Jump to content

சிறுத்தை டாங்கிகளை அனுப்ப தாம் தயார் – ஜேர்மனி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

எம‌து எதிர்ப்பு வெறுப்பு எல்லாம் இந்த‌ யாழுட‌ன் தான்

அமெரிக்கா வெளிப்ப‌டையாய் எம‌து போராட்ட‌ம் மீதான‌ த‌டையை நீக்கி 

த‌மிழீழ‌த்தை ஆத‌ரிக்கிறோம் என்று சொன்னா

அத‌ற்கு பிற‌க்கு இந்த‌ க‌ருத்தாட‌ல‌ வேறு திரியில் தொட‌ருவோம் 😏

 

எதிர்காலத்தில் அப்படி அமெரிக்கா தடையை நீக்குவதை (நடந்தால்), இப்போ நாம் ரஸ்ய சார்பு நிலை எடுப்பது தடுக்கும்.

எனவே உங்கள் தற்போதைய நிலைப்பாடு ஈழதமிழர் நலனுக்கு விரோதமானது.

Link to comment
Share on other sites

  • Replies 187
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

ரஷ்ய மாண்புமிகு எப்படிச் சிந்திப்பார் என்பதை மேற்குலகச் சிந்தனையால் உய்த்துணரமுடியாது. மாண்புமிகு என்பதாலேயே அவர் ரஷ்ய மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய கடமைப்பாடு உரியவல்லர். மாண்புமிகு என்பதால

குமாரசாமி

ஜேர்மனி சிறுத்தை டாங்கி உக்ரேனுக்கு அனுப்புது. ரஷ்யன் துண்டைக்காணம் துணியக்காணம் ஓடுறான் உக்ரேன்ல சனநாயக கொடிய பறக்க விடுறம் உலகம் நிம்மதி பெருமூச்சு விடுது. பீப்பிள் ஹப்பியோ ஹப்பி...

goshan_che

1. புட்லர் தனது டாங்கிகளை, 2ம் உலக யுத்த முடிவில் பிரான்சு மக்கள், அமரிக்க படைகளை வரவேற்றது போல், உக்ரேனியர் பூவெறிந்து வரவேற்பர் என நினைத்தார்.  2. முதல் நாள் கியவ் நோக்கி வந்த படையினர் சிலர், ச

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை யேர்மன் மொழியில் வந்த கார்ட்டுன்னாவது யாழ்களத்தில் இணைக்கபட்டது. யேர்மனியில் உள்ள ஈழ தமிழர்களுக்கும் அயல்நாடு பிரித்தானியாவில் இருப்பவர்களுக்கும் ஆவது யேர்மன் மொழி தெரிந்திருந்தது. ரஷ்ய மொழியில் ஒரு கார்ட்டுன் யாழ்களத்தில் இணைக்கபட்டிருந்தால் ரஷ்ய ஆதரவு தமிழர்களுக்கு கூட அது என்ன என்று  விளங்கியிருக்காது.கண்மூடித்தனமான புதின், ரஷ்யா மீதான விசுவாசம் மட்டும் தொடரும்.

இப்போ த‌மிழீழ‌த்தை ஆத‌ரிக்கிறோம் என்று புதின்  சொல்லியா இவ்வளவு தீவிரமாக அவரை ஆதரிக்கிறார்கள்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

முடிவாக - மேர்க்கல் சொன்னது இன்ன விடயம் என அறுதியாக கூற முடியாது. 

இவர் பொய்யர் என்று நீங்கள் சொல்லலாம்.

இவர் பொய்யர் என்று நீங்கள் சொல்லலாம் திரிகிறார் இன்றும் சொல்லலாம்.

அல்லது வீடியோ ஏ, திரித்து வெளி இட்டு ஊளர்கள் என்றும் சொல்லலாம்.

conjecture என்றும் சொல்லலாம், ஏனெனில் அவர் கதைக்கும் மொழி விளங்கவில்லை என்று. 

