Jump to content

யாழ்.கள தரவரிசை..


Recommended Posts

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே டங்கு அண்ணாவின்ட காலகண்ணாடியை வெறி சாறி தரபடுத்தலை காணவில்லை :D .........காலகண்ணாடி மறுபடி தங் சிலிப் ஆகிட்டு தரபடுத்தல் நல்லதாக வர வாழ்த்துகள் :P ............(அட காலகண்ணாடிக்கு எல்லாரும் வரமுன்னம் வாழ்த்து சொல்லுறாங்க நம்ம டங்கு அண்ணா எவ்வளவு கஷ்டபட்டு செய்யிறார் அது தான் நானே வாழ்த்து சொல்லிட்டேன் :P )

ரெண்டு ரெண்டா நிறைய கேள்விகளை கேக்கிறப்பேவே நினைச்சன் சம்திங் ரோங் எண்டு

Link to comment
Share on other sites

எங்கே டங்கு அண்ணாவின்ட காலகண்ணாடியை வெறி சாறி தரபடுத்தலை காணவில்லை :rolleyes: .........காலகண்ணாடி மறுபடி தங் சிலிப் ஆகிட்டு தரபடுத்தல் நல்லதாக வர வாழ்த்துகள் :P ............(அட காலகண்ணாடிக்கு எல்லாரும் வரமுன்னம் வாழ்த்து சொல்லுறாங்க நம்ம டங்கு அண்ணா எவ்வளவு கஷ்டபட்டு செய்யிறார் அது தான் நானே வாழ்த்து சொல்லிட்டேன் :P )

ஆமா இதை செய்ய டங்கு அண்ணா நாடு நாடா திரிஞ்சு, பல அரச தலைவர்களோட சந்திப்புக்களை நடாத்தி கஸ்ரப்படுறார், பிச்சு போடுவன் பிச்சு, கருத்து எண்ணிக்கையை கூட்டுற சாட்டில டங்கு அண்ணாவோட விளையாட்டு.... :o :3d_019:

என்ன கொடுமை சார் இதுஎனக்கு எதுவுமே இல்லை

உமக்கும் இருக்கய்யா, தனிமடலை வாசிச்சுட்டு கப்சிப் எண்டு இருக்கிற ஆட்களில முதலிடம் உமக்குத்தானய்யா... :ph34r: :3d_019: :3d_019:

Link to comment
Share on other sites

ரெண்டு ரெண்டா நிறைய கேள்விகளை கேக்கிறப்பேவே நினைச்சன் சம்திங் ரோங் எண்டு

ஆமாம் இப்ப கொஞ்சம் பெட்டர் ஆகிட்டாம் என்று இங்கிலாந்து செய்திகள் கூறுகிறது கறுப்பி அக்கா!!

ஆமா இதை செய்ய டங்கு அண்ணா நாடு நாடா திரிஞ்சு, பல அரச தலைவர்களோட சந்திப்புக்களை நடாத்தி கஸ்ரப்படுறார், பிச்சு போடுவன் பிச்சு, கருத்து எண்ணிக்கையை கூட்டுற சாட்டில டங்கு அண்ணாவோட விளையாட்டு.... :) :3d_019:

இப்படி வேற நினைப்பு இருக்கோ!!!வேண்டும் என்றா சோமாலியா அரச தலைவர் மட்டும் உங்களை சந்திக்க தயார் என்று சொல்லி இருப்பார் :) .........இதில குசும்புக்கு குறைச்சல் இல்லை :P ........... கருத்து எண்ணிக்கையை எனி நான் கூட்டினா தான் என்ன கூட்டாட்டி தான் என்ன நாம தானே முதாலாமிடமா வந்தாச்சு :D ............. சா லைவில ஏதாவது இருந்தா தான் இன்ரசா இருக்கும்......எனி வேறேதையாவது பிடிக்க வேண்டும்!! ;)

Link to comment
Share on other sites

யாழ் புலனாய் திடீர் தரப்படத்தல்

17/09/2007 - 21/09/2007

சென்ற வார யாழில் சூடாக ஆராயப்பட்ட டொப் 3 விவாத தலைப்புக்கள்..

* பாலியல்/ விபசாராம்

** இலங்கை அரசு

*** கிரிக்கட் 20/20 உலக கோப்பை.

சென்ற வாரம் சூடாக விவாதம் செய்த கருத்தாளர்கள்...

