Jump to content

சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை?


Recommended Posts

சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை? இந்த நாட்டில் உல்லாசப் பயணிகள் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் இருககின்றன.

ஆனால் ஒன்றை முன்கூட்டியே சொல்லி விடுகிறேன். இங்கு பயணிகளாக வருபவர்கள் கைநிறையப் பணம் கொண்டு வந்தால்தான், இங்குள்ள செலவுகளைத் தாக்குப் பிடிக்க முடியும். எங்கும் அப்படித்தானே என்று நீங்கள் வாதாடலாம். ஆனால் இந்த நாட்டில் எல்லாமே கொஞ்சம் விலை அதிகம்….
 
இங்கே மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்ட மொழி..நீங்கள் ஜெனிவா சென்றால் பிரான்ஸ் நாட்டுக்குள் கால்வைத்து விட்டோமோ என்று எண்ண வைப்பது போல எல்லாமே பிரெஞ் மயம். ஜேர்மன் மொழி அறிவும், ஆங்கில மொழி அறிவும் உங்களுக்கு கைகொடுக்கும்.
சுவிட்சர்லாந்து,சுவிட்சர்லாந்தின்,சுவிட்சர்லாந்து நாட்டின் நாணயம்,சுவிட்சர்லாந்து நாட்டில்,சுவிஸ் நாட்டில்,சுவிட்சர்லாந்து,சுவிற்சர்லாந்தின்,சுவிட்சர்லாந்தில்,சுவிட்ஸர்லாந்தின்,சுவிற்சலாந்து சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை?

ஏரிகளுக்கு பிரபல்யமான இந்த நாட்டில், ஜெனிவா ஏரி அழகின் உச்சத்தை தொடுவது. மேலை நாட்டவர்களுக்கு Windsurfing, water skiing, kayaking விளையாட்டுகளுக்கு பொருத்தமான இடம்.

  சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை?

நகருக்குள் நுழைந்தால் ஐ.நா.சபை அமைப்பு உங்களை வரவேற்கும். Palais des Nations என்று அழைக்கப்படும், ஐ.நா.சபையின் ஐரோப்பிய தலைமையகம் இங்கேதான் இருக்கின்றது.

நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடமிது..

நியூயோர்க் நகரின் தலைமை அலுவலகத்திறகு அடுத்து மிகப் பெரியது இந்த சுவிஸ் பிரிவுதான்.. வருடாவருடம் 25000க்கு மேற்பட்ட சர்வதேசப் பிரதிநிதிகள் இங்கு வந்து போகிறார்கள்.

நீங்கள் ஒரு தினத்தை இங்கு கழிக்கலாம். மறக்க முடியாத அனுபவமாக அது இருக்கும். உல்லாசப் பயணிகள் இங்கு குழுவாக வந்தால், இவர்களுடன் ஒரு வழிகாட்டி அனுப்பப்படுவார். இவர் அழகான விளக்கங்களைச் சொல்லி எம்மை எல்லா இடங்களுக்கும் கூட்டிச் செல்வார்.

International Red Cross and Red Crescent Museum

இந்த அருங்காடசியகத்தை நீங்கள் தவறவிட வேண்டாம். வாஷிங்டனிலுள்ள Holocaust Museum ருவண்டாவிலு்ளள Genocide Museum,Yad Vashem Jerusalem Holocaust Museum போல, மக்கள் பட்ட அவலங்களை பட்டவர்த்தனமாக சொல்லும் அருங்காட்சியகம் இது..

சுவிட்சர்லாந்து,சுவிட்சர்லாந்தின்,சுவிட்சர்லாந்து நாட்டின் நாணயம்,சுவிட்சர்லாந்து நாட்டில்,சுவிஸ் நாட்டில்,சுவிட்சர்லாந்து,சுவிற்சர்லாந்தின்,சுவிட்சர்லாந்தில்,சுவிட்ஸர்லாந்தின்,சுவிற்சலாந்து சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை?

பாசெல் உலகம்

ஜெர்மன் மொழியைப் பேசும், பழமையும் புதுமையும் நிறைந்த பிரதேசம் .. ஜேர்மனியை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் எல்லையாகக் கொண்டது. மிதிவண்டியில் சென்று பொருட்களை ஜேர்மன் எல்லையில் விலைமலிவாக வாங்க எமக்கு வசதியளிக்கும் பிரதேசம்..

