Jump to content

கிறிஸ்துமஸ் பார்ட்டியும், உணவும் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலை சபை சடங்கு வைத்தால் விடிந்தால் அதிகாலை மட்டும் மற்றவர்களை குறை சொல்வதுவே முழு நேர வேலையாக உள்ள மாமிக்கு யாரும் அழைப்பு வைப்பது இல்லை ஆனாலும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அழையா விருந்தளியாக உள்ளே வந்து விடுவார்கள் உள்ளே வந்து முதல் நாள் அமைதியாக இருப்பா கல்யாணம் தாலி ஏறபோகும் நேரம் பெரிய கொள்ளுபாடே நடக்கும் யாரடா  இவ்வளவு கொள்ளு பாட்டுக்கும் காரணம் என்று தேடினால் அந்த நாரதர் மாமிதான்  கடைசியில் காரணமா  இருப்பா சிலருக்கு விளங்கினாலும் விளங்காத ஜென்மம் போல் திரிவினம் .

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

ஊரிலை சபை சடங்கு வைத்தால் விடிந்தால் அதிகாலை மட்டும் மற்றவர்களை குறை சொல்வதுவே முழு நேர வேலையாக உள்ள மாமிக்கு யாரும் அழைப்பு வைப்பது இல்லை ஆனாலும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அழையா விருந்தளியாக உள்ளே வந்து விடுவார்கள் உள்ளே வந்து முதல் நாள் அமைதியாக இருப்பா கல்யாணம் தாலி ஏறபோகும் நேரம் பெரிய கொள்ளுபாடே நடக்கும் யாரடா  இவ்வளவு கொள்ளு பாட்டுக்கும் காரணம் என்று தேடினால் அந்த நாரதர் மாமிதான்  கடைசியில் காரணமா  இருப்பா சிலருக்கு விளங்கினாலும் விளங்காத ஜென்மம் போல் திரிவினம் .

 வழமையான எழுதியதும் விளங்காத, திரிக்கும் பொருந்தாத பெருமாள் பாணி எழுத்து?😂 களம் இதை மிஸ் பண்ணுகிறது! பம்பலும் தேவையல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

பந்தா பார்ட்டி vs சோத்து கோஸ்டி

சச்சரவில் நீங்க எந்த பக்கம் எண்டு சொல்லவே இல்லையே பாஸ்?


எந்த கோஸ்டி  ஆயினும், இயலுமானவரை அனுசரித்து போக வேண்டும்.

அனால், பெரும்பாலானோர் வெளிப்படையாக அருவருகிறார்கள், அவஸ்தைப்படுகிறார்கள் என்றால், விருந்தோம்பாளர்  அதை அகற்றுவதற்கு, குறைபதத்திற்கு விருந்தோம்பாளர் வலிந்து முயன்று இருக்க வேண்டும்,  ஏனெனில், உங்களுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்தவர்கள்.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:


எந்த கோஸ்டி  ஆயினும், இயலுமானவரை அனுசரித்து போக வேண்டும்.

அனால், பெரும்பாலானோர் வெளிப்படையாக அருவருகிறார்கள், அவஸ்தைப்படுகிறார்கள் என்றால், விருந்தோம்பாளர்  அதை அகற்றுவதற்கு, குறைபதத்திற்கு விருந்தோம்பாளர் வலிந்து முயன்று இருக்க வேண்டும்,  ஏனெனில், உங்களுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்தவர்கள்.

 

 

 

 

நியாயமான கருத்து 👍🏿

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்மஸ் பாட்டின்னு நூடில்ஸ் ரெஸ்ரோரட் போய் நூடில்ஸ் சாப்பிட வெள்ளையளும் உண்டு.. பாரம்பரிய உணவு சாப்பிடுபவர்கள் அநேகர்.

பொங்கல் அன்று எப்படி கூழ் குடிப்பது முறையாகாதோ.. ஆடிக் கூழ் அன்று பொங்கல் பொங்குவது முறையாகாதோ.. அந்தந்த தினத்தை அந்தந்த நாகரிகப் பின்னணியோடு கொண்டாடி மகிழ்வதுதான் சிறப்பு. தினமுமா.. கிறிஸ்மஸ் உணவு உண்கிறோம் இல்லை தானே. 