* நெடுக்ஸ்

** இளைஞன்

*** கவ்யா

சென்ற வாரம் சைக்கிள் கப்பில கருத்தெழுதீட்டு எஸ்கேபான கருத்தாளர்கள்...

* அதிரடி சின்னப்பு

** பரபரப்பு நிதர்சன்

*** அஜால் குஜால் பூனைகுட்டி

**** அமெரிக்க புயல் டூயவன்

***** அபிராமி சாத்திரி

சென்ற வாரம் பக்கம் பக்கமாக கதைத்த டாப் 3 உறுப்பினர்கள்.

* வழமை போல ஜம்மு பேப்

** வழமை போல வெண்ணிலா ஆன்ரி

*** வழமை போல கலைஞன் அங்கிள்

சென்ற வார யாழ்கள சிறந்த அணியாக.

* இங்கிலாந்த

** ஜேர்மனி

*** அவுஸ்ரேலியா

அடுத்த திடிர் புலனாய்வு தர வரிசையில் சந்திப்போம்.

பி.கு1:திடீர் தரவரிசையின் அர்த்தம் எப்ப வரும் எப்படி வரும் எண்டு எவருக்குமே தெரியா ஆனா கரக்ட் ஆன நேரத்தில் வரும். :lol::lol:

பி.கு 2: ஜம்மு பேபிப்பின் பொருத்தமில்லாத பஞ்ச் டயலக்கினாலும், சுண்டல் கார் விபத்தில தலையில அடிபட்டு அதிகமாக எழுத்து பிழை விட்டதாலையும், குந்தி இருந்து எழுதிய கந்தப்புவின் கருத்துக்கள் குறைவடைந்ததாலும், பாலியல், விபச்சார விவாதங்களில் அதிகமாக கலந்துகொள்ளாததினாலும் அவுஸ்ரேலிய அணி 2வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது, . ஜம்மு பேப் பஞ்ச் டயலக்கை நேரம் காலம் பார்த்து சரியா சொன்னால், பாலியல்/ விபச்சார தலைப்புக்களில் அதிகமாக கருத்துக்களை குவித்தால், சுண்டல் எழுத்து பிழைகளை குறைத்தால் மட்டுமே அடுத்த கிழமை அட்லீஸ் 2வது இடத்தை பிடிக்க சான்ஸ் இருக்கு.) -_- :lol:

அப்ப நான் போகட்டா.... :lol: :3d_019:

Link to comment
Share on other sites

:lol: குத்தியன் யாருக்கு ஆப்பு வைக்கிறானோ தெரியேல்லை வலு கூலா கதைக்கினம்

:lol::lol::lol:

நான் நினைச்சேன்..சொல்லிட்டிங்க சி*5

டக்கு, உங்கள் வழமையான பதிவு ஒன்றை பார்த்த நிறைவு..வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

சென்ற வாரம் பக்கம் பக்கமாக கதைத்த டாப் 3 உறுப்பினர்கள்.

* வழமை போல ஜம்மு பேப்

** வழமை போல வெண்ணிலா ஆன்ரி

*** வழமை போல கலைஞன் அங்கிள்

இதை விட நிறைய கதைத்தவர்கள் ஓரிருவரை தவற விட்டு விட்டு விட்டீர்கள். எதிர்காலத்தில் கவனத்தில் எடுப்பீர்கள் என நினைக்கிறேன்.அத்தோடு அமெரிக்க குழுவை ஓரம் கட்டுவது கொஞ்சம் கூட நல்லாயில்ல.சொல்லி போட்டன் ஓ.

Link to comment
Share on other sites

சென்ற வாரம் பக்கம் பக்கமாக கதைத்த டாப் 3 உறுப்பினர்கள்.

* வழமை போல ஜம்மு பேப்

** வழமை போல வெண்ணிலா ஆன்ரி

*** வழமை போல கலைஞன் அங்கிள்

இதை விட நிறைய கதைத்தவர்கள் ஓரிருவரை தவற விட்டு விட்டு விட்டீர்கள். எதிர்காலத்தில் கவனத்தில் எடுப்பீர்கள் என நினைக்கிறேன்.அத்தோடு அமெரிக்க குழுவை ஓரம் கட்டுவது கொஞ்சம் கூட நல்லாயில்ல.சொல்லி போட்டன் ஓ.

