Jump to content

நாண்!!!!


Recommended Posts

சங்க கடையில் கொடுப்பது தான் கூப்பன் மா என்று சொல்லூறது. அதாவது கூப்பனுக்கு (நிவாரணம்) அதுக்கு கொடுப்பதால் பூச்சி புழு வண்டு கொண்ட மைதா மா கூப்பன் மா என பெயர் பெற்றது :lol:

அப்ப திரிபோசா மா என்றால் என்ன அதுவும் சங்கக்கடையில்தானே கொடுத்தது.

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

திரிபோசா மா சங்கக்கடையில் கொடுப்பது இல்லை. அது குழந்தை பிறப்பதற்கு 2 மாதங்களிற்கு முன்பு இருந்தே தாயக்கும் சேய்க்குமான சத்து உணவாக அவர்களிற்காக மகப்பேறு ஆலோசனை மையத்திடமோ மருத்துவமனையிலோ பெற்றுக்கொள்ளலாம். மிகமிக ருசியான ஒரு உணவு.

Link to comment
Share on other sites

திரிபோசா மா சங்கக்கடையில் கொடுப்பது இல்லை. அது குழந்தை பிறப்பதற்கு 2 மாதங்களிற்கு முன்பு இருந்தே தாயக்கும் சேய்க்குமான சத்து உணவாக அவர்களிற்காக மகப்பேறு ஆலோசனை மையத்திடமோ மருத்துவமனையிலோ பெற்றுக்கொள்ளலாம். மிகமிக ருசியான ஒரு உணவு.

ம்ம்ம் எனக்கும் ரொம்ப பிடிக்கும் உந்த மா என்றால். :P

நாங்க கொஞ்சம் வளர்ந்த பின் பக்கத்து வீட்டு ஆன்ரி க்கு திரிபோசா மா கொடுக்கிறவங்க. அப்போ அவாட்டை வாங்கி சாப்பிடுறனான் :P :P

Link to comment
Share on other sites

சங்கக்கடை என்றா "சங்கம் வைத்து தமிழ் வளர்க்கும் கடை". அங்கு போனால் பல பெரியவர்கள் "சங்கத் தமிழிலும்" பேசுவார்கள், கிரந்தத்திலும் பேசுவார்கள். :D:D

இதில் எனக்கு இனிய அனுபவங்கள் உண்டு. உயர்தரம் படித்து முடிந்தபின், பொறியியல்பீட அனுமதிக்காக காத்திருந்த 2 வருடங்களில், எங்களூர் "சங்கக் கடையில்" கணக்கெழுத கூப்பிட்டார்கள். அங்கு போனால் "பம்பலோ பம்பல்". :D:lol:

ஈழதிருமுருகன் மாமா அங்கே போனா சங்கம் வைத்து தமிழ் வளர்பீனமா அங்கே தான் நீங்க சிலேடை எல்லாம் படித்தனீங்களோ :) ............அது என்ன கிரந்தம் மாமா எனக்கு தெரியவில்லை பேபிக்கு புரியிற பாசையில கதையுங்கோ.............. ;) :P

ஓ நீங்களும் கணக்கு எழுத போனீங்களா மாமா கேட்கிறேன் என்று தப்பா நினைக்க கூடாது யாரையாவது கணக்கு பண்ணவில்லை தானே......... :P

Link to comment
Share on other sites

மருமகண் அண்ணா

திரிபோசா மாமாவோ ஏன் திரிசா செய்யிறவாவோ..............பிகோஸ் ஏன் கேட்கிறேன் என்றா திரிபோசா என்று வருது அது தான் சின்ன டவுட்............. :P

மாஸ்டர்...

அப்ப என்ன மாதிரி பேபிகள் எல்லாம் அந்த மாமாவை சாப்பிடமுடியாதோ...........ஒன்லி மம்மி மட்டும் தான் சாப்பிட ஏலுமோ......... ;) :D

நிலா அக்கா

எனக்கு தறாம நீங்களே சாப்பிடுறது நல்லாவே இல்லை சொல்லிட்டன்.........எனக்கு அது எப்படி இருக்கு என்று தெரியாது திரிஷா மாதிரி இருக்குமோ......... :P

Link to comment
Share on other sites

நிலா அக்கா

எனக்கு தறாம நீங்களே சாப்பிடுறது நல்லாவே இல்லை சொல்லிட்டன்.........எனக்கு அது எப்படி இருக்கு என்று தெரியாது திரிஷா மாதிரி இருக்குமோ......... :P

சொல்லுவன் இப்ப யார் போல திரிபோசா மா இருக்கும் என்று?

அட பாவமே நீங்க சாப்பிடவே இல்லையோ? ஆமா உங்களுக்கு பால் மட்டும் தானே பிடிக்கும் என்று சொல்லிட்டு திரிபோசா மாவை யாருக்கு கொடுக்கிறனியள் என்று எனக்கெல்லோ தெரியும். ஆமா பெரியம்மா வீட்டு ...................... நலமோ? :D

Link to comment
Share on other sites

சொல்லுவன் இப்ப யார் போல திரிபோசா மா இருக்கும் என்று?