பிரித்தானியாவில் வான்கோழி பிரதானம் என்றால்.. நோர்வேயில் பன்றி தான் பிரதானம்.. கிறிஸ்மஸுக்கு. அதேபோல்.. 25 டிசம்பர் தான் கிறிஸ்மஸ் என்றால்.. சில ஐரோப்பிய நாடுகளில் 24 இல் கொண்டாடுவார்கள். ஆக வான்கோழிக்கு பதில் கோழி அமைவது தவறல்ல. ஆனாலும் பாரம்பரிய கிறிஸ்மஸ் உணவுகள் சிலவாவது மேசையை அலங்கரிப்பது சிறப்பு. அதை ஏன் கெடுத்துக் கொள்வான். குறிப்பாக வளரும் தலைமுறைக்கு உள்ளதை உள்ளபடி அறிமுகம் செய்வதுதான் சிறப்பு. மாற்றம் அவசியமில்லாத இடத்தில் தேவையில்லா ஆணி புடுங்கிற வேலை எதுக்கு..??!

எனினும் உணவுத் தெரிவு அவரவர் உரிமை. 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2022 at 13:50, Nathamuni said:

தண்ணி, பச்சை தண்ணி, சுடுதண்ணி, குளிர் தண்ணி, தேத்தண்ணி, கோப்பித்தண்ணி, மல்லித்தண்ணி... 😎

இதுக்கு பேர் பாட்டி இல்லை.. பூட்டி…😂

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் சொல்லவருவது என்னவென்றால் இதில் விருந்துக்கு அழைத்தவரும் நம்மாளு டெமிலர் போனவங்களும் நம்மாளுங்க… ஆக நம்ம வட்டத்தில என்ன பெரும்பான்மை மக்கள் சாப்பிடுவினமோ அதைச்செய்து குடுப்பதுதானே நியாயம்.. நாலு வெள்ளயளுக்கு நடுவ நம்மளுக்கும் பாட்டி வச்சா ஓகே எண்டு வான்கோழிய மிண்டி விழுங்கலாம்.. ஆனா போனதும் சோறு கூப்பிட்டதும் சோறு அப்புறம் எதுக்கு எண்டதுதான் நாதத்தின்ர கேள்வி.. எனக்கு அது நியாயமான கேள்வியாத்தான் படுது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாதம் சொல்லவருவது என்னவென்றால் இதில் விருந்துக்கு அழைத்தவரும் நம்மாளு டெமிலர் போனவங்களும் நம்மாளுங்க… ஆக நம்ம வட்டத்தில என்ன பெரும்பான்மை மக்கள் சாப்பிடுவினமோ அதைச்செய்து குடுப்பதுதானே நியாயம்.. நாலு வெள்ளயளுக்கு நடுவ நம்மளுக்கும் பாட்டி வச்சா ஓகே எண்டு வான்கோழிய மிண்டி விழுங்கலாம்.. ஆனா போனதும் சோறு கூப்பிட்டதும் சோறு அப்புறம் எதுக்கு எண்டதுதான் நாதத்தின்ர கேள்வி.. எனக்கு அது நியாயமான கேள்வியாத்தான் படுது..

சோற்றுக்கு பங்கம் என்றால் சங்காராம் நிஜமென்று சங்கே முழங்கு!

அப்டீன்னு பாரதிதாசனே பாடி இருக்காராமே?😂

54 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதுக்கு பேர் பாட்டி இல்லை.. பூட்டி…😂

நம்ம நாதம் போன பார்ட்டியில் லாகிரி வஸ்து இல்லாமலா? 

நீங்கள் @Nathamuniஐ புரிந்து கொண்டது இவ்வளவுதானா கோப்பால்….