சிறந்த அணி டாப் 3 யை த்தான் D.C.C குழு பரிந்துரை செய்யுமாறு கேட்டிருந்தது அதனாலே தான் அமெரிக்க அணி முதல் 3க்குள் வர முடியாமல் போய்விட்டது. பொறுத்திருங்கள் ஜம்முவின் பஞ்ச் போற போக்கில அமெரிக்க அணி அவுஸ்ரேலியாவை உதைத்து தள்ளிவிட்டு 3வது இடத்துக்கு வர அறிகுறி இருப்பதாக புலனாய் தகவல்கள் தெரிவிக்கின்றன, அதைவிட விபச்சாரம்/பாலியல் கருத்து பிரிவுகளில் அதிக அக்கறையை அமெரிக்கர்கள் காட்டுற படியால்த்தான் வேகமாக படு வேகமாக முன்னேறி 4வது இடத்தை பிடித்துவிட்டீர்கள் என்ற நல்ல செய்தியை இந்த நேரத்தில் கூற விரும்புகிறேன். :lol::D

ஆனா ஒண்டு நெடுக்கு இருக்கும் வரை இங்கிலாந்தை அசைத்து பார்க்கமுடியாது, ஏனெண்டால் டி.சி.சியினால் வரையறுக்கப்பட்ட கொள்கைப்படி பாலியல்/ விபச்சாரம், பெண்களை தாக்குதல் போன்ற கருத்துக்களுக்கு + 3 புள்ளிகளுக்கு மேல் போனஸ் புள்ளீகள் வேறு வழங்குகின்றோம். அதனாலேதான் எங்கேயோ அட்றஸ் தெரியாமல் இருந்த ஜேர்மன் அணி இளைஞனின் அதிரடி ஆட்டத்தால் 2வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. -_- :lol:

அது இருக்கட்டும், ஜம்மு பேபி, கலைஞன் அங்கிளை விட அதிகம் கதைத்தவர்கள் டாப் 3 க்குள் எவராவது இருக்கிறார்களா? என்னய்யா புதுக்கதையா இருக்கு, ஜமுனா ஒரு பெண் எண்டு சொல்லுங்க நம்புறன், ஆனா ஜம்மு பேபி, கலைஞனை விட அதிகம் கதைத்தவர்கள் யாழில இருக்காங்க எண்டு சொல்லுங்க..... :lol::lol:

Link to comment
Share on other sites

எதுக்கும் கவிதையரங்கில் போய் போன சில கிழமைகளில் இ********ன் இரட்டைப்பிறவி யாரென கண்டு பிடியுங்கள்.பெண்களை தாக்குறதுக்கு +3 பொயின்ஸ்ஸோ.வாறன் பொறு பிச்சு போடுவன் சொல்லி போட்டன் உந்த(dcc) குழுவுக்கு.

Link to comment
Share on other sites

கண்ணா வாழ்கையே ஒரு பஞ் தான் வாழ்கையில பஞ் இருக்கலாம் ஆனா பிஞ் இருக்க கூடாது........... :P :P :lol:

தற்செயலா பிஞ்சு போனா பஞ் வச்சு தைக்க வசதி இருக்கோ..?? B) B) B)

Link to comment
Share on other sites

ஜம்மு பேபி திடீர் அறிக்கை!!

எமது தலைமைபீடத்தின் முடிவை அடுத்து (தலைமைபீடம் அது துங்காபியில இருகிறது தான் :lol: ) நாங்கள் தந்திரோபாய பின் நகர்வை மேற்கொண்டிருந்தோம் அதை பார்த்துவிட்டு அவுஸ்ரெலியா பின்னுக்கு போயிட்டு என்று டங்கு அண்ணா காமேடி பண்ணி கொண்டு :lol: !!எமது சிறப்பு தளபதி சுண்டல் அண்ணா காயம் மாறி பொறுப்புகளிற்கு மறுபடி திரும்பியுள்ளார் அத்தோடு எமது இராஜதந்திர பொறுப்பாளர் தங்கா இன்னிசை கனடா விஜத்தை முடித்து கொண்டு மீண்டும் நாடு திரும்பியுள்ளதாளும் B) .............ஊடகபேச்சாளர் கந்தப்பு தாத்தா வைத்தியசாலையில் இருந்து தளதிற்கு திருபியதாலும் :P .........அத்துடன் அதிரடிபடையின் விசேட தளபதி புத்துமாமா வேலைகளை முடித்து கொண்டு இன்னும் ஒரிரு நாட்களில் நம் தளம் திரும்புவதாலும் :lol: ............புலனாய்வுபொறுபாளர் ஈழவன் அவர்கள் மறுபடி களதிற்கு வரவுள்ளதாலும் :P ..............இவர்களுடன் கொள்கைபரப்பு செயலாளர் அரவிந்தன் நியுசிலாந்து விஜத்தை முடித்து கொண்டு நம் தளம் திரும்பியதாலும்................ ;)