அட பாவமே நீங்க சாப்பிடவே இல்லையோ? ஆமா உங்களுக்கு பால் மட்டும் தானே பிடிக்கும் என்று சொல்லிட்டு திரிபோசா மாவை யாருக்கு கொடுக்கிறனியள் என்று எனக்கெல்லோ தெரியும். ஆமா பெரியம்மா வீட்டு ...................... நலமோ? :D

யார் போல இருக்கு நிலா அக்கா அந்த மா............. :P

பால்மட்டும் எனக்கு திரிபோசாமா யாருக்கு கொடுகிறது என்று தெரியுமா அக்கா கண்டு பிடித்து விட்டா.......எல்லாரும் நலம்...........பெரியம்மாவை மறக்க முடியுமா!!! :P ;)

Link to comment
Share on other sites

ஈழதிருமுருகன் மாமா அங்கே போனா சங்கம் வைத்து தமிழ் வளர்பீனமா அங்கே தான் நீங்க சிலேடை எல்லாம் படித்தனீங்களோ :D ............அது என்ன கிரந்தம் மாமா எனக்கு தெரியவில்லை பேபிக்கு புரியிற பாசையில கதையுங்கோ.............. ;) :P

ஓ நீங்களும் கணக்கு எழுத போனீங்களா மாமா கேட்கிறேன் என்று தப்பா நினைக்க கூடாது யாரையாவது கணக்கு பண்ணவில்லை தானே......... :P

பேபி !!

ஆமாம். சங்கம் வைத்து வளர்ப்பார்கள். சிலர் சங்கத்தை வைத்து வளர்வார்கள். :D:D

கிரந்தம் எண்டா "கிறீக்" எண்டும் சொல்லுவினம். இதுக்கு மேலை சொன்னா இரண்டுபேருக்கும் இங்கை அடிதான் விழும். :o:o

யாரையும் கணக்கு பண்ணவில்லை. யாரையும் கணக்கு பண்ணியிருந்தால் என் கணக்கை தீர்த்திருப்பார்கள்.

:lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் திரிபோஷா மா வறுமையில் வாழும் ஊட்டச்சத்து இல்லாத கர்ப்பிணிப்பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.அதுவும் வெளிநாட்டு உதவியுடன் தான் வழங்கப்பட்டது.அதிலும் விசேடமென்னவென்றால் அந்த திரிபோஷா மாவில் கூட எம்மவர் புட்டு அவித்து சாப்பிட்டார்கள். :)

Link to comment
Share on other sites

இலங்கையில் திரிபோஷா மா வறுமையில் வாழும் ஊட்டச்சத்து இல்லாத கர்ப்பிணிப்பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.அதுவும் வெளிநாட்டு உதவியுடன் தான் வழங்கப்பட்டது.அதிலும் விசேடமென்னவென்றால் அந்த திரிபோஷா மாவில் கூட எம்மவர் புட்டு அவித்து சாப்பிட்டார்கள். :)

:):lol:

Link to comment
Share on other sites

பேபி !!

ஆமாம். சங்கம் வைத்து வளர்ப்பார்கள். சிலர் சங்கத்தை வைத்து வளர்வார்கள். :):lol:

கிரந்தம் எண்டா "கிறீக்" எண்டும் சொல்லுவினம். இதுக்கு மேலை சொன்னா இரண்டுபேருக்கும் இங்கை அடிதான் விழும். :D:D

யாரையும் கணக்கு பண்ணவில்லை. யாரையும் கணக்கு பண்ணியிருந்தால் என் கணக்கை தீர்த்திருப்பார்கள்.

:):)

மாமா!!

சங்கத்தை வைத்து வளர்ந்தா சங்கதிற்கு வாறவர்களின் கதி என்ன!! :D

ஓ "கிறீக்கா" இப்ப எனக்கு விளங்கிட்டு மாமா,ஒருத்தரும் அடிக்கமாட்டினம் நான் நிற்கிறன் தானே........... :P (என்னவோ சொல்லுற மாதிரி தெரியுது)

கணக்கு பண்ணி இருந்தா உங்கள் கணக்கு தீர்ந்து இருக்குமோ பாவம் மாமா அந்த இடத்தில பேபி மட்டும் இருந்திருந்தா நடகிறதே வேற!! :lol:

Link to comment
Share on other sites

இலங்கையில் திரிபோஷா மா வறுமையில் வாழும் ஊட்டச்சத்து இல்லாத கர்ப்பிணிப்பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.அதுவும் வெளிநாட்டு உதவியுடன் தான் வழங்கப்பட்டது.அதிலும் விசேடமென்னவென்றால் அந்த திரிபோஷா மாவில் கூட எம்மவர் புட்டு அவித்து சாப்பிட்டார்கள். :)

இலவசமாக வெளிநாட்டு உதவியுடன் தான் வழங்கபட்டதா கு.சா தாத்தா.............ஓ தாத்தா எங்களின்ட ஆட்கள் சைக்கிள் காப்பில கடா வெட்டுவீனம் புட்டை விட்டுபோடுவீனமா.......... :P

Link to comment
Share on other sites

புட்டு அவிக்கலாமா?