இங்குள்ள ரைன் நதியும், கப்பல் பயணமும் நீங்கள் தவற விடக்கூடாதது.

Rhine River, Basel

இங்குள்ள ஆபரணக் கண்காட்சியகம் வருடாவருடம் உலக நாடுகளைக் கவர்ந்திழுப்பது. Baselworld என்று இதற்கு பெயர். உலகின் தலை சிறந்த கடிகாரங்கள் முதல், பல்வகையான அணிகலன்களை் இந்த நாளை அலங்கரிக்கும்.

சுவிட்சர்லாந்து,சுவிட்சர்லாந்தின்,சுவிட்சர்லாந்து நாட்டின் நாணயம்,சுவிட்சர்லாந்து நாட்டில்,சுவிஸ் நாட்டில்,சுவிட்சர்லாந்து,சுவிற்சர்லாந்தின்,சுவிட்சர்லாந்தில்,சுவிட்ஸர்லாந்தின்,சுவிற்சலாந்து சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை?

Basel City

100 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்ள வரும் இந்தக் கண்காட்சி, அனேகமாக ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறும். நகரமே திருவிழாக் கோலம் பூண்டு விடும். ஹாட்டல்கள் எல்லாம் நிரம்பி வழியும்..

சுவிட்சர்லாந்து,சுவிட்சர்லாந்தின்,சுவிட்சர்லாந்து நாட்டின் நாணயம்,சுவிட்சர்லாந்து நாட்டில்,சுவிஸ் நாட்டில்,சுவிட்சர்லாந்து,சுவிற்சர்லாந்தின்,சுவிட்சர்லாந்தில்,சுவிட்ஸர்லாந்தின்,சுவிற்சலாந்து சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை?

இவ்வளவோடு நிறுத்தி விடுகிறேன்.. காரணம் பட்டியல் நீள்கின்றது. பார்த்து ரசிக்க இங்கு இடங்களுக்கு பஞ்சமே இல்லை. தன்னிடம் வந்த எந்தப் பயணியையும் ஏமாற்றாதது இந்த நாடு!

சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் ஏராளமான இடங்கள் இருக்கின்ற.. அவற்றை ஒரு தொகுப்பாக இன்னொரு பதிவில் பார்க்கலாம். 

 SOURCE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் மிக அழகான நாடு அதில் மாற்றுக்கருத்து கிடையாது பார்க்க பார்க்க திகட்டாது . ஆனால் மாலை ஆறு ஏழு மணியானதும் ஊரடங்கு சட்டம் போட்டது போல் ஊர் அடங்குவது பிடிக்காத ஒன்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, SwissTamil said:

சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை? இந்த நாட்டில் உல்லாசப் பயணிகள் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் இருககின்றன.

பார்க்கக்கூடிய அழகான நாடு. ஆனால் விலைதான் அதிகம்.

இணைப்பிற்கு நன்றி.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

பார்க்கக்கூடிய அழகான நாடு. ஆனால் விலைதான் அதிகம்.

இணைப்பிற்கு நன்றி.

அதுதான் மாதத்தில் ஒருநாள் டொச்லாண்டு சொப்பிங் என்று சுவிஸ் கூட்டம் ஜெர்மனில் வருகை தருகினமே நம்மாட்கள் மட்டும் அல்ல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

அதுதான் மாதத்தில் ஒருநாள் டொச்லாண்டு சொப்பிங் என்று சுவிஸ் கூட்டம் ஜெர்மனில் வருகை தருகினமே நம்மாட்கள் மட்டும் அல்ல .

இத்தாலி பக்கம் இருக்கிறவையள் இத்தாலிக்கு போய் சாமான் சக்கட்டையள் வாங்குவினமாம்.
 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

இத்தாலி பக்கம் இருக்கிறவையள் இத்தாலிக்கு போய் சாமான் சக்கட்டையள் வாங்குவினமாம்.
 

பின்னே பூலோகத்தின் சொர்க்கத்தில் வாழுவது என்றால் சும்மாவா ?

