Jump to content

யாழ் விடுதிகளில் சுவர்களுக்குள் ஒளிந்துள்ள இரகசியக் கமராக்கள்- மக்களே அவதானம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில், தங்கி நின்ற இளம் ஜோடியை யன்னல் வழியாக வீடியோ பதிவு செய்த விடுதி பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடுதியில் உள்ள அனைத்து அறைகளிலும் உள்ள சுவர்களில் திருட்டுத்தனமாக கமெராக்கள் வைத்து, அதன் மூலமாக வீடியோ பதிவை தொடர்ச்சியாக செய்து வந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த தென்னிலங்கையை சேர்ந்த இளம் ஜோடி, குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.

அப்போது யன்னல் வழியாக அவர்கள் உறங்குவதை ஒருவர் படம் பிடித்ததை அவதானித்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அவர்களின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வேளை, விடுதியின் அனைத்து அறைகளிலும் திருட்டுத்தனமாக கமெராக்களை பொருத்தி அதன் மூலமாக வீடியோக்கள் பதிவு செய்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து இளம் ஜோடியைப் படம் பிடித்தவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், விடுதியில் கடமையாற்றிய ஊழியர்கள் சிலர் தலைமறைவாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://samugammedia.com/secret-cameras-hidden-under-the-walls-of-jaffna-hotels---people-pay-attention-1674110137

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/1/2023 at 08:24, colomban said:

யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில், தங்கி நின்ற இளம் ஜோடியை யன்னல் வழியாக வீடியோ பதிவு செய்த விடுதி பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடுதியில் உள்ள அனைத்து அறைகளிலும் உள்ள சுவர்களில் திருட்டுத்தனமாக கமெராக்கள் வைத்து, அதன் மூலமாக வீடியோ பதிவை தொடர்ச்சியாக செய்து வந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த தென்னிலங்கையை சேர்ந்த இளம் ஜோடி, குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.

அப்போது யன்னல் வழியாக அவர்கள் உறங்குவதை ஒருவர் படம் பிடித்ததை அவதானித்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அவர்களின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வேளை, விடுதியின் அனைத்து அறைகளிலும் திருட்டுத்தனமாக கமெராக்களை பொருத்தி அதன் மூலமாக வீடியோக்கள் பதிவு செய்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து இளம் ஜோடியைப் படம் பிடித்தவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், விடுதியில் கடமையாற்றிய ஊழியர்கள் சிலர் தலைமறைவாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://samugammedia.com/secret-cameras-hidden-under-the-walls-of-jaffna-hotels---people-pay-attention-1674110137

Unterkunft von außen

Hotel Green grass    என்று, முகநூலில் சொல்கிறார்கள்.

இப்படியான விடுதிகளின் பெயர்களையும் அம்பலப் படுத்துவதுதான் 
ஊடகங்களின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும்.
அப்போதான்... அங்கு செல்பவர்களும், ஒன்றுக்கு... இரண்டு தரம் யோசிப்பார்கள்.
விடுதி நிர்வாகமும்... தமது  ஊழியர்கள் மீது, கண்காணிப்பாக இருப்பார்கள்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

Unterkunft von außen

Hotel Green grass    என்று, முகநூலில் சொல்கிறார்கள்.

இப்படியான விடுதிகளின் பெயர்களையும் அம்பலப் படுத்துவதுதான் 
ஊடகங்களின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும்.
அப்போதான்... அங்கு செல்பவர்களும், ஒன்றுக்கு... இரண்டு தரம் யோசிப்பார்கள்.
விடுதி நிர்வாகமும்... தமது  ஊழியர்கள் மீது, கண்காணிப்பாக இருப்பார்கள்.

பொது அறிவிப்பு

கிறீண் கிராஸ் சார்பாக மானநஸ்ட வழக்கு தொடர விரும்பினால் என்னை அணுகலாம் 🤣. நல்ல வக்கீலா பார்த்து பேசி முடிக்கலாம்.

பிகு

இதனால்தான் நான் எங்கே போனாலும் சாரத்தை மேலால கட்டியபின் அவிழ்ப்பை ஆரம்பிப்பது.

படம் எடுத்துத்தான் பாருங்கோவன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

பொது அறிவிப்பு

கிறீண் கிராஸ் சார்பாக மானநஸ்ட வழக்கு தொடர விரும்பினால் என்னை அணுகலாம் 🤣. நல்ல வக்கீலா பார்த்து பேசி முடிக்கலாம்.

பிகு

இதனால்தான் நான் எங்கே போனாலும் சாரத்தை மேலால கட்டியபின் அவிழ்ப்பை ஆரம்பிப்பது.

