Jump to content

யாழ்.கள தரவரிசை..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக் கிழமைதான்  நீங்கள் துள்ளிவிளையாடும் நாள் 

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக் கிழமைதான்  நீங்கள் துள்ளிவிளையாடும் நாள் 

 

இதை... சிரிக்காமல், சொன்ன... உங்களை... மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன். :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நந்தன். :)

இந்த, யாழ்கள தர வரிசையை...

வெள்ளிக்கிழமை  வெளியிடலாமா? ஞாயிற்றுக்குக்  கிழமை வெளியிடலாமா?

எது, நல்லது? உறவுகளே.... :icon_mrgreen:  :lol:  :D

 

வெள்ளிக்கழமை எனக்கு நல்லநாள்

அதனால் அன்று ஆரம்பிக்கலாம்

(எவனுக்கோ :lol:  எமனான நாளென்றால் நமெக்கென்ன??? :D )

சிரிப்புக்குறி   போட்டுள்ளேன் :D  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை... சிரிக்காமல், சொன்ன... உங்களை... மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன். :D  :lol:  :icon_idea:

நான் சிரிச்சுக்கொண்டே எழுதியதால்  சிரிப்புக்குறியை  மறந்திட்டேன்  :)  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணை

சாதுவாகப் பயப்படுவதுபோல இருக்கின்றது :lol:

 

இனிமேல்  யோசித்து ஒன்றும் ஆகாது .

கொடுத்த வாக்குக் கொடுத்ததுதான் :D .

 

தமிழ் சிறி அண்ணை  நீங்கள் தொடருங்கள்

 

உங்கள் ரசிகர் மன்றம் உங்களுக்கான மக்கள் ஆதரவைப் பெற்றுத் தரும் :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்திரி தொடரப்படாமைக்குக் காரணமாக சொல்லப்பட்டது.... கலைஞனின்.. காலக்கண்ணாடி போன்ற முயற்சிகளுக்கு ஊக்கம் நல்கவும்.. டன்.. ஜம்மு பேபி.. போன்றவர்கள்.. சந்தித்த நேரப் பற்றாக்குறையுமே..! :)

 

மீண்டும் இது தமிழ் சிறீ அண்ணாவால் புத்துயிர்ப்புப் பெறுவது பாராட்டுதலுக்குரியது. (

Spoiler
அப்பாடா ஒரு மாதிரி ஐஸ் வைச்சாட்டு.. அண்ணே பார்த்துக் கடியுங்க..!
) :lol:

 

(திருத்தம்.. கலைஞன் அறிமுகப்படுத்தியது காலச்சக்கரம் அல்ல காலக்கண்ணாடி.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்திரி தொடரப்படாமைக்குக் காரணமாக சொல்லப்பட்டது.... கலைஞனின்.. காலச்சக்கரம் போன்ற முயற்சிகளுக்கு ஊக்கம் நல்கவும்.. டன்.. ஜம்மு பேபி.. போன்றவர்கள்.. சந்தித்த நேரப் பற்றாக்குறையுமே..! :)

 

மீண்டும் இது தமிழ் சிறீ அண்ணாவால் புத்துயிர்ப்புப் பெறுவது பாராட்டுதலுக்குரியது. (

Spoiler
அப்பாடா ஒரு மாதிரி ஐஸ் வைச்சாட்டு.. அண்ணே பார்த்துக் கடியுங்க..!
) :lol:

அந்தக்காலத்திலேயே பல விருதுகள் வாங்கின  ஆள் நீங்க   :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணையின் கடிகளுக்கு அஞ்சலாமா ???  

நான் தயார்  :)

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக்காலத்திலேயே பல விருதுகள் வாங்கின  ஆள் நீங்க   :D

 

அவர்கள் விருது தரவும்.. நாங்கள் வாங்கவும்.. அந்தளவுக்கு அந்நியோன்னியமான கள உறவு நிலைகள் அன்றைய காலத்தில். இன்று கீரியும் பாம்பும் தான் அதிகம்..! அதனால் அவதானமாக இருக்க வேண்டியுள்ளது.  :lol::)

Link to comment
Share on other sites

அண்ணே சீக்கிரம் வாங்கண்ணே விருது வாங்க நம்ம நந்தன் ji வாடகைக்கு எடுத்து வந்த கோர்ட்டு சூட்டு எல்லாம் போட்டிட்டு வந்து ரெடியா நிக்கிறார் அண்ணே.... வாடகை கூட போகுது கெதில வந்து announce பண்ணிடுங்க.... :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பான சூழ்நிலையில் எது நடந்தாலும் அதை உடனே கவிதையாக வடிக்கும் திறன் பெற்ற நெடுக்கருக்கு ஒரு விருதை கொடுக்குமாறு பரிந்துரைக்கிறேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 நெருங்கிய உறவினர் (இங்கிலாந்து மாமி)  ஒருவர் இறந்து விட்டதால்....
மனநிலை சரியில்லாமால் இருக்குது. தயவு செய்து மன்னித்துக் கொண்டு, சிறிது கால அவகாசம் தரும்படி அன்பான உற்வுகளை வேண்டிக் கொள்கின்றேன்.
அல்லது நீங்கள் யாராவது அறிவித்து விடுங்களேன். நான் பின்னர் தொடர்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் சிறி.

இது சிரிக்கும் பகுதி

நாங்கள் மட்டும் சிரிப்பது சரியல்ல

ஆகவே ஆறுதலாக வாருங்கள்

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் சிறி Anna

இது சிரிக்கும் பகுதி

நாங்கள் மட்டும் சிரிப்பது சரியல்ல

ஆகவே ஆறுதலாக வாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதை ஆறுதல் படுத்திக்கொண்டு கெரியா வாங்கோ சிறி்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

மீண்டும் இத் திரி தொடர பட்டமைக்கு வாழ்த்துக்கள் தமிழ் சிறி அண்ணா.பழைய நினைவுகள் மீண்டும் வந்து போயின . ஜம்மு பேபி யின் அசத்தலான கருத்துக்களும் , நகைச் சுவையான பேச்சும் இனிமை .அப்போதெல்லாம் ஓரிருவர் இருந்தாலே யாழ் களம் களை கட்டும் .மீண்டும் தொடங்கப்பட்ட இத்திரி தடைப்படாமல் தொடர்ந்திடுக .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.