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

இலங்கையின் வடகிழக்கில் இருந்து விளை பொருள்களை இங்கு புலம்பெயர் நாடுகளில் விற்க  முடியவில்லை எனும் ஆதங்கம் பலருக்கும் உண்டு சமீபத்தில் இந்த குழுமத்தில் தான் என்று நினைக்கிறேன் யாழில் இருந்து 200 லாரிகள் தென்னிலங்கையை நோக்கி பயணித்து தமிழர்கள் சுபிட்சமாக என்று எழுதப்பட்டது. மறைநீர் என்ற பொருளாதார முக்கிய எமன் எம்முன் உள்ளான் ஒருகிலோ சின்ன வெங்காயம் எமது வீட்டை அடைய 12ஆயிரம் லீற்றர் தண்ணீர் சிலவாகுது எனும் உண்மை தெரிந்தால் இப்படி ஆதங்க பட மாட்டம் மறை நீர் இதனால் பயனடைபவர் யார் தொடரும் ......கூகிளில் இதை மறைத்து வைத்து உள்ளார்கள் .

மழை நீரை கடலில் கலக்க விடாமல் சேமித்தாலே பல பிரச்சனைகள் தீரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

மழை நீரை கடலில் கலக்க விடாமல் சேமித்தாலே பல பிரச்சனைகள் தீரும்.

அட சாமியார் அதுக்கு பதிலும் போட்டாயிற்றா /😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, SwissTamil said:

International Red Cross and Red Crescent Museum

 

7 hours ago, SwissTamil said:

பாசெல் உலகம்

இன்னும் பார்க்கவில்லை

7 hours ago, SwissTamil said:

Rhine River, Basel

ரைன் நதியை பாசலில் பார்க்கவில்லை ஆனால் அல்ப்ஸ் அடிவாரத்திற்கு சற்று கீழே Chur நகருக்கு அருகில் பார்த்தேன். பளிங்கு போல் இருக்கும் நதி நீர். அவ்வளவு சுத்தம்.

 

7 hours ago, SwissTamil said:

Basel City

ஆக்கத்துக்கு நன்றி. நான் பார்த்த இடங்கள். பார்க்க விரும்பும் இடங்கள் உங்கள் லிஸ்டில் வருகிறதா? வேறு இடங்கள் பற்றி அறிய ஆவலாய் உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

ரைன் நதியை பாசலில் பார்க்கவில்லை ஆனால் அல்ப்ஸ் அடிவாரத்திற்கு சற்று கீழே Chur நகருக்கு அருகில் பார்த்தேன். பளிங்கு போல் இருக்கும் நதி நீர். அவ்வளவு சுத்தம்.

Bild

குப்பன்: தம்பி சுவீஸ் போயிருக்கிறார் எண்டு அடிச்சு சொல்லுறன்
சுப்பன்: எப்புர்ரா
குப்பன்: தம்பி சுவீஸ் தண்ணி தெளிவு,பளிங்கு  எண்டேக்கையே உனக்கு விளங்கியிருக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

Bild

குப்பன்: தம்பி சுவீஸ் போயிருக்கிறார் எண்டு அடிச்சு சொல்லுறன்
சுப்பன்: எப்புர்ரா
குப்பன்: தம்பி சுவீஸ் தண்ணி தெளிவு,பளிங்கு  எண்டேக்கையே உனக்கு விளங்கியிருக்க வேணும்.

🤣. அட நீங்கள் லண்டன் வந்து தேம்ச எட்டி பார்த்த ஆள்தானே? எப்படி இருக்கும் கலர்.

கங்கை, காவிரி, மகாவலி இன்னும் நான் பார்த்த எல்லா ஆறும் இப்படித்தான் மண்நிறமாய் இருக்கும் (வைகையில் வெறும் மண் மட்டும்தான்🤣).

விவரண படங்களில்தான் இப்படி பளிங்கு போல் ஓடும் ஆறுகளை இமாலய பகுதியில் இருப்பதாக பார்த்துள்ளேன்.

நேரில் பார்த்தது சுவிசில்தான். பார்த்து கொண்டே இருக்கலாம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, SwissTamil said:

எல்லாமே பிரெஞ் மயம். ஜேர்மன் மொழி அறிவும், ஆங்கில மொழி அறிவும் உங்களுக்கு கைகொடுக்கும்.

நன்றி.

என்ன தமிழை விட்டுடீங்க. உங்கை லண்டன் பக்கம் வந்தால், ஒரு பெற்றோல் ஸ்டேஷன் போனால், தமிழில பேசி விபரம் பெறலாம். அதேபோல சுவிஸ்சிலும் இருக்கும். நம்ம ஆட்கள் முகம் அப்படியே தமிழர் என்று சொல்லுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

நன்றி.