இவர்களுடன் ஆள ஊடுறுவும் படையணியின் சிறப்பு தளபதி ஜெனரல் ஜம்மு பேபி :lol: ............தன்னுடைய பயிற்சிகளை மற்றும் பரிட்சைகளை முடித்ததால் இன்னும் சில நாட்களிள் வழமைக்கு திரும்புவதாலும்..........ஜெனரல் ஜம்மு பேபியின் தலைமையில் 247 பிரிகேட் படையணி வலிந்த தாக்குதலை எப்ப மேற்கொள்ளும் எப்படி மேற்கொள்ளும் என்று தெரியாது ஆனா கரக்டான டைமில மோத நிற்கிறது ஆகவே எனி வரும் காலங்களிள்........மட்டுஸ் எல்லாரும் தயார் நிலையில் நிற்கும்படி 247 பிரிகேட் கட்டளை தளபதி ஜெனரல் ஜம்மு பேபி அறிவிக்கிறது!! :P

ஜம்மு பேபி பஞ் -

விழுவது என்றா மலை போல் விழுவோம் எதிரிகள் நலம் காண!! :P

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

தற்செயலா பிஞ்சு போனா பஞ் வச்சு தைக்க வசதி இருக்கோ..?? B) B) B)

எல்லாம் டங்கு அண்ணா தைத்து தருவார் என்ற ஒரு நம்பிக்கை தான் தயா அண்ணா!! :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை எந்த வரிசையிலும் சேர்க்காத படியால் நான் வெளிநடப்பு செய்கிறேன்.

Link to comment
Share on other sites

என்னை எந்த வரிசையிலும் சேர்க்காத படியால் நான் வெளிநடப்பு செய்கிறேன்.

ஆஆஅ தலைவா!! சென்ற வாரம் வெளி நடப்பு செய்யிறன் எண்டு சொன்ன ஆட்களில நீங்க தான் 1வது :huh::lol::D

Link to comment
Share on other sites

டங்கு அண்ணா..........பேபி உங்க கூட டூ......ஊ ஊ!! :angry: ........எவ்வளவு கஷ்டபட்டு பேபி எழுதின பொன்னான கருத்தை எல்லாம் தூக்கி போட்டீங்க நல்லா இல்லை சொல்லிட்டேன்!!!வெகு விரைவில் இதை பற்றி கண்டித்து அறிக்கை வெளியிடுகிறேன்!!! :)

ஜம்மு பேபி ஸ்பீச்-

***

Link to comment
Share on other sites

எஸ்கூயூஸ்மீ பேபி, டங்கு அண்ணா குற்றமற்றவர். டங்கு அண்ணாவுக்கே இப்பொழுதுதான் தெரியும் பேபியின் வரலாற்று கருத்துக்கள் களவாடப்பட்டிருப்பது பற்றி. என்னமா கவலைப்பட்டேன் தெரியுமா? சரி விட்டுவிடுங்கள் அடுத்த கிழமை டொப் 3 இல சர்வதிகார மட்டுறுத்தினர் வரிசையை சேர்த்து பேபியின் கருத்தை தூக்கினவர்களை முதலிடத்தில் போட்டு சந்தி சிரிக்க ஜாமாச்சுடுவம். :) :3d_039:

ஆனா ஒண்டு பேபி அவுஸ்ரேலிய அணி எப்பவுமே 2,3 வது அணிதான். இந்த அனுதாபத்தை காட்டி முன்னுக்கு கொண்டுவந்தன் எண்டு வைச்சுக்கோயன் எதிர்கால சந்ததி டன்னை திட்டும். :D :3d_039: :3d_039:

Link to comment
Share on other sites

அப்ப சரி டங்கு அண்ணாபோட போட்ட டூ..ஊ.ஊ வை வாபஸ் வாங்கி கொள்கிறேன்!! :P உங்களுக்கு தெரியுது வரலாற்று சிறப்புமிக்க பதிவுகள் என்று ஆனா தெரியவேண்டியவைக்கு தெரியலையே நான் என்னத்தை பண்ணுவேன் :( ,வரும்கால ஜெனரேசன் கிஸ்ரியை பிழையா படிக்க போகீனம் டங்கு அண்ணா :P !!சரி நீங்க கவலைபட்டு பிறகு உங்க உடம்பிற்கு ஏதாச்சு ஆகினா நேசகரம் என்ன ஆகிறது சோ கவலைபடவேண்டாம் :P !!வெரிகுட் அப்படியே செய்யுங்கோ பெரிய எழுதில்ல வேற போடவேண்டும் அந்த பெயரை அப்ப தான் சந்தி நல்லா சிரிக்கும்!! :D

அட அநுதாப வாக்கு இல்லையோ என்றாலும் டங்கு அண்ணா உசாரன பார்ட்டி தான்!! :P வரும்கால சந்ததி திட்டினாலும் அவுஸ்ரெலியா சந்ததி உங்களை போற்றும் டங்கு அண்ணா மீள்பரிசீலணை பண்ணவும்!! :)

அப்ப நான் வரட்டா!! :P

Link to comment
Share on other sites

எமது பொண்ணான கருத்துக்களை களவாடிய யாழ்பிரியாவை எமது படையனி வன்மையாக கண்டிப்பதுடன் எமது கருத்துக்கள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டும் எதிர்காள சந்ததியினர் பாத்து பயன்பெற வேண்டும் அதற்க்கு யாழ் கள நிர்வாகம் உடணடியாக ஏற்பாடுசெய்ய வேண்டும் என்றும் கேட்டுகொள்கின்ற அதேநேரம் எமது படையின் நடவடிக்கைகள் தெபடரும் என்று அறியதருகின்றோம்..

Link to comment
Share on other sites

எஸ்கீயூஸ் மீ மை டியர் வலைஞன் பிரதர்!! :P

ஜம்மு பேபியின்ட ஸ்பீசை 6 கோடி மக்களும் வெறி சாறி :) எத்தனை யாழ்கள மேம்பர்ஸ் யாழில அத்தனை பேரும் மேல போடுவான் என்று பார்த்து கொண்டிருக்க,நான் சைக்கிள் காப்பில இங்கே வந்து போட இன்றைக்கு பார்த்தா அது தணிக்க செய்யபட்டுள்ளதாம்,ரீசன் வொ எடிட் தணிக்கை செய்யபட்டுள்ளது நல்ல பதில் :wub: !!தணிக்கை செய்யபட்டது தெரியுது ஏன் என்று காரணத்தை போடாம தணிக்கை செய்யபட்டுள்ளது என்றா மக்கள் என்ன நினைப்பார்கள் சோ எனக்கு அந்த காரணத்தை அறியதரமுடியுமா :icon_idea: !!அதில பேபி சென்சர் பண்ணுறமாதிரி ஒரு சீனும் கதைக்கவில்லை அதற்கு டங்கு அண்ணா சாட்சி :P !!நான் கதைத்ததிற்கு டங்கு அண்ணா எவ்வளவு அமைதியா பொறுமையா விடை தந்திருகிறார் ஆனா நீங்கள் எடிட் பண்ணி இருக்கிறீங்க சோ இதை நான் வன்மையாக கண்டிகிறேன்!!மக்களே அமைதியாக இருங்கள் உங்கள் கோபம் விளங்குது இப்படியான சந்தர்பங்களிள் நாம் அமைதியாக இருக்க வேண்டும் :P !!சோ ஜம்மு பேபியின் பேர்டே நெருங்குவதால் என்னொரு ஸ்பீசை நான் தருவேன் அந்த ஸ்பீசில் பல முக்கிய விசயங்கள் இருக்கும் சோ ஒருவரும் கவலைபடவேண்டாம் என்று கேட்டுகொள்கிறென்!! :P