 

ஆக குறைந்தது, அவர் சொல்வதையாவது போட்டு உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kadancha said:

இவர் பொய்யர் என்று நீங்கள் சொல்லலாம்.

இவர் பொய்யர் என்று நீங்கள் சொல்லலாம் திரிகிறார் இன்றும் சொல்லலாம்.

அல்லது வீடியோ ஏ, திரித்து வெளி இட்டு ஊளர்கள் என்றும் சொல்லலாம்.

conjecture என்றும் சொல்லலாம், ஏனெனில் அவர் கதைக்கும் மொழி விளங்கவில்லை என்று. 

 

ஆக குறைந்தது, அவர் சொல்வதையாவது போட்டு உள்ளார்கள்.

அப்படி ஒன்றும் நான் சொல்ல போவதில்லை.

இவர் லூக்சென்கோ - பெலரூஸ் அதிபர்.

இப்படி சொன்னாலே போதும் இவரின் நம்பகத்தன்மையை வாச்கர்கள் கணித்து கொள்வார்கள்🤣.

# லூக்கா + புட்டின் # நண்பேண்டா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

மேற்குலகு என்றைக்குமே ஈழத்தமிழருக்கு சார்பாக நிற்கப்போவதில்லை.அப்படி அவர்களுக்கு ஒரு சிந்தனை இருந்திருக்குமேயானால்  என்றோ பிரச்சனைகளை முடித்திருப்பார்கள்.

இது தான் உண்மையான‌ க‌ள‌ நில‌வ‌ர‌ம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குல என்றும் தமிழருக்கு சார்பாக இல்லை.

ஆனால்

16ம் நூற்றாண்டில் இருந்து ரஸ்யா தமிழருக்கு அவிச்சு கொட்டியது 🤣.

#கேக்கிறவன் கேனையா இருந்தா கேழ்வரகில நெய் வடியுமாம்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருமே ஈழத்தமிழருக்கு சார்பாக இல்லை. ஒரு சாராருக்கு அமெரிக்கசார்பு விடயங்கள் பிடிப்பது போல் இன்னொரு சாராருக்கு ரஷ்ய சார்பு  விடயங்கள் பிடிக்கின்றது. அவ்வளவுதான்.

அதற்காக ரஷ்யசார்பு கருத்தாளர்களை கரிச்சுக்கொண்டும் வக்கிர புத்தி எமக்கில்லை.அது தனிமனித தாக்குதலை விட மோசமானது.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

இவரின் நம்பகத்தன்மையை வாச்கர்கள் கணித்து கொள்வார்கள்

 

ஓர் குறிப்பிட்ட விடயத்தை - மேற்கு சொன்னால் மந்திரம் - அவர்கள் சொன்னால் நம்பகம் ? 

அனால், இது minsk ஒப்பந்தம் எனப்படுவதால் , அந்த அதிபரரின் கருத்துக்கு பதில் அளிக்க மெர்கல்  கடமைப்பட்டு  உள்ளார்.

இவரினதும், அவரை பற்றிய (நம்பிக்கை) கருத்துக்கு.

இது tass ஆல்  புட்டின் சொல்லவைக்கப்பட்டு உள்ளார் என்று நீங்கள் சொல்லாத வரைக்கும். அதாவது தாஸ் புட்டினுக்கு சொல்லி கொடுத்து நடத்திய நாடகம் என்று, அப்படி இருந்தாலும்,  பதில் அளிக்க மெர்கல்  கடமைப்பட்டு  உள்ளார், புடின் தான் பொய்யரென்று.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

Minsk peace agreements were used to gain extra time to arm and train Ukraine.

இப்படித்தானே போர்நிறுத்த உடன்பிடிக்கை ஏற்படுத்தி இலங்கை இராணுவத்திற்கும் பீ கோ ஊசி ஏற்றினவை. இது மேற்கின் வழமையான அணுகுமுறை தானே .பொய் என்று சொல்லி கடந்துசெல்ல முடியாதவாறு நம்மிடமே ஆதாரம் இருக்கிறதே  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

ஓர் குறிப்பிட்ட விடயத்தை - மேற்கு சொன்னால் மந்திரம் - அவர்கள் சொன்னால் நம்பகம் ? 