என்ன தமிழை விட்டுடீங்க. உங்கை லண்டன் பக்கம் வந்தால், ஒரு பெற்றோல் ஸ்டேஷன் போனால், தமிழில பேசி விபரம் பெறலாம். அதேபோல சுவிஸ்சிலும் இருக்கும். நம்ம ஆட்கள் முகம் அப்படியே தமிழர் என்று சொல்லுமே.

இதென்ன கோதாரியாய் கிடக்கு...லண்டன் பெற்றோல் செட் பொட்டுக்கேடெல்லாம் வெளியிலை வரப்போகுது போல கிடக்கு 😂

பெரிய பிரித்தானியாவுக்கு ஏழரைச்சனி போல கிடக்கு :cool:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

நன்றி.

என்ன தமிழை விட்டுடீங்க. உங்கை லண்டன் பக்கம் வந்தால், ஒரு பெற்றோல் ஸ்டேஷன் போனால், தமிழில பேசி விபரம் பெறலாம். அதேபோல சுவிஸ்சிலும் இருக்கும். நம்ம ஆட்கள் முகம் அப்படியே தமிழர் என்று சொல்லுமே.

பெரிய பிரித்தானியாவில் இரண்டு பவுண்டுக்கு   ஒரு மணிநேரம் வேலை செய்வார்கள்.....ஆனால் சுவிற்சர்லாந்து இல்   இப்படி அடி மாட்டுச் சம்பளத்துக்கு எந்தவொரு தமிழரும் வேலை செய்யவில்லை உறுதி படுத்துகிறேன் 🤣

17 minutes ago, குமாரசாமி said:

இதென்ன கோதாரியாய் கிடக்கு...லண்டன் பெற்றோல் செட் பொட்டுக்கேடெல்லாம் வெளியிலை வரப்போகுது போல கிடக்கு 😂

பெரிய பிரித்தானியாவுக்கு ஏழரைச்சனி போல கிடக்கு :cool:

அங்கே முதலாளி..தொழிலாளர்கள்....இருபகுதியும்.  தமிழர்கள் தான் ....இரண்டு பவுண்டுகளுக்கு மணித்தியாலத்துக்கு  வேலைவாய்ப்பு உண்டு போக விரும்பினால்   உதவி செய்வார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

பெரிய பிரித்தானியாவில் இரண்டு பவுண்டுக்கு   ஒரு மணிநேரம் வேலை செய்வார்கள்.....ஆனால் சுவிற்சர்லாந்து இல்   இப்படி அடி மாட்டுச் சம்பளத்துக்கு எந்தவொரு தமிழரும் வேலை செய்யவில்லை உறுதி படுத்துகிறேன் 🤣

அங்கே முதலாளி..தொழிலாளர்கள்....இருபகுதியும்.  தமிழர்கள் தான் ....இரண்டு பவுண்டுகளுக்கு மணித்தியாலத்துக்கு  வேலைவாய்ப்பு உண்டு போக விரும்பினால்   உதவி செய்வார்கள் 

முதலாவது பொட்டுக்கேடு வெற்றிகரமாக தரையிறங்கி விட்டது...🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

பின்னே பூலோகத்தின் சொர்க்கத்தில் வாழுவது என்றால் சும்மாவா

😄

இப்போது தான் விளங்கியது ஏன் பூலோக சொர்க்கம் என்று சுவிச்சலாந்தை  சொல்கிறார்கள்.  
யேர்மனிக்கு சொப்பிங் போகலாம்.
இத்தாலிக்கு சொப்பிங் போகலாம். அதோடு விசுகு அய்யாவின் நாட்டிற்கும் சொப்பிங் போகிறார்களாம்.

6 hours ago, Kandiah57 said:

அங்கே முதலாளி..தொழிலாளர்கள்....இருபகுதியும்.  தமிழர்கள் தான் ....இரண்டு பவுண்டுகளுக்கு மணித்தியாலத்துக்கு  வேலைவாய்ப்பு உண்டு

கந்தையா அண்ணா அப்போ தமிழீழம் வந்தால் இப்படி தானா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

அங்கே முதலாளி..தொழிலாளர்கள்....இருபகுதியும்.  தமிழர்கள் தான் ....இரண்டு பவுண்டுகளுக்கு மணித்தியாலத்துக்கு  வேலைவாய்ப்பு உண்டு போக விரும்பினால்   உதவி செய்வார்கள் 

