Jump to content

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, அபராஜிதன் said:

ஒரு வழி பயணம் 44000 இரு வழி பயணம் 66000  ஆகுமாம்.  நான் சிங்கப்பூர் ல இருந்து சென்னை போய் யாழ் போவம் எண்டு பார்க்கிறேன் இன்னும் சில நாட்கள் போகட்டும் 

போய் வந்து விபரம் போடுங்கள்.

யாழ்களத்தில் முதல் முறையாக,  எண்டு போட்டு தாக்கிடலாம்.

@ஈழப்பிரியன் அண்ணா இன்னும் ஒன்லைனில் புக் பண்ண முடியாதாம். இப்போதைக்கு ஏஜென்ஸ் மூலம் மட்டுமே புக் பண்ணலாமாம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 240
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

நன்றி ராசவன்னியன்… உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு ப

ராசவன்னியன்

நீண்ட விளக்கத்திற்கு நன்றி திரு.கந்தையா. உண்மைதான், எனக்கு ஈழ விடயங்கள் முற்றிலும் தெரியாது. நான் மதுரை அருகே சிறு கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழன் ஐயா. ஆனால் தமிழர்கள் எங்கிருந்தாலும் வளமுடன், உ

ராசவன்னியன்

அப்படியல்ல, ஐயா. பிறந்து வளர்ந்த இடத்தில் தாய்மொழி தமிழ் மட்டுமே இல்லாமல், மற்ற மொழிகளோடு அல்லது அதன் ஆதிக்கத்தையே பார்த்துவிட்டு, தமிழ் மட்டுமே அனைத்து இடங்களிலும் என்பதை பார்த்து, பழகி உணர்கையி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

Visa required days என்ற கேள்விக்கு, Drop down boxல் 30 நாள்கள், 180 நாள்கள் உள்ளது. 

 

 

தகவலுக்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

ஆமாம் சரி ஆனால் நீங்கள் வெட்டும் மொத்த எண்களின் கூட்டுத்தொகை 10 மட்டுமே 

2+4+4 =10      இது காணது    நிரல்கள். கூட்டப்படவும்.   அதன் மூலம் வெட்டும்  எண்கள் அதிகரிக்க படவும் வேண்டும்    

ஜேர்மனியில் புல் சிஸ்டம் 013 என்று ஒரு நிரலில்.  13 இலக்கங்கள் வெட்டலாம்.  ஒரு கிழமைக்கு இதன் விலை 2059 .யூரோ  20 சென்ற்   நான் வெட்டவில்லை.   ஆனால் வெட்டி வீட்டில் வைத்திருந்தேன். கடையில் கொடுக்கவில்லை     ஒரு வருடமாய் ஒவ்வொரு கிழமையும்  எடுத்து பார்ப்பேன் ...3....4...வந்துள்ளது 

5....6.    ஒருபோதும் வரவில்லை  

நீங்கள் குறுப்பு. A ...10. இலக்கம் கொண்டது 

குறுப்பு B...20 இலக்கம் கொண்டது” 

குறுப்பு C....30 இலக்கம் கொண்டது    

இப்படி வெட்டி   ஒவ்வொரு கிழமையும். எடுத்து பாருங்கள்    எத்தனை இலக்கம். வத்திருக்கிறது என்று.     நான் பார்த்ததில்.  30. இலக்கங்களில்.  ஒரு வருடத்தில்  7 அல்லது 8 தடவைகள்  6 வந்துள்ளது  ...20 இலக்களில்.  வருடத்தில் 3 தடவைகள்   6 வந்துள்ளது    10 இலக்களில்.   6 இலககம்.  வரவில்லை    

[எனக்கு ஒரு முறை   5 இலக்கம்  வந்தது   ஒரு. சில.  ஆயிரம் பெற்று கொண்டேன்     அந்த நேரம் ஆறு இலக்கம் சரி என்றால்   12 இலட்சம் யூரோ    பரிசு      ]

 

நன்றி அண்ணை.

இவ்வளவு காசு செலவழித்து லொத்தர் வெட்ட என்னால் முடியாது. அது முழு நேர சூதாட்டம் ஆகி விடும். என் பெற்றோர் ஆவியாக வந்து அடிப்பார்கள்🤣.

ஏதோ ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை, கிழைமைப்படி இல்லாமல் மாதம் இரு முறை £10 பவுணுக்கு ஒரே விளையட்டை வெட்டிப்பாப்போம்.

