்துள்ளேன்.

ஒரேயடியா மாதம் ஒருதரம், 8 நிரல் வெட்டினால் வாய்ப்பு கூடுமோ? (உச்ச வரம்பை தாண்ட விரும்பவில்லை).

 

 

17 hours ago, அக்னியஷ்த்ரா said:

பனங்காய் பணியாரம் இன் ப்ளையிட்  மெனுவில் இருந்தால் சிங்கையிலிருந்து வருசத்திற்கொரு பிசினஸ் கிளாஸ் டிக்கெட் பார்சல் ....நான் கியரண்டி 

அப்படியே, பிளே(ய்)ண் டீ யும், பனங்கட்டியிம் சேர்த்து போட்டாப்போச்சு.

16 hours ago, ஏராளன் said:

புஷ்பா என்று வைக்கலாமே!🤔

நக்கலடிச்சா யூனிவர்ஸ் கோபிக்கபோது.

இப்ப மட்டும் கொஞ்சுதாக்கும்🤣

7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கோசானைப்போலத்தான் நானும் லொத்தர் வெட்டுவது.. அதே ரெண்டு ப்ளே ஒரு கிழமைக்கு..

யோவ் புலவரே ஏற்கனவே நாம் ரெண்டு பேரும் ஒரே ஆள்தான் என்கிறார் @வாலி. இப்ப நீங்க வேற இப்படி எடுத்து கொடுக்குறீங்க.

7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஏன் ஒரு சிலரை முகத்தை பார்க்காட்டியும் ஒரு சில பதிவுகளோடையே ஒரு ஈர்ப்பு வருகுது எண்டு இப்ப புரியுது.. ஒரே எண்ணம் ஈர்ப்பு வரிசை காரணமாக இருக்கும்போல..

❤️ சேம் பிளட்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.