அதெல்லாம் அந்த காலம் இப்பவெல்லாம் ஸ்கூல் ரன் பள்ளிக்கு பிள்ளைகளை ஏத்தி இறக்கும் வாடகைக்கார் வருமானம் +வெள்ளி சனி போன்ற பிசி நாள்களில் வாடகைக்கார் வருமானமும் சேர்த்தால் மாத வருவாய் நாலு தாண்டுது என்கிறார்கள் ஆனேகமா இப்படியான வாடகைக்கார் ஓடுபவர்கள் ஜெர்மனியில் இருந்து லண்டன் வந்த தமிழ் ஆட்கள் இன்னும் ஒரு கொசுறு ஸ்கூல் ரன் பணம் கொடுப்பதே கவுன்சில்தான் இடையில் ஒரு புரோக்கர் எஜன்ட்  வரிகிரி இல்லாமல் எப்படி கணக்கு எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

அதெல்லாம் அந்த காலம் இப்பவெல்லாம் ஸ்கூல் ரன் பள்ளிக்கு பிள்ளைகளை ஏத்தி இறக்கும் வாடகைக்கார் வருமானம் +வெள்ளி சனி போன்ற பிசி நாள்களில் வாடகைக்கார் வருமானமும் சேர்த்தால் மாத வருவாய் நாலு தாண்டுது என்கிறார்கள் ஆனேகமா இப்படியான வாடகைக்கார் ஓடுபவர்கள் ஜெர்மனியில் இருந்து லண்டன் வந்த தமிழ் ஆட்கள் இன்னும் ஒரு கொசுறு ஸ்கூல் ரன் பணம் கொடுப்பதே கவுன்சில்தான் இடையில் ஒரு புரோக்கர் எஜன்ட்  வரிகிரி இல்லாமல் எப்படி கணக்கு எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை .

ஓ...அப்படியா?.  நன்றிகள் பல   பெருமாள் ஜேர்மனியில் வாழும் இலங்கை தமிழர்கள் லேசுப்பட்டவர்களில்லை. 1985 -1990.   ஆண்டுகளுக்கு இடையில் இங்குள்ள தொலைபேசி புத்துகளில்  ஐந்து மார்க்கை வைத்து  கொண்டு ஒரு சின்ன இலரேனிக் சாதனத்தின்  துணையைக்கொண்டு  திரும்பத....திரும்ப பல முறைகள் அந்த குற்றியை எடுத்து   போட்டு   மணித்தியாலக் கணக்கில் தொலைபேசி கதைப்பார்கள..இந்த நடவடிக்கைகள் தொலைபேசி புத்துக்களை நவீன மயமாக்கல் செய்துவிட்டது......அதுவரை தொலைதொடர்பு நிறுவனம்   தங்களின் தொலைபேசி புத்துகளின் குறைபாடுகள்  பற்றி அறிந்திருக்கவில்லை       இந்த வேலையை செய்தவர்கள் பத்தாம் வகுப்பு கூட பாஸ் பண்ணியதில்லை  🤣🤣.   டேய் ஜேர்மனிய உங்களை விட நாங்கள் வல்லுநர்கள் என்று எடுத்து காட்டிவிட்டார்கள். 👍. எனவே… இந்தமாதிரி வரி ஏய்ப்பு எல்லாம் அவர்களுக்கு கை வந்தகலை  ....நம்ம ஆக்கள் தானே என்று    ஜேர்மனியிலிருந்து வந்தவர்களுடன். அதிகம் நெருங்கி பழகிவிடாதீர்கள் 🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/1/2023 at 15:15, குமாரசாமி said:

இதென்ன கோதாரியாய் கிடக்கு...லண்டன் பெற்றோல் செட் பொட்டுக்கேடெல்லாம் வெளியிலை வரப்போகுது போல கிடக்கு 😂

பெரிய பிரித்தானியாவுக்கு ஏழரைச்சனி போல கிடக்கு :cool:

 

On 8/1/2023 at 15:32, Kandiah57 said:

பெரிய பிரித்தானியாவில் இரண்டு பவுண்டுக்கு   ஒரு மணிநேரம் வேலை செய்வார்கள்.....ஆனால் சுவிற்சர்லாந்து இல்   இப்படி அடி மாட்டுச் சம்பளத்துக்கு எந்தவொரு தமிழரும் வேலை செய்யவில்லை உறுதி படுத்துகிறேன் 🤣

