Jump to content

யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

image-38.jpg

 

யாழில் காதலனின் பிறந்த நாளுக்கு 10 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை சப்ரைஸ் டெலிவெரி மூலம் காதலி அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இச்சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நபருக்கு பிறந்தநாள முன்னிட்டு தனது காதலி சப்ரைஸ செய்வோம் என்ற எண்ணத்தில் அனுப்பியுள்ளார்.

இதனை நெட்டிசன்கள் பனிஸ் வாங்கி கொடுக்க கூட ஒரு தோழி இல்லை என போஸ்ட் செய்து தனது துயர்வினை பகிர்ந்து வருகின்றனர்.

அக்காதலியின் பரிசின் விவரங்கள் பின்வருமாறு :

Samsug Galaxy S 22
22k Gold Chain
22k Gold Ring
Cash 50000
Jack Daniels
03 Chocolate basket
21 letter Cake
Heart Frames
No France
12×15 frame
Couple Frame
Mug
Magic pillow
Protin basket
2 T. Shirts
4 Shirt
2 vesty set
03 Perfumes
Citizen Men watch
Teddy bear

 
 
Link to comment
Share on other sites

  • Replies 128
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, colomban said:

image-38.jpg

 

யாழில் காதலனின் பிறந்த நாளுக்கு 10 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை சப்ரைஸ் டெலிவெரி மூலம் காதலி அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இச்சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நபருக்கு பிறந்தநாள முன்னிட்டு தனது காதலி சப்ரைஸ செய்வோம் என்ற எண்ணத்தில் அனுப்பியுள்ளார்.

இதனை நெட்டிசன்கள் பனிஸ் வாங்கி கொடுக்க கூட ஒரு தோழி இல்லை என போஸ்ட் செய்து தனது துயர்வினை பகிர்ந்து வருகின்றனர்.

அக்காதலியின் பரிசின் விவரங்கள் பின்வருமாறு :

Samsug Galaxy S 22
22k Gold Chain
22k Gold Ring
Cash 50000
Jack Daniels
03 Chocolate basket
21 letter Cake
Heart Frames
No France
12×15 frame
Couple Frame
Mug
Magic pillow
Protin basket
2 T. Shirts
4 Shirt
2 vesty set
03 Perfumes
Citizen Men watch
Teddy bear

 
 

10 லட்சம் எல்லாம் பெரிசில்ல.

அந்த லிஸ்டில ஜக் டானியல்ஸ்சும் இருக்கு பாருங்கோ….

அந்த மனசுதான் கடவுள்🤣.

 

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

10 லட்சம் எல்லாம் பெரிசில்ல.

அந்த லிஸ்டில ஜக் டானியல்ஸ்சும் இருக்கு பாருங்கோ….

அந்த மனசுதான் கடவுள்🤣.

 

எனக்கு இதேமாதிரியொரு செல்லம் 80லையே அம்பிட்டிருந்தால்......நான் ஏன் ஜேர்மனிக்கு வரப்போறன்???? 😁

Vadivelu Claps GIF - Vadivelu Claps Sad Claps - Discover & Share GIFs

இருந்தாலும் அந்த  குடுத்துவைச்ச தம்பிக்கு வாழ்த்துக்கள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

image-38.jpg

 

யாழில் காதலனின் பிறந்த நாளுக்கு 10 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை சப்ரைஸ் டெலிவெரி மூலம் காதலி அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இச்சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நபருக்கு பிறந்தநாள முன்னிட்டு தனது காதலி சப்ரைஸ செய்வோம் என்ற எண்ணத்தில் அனுப்பியுள்ளார்.

இதனை நெட்டிசன்கள் பனிஸ் வாங்கி கொடுக்க கூட ஒரு தோழி இல்லை என போஸ்ட் செய்து தனது துயர்வினை பகிர்ந்து வருகின்றனர்.

