Jump to content

யாழ்.கள தரவரிசை..


Recommended Posts

கிரிக்கட் போட்டியில் ஐ.சி.சி கட்டுப்பாட்டு சபையினால் மாதா மாதம், வருடா வருடம் மிகச்சிறந்த வீரர்களை தேர்ந்தெடுப்பது போல யாழ்.களத்தில் புலனாய் யாழில் உள்ள வேலை வெட்டியற்ற வீரர்களை தரவரிசை படுத்தும் வேலையை ஆரம்பித்துள்ளது. ஆகையால் ஒத்துழைப்பு தருவீர்கள் எண்டு நினைக்கிறேன்.

27.08.07 - 02.08.07

யாழ்.கள சிறந்த செய்தி வீச்சாளர்களாக இந்த வாரம்... :P

1.கறுப்பி (இங்கிலாந்த் அணி)

2.கந்தப்பு (அவுஸ்ரேலிய அணி)

3.வல்வை மைந்தன் (கனடா அணி)

4.இறைவன் (ஊர் பேர் தெரியாத அணி)

5.மின்னல் (கனடா அணி)

யாழ்கள சிறந்த லொள்ளு வீச்சாளர்களாக இந்த வாரம்...

1.ஈழத்தமிழன் 1 (இவர் அறிமுகமான முதல் போட்டியிலேயே எதையோ ஆ தூள் கிளப்பிப்போட்டார்)

2.ஜமுனா (அவுஸ்ரேலிய அணி)

3.கலைஞன் (கனடா அணி)

4.குமாரசாமி (கனடா அணி)

5.பூனைகுட்டி (பிரான்ஸ் அணி)

யாழ்கள சிறந்த சகல துறை ஆட்டக்காரராக

1.நெடுக்கால போவான் (இங்கிலாந்த்)

2.ஜம்மு பேபி (அவுஸ்ரேலிய அணி)

3.நுணாவிலான் (அமெரிக்க அணி)

யாழ்கள சிறந்த காணாமல் போன வீரர்களாக

1.பிரியசகி அன்ரி (ஒல்லாந்து அணி)

2.வசம்பு மாமா (சுவிஸ் அணி)

3.புத்தன் சாமி (அவுஸ்ரேலியா அணி)

4.சாத்திரி அங்கிள் (பிரான்ஸ் அணி)

5.தூயவன் பிரம்மச்சாரி (அமெரிக்கா அணி)

யாழ்கள சிறந்த நடுவராக

1.இணையவன்.

யாழ்கள சிறந்த அணியாக

1.அவுஸ்ரேலியா

2.இங்கிலாந்த்

3.கனடா

4.அமெரிக்கா

5.கிறேட் சோமாலியா.

பி.கு: யாழ்கள சிறந்த சகல துறை ஆட்டக்காராக தகுதி உடைய கலைஞன் பரிதாபகரமாக சில பந்துகளை வீணாக்கியதால் 4ம் இடத்திற்கு தள்ளப்பட்டு முதல் 3 இடங்களிற்குள் அவரால் வரமுடியவில்லை. அதனால் D.C.C யினால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. B) ;)

வார வாரம் இதுதொடரும்.... :lol: :P

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி சிறந்த ஆட்டக்காரர்களைத் தான் வரிசைப் படுத்தியிருக்கிறீர்கள். அணியை ( அவுஸ்திரெலியா, கனடா, இங்கிலாந்து, ஜேர்மனி, சுவிஸ், சோமாலியா ...)ஏன் வரிசைப்படுத்தவில்லை

Link to comment
Share on other sites

தரவரிசைபடுத்தினால் அவுஸ்திரேலியா அணி இதிலும் முன்னுக்கு வந்திடும் என்னும் எரிச்சல் கந்தப்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த அறிவிப்பாளர் எண்டு உங்க பெயரை போட மறந்திட்டிங்களே

Link to comment
Share on other sites

அவுஸ்ரெலிய அணி சார்பாக எனக்கு இந்த விருதை தந்ததிற்காக அனைத்து அவுஸ்ரெலிய மக்கள் சார்பாகவும் மிக்க நன்றிகள் டங்கு அண்ணா................