இதைத்தானே இத்தனை காலமாக நீங்கள் யாழில் செய்கிறீர்கள்?

ஒரு குறிப்பிட்ட விடயத்தை ரஸ்யா சொன்னால் மந்திரம் - அதையே மேற்கின் அரசுகள் அல்ல, ஊடகங்கள் சொன்னாலே தந்திரம், கதையாடல், கதை சொல்லல்?

புட்டின் போர் என்ற வார்த்தையை உச்சரித்தவர் ஆனால் அவர் போர் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை, அப்படி மேற்கின் ஊடகங்கள் கதை அடிக்கிறன என, ரஸ்ய மொழி அறிவு இன்றி கூகிள் துணையோடு முடிவுக்கு வந்தவர் அல்லவா நீங்கள்?

நான் புதிதாக எதையும் கேட்கவில்லை.

நீங்கள் வழக்கமாக மேற்கிற்கு கையாளும் அதே அணுகுமுறையைத்தான் இந்த மேர்க்கல் பேட்டி விடயத்தில் நான் கைக்கொள்ளுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

மேற்குலகு என்றைக்குமே ஈழத்தமிழருக்கு சார்பாக நிற்கப்போவதில்லை.அப்படி அவர்களுக்கு ஒரு சிந்தனை இருந்திருக்குமேயானால்  என்றோ பிரச்சனைகளை முடித்திருப்பார்கள்.

மேற்குலகு ஒரு துரும்பையாவது விட்டு வைத்திருக்கிறது

ஆனால் ரசியா அதுவும் இல்லை மேலும் நாம் துரும்பை பிடித்து மேலே வந்தால் மீண்டும் வெட்டி பாழுங்கிணற்றில் தள்ளி விட வீட்டோவை கையில் வைத்திருக்கிறது. 

அமெரிக்கா நினைத்தால் தரலாம் என்றபடி இதற்கு எதிராக வீட்டோவை பாவிக்க எந்த நேரமும் தயாராக இருக்கும் ரசியாவை ஆதரிப்பது என்பது தற்கொலைக்கு ஒப்பானது. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரி சொன்ன செய்தி சார்ந்து …..

இந்த யுத்த டாங்கிகளுக்கு ரஸ்யாவின் எதிர்வினை இதுவாம்👇 என ரஸ்ய சார்பு சமூகவலை கணக்குகள் பேசி கொள்கிறன.

உறுதிபடுத்தபடாத தகவல் என்பது சொல்ல தேவையில்லை என நினைக்கிறேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

திரி சொன்ன செய்தி சார்ந்து …..

இந்த யுத்த டாங்கிகளுக்கு ரஸ்யாவின் எதிர்வினை இதுவாம்👇 என ரஸ்ய சார்பு சமூகவலை கணக்குகள் பேசி கொள்கிறன.

உறுதிபடுத்தபடாத தகவல் என்பது சொல்ல தேவையில்லை என நினைக்கிறேன்.

 

 

சிரிப்பு வருது 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

உஙக்ளுகே மேர்க்கல் எப்போ பேட்டி கொடுத்தார் என தெரியவில்லை.

ஓய்வு பெற்ற பின் எத்தனை பேட்டி கொடுத்தார் எனவும் தெரியவில்லை.

முடிவாக - மேர்க்கல் சொன்னது இன்ன விடயம் என அறுதியாக கூற முடியாது. 

அவரின் பேட்டியை மேற்கு ஊடககங்களும், ரஸ்ய சார்பு ஊடகங்களும் தம் சார்ப்பில் திரித்து வெளியிட்டுள்ளன.


பேட்டி எப்போது கொடுத்துள்ளார் என்பது தேவை இல்லாதது. (உ.ம். ஆக 3 மாதங்களுக்கு முதல் கொடுத்து இப்பொது வெளிவரலாம்). அனால், ஒப்பந்தங்களுக்கு காலம் சென்று கொடுத்து இருக்க வேண்டும்.