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[30 நாள்களுக்கும் சரி 180 நாள்களுக்கும் சரி கட்டணம் US$50தான்.]

இதுவும் ஒரு இலங்கையின் குழப்பமான செயலில் ஒன்று தான். தங்களது நாட்டிற்குள் உள்ளே வந்த திகதியில் இருந்து ஒன்று அல்லது மூன்று மாதம் நிற்கலாம் என்று தானே பொதுவாக சுற்றுலா விசாவுக்கான முறை. சிலர் 14 நாட்களும் நிற்பார்கள், சிலர் 21 நாட்களும் சிலர் அதிக நாட்களும் நிற்பார்கள். இலங்கைக்கு விசா தேவைபடும் நாட்கள் 30  அல்லது 180 என்ற கேள்வி ஆனால் இரண்டிற்கும் கட்டணம் 50 டொலர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நம்ம வீக்னஸ் எல்லாருக்கும் தெரிஞ்சிட்டு போலயே🤣

எப்பவோ தெரிஞ்சு, ஒவ்வொரு பதிவிலும் தேடினேன். அகபட்டியள், இப்பதான் நெஞ்ச்சுக்கு ஆறுதலாயிருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2022 at 15:18, நிழலி said:

எனக்கு மிகப் பிடித்த நகரங்களில் ஒன்று சென்னை. சென்னையில் கால் வைத்தவுடன் ஒரு வாஞ்சை மனசில் ஒட்டிக் கொள்ளும். 2016 இன் பின் இது வரைக்கும் 3 முறை சென்று வந்துள்ளேன்.  

எந்த நேரமும் நெரிசலான மக்கள் கூட்டம், சாமத்திலும் வீதிகளை துப்பரவு செய்யும் தொழிலாளிகள், எங்கும் தமிழ் மொழி பேசும் மக்கள், தமிழில் பெயர் பலகை வைத்து இருக்கும் கடைகள், மெரீனா மீன் சந்தை, அடையார் ஆனந்தபவன், Phoenix shopping mall என்று மனசுக்கு பிடித்த விடயங்கள் ஏராளம் அங்கு. ஒரு மோசமான அனுபவமும் எனக்கு கிடைக்கவில்லை (கடும் வெக்கையைத் தவிர)

அங்கு இருக்கும் டிஸ்கவரி புத்தகக் கடைக்காகவே சென்னைக்கு பல முறை போய் வரலாம்.

விமான நிலையத்தில் போய் இறங்கியவுடன் வந்து கூப்பிட ஆட்களும், அங்கு கூட்டி திரிய ஆட்களும் இருந்தால் சொர்க்கமாய்த் தான் தெரியும் 
ஊரில் இருந்து போன்றவர்கள் சொல்லினம் தங்கட தமிழ் தமிழ்நாட்டுக்காரரை விட கேரளா, கேரளா தமிழ்நாட்டு எல்லை கிராம மக்களுக்கு நன்றாக விளங்குதாம. தாங்கள் கதைப்பதும் அவர்களுக்கு விளங்குதாம்.
சென்னையில் எவன் தமிழ் கதைக்கிறான்?...ஆங்கிலமும் ,தமிங்கிலீசும் தானே கதைக்கிறார்கள்....இதை பார்த்தால் உங்களுக்கு தமிழரின் நாட்டுக்கு போன மாதிரி இருக்கு ...முடியலைடா சாமி ...எதுக்கும் ஒரு அளவு வேண்டாமா  

  • Like 2
Link to comment
Share on other sites

7 hours ago, ரதி said:

விமான நிலையத்தில் போய் இறங்கியவுடன் வந்து கூப்பிட ஆட்களும், அங்கு கூட்டி திரிய ஆட்களும் இருந்தால் சொர்க்கமாய்த் தான் தெரியும் 
ஊரில் இருந்து போன்றவர்கள் சொல்லினம் தங்கட தமிழ் தமிழ்நாட்டுக்காரரை விட கேரளா, கேரளா தமிழ்நாட்டு எல்லை கிராம மக்களுக்கு நன்றாக விளங்குதாம. தாங்கள் கதைப்பதும் அவர்களுக்கு விளங்குதாம்.
சென்னையில் எவன் தமிழ் கதைக்கிறான்?...ஆங்கிலமும் ,தமிங்கிலீசும் தானே கதைக்கிறார்கள்....இதை பார்த்தால் உங்களுக்கு தமிழரின் நாட்டுக்கு போன மாதிரி இருக்கு ...முடியலைடா சாமி ...எதுக்கும் ஒரு அளவு வேண்டாமா  

நீங்கள் இது வரைக்கும் எத்தனை தடவை, எந்த நோக்கத்துக்காக சென்னைக்கு சென்று இருக்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விளங்க நினைப்பவன் said:

[30 நாள்களுக்கும் சரி 180 நாள்களுக்கும் சரி கட்டணம் US$50தான்.]