தண்ணி, பச்சை தண்ணி இரெண்ட்டெல்லோ…ரெண்டும் வேறல்லோ…

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வான்கோழி கண்ணிலையும் காட்டக்கூடாது.போன கிறிஸ்துமசுக்கு மகள் வான்கோழி சமைக்க வெளிக்கிட்டு அது வேகுறதுக்கே கனநேரம் எடுத்துட்டுது. இப்ப கரண்ட்காசு ஸ்மா;ட் மீற்றரில் பார்த்துக்கொண்டு இருக்க ஏறுது. இந்த முறை அது சரிவராது சாப்பிட்ட மாதிரியும் இருக்காது என்று கோழி மீன் என்று நம்ம சாப்பட்டைடையே செய்தம். நண்பர்களும் தங்கள் பங்குக்கு சமைத்து கொண்டு வந்ததனால். அளவுக்கு மீறி எல்பலாருக்கும் கட்டிக் கொடுததனால் அடுத்தநாளும் எல்லோர் வீட்டிலும் அதுதான் சாப்பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

ஆக வான்கோழிக்கு பதில் கோழி அமைவது தவறல்ல.

ஓம். பலருக்கு பிரச்சனையாக உள்ளது.

5 hours ago, புலவர் said:

எனக்கு வான்கோழி கண்ணிலையும் காட்டக்கூடாது

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2022 at 17:32, Justin said:

#முன்னோர் என்ன மூடர்களா என்ற பெயரில் இந்த சோற்றுச் சாபம் தேவையா எங்களுக்கு? 

புது வருட கொண்டாட்டத்திற்கு  எம்மவர்களிடம் நல்ல வரவேற்புடன் சக்கரை பொங்கலும், புக்கையும் சம்பலும் உலாவந்தன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப வாண்கோழிப் பண்ணை வேலைக்கு ஆகாதா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் உணவகத்தில் சமையல்காரனாக வேலை செய்துள்ளேன் (சமைப்பது பிடிக்காத விடயம்).

கிட்டதட்ட 130 உணவுப்பதார்த்தங்கள் செய்யப்படும் ஆனால் ஒன்றைகூட சுவை பார்த்தது கிடையாது காரணம் 90% உணவு வகைகள் மேலைத்தேய உணவுவகைகள்.

எம்மவர்கல் மட்டும் பந்தா காட்டுவதில்லை, சில மேற்கத்தையவர்களும் அதற்கு விதிவிலக்கில்லை.

தமது இறைச்சியினை எவ்வாறு சமைக்க வேண்டும் என ஒன்றை தெரிவு செய்வார்கள் அவ்வாறே சமைத்து கொடுத்தாலும் இறைச்சியினை வெட்டிபார்த்துவிட்டு சண்டை பிடிப்பார்கள், தமது தவறு என காட்டாமல் மற்றவர்கள் மேல்தான் தவறு என்று நிற்பார்கள், சில சமையல்காரர்கல் பதிலுக்கு சண்டை பிடிப்பார்கள்.

காரனம் அவர்கள் நிலை சரி என்பதுடன் நேரம் வரையறுக்கபட்டதாக இருக்கும், ஒரு மேசையில் 2 நிமிடத்தில் தயாராகும் உணவும் இருக்கும் 20 நிமிடத்தில் தயாராகும் உணவும் இருக்கும் அனைத்து ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் ஒரு உணவு ஆறிவிடும்.

என்னுடன் வேலை செய்த சில சமையல்காரர்கள் இறைச்சியினை கத்தியால் மெல்லிய அளவில் கீறி சரிபார்ப்பார்கள் ஆனால் அது அவசியாமாக இருக்காது எனென்றால் தொடர்ச்சியாக வேலை செய்யும் போது இறைச்சியினை கரண்டியினால் பிடிக்கும்போதே உணர முடியும் சரியாக சமைக்கப்பட்டுள்ளதா என.

தற்போது அந்த உணர்திறன் போய்விட்டது.

வேகமாக சமைக்க சில விடயங்களை கையாளுவார்கள், அந்த இறைச்சி சுவையில்லாமல் வெறும் இறப்பர் மாதிரி இருக்கும்.

சமையல் கூடம் எப்போதும் ஒரு போர்க்களம் போல இருக்கும், இதில் இப்படி தேவையில்லாமல் நேரம் விரயம் ஆக்கும் குழப்பகாரர்களை கண்டால் சமையல்காரர் பெரும்பாலும் விரும்பமாட்டார்கள்.

பல மேசைகளுக்கான உணவு பதார்த்தங்களுக்குள் ஒற்றுமையாக உள்ள பதார்த்தினை சேர்த்தே சமைப்பார்கள் (நேரத்தினை சேமிக்க) இப்படி பல விடயங்களையும் அதே நேரம் நேரத்தினையும் கணக்கில் கொள்ளவேண்டும், ஒரு பதார்த்தத்தினை மறந்தாலும்  கடினமாகி விடும்.