அட எனக்கு தெரியாமல் போய்ச்சுதே.

நாங்க எல்லாம் திரிபோசா மாவில் சீனியையும் தேங்காய் பூவும் போட்டு தான் சாப்பிட்ட நினைவு. புட்டு அவிச்சு சாப்பிட்டால் எப்படி ருசியாக இருக்கும்? ;) :D

ஜஸ்ட் மிஸ். :lol:

Link to comment
Share on other sites

புட்டு அவிக்கலாமா?

அட எனக்கு தெரியாமல் போய்ச்சுதே.

நாங்க எல்லாம் திரிபோசா மாவில் சீனியையும் தேங்காய் பூவும் போட்டு தான் சாப்பிட்ட நினைவு. புட்டு அவிச்சு சாப்பிட்டால் எப்படி ருசியாக இருக்கும்? ;) :D

ஜஸ்ட் மிஸ். :D

அப்ப தெரிந்திருந்தா அவிச்சு இருபீங்களா...........அதை விடுங்கோ இப்ப பிட்டு அவித்து பேபிக்கு தந்தீங்கள் என்றால் பேபி வடிவா சாப்பிடும்..............சா நிலா அக்கா பீல் பண்ணுறா பிட்டு அவித்து சாப்பிடவில்லை என்று..........சரி பீல் பண்ண வேண்டாம் நான் எங்கையாவது மாமா கிடைத்தா அவித்து அக்காவிற்கு அனுப்பி விடுறேன்........ :P :P :D

Link to comment
Share on other sites

அப்ப தெரிந்திருந்தா அவிச்சு இருபீங்களா...........அதை விடுங்கோ இப்ப பிட்டு அவித்து பேபிக்கு தந்தீங்கள் என்றால் பேபி வடிவா சாப்பிடும்..............சா நிலா அக்கா பீல் பண்ணுறா பிட்டு அவித்து சாப்பிடவில்லை என்று..........சரி பீல் பண்ண வேண்டாம் நான் எங்கையாவது மாமா கிடைத்தா அவித்து அக்காவிற்கு அனுப்பி விடுறேன்........ :P :P :D

:3d_039: மாமா கிடைச்சா அவிச்சிடுவியளோ? ஐயோ எனக்கு வேண்டாம் டா ஜம்மு :3d_019:

Link to comment
Share on other sites

:3d_039: மாமா கிடைச்சா அவிச்சிடுவியளோ? ஐயோ எனக்கு வேண்டாம் டா ஜம்மு :3d_019:

நிலா அக்கா மா வை மாறி டைப் பண்ணிட்டேன் அதற்கு பேபியை பயம் காட்டுற மாதிரி எல்லாம் படம் போட்டு இருகிறீங்க பயமா இருக்கும் பேபிக்கு.............. :D

Link to comment
Share on other sites

:huh::(

பெரியப்பா என்ன சிரிப்பு விளங்கவில்லை உங்களுக்கும் திரிபோசாமாமா வேண்டுமோ!!! :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ஜம்மு! நான் இதுவரைக்கும் வந்தனான் என்கிற ஒரு அடையாளம்தான். இதென்ன லைப்ரரி புத்தகமே மேல்பக்கத்து மூலையால மடிச்சு வைக்க. :huh::(

Link to comment
Share on other sites

பெரியப்ப இதுவரை வந்ததிற்கு அடையாளமா சிரிப்பு போட்டுவிட்டு போனீங்களா எனி இதை மாதிரி எல்லாரும் தொடங்கிட்டினம் என்றா நல்லா தான் இருக்கும்.......மடிக்க ஏலாது தான் ஆனாலும் இது ரொம்ப ஓவர் பெரியப்பா....... :huh::(:blink: :P

Link to comment
Share on other sites

நிலா அக்கா மா வை மாறி டைப் பண்ணிட்டேன் அதற்கு பேபியை பயம் காட்டுற மாதிரி எல்லாம் படம் போட்டு இருகிறீங்க பயமா இருக்கும் பேபிக்கு.............. :huh:

:(:blink::) சரி வேறை ஏதாவது சமையுங்கோவன் ஜம்மு. எனக்கு பசிக்குது :P

Link to comment
Share on other sites

:mellow::lol::lol: சரி வேறை ஏதாவது சமையுங்கோவன் ஜம்மு. எனக்கு பசிக்குது :P

அக்கா தான் பேபிக்கு சமைத்து தரவேண்டும் எனக்கு படிக்குது சமைத்து தாங்கோ நிலா அக்கா....... :P :P :D

Link to comment
Share on other sites

அக்கா தான் பேபிக்கு சமைத்து தரவேண்டும் எனக்கு படிக்குது சமைத்து தாங்கோ நிலா அக்கா....... :P :P :mellow:

என்னது படிக்குதோ? B)

Link to comment
Share on other sites

என்னது படிக்குதோ? B)

ஆமாம் பேபி படிக்குது சமைத்து சாப்பாடு தாங்கோ நிலா அக்கா..... :mellow:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.