இதுவும் ஒரு இலங்கையின் குழப்பமான செயலில் ஒன்று தான். தங்களது நாட்டிற்குள் உள்ளே வந்த திகதியில் இருந்து ஒன்று அல்லது மூன்று மாதம் நிற்கலாம் என்று தானே பொதுவாக சுற்றுலா விசாவுக்கான முறை. சிலர் 14 நாட்களும் நிற்பார்கள், சிலர் 21 நாட்களும் சிலர் அதிக நாட்களும் நிற்பார்கள். இலங்கைக்கு விசா தேவைபடும் நாட்கள் 30  அல்லது 180 என்ற கேள்வி ஆனால் இரண்டிற்கும் கட்டணம் 50 டொலர்.

வெளிநாட்டவர் கூடுதல் நாட்கள் நிற்கும் போது

கூடுதல் பணம் செலவு செய்வார்கள் என்று எண்ணுகிறார்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

வெளிநாட்டவர் கூடுதல் நாட்கள் நிற்கும் போது

கூடுதல் பணம் செலவு செய்வார்கள் என்று எண்ணுகிறார்களோ?

ஓம். 30 நாள் விசா என்றாலும், 180 நாள் விசா என்றாலும் 50 டொலர் தான் என்றால் 180 நாள்  விசாவை தான் ஆசைபட்டு எடுத்து வந்து 180 நாட்கள் இலங்கையில் தங்கி பணத்தை செலவு செய்வார்கள் என்று திட்டமிட்டிருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

ஓம். 30 நாள் விசா என்றாலும், 180 நாள் விசா என்றாலும் 50 டொலர் தான் என்றால் 180 நாள்  விசாவை தான் ஆசைபட்டு எடுத்து வந்து 180 நாட்கள் இலங்கையில் தங்கி பணத்தை செலவு செய்வார்கள் என்று திட்டமிட்டிருப்பார்கள்.

ஆமாம் உண்மையும் அது தானே.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[தமிழ் மொழி பேசும் மக்கள், தமிழில் பெயர் பலகை வைத்து இருக்கும் கடைகள்]

தமிழர்களுடைய தமிழ்நாட்டில் கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்காமல் குஜராத்திலா தமிழில் பெயர் வைப்பார்கள்.
அதுவும் இப்படி தான் கோப்பி கடைக்கு குமாரி காப்பி பார் என்று தமிழில் வைப்பார்களாம். தமிழில்  பெயர்கள் பொது இடங்களில் வைப்பதற்கு இலங்கை அதில் தமிழர்கள் பகுதிகள் தான் சிறந்தது.
தமிழ்நாட்டுக்கு சென்றவர்கள் தெரிவிக்கும்குறைகளில் ஒன்று மக்கள் பெருக்கம் கூடி எங்கு பார்த்தாலும் மோசமான மக்கள் நெரிசல். நிழலியோ அதை விரும்புகிறார்.
[எந்த நேரமும் நெரிசலான மக்கள் கூட்டம்]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

[தமிழ் மொழி பேசும் மக்கள், தமிழில் பெயர் பலகை வைத்து இருக்கும் கடைகள்]

தமிழர்களுடைய தமிழ்நாட்டில் கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்காமல் குஜராத்திலா தமிழில் பெயர் வைப்பார்கள்.
அதுவும் இப்படி தான் கோப்பி கடைக்கு குமாரி காப்பி பார் என்று தமிழில் வைப்பார்களாம். தமிழில்  பெயர்கள் பொது இடங்களில் வைப்பதற்கு இலங்கை அதில் தமிழர்கள் பகுதிகள் தான் சிறந்தது.
தமிழ்நாட்டுக்கு சென்றவர்கள் தெரிவிக்கும்குறைகளில் ஒன்று மக்கள் பெருக்கம் கூடி எங்கு பார்த்தாலும் மோசமான மக்கள் நெரிசல். நிழலியோ அதை விரும்புகிறார்.
[எந்த நேரமும் நெரிசலான மக்கள் கூட்டம்]

அப்படியல்ல, ஐயா.

