Jump to content

யூரோ, ஷெங்கன் வலயங்களில் குரோஷியா இன்று இணைந்தது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

Croatia 🇭🇷  நாட்டவர்கள் கள்ளவர்கள் என்று  இங்கு @Kadancha என்ற உறவாலும் @nedukkalapoovan என்ற உறவாலும் கருத்து தெரிவிக்கப்பட்டது. அங்கு விடுமுறை சென்ற போது எமது நாட்டை விட பல மடங்கு பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாகவும் எமது கொழும்பு, யாழ்பாணம் போன்ற  நகரங்களை விட திருட்டு பயம் குறைவான,  பாதுகாப்பான, சுத்தமான நகரங்களாகவும் இருந்தது. 

எனது கருத்தில் நம்பிக்கை இல்லை என்றால் ஒருமுறை விடுமுறை சென்று பார்க்கவும். Croatia மிகவும் அழகான சுத்தமான கடற்கரைகளை கொண்ட சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த நாடு. 

இது eu / யூரோ இணைவுக்கு croatia காட்டிய முன்னேற்றம்.

ஓர் இக்கட்டான நிலையில், எப்படி நடந்து கொள்ளும் என்று; முக்கியமாக தனது நடவருக்கும், வேறு ஓர் eu நாட்டவர் என்று வரும் போது. 

eu என்று வரும் போது, eu நாடுகள் எல்லசம் ஒரே தன்மை கொண்டவை அல்ல.

நான் சொல்லியது பொதுவானது; அனால் உண்மை.

ஏன் பொதுவாக இப்பொது கூட  கிழக்கு ஐரோப்பிய நாடுகள், (பால்கன் நாடுகள்) அவற்றுக்கிடையில் நம்பிக்கைத்தன்மை, நட்புத்தன்மை  உள்ள உறவு இப்போதும்  இல்லை. 

உ.ம். ருசியா - உக்கிரேனிய பிரச்னை இந்த திரி அல்லவாயினும்,  போலந்து 2ம் உலா யுத்தத்தில் ருசியா செய்த 8000 கொலைகளுக்கு, அதற்கு முந்திய ரஷ்யா சண்டைகளில் நடந்த  அழிவுக்கு பழிவாங்க முனைகிறது இப்போதைய பிரச்சனையில். உக்கிரைன் இடமும் போலாந்துக்கு கறள்  இருக்கிறது, எந்த இடத்தில வெளிக்காட்டும்  என்றும் சொல்ல முடியாது. இவற்றை போலந்து ஒன்றும் வெளிப்படையாக, உத்தியோகபூர்வமாக அறிவிக்காது என்பது வெளிப்படை.

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

இதை எல்லாம் சிந்திக்க ஒரு தொலை நோக்கு பார்வை வேண்டும் அண்ணா.. அது இந்த மண்ணின் மைந்தர்களால்தான் முடியும்.. வந்தேறிகள் நம்மவர்களுக்கு அதைப்பற்றி என்ன கவலை.. அவர்களுக்கு வெள்ளயளுக்கு வேலைக்கு ஆள் வரக்கு

இணையவன்

கீழே இருப்பது டென்மார்க்கினதும் நோர்வேயினதும் பண வீக்கம். இவை ஐரோப்பிய பணவீக்கத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னும் பின்னும் ஒப்பிடப்பட்டுள்ளது. https://www.donneesmondiales.com/europe/norvege

விசுகு

நாம் ஐரோப்பாவில் வாழ்ந்த போதிலும் அவர்களில் அரசியல் மற்றும் நீண்ட கால பராமரிப்பு மற்றும் தேவைகள் அதற்கான மனித வலு சார்ந்து பூச்சியமாகவே உள்ளோம் என்பது இங்கு எழுதப்படும் கருத்துக்கள் ஊடாக தெரிகிறது. 

21 hours ago, குமாரசாமி said:

ஜேர்மன்காரனே பழைய டொச்ச மார்க் காசிலை இருந்த சந்தோசம் இப்ப இல்லையெண்டுறான்😁

ஒண்டாயிருந்து  தண்ணியடிப்பம் ஆடுவம் பாடுவம் குத்தியாட்டம் போடுவம். 😄
காசு விசயத்தில மட்டும் மடியிலை கை வைக்காத. 😂
தாய் பிள்ளை எண்டாலும் வாயும் வயிறும் வேற எண்டமாதிரி🤣 

கீழே இருப்பது டென்மார்க்கினதும் நோர்வேயினதும் பண வீக்கம். இவை ஐரோப்பிய பணவீக்கத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னும் பின்னும் ஒப்பிடப்பட்டுள்ளது.

https://www.donneesmondiales.com/europe/norvege/inflation.php

https://www.donneesmondiales.com/europe/danemark/inflation.php

ஜேர்மனியும் ஐரோப்பாவுடன் இணையாவிட்டால் இந்த நிலைதான் இருந்திருக்கும். சுவிஸ் மட்டும் விதிவிலக்கு. அதற்கு வேறு காரணங்கள் உண்டு.