(மு.கு)-அவுஸ்ரெலிய அணி வீரர்களே எப்ப நான் அடிபேன் எப்ப விழுவேன் என்று எனக்கே தெரியாத காரணத்தினால் அவுஸ்ரெலிய அணி தலைவர் என்ற ரீதியில் மற்றைய வீரர்களே கவனமாக ஆடும்படி கேட்டு கொள்கிறேன்.... (அப்பாடா ஒரு மாதிரி அவுஸ்ரெலிய அணி தலைவர் ஆகிட்டேன் :P )

இந்த கிழமை அவுஸ்ரெலிய அணி தலைவர் ஜம்மு பேபி தெரிவு செய்ததை இட்டு அவுஸ்ரெலிய வாழ் பிரமுகர்கள் பலர் மகிழ்ச்சியை தெரிவித்தனர்..........அதில் அவுஸ்ரெலிய பிரதமர் ஜான்கவார்ட் அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தியில்.............

வாழ்த்து செய்தி (அவுஸ்ரேலிய பிரதமர்)

*அவுஸ்ரெலிய வீரர்களின் திறமையை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் இப்படியான வேலைவட்டி இல்லாத வீரர்களை தான் அவுஸ்ரெலிய மண் எதிர்பாத்து காத்திருகிறது அந்தவகையில் அணி தலைவரனான ஜம்மு பேபியை பாராட்ட வார்த்தைகள் இல்லை அத்தோடு அந்த அணியில் விளையாடிய கந்தப்பு என்ற வயது முதிர்ந்த வீரரிற்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.........இவ்வாறு பல புகழ்களை யாழில் வேலைவட்டி இல்லாமல் இருந்து அவுஸ்ரெலிய மண்ணிற்கு பெற்று தந்து சர்வதேச ரீதியில் அவுஸ்ரெலியாவின் புகழை கொண்டு செல்லுமாறு இத்தருணத்தில் அவுஸ்ரெலிய அணியின் சகலதுறை ஆட்டகாரனான ஜம்மு பேபி அவர்களை அவுஸ்ரெலிய மக்கள் கேட்டு நிற்கிறார்கள்........... :P

நன்றி

இதை அடுத்து சிறிலங்கா அமைச்சரான ஜெயராஜ் பெனார்டோ தெரிவித்த செய்தியில்........

இப்படி நாங்கள் எவ்வளவை சாதித்து இருகிறோம்..........எத்தனை தரம் அவுட் ஆகி இருகிறோம் இதை பற்றி எல்லாம் புகழ்ந்தனாங்கள்.....இரவில் வந்து சாதனையை புரிந்து விட்டு புகழ்வது அவ்வளவு நல்லது இல்லை ஏலும் என்றா பகலில் வந்து பாருங்கோ அதன் பின் தெரியும் அத்தோட இதன் பிண்ணணியில் அமெரிக்கா உதவி வழங்கி இருகிறது உடனடியாக அமேரிக்க ஜனாதிபதி ஜோர் புஷ்யை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இத்தருணம் நான் கேட்டு கொள்கிறென் என்று தனது புலம்பல் செய்தியில் குறிபிட்டு இருந்தார்..........

நன்றி

*இத்தருணத்தில் டீ.சி.சி சில முடிவுகளை அறிவிக்க மறந்து விட்டது அந்த முடிவை டீ.சி.சி சார்பாக நான் வெளியிடுகிறேன் ..............

27.08.07 - 02.08.07

யாழில் சிறந்த நடுவர் இந்த வாரம்...............

1)இணையவன் (பாதுகாப்பு காரணங்கள் அது தான் காசு கொடுத்து அம்பயரை விலைக்கு வாங்கினாலும் என்று நாட்டை குறிபிடவில்லை :P )

யாழில் பல தவறுகளை விட்ட நடுவர்.............