பிறந்து வளர்ந்த இடத்தில் தாய்மொழி தமிழ் மட்டுமே இல்லாமல், மற்ற மொழிகளோடு அல்லது அதன் ஆதிக்கத்தையே பார்த்துவிட்டு, தமிழ் மட்டுமே அனைத்து இடங்களிலும் என்பதை பார்த்து, பழகி உணர்கையில் நிச்சயம் மனதில் ஒரு சிலிர்ப்பும், புத்துணர்ச்சியும் இருக்கும்.

ஏனெனில், தமிழ் நம் இதயத்தோடும், உணர்வோடும் பிணைந்தது. இதை நான் ஒவ்வொரு முறையும் இங்கிருந்து தமிழ்நாடு சென்று கால் பதிக்கும்போது உணர்கிறேன். அவ்வளவு ஏன், இங்கிருக்கும் கடைகளில் தமிழில் எங்காவது எழுதியிருந்தால் அந்த கடைக்குதான் நான் முதலில் செல்வேன்..!

உதாரணத்துக்கு, இரண்டு மாதங்களுக்கு முன் இங்கே 23 வருடங்களாக இயங்கி வந்த தமிழ் முடி திருத்தும் கடை ஒன்று மூடப்பட்டுவிட்டது. வேறு வழியின்றி சில வீதிகளில் ஏதாவது தமிழ் தெரிந்த முடி திருத்துபவர் இருக்கிறாரா..? என தேடினேன்(முடி திருத்தப்படும்போது ஏதாவது தமிழில் உரையாடுவது வழக்கம்). எங்கும் அருகில் இல்லை. ஆனால் ஒரு கடையில் மற்ற மொழிகளோடு (அரபி, வங்காளம்) தமிழில் "சலூன்" என மேலே முதலில் எழுதியிருந்தது.

உள்ளே சென்று "தமிழா..?" என விசாரித்தேன்.

கடைக்காரர் "அண்ணே.." என என்னை தமிழில் விளித்துவிட்டு, ஆங்கிலத்தில் சொன்னார், "இங்கே தமிழர் ஒருவர் வேலை பார்த்து வந்தார், இப்பொழுது இங்கே இல்லை, ஆனால் அவரை தேடி தமிழ் வாடிக்கையாளர்கள் சிலர் வருவதுண்டு, அவர்தான் கடைக்கு வெளியே தமிழிலும் மேலே எழுத சொன்னார்".

இப்பொழுது அந்தக் கடையில் முழுவதும் பெங்காளிகளே வேலை செய்கிறார்கள். ஆனால் ஏனோ நான் இரண்டு மாதங்களாக அந்தக் கடையில்தான் முடி திருத்த செல்கிறேன். இது சிறு நிகழ்வாக இருக்கலாம், ஆனால் அக்கடையோடு பிணைப்பிற்கு தமிழே காரணம்.

இம்மாதிரி, நிழலி தமிழ்நாட்டில் இறங்கியவுடன், 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ் மட்டுமே' என்பதை புத்துணர்வோடு உணர்ந்திருக்கலாம், அவரின் உணர்வை புரிந்து, மனதார பாராட்டுகிறேன்..! 👍 💐

நன்றி, நிழலி..!

அடுத்தது 'தமிழ்நாட்டில் மக்கள் நெருக்கம்' பற்றியது.

நான் முதன் முதலில்(1998) துபைக்கு மதியம் வந்து இறங்கி, விமான நிலையத்திலிருந்து டாக்சியில் வெளியே வந்தால், சாலையில், தெருவில் ஒரு பயலையும் காணோம்..! 😲 🧐

'என்னடா நாடுதான் பொட்டல் என்றால், சனங்கள் இல்லாத பொட்டல் தெருக்களாக இருக்கிறதே..!' என மலைப்பும், உறுத்தலும் இருந்தன.

சில சமயம் ஈழத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வல்வட்டுத்துறை இன்னபிற காணொளிகளை காணும்போது, சில சனங்களே மிதிவண்டிகளில் அல்லது வாகனங்களில் செல்வதை பார்க்கையில் 'இப்படி அத்துவான காடாக இருக்கிறதே..!' என வியப்பதுண்டு. ஏனெனில், தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் மக்கள் அடர்த்தி அதிகம். அதுவே எமக்கும் வாழ்ந்து பழகியது..!