அக்காதலியின் பரிசின் விவரங்கள் பின்வருமாறு :

Samsug Galaxy S 22
22k Gold Chain
22k Gold Ring
Cash 50000
Jack Daniels
03 Chocolate basket
21 letter Cake
Heart Frames
No France
12×15 frame
Couple Frame
Mug
Magic pillow
Protin basket
2 T. Shirts
4 Shirt
2 vesty set
03 Perfumes
Citizen Men watch
Teddy bear

 
 

இவ்வளவு ஸாமான்கள் அனுப்பிக் கிடக்கு. இந்தக் காதலி ஆன்டியா பிகரா? 😛

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

இவ்வளவு ஸாமான்கள் அனுப்பிக் கிடக்கு. இந்தக் காதலி ஆன்டியா பிகரா? 😛

நிச்சயம் பிகார்.  தான்  .....அந்த காலத்தில் இதில் பத்தில்லொரு பங்கு கூட உங்களுக்கு கிடைக்கவில்லையா?. 🤣

1 hour ago, குமாரசாமி said:

எனக்கு இதேமாதிரியொரு செல்லம் 80லையே அம்பிட்டிருந்தால்......நான் ஏன் ஜேர்மனிக்கு வரப்போறன்???? 😁

Vadivelu Claps GIF - Vadivelu Claps Sad Claps - Discover & Share GIFs

இருந்தாலும் அந்த  குடுத்துவைச்ச தம்பிக்கு வாழ்த்துக்கள். 😂

கழுத்தில் தாலி எறிய பின்னர் தான்   .....நீங்கள் அனுபவித்தாதையொல்லாம்.  அவரும் அனுபவிப்பார.........🤣 🤣 அப்போ யோசிப்பார்.  அந்த குமாரசாமி மாதிரி ஜேர்மனிக்கு போயிருந்த எவ்வளவோ மேல் என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

10 லட்சம் எல்லாம் பெரிசில்ல.

அந்த லிஸ்டில ஜக் டானியல்ஸ்சும் இருக்கு பாருங்கோ….

அந்த மனசுதான் கடவுள்🤣.

 

 

அதைத்தான் நானும் பார்த்தேன்

யார்  உழைத்த பணமோ??

அண்ணன் தம்பிமார்

கோப்பை  கழுவுகிறார்களோ

றோட்டுக்கூட்டுகிறார்களோ???

அல்லது மூட்டை சுமக்கிறார்களோ?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விசுகு said:

 

அதைத்தான் நானும் பார்த்தேன்

யார்  உழைத்த பணமோ??

அண்ணன் தம்பிமார்

கோப்பை  கழுவுகிறார்களோ

றோட்டுக்கூட்டுகிறார்களோ???

அல்லது மூட்டை சுமக்கிறார்களோ?

அது நேற்றைய சந்ததிகள்
இன்றைய சந்ததிகள் படித்துக்கொண்டே சம்பாதிக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விசுகு said:

 

அதைத்தான் நானும் பார்த்தேன்

யார்  உழைத்த பணமோ??

அண்ணன் தம்பிமார்

கோப்பை  கழுவுகிறார்களோ

றோட்டுக்கூட்டுகிறார்களோ???

அல்லது மூட்டை சுமக்கிறார்களோ?

யூடியூப் சானல் வச்சிருக்க கூடும்🤣

1 minute ago, குமாரசாமி said:

அது நேற்றைய சந்ததிகள்
இன்றைய சந்ததிகள் படித்துக்கொண்டே சம்பாதிக்கின்றார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

கழுத்தில் தாலி எறிய பின்னர் தான்   .....நீங்கள் அனுபவித்தாதையொல்லாம்.  அவரும் அனுபவிப்பார.........🤣 🤣 அப்போ யோசிப்பார்.  அந்த குமாரசாமி மாதிரி ஜேர்மனிக்கு போயிருந்த எவ்வளவோ மேல் என்று 

ரணகளத்திலும்..........😒

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

அது நேற்றைய சந்ததிகள்
இன்றைய சந்ததிகள் படித்துக்கொண்டே சம்பாதிக்கின்றார்கள்.

 

புதிய செய்தி?

எப்படி   எவ்வாறு உழைக்கிறார்கள் என்றும்  சொல்லமுடியுமா அண்ணை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

 

புதிய செய்தி?

எப்படி   எவ்வாறு உழைக்கிறார்கள் என்றும்  சொல்லமுடியுமா அண்ணை?

ஐரோப்பா, கனடா தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவில்  குறைந்த உடல் முயற்சியோடும், குறைந்த முதலீட்டோடும் உழைக்கும் சில தொழில்கள்:

- ஊபர், லிfட் ஓட்டுவது
- விற்றமின்கள் போன்றவற்றை வீட்டிலிருந்தே விற்பது (அது வேலை செய்யாதென்பது தெரிந்திருந்தாலும்!😂)
- Avalon போன்ற அழகு சாதனப் பொருட்களை வீட்டிலுருந்தே இணையத்தில் விற்பது.