1)இதை என்ட வாயால வேற சொல்லவேண்டுமா ஆகையால் சொல்லவில்லை :lol: (வரும் காலங்களிள் இந்த நடுவர் தான் விடும் பிழைகளை திருத்தி டீ.சீ.சீ முடிவில் முதல் இடத்தை பெறுவார் என்று நம்புவோமாக :D )

*டீ.சி.சி ஒரு பரிந்துரையை வைக்கிறது அதாவது நடுவர்களின் பணி மிகவும் கடினமானது ஆகையால் எல்லாவற்றையும் கவனிக்க முடியாது அத்தோட உற்று வடிவாக பார்க்கமுடியாது ஆகையால் கிரிகெட்டில் 3 அம்பயர் மாதிரி இதற்கும் 3 அம்பயரை நியமிக்கலம் அதற்கு சில அம்பயர்களை தெரிவு செய்திருகிறோம் அதாவது இவர்களை பரிசீலனை செய்கிறது டீ.சி.சி.... :P

மூன்றாவது நடுவர்

1)நெடுக்ஸ் தாத்தா (நடு நிலைமை)

2)ஜெனரல் கலைஞன் (எதையும் பிரண்டிலியாக எடுத்து கொள்ளும் தன்மை)

3)டங்கிளஸ் (என்ன தான் நானும் அவரும் சண்டை போட்டாலும் யாழில் அவரின் சேவை மகத்தானது)

முதல் இந்த மூவரையும் நாம் பரிந்துரைக்கிறேன் மற்றவர்களை அடுத்த முறை பரிந்துரைகிறேன்..............நடுவர்க

??ை குற்றம் சாடினதிற்காக எனக்கு பிழையாக அவுட்டை கொடுக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்............ :)

சரி இப்ப விசயதிற்கு வாரேன் இப்ப தரபடுத்தினது சரி பிறகு மைக்கை தந்து கதைக்க சொல்லி எல்லாம் விடமாட்டீங்க தானே............பிறகு மைக்கில எந்த பக்கத்தில கதைகிறது என்று தெரியாம நான் குழம்ப அதில வேற இங்கிலிசு கதைக்க வேண்டும் என்றா பிறகு எனக்கு வேர்த்து உடம்பு எல்லாம் நடுங்கி இங்கிலிசு மாதிரி ஒன்றை பேச ........அதை பார்த்து சின்னப்பு சிரிக்க நல்லா இல்லை சொல்லிட்டன்......... :angry:

மீண்டும் அடுத்த கிழமை டீ.சி.சி முடிவுடன் டங்கு அண்ணா சந்திக்கும் போது நானும் எனது முடிவுடன் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெற்று செல்கிறேன்...........

முதல் 5 நாடுகள் மட்டும் தான் இடம்பெறும் என்பதால் ஏனைய நாடுகள் அடுத்த வாரத்தில் முன்னுக்கு வந்தா நிச்சயம் டீ.சி.சி முடிவில் இடம்பெறும்........இதனால் மற்ற நாட்டில் உள்ளவர்கள் சோர்வடைய வேண்டாம் ........பெட்டர் லக் நெஸ்ட் டைம் பிலேயர்ஸ்......... ;)

ஜம்மு பேபி பஞ் -போட்டியில் வெல்வது முக்கியமில்லை பங்குபற்றுவது தான் முக்கியம்.......அட என்னடா உதில பரிசை பெற்றுவிட்டு ஓவராக பில்டப் காட்டுது பேபி என்று நினைகிற மாதிரி தெரிகிறது......அட பார்ட் ஒவ் ட கேம் இது எல்லாம்.......... :P

அப்ப நான் வரட்டா..........