வெளிநாடுகளிலிருந்து இங்கு வருபவர்களுக்கு மக்கள் நெருக்கம் என்பது ஆச்சரியம்தான், ஆனால், எங்களுக்கு அது மிகச் சாதாரணம்..! இது குளிர் மற்றும் வெப்ப நாடுகளில் வாழ்பவர்கள், ஒருத்தருக்கொருத்தர் 'எப்படி ஐயா இப்படிப்பட்ட சூழலில் வாழ்கிறீர்கள்..?' என சொல்லிக்கொள்வது போன்றதுதான்.

முடிவாக, தமிழர்களின் மக்கள் தொகை அதிகம் இருந்தால் நல்லதுதானே..? 😍

இல்லையெனில், இலங்கை மாதிரி சிறுபான்மை ஆகிவிடுவோம் ஐயா..! 😂

அதுவே உங்கள் விருப்பமா..? 😜 சொல்லுங்கள், கோப்பால்..!! 🤣

 

Edited by ராசவன்னியன்
எழுத்துப் பிழைகள்
  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ராசவன்னியன் said:

அப்படியல்ல, ஐயா.

பிறந்து வளர்ந்த இடத்தில் தாய்மொழி தமிழ் மட்டுமே இல்லாமல், மற்ற மொழிகளோடு அல்லது அதன் ஆதிக்கத்தையே பார்த்துவிட்டு, தமிழ் மட்டுமே அனைத்து இடங்களிலும் என்பதை பார்த்து, பழகி உணர்கையில் நிச்சயம் மனதில் ஒரு சிலிர்ப்பும், புத்துணர்ச்சியும் இருக்கும்...

விரிவான விளக்கத்திற்கு நன்றி அய்யா.

16 hours ago, ராசவன்னியன் said:

அதுவே உங்கள் விருப்பமா..? 😜 சொல்லுங்கள், கோப்பால்..!! 🤣

 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2022 at 14:14, நிழலி said:

நீங்கள் இது வரைக்கும் எத்தனை தடவை, எந்த நோக்கத்துக்காக சென்னைக்கு சென்று இருக்கின்றீர்கள்?

இதற்கு நான் நேரடியான பதிலை சொல்ல வேண்டியதில்லை  ...கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று நீங்கள் தான் முந்தி ஒரு திரியில் எனக்கு எழுதி இருந்தீர்கள்...மறந்து இருக்க மாட்டடீர்கள் என்று நினைக்கிறேன்.
 

.வெளி நாட்டு கடவுசீட்டு,அந்திய செலாவணி போன்ற....காரணங்களால் அவர்கள் உங்களை விழுந்து ,விழுந்து மதிப்பார்கள்  ....போர் முடிந்து இவ்வளவு காலத்திற்கு பிறகும் இலங்கையில் இருந்து அங்கத்தைய கடவுசீட்டுடன் த /நா போய் ஹொட்டலில் அறை கேட்டால் கொடுக்க மாட்டார்கள் ...பாதுகாப்பு காரணமாம்...புலிகளில் இருந்தவர்களே யாழிலிருந்து கொழும்புக்கு போய் வருகிறார்கள் .அறை எடுத்து தங்குகிறார்கள் . சிங்களவர்கள் பேசாமல் இருக்கிறார்கள் ...ஏதோ இவர்களது நாட்டை ஈழத்து தமிழர்கள் அழித்து விடுவார்கள் என்பது மாதிரி இவர்களது நடவடிக்கைகள் எல்லாம் இருக்குது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2022 at 09:44, தமிழ் சிறி said:

 

பருத்தித்துறை -  வடை, அப்பம்.
சாவகச்சேரி - பிலாப்பழம் 
பூநகரி - மொட்டைக்  கருப்பன் அரிசி 
ஆனைக் கோட்டை - செக்கில் ஆட்டின சுத்தமான நல்லெண்ணெய். .
உரும்பிராய் - மரவள்ளிக்கிழங்கு.
திருநெல்வேலி - கீரை.
வசாவிளான் - கப்பல் வாழைப்பழம்.
மட்டுவில் - கத்தரிக்காய்.
மானிப்பாய் - பனங்கிழங்கு 
கீரிமலை -  கூவில்  பனங்கள்ளு
யாழ்ப்பாணம் - மொக்கன் கடை புட்டு

தீவகத்து ஒடியல் கூழ்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, புலவர் said:

தீவகத்து ஒடியல் கூழ்!