6 hours ago, குமாரசாமி said:


அப்பன்!
ஜேர்மனியர்கள் உக்ரேனியரை பார்த்ததும் இப்போதே முகத்தை சுழிக்க ஆரம்பித்து விட்டனர். இலங்ங்கையருக்கு உள்ள மரியாதை அவர்களுக்கில்லை.

வரி ஏய்ப்பு, இரண்டு வேலை செய்துகொண்டே அரச பணம் எடுப்பது உங்களுக்குள் அடிபட்டுக் கொலை செய்வது பிற்போக்கான சிந்தனையுடன் சக தமிழனை வெறுப்பது சக தமிழனை முன்னேற விடாமல் தடுப்பது போன்ற அத்தனை கேடான பழக்கங்களையும் உடைய சமூகம் எங்களது. ஆனால் வெள்ளைக்காரனைப் பின்னால் திட்டிக் கொண்டே அவனுக்கு முன்னால் குனிந்து நின்று தலையாட்டுவார்கள். இதுதான் இலங்கையருக்கு வெள்ளைக்காரன் தரும் மரியாதையின் காரணம். 

  • Like 2
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவிட் உச்சத்தில், வளர்மந்த பிரான்ஸ், ஜெர்மனி கூட தந்து நாட்டவர், வேறு ஐ நாட்டவர், வேறு நாட்டவர் என்ற பிரிவின் அடிப்படையில் சில விடயங்களை கையாண்டது. அதை வெளிப்படையாக அறிவித்தன.

பிரித்தானியா அப்படி நடந்து கொள்ளவில்லை.

இது ஒரு கரணம், eu என்றால் கூட ghic ஐ நான் முழுமையாக நம்புவதில்லை. தனிபாட பிரயாண காடப்புறுதி எப்போதும் வைத்து இருப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பிரித்தானியாவில் பிரிக்ஸிட்டுக்கு ஆதரவா வோட் போட்ட தமிழ் ஆக்களை ஏன் போட்டனி எண்டு கேட்டு பாருங்கோ.. ஒரே ஒரு பதில்தான்.. போலந்து மற்றும் ஜரோப்பிய ஒன்றிய நாட்டுக்காரன் வாறதால வேலை இல்லாம போய்டும்.. இதைவிடுத்து பிரித்தானியா அதன் எதிர்காலம், பிரித்தானியாவின் எதிர்கால இளைய தலைமுறை குறித்த எந்த அக்கறையும் இல்லை.. இருக்கவும் இருக்காது வந்தேறிக்கு.. ஆனால் இங்கு பிறந்து வளர்ந்த எமது இளைய தலைமுறையிடம் கேட்டு பாருங்கள் அவர்கள் ஜரோப்பிய ஒன்றியத்தை ஆதரிப்பார்கள்… ஏனெனில் அவர்கள் வாழ்வு சிந்தனை இந்த மண்ணோடு பின்னிப் பிணைந்ததாக இருக்கும்.. அவர்கள் தமது நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திப்பார்கள்.. வெறுமனே எம்மைப்போல் பெற்றோல் சைட் கார் கிளினிங் வேலைகளுக்கு போலாந்துக்காரன் வந்துடுவான் எண்டு நினைச்சு வோட் போடமாட்டார்கள்.. அவர்களில் சிலர் ஒரு வேளை ஜரோப்பிய ஒன்றியத்தை எதிர்த்தாலும் அதற்கு வேறு காரணங்களே இருக்கும்.. போலாந்துக்காரன் கிளினிங் வேலையை பறிக்கிறான் என்பதல்ல..