அத்துடன் சுண்டல் அண்ணா கூறியதை போல் எமது கருத்துகள் பொன்னெழுத்துகளாள் பொறிக்கபடவேண்டியவை :P அந்த பொறுப்பு நிர்வாகதிற்கு இருகிறது ஆகவே கூடிய அக்கறை செலுத்தி எதிர்கால சந்ததி பயன்பெற உதவுமாறு எமது படையணி கேட்டுகொள்வதுடன்!யாழ்பிரியா ஆண்டியை எமது படையணி வன்மையாக கண்டிகிறது :angry: !!மேலும் எமது மட்டுபடுத்தபட்ட இராணுவ நடவடிக்கை தொடரும் எனவும் மக்கள் இருப்பிடங்களை நோக்கி தாக்குதல் நடைபெறாது எனவும் 247 பிரிகேட் ஆள ஊடுருவும் படையணியின் சிறப்பு தளபதி ஜம்மு பேபி தெரிவித்து கொள்கிறது!!

ஜம்மு பேபி பஞ்-

தணிக்கைகளாளோ மற்றும் கருத்துகளை தூக்குவதாலோ எமது போராட்டம் ஓய்ந்து போகபோவதில்லை!!

அப்ப நான் வரட்டா!!

பி.கு-ஜம்மு பேபியின் ஸ்பீச் தணிக்கை செய்யபட்டதை கண்டித்து ஜம்மு பேபி பசி தாங்காது என்பதால் தயா அண்ணா உண்ணாவிரதம் இருப்பார் என மிகவும் சந்தோசத்துடன் வெறி சாறி மிகவும் வருதத்துடன் தெரிவித்து கொள்கிறேன்!! :icon_idea:

Link to comment
Share on other sites

D.C.C யாழ்கள அதிரடி தரவரிசை 4

22/09/2007 - 29/09/2007

சென்ற வாரம் அதிகமாக பேசப்பட்ட டாப் 3 கருப்பொருள்...

* தியாக தீபம் திலீபன்

** மன்னாரில் இராணுவம்

*** போராளிகள் வீரச்சாவு.

சென்ற வார யாழில் குறைந்த நிமிடத்தில் கூடுதல் கருத்து எழுதிய டாப் 3 கருத்தாளர்கள்...

* ஜமுனா

**வெண்ணிலா

***நெடுக்ஸ்

சென்ற வார யாழில் நிர்வாகத்தை எதிர்த்த டாப் 3 கருத்தாளர்கள்..

*கரிகாலன்

**தயா

*** தூயவன்

சென்ற வார யாழ் டாப் 3 ரவுடீஸ்..

*டன்

**நெடுக்ஸ்

***கரிகாலன்

சென்ற வார யாழில் அதிகாரத்தை பிரயோகித்த டாப் 3 மட்டுறுத்தினர்கள்..

*வலைஞன்

**யாழ்பிரியா

*** இணையவன்

சென்ற வார யாழில் டாப் 3 அறுவைக்கேஸ்....

* ஜம்மு :(

** ஜம்மு :wub:

*** ஜம்மு:lol:

சென்ற வார யாழில் வெட்டு வாங்கிய டாப் 3 கருத்தாளர்கள்.

*கரிகாலன்

** மன்மதராசா

*** தூயவன்

சென்ற வார யாழில் கடுமையாக வெட்டு வாங்கிய டாப் 3 கருத்து தலைப்பு...

* களத்தில் இருந்து விலகுவதற்கு முன் சில ஆதங்களை விட்டுச்செல்கிறேன்

** இரு தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று சுவிஸ் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்

***யாழ் கள தரவரிசை

சென்ற வார யாழ்கள டொப் 3 அணி

1* இங்கிலாந்த் :icon_mrgreen:

2* அவுஸ்ரேலியா :(

3* கனடா ^_^

சென்ற வார யாழில் D.C.C யினால் தெரிவு செய்யப்பட்ட செய்யப்பட்ட டாப் 1 ஹீரோ....

* 3 நாட்கள் களத்தினுள் தடை செய்யப்பட்ட எங்கள் அண்ணன், உங்கள் தோழன் வடிவேலு.