புலவர், தீவகத்து ஒடியல் கூழ் நான்  இதுவரை குடித்துப் பார்த்ததில்லை.
அடுத்த முறை போனால் கட்டாயம் குடித்துப் பார்க்க வேண்டும். 

சென்னை -  பலாலி விமானம் தொடர்ந்து சேவையில் ஈடுபடுகின்றதா?
அல்லது முதல் வந்த, அந்த விமானத்துடன்...  நிறுத்தி விடடார்களா?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சென்னை -  பலாலி விமானம் தொடர்ந்து சேவையில் ஈடுபடுகின்றதா?
அல்லது முதல் வந்த, அந்த விமானத்துடன்...  நிறுத்தி விடடார்களா?

சேடம் இழுத்து இழுத்து ஓடுது.

இந்திய புலநாய்வுப் பிரிவு தான் வந்து போகுதோ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

சேடம் இழுத்து இழுத்து ஓடுது.
இந்திய புலநாய்வுப் பிரிவு தான் வந்து போகுதோ?

பீதியை.. கிளப்புகிறீர்கள், ஈழப்பிரியன். 😂
நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

பீதியை.. கிளப்புகிறீர்கள், ஈழப்பிரியன். 😂
நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம். 

சிறி அதுக்கு வேற நீல பெயின்ற் அடித்து எனக்கு அடி வாங்கி தர போறீங்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி அதுக்கு வேற நீல பெயின்ற் அடித்து எனக்கு அடி வாங்கி தர போறீங்கள்.

"கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் திரியில்"...  @satanனை,  ஸ்ரீலங்கா பொலிஸ் தேடுது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல்யம் ஆக கொஞ்ச நாள் ஆகும். மேலும் இந்தியாவில் இருந்து பதிவு செய்வதிலும் பார்க்க, கூடுதலாக இலங்கையில் இருந்து பதிவு செய்ய செலவாகிறது.

போனவாரம் e-Visa நடைமுறை வந்த பின்னர், பிரிட்டனில் விசா கட்டணம் $50 ஆகி உள்ளது. இதுநாள் வரை £153 ஆக இருந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

போனவாரம் e-Visa நடைமுறை வந்த பின்னர், பிரிட்டனில் விசா கட்டணம் $50 ஆகி உள்ளது. இதுநாள் வரை £153 ஆக இருந்தது. 

வரேவாவ். இந்த விசாவுக்கு எத்தனை தரம் எண்டிரி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

வரேவாவ். இந்த விசாவுக்கு எத்தனை தரம் எண்டிரி?

Single

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

"கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் திரியில்"...  @satanனை,  ஸ்ரீலங்கா பொலிஸ் தேடுது. 🤣

காட்டிக் கொடுத்த @goshan_che க்கு சன்மானம் வழங்கபடுமா சிறி?

11 minutes ago, Nathamuni said:

போனவாரம் e-Visa நடைமுறை வந்த பின்னர், பிரிட்டனில் விசா கட்டணம் $50 ஆகி உள்ளது. இதுநாள் வரை £153 ஆக இருந்தது. 

 

10 minutes ago, goshan_che said:

வரேவாவ். இந்த விசாவுக்கு எத்தனை தரம் எண்டிரி?

இடைத் தங்கலுக்கு விசா தேவை இல்லை என்று எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

காட்டிக் கொடுத்த @goshan_che க்கு சன்மானம் வழங்கபடுமா சிறி?

ஈழப்பிரியன்... சன்மானம் எல்லாம், ஏற்கெனவே வாங்கிய பின்தான் 
சாத்தானின் பெயரை, கோசான் வெளியிட்டவர்.  🤣

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
    • பொருளாதார ரீதியாகவும், கடந்தகால பட்டறிவில்  இருந்தும், பெருமெடுப்பிலான யுத்தத்தை யாருமே தற்போதைக்கு  விருப்பவில்லை. இப்படியான நொட்டல்கள் ( tit for tat) தொடர்ந்து நடைபெறும். 
    • சகோதரி சிகண்டி அக்கா, 22ம் திகதி, விஷு புண்ணிய காலத்தில், R. விஜி மற்றும் மிர்சேல் ஒபாமா வை ஏவும் படி நெதென்யாகுவிற்கு நேரம் குறித்து கொடுத்தவ. ஆள் அவசரப்பட்டுட்டார்.  
    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.