அங்கே முதலாளி..தொழிலாளர்கள்....இருபகுதியும்.  தமிழர்கள் தான் ....இரண்டு பவுண்டுகளுக்கு மணித்தியாலத்துக்கு  வேலைவாய்ப்பு உண்டு போக விரும்பினால்   உதவி செய்வார்கள் 

On 8/1/2023 at 23:10, பெருமாள் said:

அதெல்லாம் அந்த காலம் இப்பவெல்லாம் ஸ்கூல் ரன் பள்ளிக்கு பிள்ளைகளை ஏத்தி இறக்கும் வாடகைக்கார் வருமானம் +வெள்ளி சனி போன்ற பிசி நாள்களில் வாடகைக்கார் வருமானமும் சேர்த்தால் மாத வருவாய் நாலு தாண்டுது என்கிறார்கள் ஆனேகமா இப்படியான வாடகைக்கார் ஓடுபவர்கள் ஜெர்மனியில் இருந்து லண்டன் வந்த தமிழ் ஆட்கள் இன்னும் ஒரு கொசுறு ஸ்கூல் ரன் பணம் கொடுப்பதே கவுன்சில்தான் இடையில் ஒரு புரோக்கர் எஜன்ட்  வரிகிரி இல்லாமல் எப்படி கணக்கு எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை .

 

On 9/1/2023 at 04:29, Kandiah57 said:

ஓ...அப்படியா?.  நன்றிகள் பல   பெருமாள் ஜேர்மனியில் வாழும் இலங்கை தமிழர்கள் லேசுப்பட்டவர்களில்லை. 1985 -1990.   ஆண்டுகளுக்கு இடையில் இங்குள்ள தொலைபேசி புத்துகளில்  ஐந்து மார்க்கை வைத்து  கொண்டு ஒரு சின்ன இலரேனிக் சாதனத்தின்  துணையைக்கொண்டு  திரும்பத....திரும்ப பல முறைகள் அந்த குற்றியை எடுத்து   போட்டு   மணித்தியாலக் கணக்கில் தொலைபேசி கதைப்பார்கள..இந்த நடவடிக்கைகள் தொலைபேசி புத்துக்களை நவீன மயமாக்கல் செய்துவிட்டது......அதுவரை தொலைதொடர்பு நிறுவனம்   தங்களின் தொலைபேசி புத்துகளின் குறைபாடுகள்  பற்றி அறிந்திருக்கவில்லை       இந்த வேலையை செய்தவர்கள் பத்தாம் வகுப்பு கூட பாஸ் பண்ணியதில்லை  🤣🤣.   டேய் ஜேர்மனிய உங்களை விட நாங்கள் வல்லுநர்கள் என்று எடுத்து காட்டிவிட்டார்கள். 👍. எனவே… இந்தமாதிரி வரி ஏய்ப்பு எல்லாம் அவர்களுக்கு கை வந்தகலை  ....நம்ம ஆக்கள் தானே என்று    ஜேர்மனியிலிருந்து வந்தவர்களுடன். அதிகம் நெருங்கி பழகிவிடாதீர்கள் 🤣

இந்த பொட்டுகேடுகளை எல்லாம் இணைக்கும் பொதுக்காரணி யாது🤣?

பதிலை சொன்னால் சொந்த இனத்தை பழிப்பதாக சொல்லி விடுவார்கள்😎

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/1/2023 at 23:29, Kandiah57 said:

எனவே… இந்தமாதிரி வரி ஏய்ப்பு எல்லாம் அவர்களுக்கு கை வந்தகலை  ....நம்ம ஆக்கள் தானே என்று    ஜேர்மனியிலிருந்து வந்தவர்களுடன். அதிகம் நெருங்கி பழகிவிடாதீர்கள் 🤣

என்ன கந்தையா இழப்பு அதிகம் போல.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிசில் வீட்டு வாடகை அதிகம்.. சம்பளமும் அதிகம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

சுவிசில் வீட்டு வாடகை அதிகம்.. சம்பளமும் அதிகம்..

ஓணாண்டி ஊரில் தமிழ் படிக்கிறீர்களா. ? இப்போது நன்றாகவே எழுதுகிறீர்கள்.......முன்பு உங்களின் தமிழ் எழுத்தை வாசித்து விளங்கிகொள்ள   கடினமாக இருந்தது 😆.  தோட்ட செய்கை எப்படி போகிறது.....பூத்து காய்க்க தொடங்கி விட்டதா?.   சொல்லுங்க வந்து பிடிங்கி சமைத்து சாப்பிடுவோம். 🤣😆

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.