Jump to content

அரசியல் முக்கியஸ்தர்களுடன் கொழும்பில் இடம்பெற்ற விருந்துபசாரம்! வைரலாகும் புகைப்படங்கள் (PHOTOS)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் அரசியல் முக்கியஸ்தர்களுக்கு கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க பெருந்தொகை செலவில் விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்து வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விருந்து அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விருந்து நிகழ்வு புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவின்றி தவிக்கும் போது, கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வழங்கப்பட்ட இரவு உணவு நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Galleryhttps://tamilwin.com/article/rosy-senanayaka-special-party-in-colombo-1673048225

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விருந்து அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

IMG-20230107-064839.jpg

"டைரில நோட் பண்ணியாச்சுப்பா.." 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

செய்தியாக சொல்லப்படும் அளவுக்கு எதுவும் காணப்படவில்லையே.

பஞ்சம்

மின்சாரம் இன்மை 

பொருளாதாரம் அகல பாதாளத்தில்....

ஏதாவது தெரிகிறதா?

அதைத்தான் குறிப்பிடுகிறார்கள் போலும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Gallery

ஸ்ரீலங்காவின்   அமெரிக்க தூதுவர்  "ஜூலி சங்"கும் நிற்கிறார் போலுள்ளது.
தமிழ் அரசியல் தலைவர்களுக்கு, அழைப்பு இல்லையா?
அவர்களை... முக்கியஸ்தர்கள் பட்டியலில் சேர்க்க வில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன வருடம் ஆகஸ்ட்டில், பொருளாதார பிரச்சினை மோசமாக இருந்தபோது, சிறிலங்கா போயிருந்தேன். கொழும்பில் ஐந்து நட்சத்திர ஹொட்டேல்களில் உணவுகள் இப்படித்தான் இருந்தன! 

படங்களை வைரலாக விடுபவர்கள் உயர் குழாத்தினர் எப்படி வாழ்கின்றார்கள் என்று தெரியாதவர்கள்! அவர்களுக்கு எல்லாம் எப்போதும் கிடைக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

Gallery

ஸ்ரீலங்காவின்   அமெரிக்க தூதுவர்  "ஜூலி சங்"கும் நிற்கிறார் போலுள்ளது.
தமிழ் அரசியல் தலைவர்களுக்கு, அழைப்பு இல்லையா?
அவர்களை... முக்கியஸ்தர்கள் பட்டியலில் சேர்க்க வில்லையா?

இதனை ஒருவகை பின்கதவு அரசியலாகவே நோக்கலாம். தலைமைகள்(ஆலோசனை - நரியார்) தம்மீதான கல்லெறிதல்களைத் திசைதிருப்பி, இராசதந்திரக் கருத்துருவாக்கத்துக்கான களத்தை அமைக்கும் செயற்பாடாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nochchi said:

இதனை ஒருவகை பின்கதவு அரசியலாகவே நோக்கலாம். தலைமைகள்(ஆலோசனை - நரியார்) தம்மீதான கல்லெறிதல்களைத் திசைதிருப்பி, இராசதந்திரக் கருத்துருவாக்கத்துக்கான களத்தை அமைக்கும் செயற்பாடாகும்.

உண்மைதான்.... "உப்பிட்டவரை  உள்ளளவும் நினை" என்ற பழமொழிக்கு ஏற்ப..
அங்கு போய்... சாப்பாட்டு தட்டை தூக்கியவர்கள், என்றும் நன்றியுடன் இருப்பார்கள். 😂

நம்ம ஆட்கள் தான்.... சீனாக்காரன் வா, என்று கூப்பிட்டாலும்,
"பின்னங்கால்... பிடரியில் பட, தலை தெறிக்க... ஓடுகிறார்கள். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நம்ம ஆட்கள் தான்.... சீனாக்காரன் வா, என்று கூப்பிட்டாலும்,
"பின்னங்கால்... பிடரியில் பட, தலை தெறிக்க... ஓடுகிறார்கள். 🤣