சரியான கருத்துகள்   நானும் ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்   என்னுடைய மகனிடம் சொன்னேன்  ஜேர்மனி யூரோ வில். இணையது இருந்தால் நல்லது  ஜேர்மன் மார்க் இருக்கும் வாழ்க்கை செலவு குறைவு என்று.....அவன் அப்படியல்ல...  யூரோ  இல் இணைந்ததின் மூலம் ஜேர்மனியின். பாதுகாப்பு உறுதி பட்டுள்ளது...அதிகரித்து உள்ளது”   ....ஐரோப்பாவை  அமெரிக்கா    சீனா    ரஷ்யா   போன்ற நாடுகள் தாக்கமாட்டத......பயப்படுவார்கள்  என்று    பிரித்தானியா  எதற்கும் அமெரிக்காவை   நம்பியிருக்கும். நாடு என்றான்...பிரித்தானியாவின் மொழி ஆங்கிலம் இல்லை என்றால் அல்லது அமெரிக்கா இன் மொழி ஆங்கிலம் இல்லை என்றால்    பிரித்தானிய யூரோ  வை விட்டு பிரிந்து இருக்காது...  இதுவரை நடத்தப்பட்ட எந்தவொரு வாக்குப்பதிவுகளும்.  பாதுகாப்பு முன்னிலையில் வைத்து எடுக்கப்படவில்லை கஸ்ரமில்லாமல். எப்படி வாழலாம்” என்பதன் அடிப்படையில் தான் நடததுள்ளது   டொன்மார்க் போன்ற சிறிய நாடுகளில் கூட ரஷ்யா அமெரிக்கா.....போன்ற நாடுகள் கை வைக்க பயப்படுகிறார்கள.....காரணம் யூரோ வில் இருப்பது   யூரோ  கட்டமைப்பை...அமெரிக்கா.....போன்ற நாடுகள் விருப்பமில்லை    உடைக்க விரும்புவர்கள்  இங்கே கருத்துகள் எழுதிய எவருமே ஐரோப்பாவின். பாதுகாப்பு பற்றி  கவனத்தில் எடுக்க இலலை...தனியே வேலைவாய்ப்பு...வாழ்க்கை செலவு...படிப்பு.....போன்றவற்றிறல் மட்டும் கவனம் செலுத்தினார்கள்.  ஆனால் இன்றைய எமது சந்ததி. இதற்க்கு நேர் எதிராக இருக்கிறார்கள்      எனவே… இனிவரும் காலத்தில் கருத்து கணிப்பு மாறும் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

எனது கருத்தில் நம்பிக்கை இல்லை என்றால் ஒருமுறை விடுமுறை சென்று பார்க்கவும்.

😄

அவர்கள் எதற்காக அப்படி சொன்னார்கள் என்று பாலபத்ர ஓணாண்டி தொடக்கம் இணையவன் அண்ணாவரை கருத்தாளர்கள் நல்ல விளக்கங்கள் தந்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பையன்26 said:

இங்கை இப்ப‌ போல‌ந் நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் தான் கூட‌ வேலை செய்யின‌ம் தாத்தா

போல‌ந் நாட்ட‌வ‌ருக்கு கூட‌ நேர‌ம் வேலை குறைந்த‌ ச‌ம்ப‌ள‌த்துக்கு 

கோழிக‌ள் ப‌க்றி தொட்டு ப‌ல‌ இட‌ங்க‌ளில் தாத்தா

 

போல‌ந் கார‌ன் வ‌ருவ‌துக்கு முதல் இங்கை வேலைக்கு நிறைய‌ ஆட்க‌ள் தேவை.............இப்ப‌ ப‌ல‌ பேர் வேலை தேடி தான் எடுக்க‌னும் 🤣😁😂

 

உந்த துருக்கி ஐரோப்பா யூனியன்ல சேர்ந்தால் முசுப்பாத்தி பாக்கலாம் எண்டால் கோதாரிவிழுவார் துருக்கியை சேர்க்கிறாங்கள் இல்லை.....🤣

11 hours ago, goshan_che said:

இத்தாலியில் தூண்டியவவும் இப்போ அடக்கி வசிக்கிறா🤣.

புட்டின் ஆதரவு கூட 180 பாகையால் திரும்பி விட்டது🤣. @குமாரசாமி அண்ணை அவவ நம்பி ஏமாந்து போனார் 🤣

எல்லாம் பெரியண்ணன் தான் காரணமாம். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

வரி ஏய்ப்பு, இரண்டு வேலை செய்துகொண்டே அரச பணம் எடுப்பது உங்களுக்குள் அடிபட்டுக் கொலை செய்வது பிற்போக்கான சிந்தனையுடன் சக தமிழனை வெறுப்பது சக தமிழனை முன்னேற விடாமல் தடுப்பது போன்ற அத்தனை கேடான பழக்கங்களையும் உடைய சமூகம் எங்களது.

இது நாட்டுக்கு நாடு எல்லா சமூகத்திலும் உள்ள சமாச்சாரம். இதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என நினைக்கின்றேன்.😁

1 hour ago, இணையவன் said:

ஆனால் வெள்ளைக்காரனைப் பின்னால் திட்டிக் கொண்டே அவனுக்கு முன்னால் குனிந்து நின்று தலையாட்டுவார்கள். இதுதான் இலங்கையருக்கு வெள்ளைக்காரன் தரும் மரியாதையின் காரணம். 

நாடு நாதியற்று இருக்கும் நிலையில் இப்படி வாழ்ந்தாவது முன்னேற்றப்பாதையை அடையலாமா என்ற நப்பாசையாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.