இன்னும் இருக்கலாம், எனக்குத் தெரியவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Justin said:

ஐரோப்பா, கனடா தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவில்  குறைந்த உடல் முயற்சியோடும், குறைந்த முதலீட்டோடும் உழைக்கும் சில தொழில்கள்:

- ஊபர், லிfட் ஓட்டுவது
- விற்றமின்கள் போன்றவற்றை வீட்டிலிருந்தே விற்பது (அது வேலை செய்யாதென்பது தெரிந்திருந்தாலும்!😂)
- Avalon போன்ற அழகு சாதனப் பொருட்களை வீட்டிலுருந்தே இணையத்தில் விற்பது.

இன்னும் இருக்கலாம், எனக்குத் தெரியவில்லை!

 

எனது கேள்வி

யாழ்ப்பாணத்திலுள்ள பிள்ளைகள் இவ்வாறு  உழைக்கிறார்களா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

 

எனது கேள்வி

யாழ்ப்பாணத்திலுள்ள பிள்ளைகள் இவ்வாறு  உழைக்கிறார்களா???

ஓ..காதலி யாழ்ப்பாணத்திலோ/இலங்கையிலோ என்பதை நான் கவனிக்கவில்லை! டெலிவரி என்று இருந்ததால் வெளிநாடென்று நினைத்தேன்.

பதில்: இல்லையென நினைக்கிறேன். நான் அறிய பெண் பிள்ளைகள் தான் சில சமயங்களில் தற்காலிக வேலைகளுக்குப் போய் கொஞ்சம் உழைத்து வீட்டில் பெற்றோருக்குக் கொடுப்பர். அனேக யாழ்ப்பாண ஆண் பிள்ளைகள் படிப்பும் மட்டம், உழைப்பும் இல்லை- வெளிநாட்டுப் பணம் தான். சில உழைப்பாளிகள் இருக்கக் கூடும், ஆனால் அமெரிக்கா போல உழைக்க முடியாதென நினைக்கிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

birthday இந்தமாதிரி வருகுது எண்டால்...சீதனம்? சொல்லி வேலை இல்லை. 😜

இதைத்தான் சொல்லுறது, தம்பியன் பிடிச்சாலும் பிடிச்சான், புளியம் கொப்பை எல்லோ பிடிச்சான்.  🧐

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Justin said:

ஓ..காதலி யாழ்ப்பாணத்திலோ/இலங்கையிலோ என்பதை நான் கவனிக்கவில்லை! டெலிவரி என்று இருந்ததால் வெளிநாடென்று நினைத்தேன்.

பதில்: இல்லையென நினைக்கிறேன். நான் அறிய பெண் பிள்ளைகள் தான் சில சமயங்களில் தற்காலிக வேலைகளுக்குப் போய் கொஞ்சம் உழைத்து வீட்டில் பெற்றோருக்குக் கொடுப்பர். அனேக யாழ்ப்பாண ஆண் பிள்ளைகள் படிப்பும் மட்டம், உழைப்பும் இல்லை- வெளிநாட்டுப் பணம் தான். சில உழைப்பாளிகள் இருக்கக் கூடும், ஆனால் அமெரிக்கா போல உழைக்க முடியாதென நினைக்கிறேன்.

நன்றி சகோ
எனக்கும்  புதிதாக  இருந்தது?
அது  தான் குமாரசாமியண்ணையிடம் கேட்டேன்

13 minutes ago, Nathamuni said:

birthday இந்தமாதிரி வருகுது எண்டால்...சீதனம்? சொல்லி வேலை இல்லை. 😜

இதைத்தான் சொல்லுறது, தம்பியன் பிடிச்சாலும் பிடிச்சான், புளியம் கொப்பை எல்லோ பிடிச்சான்.  🧐

அதே...

உங்களகு;கொன்றும்  பொறாமை  இல்லைத்தானே???🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

 

எனது கேள்வி

யாழ்ப்பாணத்திலுள்ள பிள்ளைகள் இவ்வாறு  உழைக்கிறார்களா???