நன்றி, அவர்கள் கிந்தியாவின் கோவணத்துள் இருந்து இறங்கவேமாட்டார்கள். அவர்கள் தமிழரது வாழ்வுரிமையையோ, இருப்பையோ நோக்கி அரசியல் செய்பவர்களில்லைத்தானே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக இந்த விருந்துபசாரம் அலங்காரம் போன்றவைகளை அதற்குரிய அமைப்புகளிடம் அவர்களே வந்து எல்லாவற்றையும் கவனித்து கொள்கிறார்கள்........இங்கும் இந்நாடுகளிலும் இதுதான் நடக்கிறது......ஆனால் மக்களின் கவனத்தை திசைதிருப்பவும்,சம்பந்தப்பட்ட நாடுகளை திருப்திப் படுத்தவும் இதை செய்கிறார்கள்.........!

2 hours ago, தமிழ் சிறி said:

Gallery

ஸ்ரீலங்காவின்   அமெரிக்க தூதுவர்  "ஜூலி சங்"கும் நிற்கிறார் போலுள்ளது.
தமிழ் அரசியல் தலைவர்களுக்கு, அழைப்பு இல்லையா?
அவர்களை... முக்கியஸ்தர்கள் பட்டியலில் சேர்க்க வில்லையா?

தமிழ் அரசியல் தலைவர்களை பொறுத்தவரை அவர்களால் அதிக நேரம் உட்கார முடியாது யாராவது கைத்தாங்களாகத்தான் எழுப்பிவிட வேணும், அப்படியே எலும்பினாலும் நிக்க முடியாது போன்ற காரணங்களாக இருக்கலாம்.........!

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விருந்து சாப்பிட்டவர்கள் வெளியேறும் இடத்தில தட்டு வைத்துள்ளார்களோ தெரியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

போன வருடம் ஆகஸ்ட்டில், பொருளாதார பிரச்சினை மோசமாக இருந்தபோது, சிறிலங்கா போயிருந்தேன். கொழும்பில் ஐந்து நட்சத்திர ஹொட்டேல்களில் உணவுகள் இப்படித்தான் இருந்தன

படங்களை வைரலாக விடுபவர்கள் உயர் குழாத்தினர் எப்படி வாழ்கின்றார்கள் என்று தெரியாதவர்கள்! அவர்களுக்கு எல்லாம் எப்போதும் கிடைக்கும்!

ஓ அப்படியா, மேட்டு குடிகளுக்கு இப்படி உணவுகள் கிடைக்குமென்று தெரிந்தால், அவர்கள் வெளியிட்டிருக்க மாட்டார்கள் அல்லவா? அவர்களுக்கு பாடமெடுக்க வேண்டும் மோட்டுகுடிகள் இப்படிதான் சாப்பிடுவார்கள் என்று😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

செய்தியாக சொல்லப்படும் அளவுக்கு எதுவும் காணப்படவில்லையே.

ஒரு நாட்டின் தலைநகரின் மேயர் வெளிநாட்டு தூதர்களுக்கு கொடுத்த விருந்து என பார்த்தால் இது கொஞ்சம் பவிசு குறைவாகவே இருக்கிறது. 

மெயின் மீல்ஸ் எதுவும் இல்லாமல். வெறும் finger food ஆக உள்ளது. டீ பார்ட்டியாக இருக்கும் போல.

 

5 hours ago, விசுகு said:

பஞ்சம்

மின்சாரம் இன்மை 

பொருளாதாரம் அகல பாதாளத்தில்....

ஏதாவது தெரிகிறதா?

அதைத்தான் குறிப்பிடுகிறார்கள் போலும் 

 

வழமையான தூதர்களுக்கான விருந்துகளுடன் ஒப்பிடும் போது இது பஞ்ச பார்ட்டியாகவே தெரிகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

ஒரு நாட்டின் தலைநகரின் மேயர் வெளிநாட்டு தூதர்களுக்கு கொடுத்த விருந்து என பார்த்தால் இது கொஞ்சம் பவிசு குறைவாகவே இருக்கிறது. 

மெயின் மீல்ஸ் எதுவும் இல்லாமல். வெறும் finger food ஆக உள்ளது. டீ பார்ட்டியாக இருக்கும் போல.