அடுத்த வாரம் சந்திப்போம்.... :wub:

வணக்கம். :wub:

மட்டுறுத்தினர்களுக்கு எச்சரிக்கை: இந்த பிரிவில் வரும் அனைத்து கருத்துக்களும் (அவை அரட்டையாக இருந்தாலும் பறவாயில்லை) வரவேற்கபடுகின்றன. வெட்டி நகர்த்தி தலைப்பு சம்பந்தமில்லாமல் கருத்து வந்தமையால் வெட்டினம் என்ற விளக்கம் குடுத்து விளையாட்டு காட்டினால் சுய தணிக்கை செய்வதுடன் எனி வரும் காலங்களில் யாழ்கள தரவரிசை நிறுத்தப்படும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sep 26 2007, 04:41 AM Post #45

Advanced Member

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 3,168

Joined: 25-June 05

From: Australia

Member No.: 1,374

எமது பொண்ணான கருத்துக்களை களவாடிய யாழ்பிரியாவை எமது படையனி வன்மையாக கண்டிப்பதுடன் எமது கருத்துக்கள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டும் எதிர்காள சந்ததியினர் பாத்து பயன்பெற வேண்டும் அதற்க்கு யாழ் கள நிர்வாகம் உடணடியாக ஏற்பாடுசெய்ய வேண்டும் என்றும் கேட்டுகொள்கின்ற அதேநேரம் எமது படையின் நடவடிக்கைகள் தெபடரும் என்று அறியதருகின்றோம்..

ஹலோ சுன்டல் ஜம்மு! நீங்கள் சொன்ன விடயம் வரவேற்கப் பட வேண்டியதுதான். ஆனால் நிறையச் செலவாகும் போல் தெரிகிறது. எழுத்துக்களைப் பொன்னிலை செய்து பின் அதை யாழ்கள மெம்பர்ஸ் இருக்கிற இடங்களான ஐரோப்பா, அவுஸ், அமெரிக், கனடா, சோமாலி என்று எல்லாவிடமும் பார்சலிலை அனுப்பி பின் அவற்றை அவரவரது கணணிகளுக்குள் செலுத்துவதென்றால் ரெம்பவே சிரமமான விடயம். பாவம், நிர்வாகம் பிழைத்துப் போகட்டும் விட்டுவடுங்கள். :icon_mrgreen::(

Link to comment
Share on other sites

யாழ்கள தேர்தல் முடிவுகள் பற்றிய ஜம்மு பேபியின் அதிரடி பார்வை.....!!

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் தற்போதூ யாழ்கள தேர்தால் ஆணையாளர் சேர்.பொன்.டங்கு அண்ணா அவர்களால் அறிவிக்கபட்டு கொண்டிருகிறது :( ......!!கடந்த வார முடிவுகளுடன் ஓப்பிடும் போது 247 பிரிகேட்டை ஜம்மு பேபி பொறுபேற்ற சில நாட்களிளே...!!அவுஸ்ரெலிய கட்சியின் ஆசனங்கள் அதிகரித்து இருப்பது ஏனைய முக்கிய அரசியல் கட்சிகளிற்கு கிடைத்தா பாரிய அடியாகவே இதை அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.....!! :wub:

இது வரை நடந்து முடிந்த தேர்தல் தொகுதியில் அதிக வாக்காளர்களை கொண்ட..........அலட்டல் தேர்தல் தொகுதி இதுவரை பெரிய யாழ்கள முக்கியஸ்தர்கள் போட்டியிடும் தொகுதி என்பது குறிபிடதக்கது........ :( !!அந்த தேர்தல் தோகுதியில் ஜம்மு பேபியை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து தலைகளையும் வெற்றி பெற்று அங்குள்ள அனைத்து ஆசனங்களையும் கைபற்றியது......மக்கள் ஜம்மு பேபியின் மேல் வைத்த நம்பிக்கையும் அவரின் ஆக்கபூர்வமான செயற்பாடுமேன தேர்தல் ஆணையாளர் சேர்.பொன்.டங்கு அண்ணா மக்களிற்கு தெரிவித்தார்..... ^_^ .!!