2017. இல்   வீடு வீடாக     இரண்டு இளம்பெண்கள் இணய இணப்புக்கு   அங்கத்தவர்களை சேர்த்து கொண்டு திரிந்ததை நேரில் பார்த்தேன்   விளங்களும் அருமையாக கொடுக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காதல் பரிசு அனுப்பின காதலி சுவிட்ஸர்லாந்தில் இருக்கிறாவாம்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

 

புதிய செய்தி?

எப்படி   எவ்வாறு உழைக்கிறார்கள் என்றும்  சொல்லமுடியுமா அண்ணை?

எனது கதை அன்பளிப்பு எங்கிருந்து போனது பற்றியே இன்றி அன்பளிப்பு சென்றடைந்த இடம் பற்றியது அல்ல....

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

எனது கதை அன்பளிப்பு எங்கிருந்து போனது பற்றியே இன்றி அன்பளிப்பு சென்றடைந்த இடம் பற்றியது அல்ல....

 

 

நன்றியண்ணா

இங்கே  இணைக்கப்பட்ட  செய்தியில் வெலளிநாடு என்று  குறிப்பிடப்படவில்லை

அதனால் வந்த  குளப்பம்

நானும் நாட்டிலும்  நல்லது  நடக்கத்தொடங்கி  இருக்கு என்று  ஒரு  கணம்  சந்தோசப்பட்டேன்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

 

நன்றியண்ணா

இங்கே  இணைக்கப்பட்ட  செய்தியில் வெலளிநாடு என்று  குறிப்பிடப்படவில்லை

அதனால் வந்த  குளப்பம்

நானும் நாட்டிலும்  நல்லது  நடக்கத்தொடங்கி  இருக்கு என்று  ஒரு  கணம்  சந்தோசப்பட்டேன்

அங்கிருக்கும் எமது உறவுகளும் இதற்கு கொஞ்சமும் சளைத்தவர்கள அல்ல. என்ன ஒன்று பெறுமதி கொஞ்சம் குறைந்திருக்கும். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

அங்கிருக்கும் எமது உறவுகளும் இதற்கு கொஞ்சமும் சளைத்தவர்கள அல்ல. என்ன ஒன்று பெறுமதி கொஞ்சம் குறைந்திருக்கும். 😁

 

அனுபவமே பாடம்

என்னிடம் வரவேற்கத்தக்க 

சந்தோசப்படும்படியான  அனுபவங்கள்  இதுவரை இல்லையண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலை வெட்டிக்கு போகாத உழைக்காதவர்களுக்கு கனடா:லண்டன்.சுவிஸ் மற்றும் இதர நாடுகளில் வாழும் புலர்பெயர் உறவுகள் காட்டும் வசதி இப்படித் தான் செலவாகிறது..இந்தப் பிறந்த நாள் பறவா இல்ல .இன்னும் ஒன்று இணைக்கிறேன் பாருங்கள்..இவர்கள் எல்லாம் மிக குறுகிய காலத்தில் புலம் வந்த உறவுகளின் பணத்தால் தத்து எடுக்கபட்ட உழைப்பாளர்கள்...இந்த குடும்பத்தில் உள்ள அனைத்து பிள்ளைகளின் குடும்பங்களுக்கும் கனடாவில் உள்ள ஒரு அம்மா மாதந்தோறும் பார்சல் போடுவது..வெளி நாட்டுப் பணம் எப்படிப் புரளுது பாருங்கள்.

கடந்த 6ஆம் திகதி மட்டக்களப்பில் மற்றவரின் பிறந்த நாளுக்கு ..........

 

கிடைச்ச வேலையைும் வேணாம் என்று விட்டுப் போட்டு  ஊர் சுற்றுவதும் ஏழை இந்து மக்களை மதம் மாற்றுவதும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு உதவுவதும் தான் மிக முக்கியமான இவர்களின் பணி..

Edited by யாயினி
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

ஏழை இந்து மக்களை மதம் மாற்றுவதும் 

இந்த வீடியோக்களில் அப்படி எதுவும் காட்டவில்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இந்த வீடியோக்களில் அப்படி எதுவும் காட்டவில்லையே?

வட இந்திய மதவாதம் எமது ஈழத்திலும் தொற்றிக் கொண்டதோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி களைகட்டபோகிறது என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் ஆரம்பத்திலேயே தெரிகிறது.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.