 

வழமையான தூதர்களுக்கான விருந்துகளுடன் ஒப்பிடும் போது இது பஞ்ச பார்ட்டியாகவே தெரிகிறது.

ஒரு  மேசையில்....  நிறைய அவிச்ச  முட்டையும்  இருப்பதை பார்க்க, 
இது பெரிய மேட்டுக் குடிகளின் ஆடம்பர பார்ட்டி போலுள்ளது. 😎
ஸ்ரீலங்காவில் முட்டை  தட்டுப்பாடானதும், மிக விலை உயர்ந்த பொருளும் ஆகும் என்பதை,
தாங்கள் அறிவீர்கள் என நினைக்கின்றேன். 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு  மேசையில்....  நிறைய அவிச்ச  முட்டையும்  இருப்பதை பார்க்க, 
இது பெரிய மேட்டுக் குடிகளின் ஆடம்பர பார்ட்டி போலுள்ளது. 😎
ஸ்ரீலங்காவில் முட்டை  தட்டுப்பாடானதும், மிக விலை உயர்ந்த பொருளும் ஆகும் என்பதை,
தாங்கள் அறிவீர்கள் என நினைக்கின்றேன். 😂 🤣

ஜப்பான், தாய், வியட்நாம் முகங்களோடும் சில விருந்தினர் இருப்பதால் - இது கோழி முட்டைதானா என்ற சந்தேகம் எனக்கு வலுக்கிறது.

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவிச்ச முட்டை இருந்தால் மற்றதும் இருக்கும் தானே 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

அவிச்ச முட்டை இருந்தால் மற்றதும் இருக்கும் தானே 🤣

அண்ணே.... நீங்கள், மற்றது எண்டு, எதை சொல்கிறீர்கள்.  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

அண்ணே.... நீங்கள், மற்றது எண்டு, எதை சொல்கிறீர்கள்.  😂

 

உங்களுக்கு எல்லாவற்றையும் முழுமையாக  குசுகுசுக்கணுமா??🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

 

உங்களுக்கு எல்லாவற்றையும் முழுமையாக  குசுகுசுக்கணுமா??🤣

குட்டியா, புட்டியா... எண்டு ஒரே கொன்புயூசாய் இருக்கு. அதான் கேட்டேன்.  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

குட்டியா, புட்டியா... எண்டு ஒரே கொன்புயூசாய் இருக்கு. அதான் கேட்டேன்.  😂

அப்பாவி கோவிந்தன்: எனக்கு மிளகுதூளா, உப்பா எண்டு கன்பீசன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, சும்மா எழுதுவதே வேஸ்டு. இந்த சாப்பாடு, ஒரு லட்ச்சம் கூட வராது போல இருக்குதே...

இது விமர்சனத்துக்கு ஆளானதின் காரணம் கொழும்பு மேஜருக்கும், வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கும் தொடர் பேதும் இல்லை. ஆகவே இது வீண் விரயம்.

வெளிநாட்டு அமைச்சர் கொடுத்தால் ஒரு நியாயம் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் அரசியல் தலைவர்களுக்கு, அழைப்பு இல்லையா?
அவர்களை... முக்கியஸ்தர்கள் பட்டியலில் சேர்க்க வில்லையா?

கொழும்பு மேயர்  ரோசி சேனாநாயக்கக்கு. இந்த வயோதிப தமிழ் அரசியல் தலைவர்கள் எப்படி முக்கியஸ்தர்கள் ஆக முடியும்    ?🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அவிச்ச முட்டை இருந்தால் மற்றதும் இருக்கும் தானே 🤣

ரோசி   மற்றது பாவிப்பது இல்லையாம்........மற்றதுக்கு அவிச்ச முட்டை” நல்லாத. ? சும்மா அறிவை வளர்க கேட்டேன் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, புலவர் said:

இது காலைச் சாப்பாடு போல இருக்கு.

High tea / afternoon tea என நினைக்கிறேன்.

https://www.thespruceeats.com/afternoon-vs-high-tea-difference-435327

Edited by goshan_che
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.