பொதுவாக ஒரு தடவை ஓடர் இரசீதினை பார்த்தால்  திரும்ப திரும்ப பார்க்க விரும்ப  மாட்டார்கல் நேரம் விரையமாக்கப்படும் என்பதால்.

இந்த வேலையில் சேருவதற்கு முன்னர் எனது நினைவாற்றல் படுமோசமாக இருந்தது.

எனது குழந்தைகள் (சிறுவயதுதான்) சில சமயம் உணவகத்தில் அது வேண்டாம் இது வேண்டாம் என கூறியிருப்பார்கள் ஆனால் தவறுதலாக அவர்கள் அதனை தவறவிட்டிருப்பார்கள், உணவினை மீண்டும் சமைத்து எடுத்து வருவதாக கூறினாலும் பரவாயில்லை என கூறி, சாப்பிடமாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாதான படுத்தி விடுவதற்கான காரணம் அவர்களது கஸ்டம் புரிந்தமையால்.

எம்மவர்கள் நடாத்தும் ஒன்றுகூடலில் இறைச்சியினை தேவைக்கதிமாக எரிந்து காய்ந்து போகுமாறு சமைப்பார்கள், ஆனாலும் அதனை வேண்டும் என்று செய்வதில்லை, அவர்களது குறிக்கோள் சுவையான உணவினை வழங்கவேண்டும் என்பதாகவே இருக்கும்.

அதே போல்தான் சம்பளத்திற்கு வேலை செய்யும் சமையல்காரன் கூட எந்த வகையான அழுத்தத்திலும் சுவையான உணவினை வழங்கவே முழு மூச்சாக முயற்சிப்பான்.

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரும்

On 9/1/2023 at 06:00, vasee said:

எம்மவர்கள் நடாத்தும் ஒன்றுகூடலில் இறைச்சியினை தேவைக்கதிமாக எரிந்து காய்ந்து போகுமாறு சமைப்பார்கள், ஆனாலும் அதனை வேண்டும் என்று செய்வதில்லை, அவர்களது குறிக்கோள் சுவையான உணவினை வழங்கவேண்டும் என்பதாகவே இருக்கும்.

👍

எனக்கும் மிகவும் அதிகமாக  எரிந்து வரும்   பதம் தான் பிடிக்கும் 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விளங்க நினைப்பவன் said:

வரும்

👍

எனக்கும் மிகவும் அதிகமாக  எரிந்து வரும்   பதம் தான் பிடிக்கும் 😋

இறைச்சியில் மட்டுமல்ல சாதாரண வெறும் முட்டை பொரியலில் கூட ஒவ்வொரு பதமும் அதற்கு என சம்பந்தமில்லாத பெயரும் வைத்திருப்பார்கள், ஆனால் அந்த பெயர்கள் மெனுவில் இருக்காது, பரிமாற்பவர்கள் உங்களது உண்வினை ஓடர் எடுக்கும் போது கேட்பார்கள், தெரியாவிட்டால் அது பற்றி சிறிய விளக்கம் கொடுப்பார்கள்.

எவ்வாறு ஒரு உணவினை சமைப்பது என்பது தெரியாத போது நன்றாக சமைக்க கூறுவது (Well done) பாதுகாப்பானது.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

இறைச்சியில் மட்டுமல்ல சாதாரண வெறும் முட்டை பொரியலில் கூட ஒவ்வொரு பதமும் அதற்கு என சம்பந்தமில்லாத பெயரும் வைத்திருப்பார்கள், ஆனால் அந்த பெயர்கள் மெனுவில் இருக்காது, பரிமாற்பவர்கள் உங்களது உண்வினை ஓடர் எடுக்கும் போது கேட்பார்கள், தெரியாவிட்டால் அது பற்றி சிறிய விளக்கம் கொடுப்பார்கள்.

எவ்வாறு ஒரு உணவினை சமைப்பது என்பது தெரியாத போது நன்றாக சமைக்க கூறுவது (Well done) பாதுகாப்பானது.