Link to comment
Share on other sites

4.குமாரசாமி (கனடா அணி)

டங்கு அண்ணா கு.சா தாத்தா ஜேர்மன் அணி இல்லையா அப்ப கனடா அணியா தாத்தா சொல்லவே இல்லை............ :angry: :angry:

Link to comment
Share on other sites

பஞ்ச் க்கு குறைச்சல் இல்லை

பேபி பிஞ் பண்ணாம பஞ் தானே சொல்லுது அதில சந்தோசபடுங்கோ............ :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தரவரிசைபடுத்தினால் அவுஸ்திரேலியா அணி இதிலும் முன்னுக்கு வந்திடும் என்னும் எரிச்சல் கந்தப்ஸ்

ஆ....டங்குவைப்பார்த்து என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள்? அவருக்கா? எரிச்சலா? ஐயகோ!!!!!!!!!!!அவர்கள் இவ் பூவுலகில் சஞ்சரிப்பதால் தானே பஞ்சபூதங்கள் இப்பூமாதேவியை பாதுகாக்கின்றன :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ....டங்குவைப்பார்த்து என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள்? அவருக்கா? எரிச்சலா? ஐயகோ!!!!!!!!!!!அவர்கள் இவ் பூவுலகில் சஞ்சரிப்பதால் தானே பஞ்சபூதங்கள் இப்பூமாதேவியை பாதுகாக்கின்றன :blink:

:lol::lol::lol::D

Link to comment
Share on other sites

ஆ....டங்குவைப்பார்த்து என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள்? அவருக்கா? எரிச்சலா? ஐயகோ!!!!!!!!!!!அவர்கள் இவ் பூவுலகில் சஞ்சரிப்பதால் தானே பஞ்சபூதங்கள் இப்பூமாதேவியை பாதுகாக்கின்றன :blink:

பஞ்ச பூதங்கள் சரி அப்ப மிச்ச பூதங்கள் எல்லாம் எங்கே.............ஒன்று நான் இங்கே நிற்கிறன் மற்றவை............... :P :P :P :lol:

Link to comment
Share on other sites

ஆ....டங்குவைப்பார்த்து என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள்? அவருக்கா? எரிச்சலா? ஐயகோ!!!!!!!!!!!அவர்கள் இவ் பூவுலகில் சஞ்சரிப்பதால் தானே பஞ்சபூதங்கள் இப்பூமாதேவியை பாதுகாக்கின்றன :blink:

:lol::lol::lol::D

இதை என்னால் ஒரு நகைச்சுவையாக எடுத்துக்க முடியவில்லை என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன், மாறாக செல்வி.கறுப்பியை சிரிக்க வைப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு முயற்சியாகவே என்னால் நோக்கமுடிகிறது.. :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை இந்த அணியில் இருந்து எனது எதிரிகளின் சதிச்செயலால் தூக்கிவிட்டார்கள். பயிற்சியாளர் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வந்திட்டன். (சில நாட்கள் விடுமுறையில்).

பார்வையாளனா? பங்காளனா? :blink::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

24615572675.jpg

திண்டிவனம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து தண்டவாளங்களில் எங்கள் பெருமைக்குரிய புலநாய் டண்ணின் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

24615572675.jpg

திண்டிவனம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து தண்டவாளங்களில் எங்கள் பெருமைக்குரிய புலநாய் டண்ணின் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். B)

இதில யாருங்க அந்த டன்?

Link to comment
Share on other sites

DCC யாழ்கள தரவரிசை 2

காலம்: 03/09/2007 - 09/09/2007

சென்ற வார யாழ்கள சிறந்த செய்தி வீச்சாளர்களாக.. :lol:

1. கறுப்பி

2. மோகன்

3. கந்தப்பு

4. ஜெனார்த்தனன்

5. வல்வை மைந்தன்.

சென்ற வார யாழ்கள லொள்ளு+ ஜொள்ளு வீச்சாளர்களாக.... B)

1. ஜம்மு பேப்

2. நெடுக்ஸ்

3. வெண்ணிலா

4. கலைஞன்

5. குமாரசாமி

சென்ற வாரம் யாழ்களத்தில் ஜாலி மூடில்.... :angry:

1. ஜம்மு பேப்

2. நுணாவிலான்

3. மணிவாசகன்

4. கலைஞன்

5. வெண்ணிலா

சென்ற வாரம் யாழில் செமையா (கருத்த)அடி வாங்கியவர்கள். :) (ஓவருக்கு 6X6)

1. நெடுக்ஸ்....