அத்துடன் "குறைந்த நிமிட" தேர்தல் தொகுதியிலும் ஏனைய வேட்பாளர்களை வென்று முக்கியமாக.......அந்த தேர்தல் தொகுதியின் முக்கிய மூத்த வேட்பாளரனா நெடுக்ஸ் தாத்தாவை தோற்று பாரிய வெற்றியை கண்டது அரசியல் விமர்சகரிடையே பெரிய குழப்பத்தை உண்டு பண்ணி இருகிறது :wub: ,அத்துடன் ஜம்மு பேபியின் அக்காவான நிலா அக்கா வென்றதும் இரு கட்சிகளும் கூட்டணியாக சேர்ந்த்து செயற்படும் என்பது அடுத்த விடயமாக இங்கே கருதபடுகிறது!! :wub:

எனவே இதுவரை கிடைத்த முடிவுகளின் படி அவுஸ்ரெலிய கட்சி இந்த வாரம் 2 மிடம் வந்துள்ளதை ஓட்டி யாழ்கள மெம்பர்ஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்... :D !!அத்துடன் அவுஸ்ரெலிய கட்சி தான் இந்த தேர்தலில் வென்று ஜனநாயக உரிமையை மக்களுக்கு பெற்று தரும் எனவும் 6 கோடி மக்களும் தெரிவித்துள்ளனர் வெறி சாறி யாழ்களமெம்பர்ஸ் தெரிவித்துள்ளார்கள்!! :icon_mrgreen:

இது வரை நடந்த தேர்தல் முடிவுகளை பற்றி கருத்து தெரிவித்த ஜம்மு பேபி எல்லாம் மக்களின் விருப்பம் எனக்கு இந்த கதிரை மேலே ஆசை இல்லை மக்கள் விரும்பினபடியா தான் வந்ததாகவும் பிரதமர் பதவியை தான் ஏற்கமாட்டேன் எனவும் அதனை சுண்டல் அண்ணாவிற்கு கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளதோடு..........தேர்தல? ஆணையாளர் சேர்.பொன்.டங்கு அவர்கள் மட்டுஸ்சிற்கு வழங்கிய எச்சரிக்கையை அவுஸ்ரெலிய கட்சி சார்பாக பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்...! :lol: !

எனி வரும் காலங்களில் தேர்தல் முடிவில் பல மாற்றங்கள் ஏற்படும் என யாழ்கள அரசியல் அறிஞர்களான ஜெனெரல் மற்றும் கு.சா தாத்தா அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்....! :) !

மீண்டும் அடுத்தவாரம் ஏனைய தேர்தல் முடிவுகளுடன் சந்திபோம்...!!

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"அதிகாரம் கையில் இருந்தாலும் அடங்கி போறவன் தான் நல்ல தலைவன்"

Link to comment
Share on other sites

ஹலோ சுன்டல் ஜம்மு! நீங்கள் சொன்ன விடயம் வரவேற்கப் பட வேண்டியதுதான். ஆனால் நிறையச் செலவாகும் போல் தெரிகிறது. எழுத்துக்களைப் பொன்னிலை செய்து பின் அதை யாழ்கள மெம்பர்ஸ் இருக்கிற இடங்களான ஐரோப்பா, அவுஸ், அமெரிக், கனடா, சோமாலி என்று எல்லாவிடமும் பார்சலிலை அனுப்பி பின் அவற்றை அவரவரது கணணிகளுக்குள் செலுத்துவதென்றால் ரெம்பவே சிரமமான விடயம். பாவம், நிர்வாகம் பிழைத்துப் போகட்டும் விட்டுவடுங்கள். :(:(

எமது படையின் மூத்த கட்டளை தளபது பெரியப்பாவான சுவி பெரியப்பா கூறிய பொன்னான வாக்கியங்களை எமது உயர்மட்டம் பரிசீலனை செய்தது :wub: !!பெரியப்பாவின் விருப்பத்தின் நிமிர்த்தமும் அவரின் அன்பு கட்டளையும் ஏற்று கொண்ட எமது தலைமைபீடம் அவரின் கோரிக்கையை செவி சாய்கிறது :icon_mrgreen: .....ஆனால் எமது எழுத்துகளை பாதுகாக்கும் பொறுப்பு நிர்வாகதிற்கு இருகிறது என ஆள ஊடுறுவும் படையணியின் சிறப்பு தளபதி ஜெனரல் ஜம்மு பேபி............இத்தால் தெரிவித்து கொள்கிறது!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.