 

ஒரு சாப்பாடு இப்படித்தான் இருக்க வேண்டும் என வரையறை வைக்க முடியாது. எவரவருக்கு எப்படி சாப்பிட விருப்பமோ அப்படி சாப்பிடலாம் என நினைக்கின்றேன்.😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

ஒரு சாப்பாடு இப்படித்தான் இருக்க வேண்டும் என வரையறை வைக்க முடியாது. எவரவருக்கு எப்படி சாப்பிட விருப்பமோ அப்படி சாப்பிடலாம் என நினைக்கின்றேன்.😊

 

21 hours ago, விளங்க நினைப்பவன் said:

வரும்

👍

எனக்கும் மிகவும் அதிகமாக  எரிந்து வரும்   பதம் தான் பிடிக்கும் 😋

அதனைதான் விளங்கநினைப்பவனும் கூறுகிறார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2023 at 05:00, vasee said:

எனது குழந்தைகள் (சிறுவயதுதான்) சில சமயம் உணவகத்தில் அது வேண்டாம் இது வேண்டாம் என கூறியிருப்பார்கள் ஆனால் தவறுதலாக அவர்கள் அதனை தவறவிட்டிருப்பார்கள், உணவினை மீண்டும் சமைத்து எடுத்து வருவதாக கூறினாலும் பரவாயில்லை என கூறி, சாப்பிடமாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாதான படுத்தி விடுவதற்கான காரணம் அவர்களது கஸ்டம் புரிந்தமையால்.

 

முழு பகிர்வுமே அருமை. அதிலும் இந்த பகுதி 👏🏾.

உங்களை போல் பெரிய உணவகம் இல்லை ஆனால் பலவருடம் ஒரு துரித உணவு கடையில் ஆல்-இன்-ஆல் ஆக வேலை செய்தேன். 

என்னோடு கூட வரும் பலர் எகிறும் போது நானும் தலையிட்டு சமாதானம் செய்துள்ளேன். சில அனுபவங்கள் வாழ்க்கை பாடங்கள். 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

முழு பகிர்வுமே அருமை. அதிலும் இந்த பகுதி 👏🏾.

உங்களை போல் பெரிய உணவகம் இல்லை ஆனால் பலவருடம் ஒரு துரித உணவு கடையில் ஆல்-இன்-ஆல் ஆக வேலை செய்தேன். 

என்னோடு கூட வரும் பலர் எகிறும் போது நானும் தலையிட்டு சமாதானம் செய்துள்ளேன். சில அனுபவங்கள் வாழ்க்கை பாடங்கள். 

 

சில நேரங்களின் இந்த பொறுமையினை அடுத்தவர்கள் சாதகமாக எடுத்து விடுவார்கள், இப்படியும் பல நிகழ்வுகள் நடந்துள்ளது.

அண்மையில் ஒரு சம்பவம் எனது காரில் பின்னால் வந்த கார் காரர் மோதிவிட்டார்,

இரண்டு காருக்கும் சேதம், காரினை ஓரமாக நிறுத்திவிட்டு அவரிடம் சென்றேன்.

சில நிமிடங்களாக வெளியே வராமையால் அவருக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என நினைத்தேன் அதனால் உங்களுக்கு ஏதுவும் பிரச்சினை இல்லைதானே என கேட்டேன், இல்லை என்றார் ஆனால் பதட்டமாக காணப்பட்டார், அதனால் அவரிடம் சொன்னேன் விபத்து நடந்துவிட்டது உங்களுக்கோ எனக்கோ பிரச்சினையில்லை; உங்களிடம் காப்புறுதி உள்ளதுதானே அதனால் பிரச்சினையில்லை என சொன்னேன்.

அதுவரை பதட்டமாக இருந்தவர் திடீரரென என் மேல் பிழை என்பது போல ஆரம்பித்தார்,நீண்டநேர வேலை, நித்திரை கொள்ளவும் இல்லை. எனது தகவல்களை அவரிடம் கொடுத்துவிட்டு அவரது தகவலை பெற்றுவிட்டு ஒரு மாதிரி காரை எடுத்துகொண்டு சென்றுவிட்டேன் அதற்கு மேல் அவரிடம் பேசவேண்டிய தேவையில்லை அந்தளவிற்கு அவர் சாதாரணமாகிவிட்டார். 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.