படம் எடுத்துத்தான் பாருங்கோவன்🤣

ஏற்கெனவே…. போன ஏப்பிரல் Fபூல்,  இந்தியன் ஆமி வாற விசயத்திலை…
ஒரு வாய்க்கால் தகராறு இருக்கு.
அதுக்குள்ளை இது வேறயா…. 
என்னை ஊருக்குப் போக விட மாட்டியள் போலை இருக்கு. 😁😂🤣

அவங்கள்… தனி ஆம்பிளையளை படம் எடுக்கிறதில்லையாம். 😁
சோடி கட்டிக் கொண்டு வாறவர்களுக்குத்தான்… கமெராவை தூக்கிறதாம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அவங்கள்… தனி ஆம்பிளையளை படம் எடுக்கிறதில்லையாம். 😁
சோடி கட்டிக் கொண்டு வாறவர்களுக்குத்தான்… கமெராவை தூக்கிறதாம். 🤣

நான் தனியாத்தான் தங்குறனான் என்று எப்படி முடிவு செய்தீர்கள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

நான் தனியாத்தான் தங்குறனான் என்று எப்படி முடிவு செய்தீர்கள்🤣

சோடியாய் சாரத்தை மேலால கட்டி அவிழ்த்தால் எப்படி கமெராவை தூக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

சோடியாய் சாரத்தை மேலால கட்டி அவிழ்த்தால் எப்படி கமெராவை தூக்கிறது?

🤣

செய்தியின் பிரகாரம் “தூங்கும்” போதுதான் படம்பிடித்துள்ளார்கள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

பிகு

இதனால்தான் நான் எங்கே போனாலும் சாரத்தை மேலால கட்டியபின் அவிழ்ப்பை ஆரம்பிப்பது.

படம் எடுத்துத்தான் பாருங்கோவன்🤣

சை.... உடான்சு சாமியாரை யாரப்பா படம் பிடிக்க போகினம்? 😲

ஆனால் சிஸ்ய கோடிகளலோட போயிருந்தால், இப்பவே... மார்பிங் என்று தொடங்குறது நல்லம். 😜

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

சை.... உடான்சு சாமியாரை யாரப்பா படம் பிடிக்க போகினம்? 😲

ஆனால் சிஸ்ய கோடிகளலோட போயிருந்தால், இப்பவே... மார்பிங் என்று தொடங்குறது நல்லம். 😜

உடான்ஸ் சாமியார் சுகர்னோ மாதிரி…

நாதிர் தீனா…தின நனா நா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக மோசமான குற்றசெயல் ஒன்று நகைச்சுவைத் திரியாக ஓடிக்கொண்டிருக்கிறது. 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவருக்குள்ளை கமரா வைக்கிற அளவுக்கு யாழ்ப்பாணம் முன்னேறி இருக்கு எண்டேக்கை சந்தோசம் தானே :483:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

சுவருக்குள்ளை கமரா வைக்கிற அளவுக்கு யாழ்ப்பாணம் முன்னேறி இருக்கு எண்டேக்கை சந்தோசம் தானே :483:

அது தென்னிலங்கைக்கு செய்தியாக போகும் போது எப்படி இருக்கும் நாறாதா என்ன??🤔🤔🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அது தென்னிலங்கைக்கு செய்தியாக போகும் போது எப்படி இருக்கும் நாறாதா என்ன??🤔🤔🤔

அங்கை இத விட பவர்புஃல் கமரா வைச்சிருப்பாங்கள் எண்டு நினைக்கிறன். :beaming_face_with_smiling_eyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, island said:

மிக மோசமான குற்றசெயல் ஒன்று நகைச்சுவைத் திரியாக ஓடிக்கொண்டிருக்கிறது. 😂😂

யார் பெத்த பிள்ளையோ பாவம்…யாழ்களத்தில வந்து சீரியஸ் கருத்து பரிமாற்றத்தை தேடிகிட்டு இருக்கு🤣

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலத்தில பந்தடிக்கிற சாக்கில எத்தினை கிணத்தடி மதில்களில ஏறி இறங்கியிருப்பம். அப்பவெல்லாம் இந்த கமரா வசதி இல்லை!👀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில், தங்கி நின்ற இளம் ஜோடியை யன்னல் வழியாக வீடியோ பதிவு செய்த விடுதி பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடுதியில் உள்ள அனைத்து அறைகளிலும் உள்ள சுவர்களில் திருட்டுத்தனமாக கமெராக்கள் வைத்து, அதன் மூலமாக வீடியோ பதிவை தொடர்ச்சியாக செய்து வந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த தென்னிலங்கையை சேர்ந்த இளம் ஜோடி, குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.

அப்போது யன்னல் வழியாக அவர்கள் உறங்குவதை ஒருவர் படம் பிடித்ததை அவதானித்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

இப்படியான செயல்களை மிக வன்மையாக கண்டிக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, island said:

மிக மோசமான குற்றசெயல் ஒன்று நகைச்சுவைத் திரியாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மிக மோசமான குற்றசெயல் இலங்கையில் யாழ்பாணத்தில் தானே நடைபெற்றது என்று நினைக்கின்றனர் போலும்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.