2.இளைஞன்...

சென்ற வார சிறந்த யாழ்கள ******* :P :lol: (நீங்களே முடிவு பன்னிக்கோங்கோ.....)

1.இளைஞன்..

2.நெடுக்ஸ்...

3.சபேசன்..

சென்ற வார சிறந்த யாழ்கள அணியாக....

1.இங்கிலாந்த்

2.அவுஸ்ரேலியா

3.கனடா

4.ஜேர்மனி

5.அமெரிக்கா

அடுத்த வாரம் சந்திக்கும் வரை வவ்வ்வ்வூஉவ்வ்... :angry:

Link to comment
Share on other sites

ஓகோ இப்படியும் ஒரு விசயம் நடக்கிதோ? ஆனா நான் தான் தலைமை நீதிபதியா இருப்பன். இல்லாட்டி இந்த விளாட்டுக்கு நான் வரமாட்டன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வார சிறந்த யாழ்கள அணியாக....

1.இங்கிலாந்த்

2.அவுஸ்ரேலியா

3.கனடா

4.ஜேர்மனி

5.அமெரிக்கா

அடுத்த வாரம் சந்திக்கும் வரை வவ்வ்வ்வூஉவ்வ்...

அது என்னங்க

Link to comment
Share on other sites

ஓ அது தெரியாதா? ஊளையிடுகின்றார்... அவர் புலனாய்.. நான் ஊளையிடுவது தெரியாதா? கறுப்பி அக்கா இவ்வளவு விபரம் குறைஞ்ச ஆளா இருப்பா எண்டு நான் நினைக்கவில்லை. :P

Link to comment
Share on other sites

டியர் ஆஸி பிளேயர்ஸ்,

என்ன நடந்தது தரபடுத்தலில் 2 இடதிற்கு வந்திருகிறீங்க போயிஸ். :angry: ........சில நாளா நான் பிசியா இருந்தா இப்படியா.......இல்லாவிடில் பிழையான தரபடுத்தலா :P ...........என்ன இருந்தாலும் வேல்கப் நெருங்கி கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இது பாரிய ஒரு வீழ்ச்சி எமது அணிக்கு :D ........எமது அணியில் சில இளம் வீரர்கள் தேவைபடுகிறார்கள் போல இருகிறது,கந்தப்பு தாத்தாவிற்கும் வயசு போயிட்டு,புத்து மாமாவிற்கும் வயசு போயிட்டு ,சுண்டல் அண்ணாவிற்கு கடலை வியாபாரம் :D நம்ம தங்கா இன்னிசையை வேறா காணகிடைக்குதில்லை :P ,மற்றது ஈழவன் 85 உடம்பு கூடியதன் காரணமாக இப்ப பந்துகள் எல்லாவற்றையும் சரியா பிடிகிறார் இல்லை :D ...........இப்படியான ஒரு அணியை வைத்து கொண்டு முதலிடம் ஒருக்கா வந்ததே புண்ணியம் எனி வாறது என்றா...........கொடுமைடா சாமி!!!! :P

அடுத்தவாரம் சந்திக்கும் வரை மியாவ் மியாவ் மியாவ்................

Link to comment
Share on other sites

எங்கே டங்கு அண்ணாவின்ட காலகண்ணாடியை வெறி சாறி தரபடுத்தலை காணவில்லை :lol: .........காலகண்ணாடி மறுபடி தங் சிலிப் ஆகிட்டு தரபடுத்தல் நல்லதாக வர வாழ்த்துகள் :P ............(அட காலகண்ணாடிக்கு எல்லாரும் வரமுன்னம் வாழ்த்து சொல்லுறாங்க நம்ம டங்கு அண்ணா எவ்வளவு கஷ்டபட்டு செய்யிறார் அது தான் நானே வாழ்த்து சொல்லிட்டேன் :P )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.