எத்தனை கொடுத்தார் என்பதும் தேவை இல்லாத ஒன்று.

அனால், பொதுவாக நம்பப்படுவதிலே விடயம் இருக்கிறது (Jury இன் வேலையும் அது தானே -சாதராண நபர்கள் பொதுவாக என்ன என்று எண்ணுகிறார்கள் )

மேற்கு முதன்மை ஊடகங்கள் ஒரேயடியாக இருட்டடிப்பு என்று பொதுவாக நம்பும் அளவிற்கு தவிர்த்து இப்படி ஓர் விடயம் இருப்பதை. 

சொல்லிய சில மேற்கு ஊடகங்களும், குறிப்பிட்ட விடயத்தை தவிர்த்து விட்டன. 

(மேற்கு ஊடகங்களை நம்பினால் நீங்கள் சொல்வது சரி) 

 மற்றைய ஊடகங்கள் சொல்லி இருக்கிறது GlobalTimes, ருசியா ஊடகங்கள், google இல் தேடினால் வேறு பல  ஊடகங்கள் வருகின்றன -    - இப்படித்தான் மெர்கல் சொல்லி உள்ளார் என (இல் தேடி பாருங்கள், இதை டிசம்பர் நடுப்பகுதியில் அறிந்த பொது நான் செய்தது). 

(இதனால் தான் நான் சொல்வது, எந்த ஊடகமாயினும்,ஓர் critical பார்வை இருக்க வேண்டும் என்றும், ஒப்பீடு வேண்டும் என்றும்)

மற்றைய ஊடகங்கள் சொல்வதில் பொதுவாக அவ்வளவு வேறுபாடு இல்லை. 

(DW போல குரலை மறைத்து, ருசியா மொழியை மறைத்து  படம் காட்டியது போல, எழுத்து ஊடகங்கள் படம் காட்டவில்லை, புடின்  war என்பதில் - எழுத்து ஊடகங்களில் இருந்தது புடின் war என்று  அல்லது என்ற பதம்  பாவித்துள்ளார் என்ற கருத்துப்பட).   

மாறாக, (மேர்க்கல் விடயத்தில் ) மேற்கு முதன்மை ஊடகங்கள் மறைத்ததும் விடயம் ஏதோ ஓரளவுக்கேனும் கனதியான இருக்கிறது என்பது.

இது, தகவல், தரவு  இருக்கிறது, அனால் அணுகமுடியாது நிலையில்;  பொதுவான நம்பிக்கை நிராகரிக்கப்படுவதற்கு முரண்பாடுகள்  போதாது.

இது conjecture அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kadancha said:


பேட்டி எப்போது கொடுத்துள்ளார் என்பது தேவை இல்லாதது. (உ.ம். ஆக 3 மாதங்களுக்கு முதல் கொடுத்து இப்பொது வெளிவரலாம்). அனால், ஒப்பந்தங்களுக்கு காலம் சென்று கொடுத்து இருக்க வேண்டும்.

எத்தனை கொடுத்தார் என்பதும் தேவை இல்லாத ஒன்று.

அனால், பொதுவாக நம்பப்படுவதிலே விடயம் இருக்கிறது (Jury இன் வேலையும் அது தானே -சாதராண நபர்கள் பொதுவாக என்ன என்று எண்ணுகிறார்கள் )

மேற்கு முதன்மை ஊடகங்கள் ஒரேயடியாக இருட்டடிப்பு என்று பொதுவாக நம்பும் அளவிற்கு தவிர்த்து இப்படி ஓர் விடயம் இருப்பதை. 

சொல்லிய சில மேற்கு ஊடகங்களும், குறிப்பிட்ட விடயத்தை தவிர்த்து விட்டன. 

(மேற்கு ஊடகங்களை நம்பினால் நீங்கள் சொல்வது சரி) 

 மற்றைய ஊடகங்கள் சொல்லி இருக்கிறது GlobalTimes, ருசியா ஊடகங்கள், google இல் தேடினால் வேறு பல  ஊடகங்கள் வருகின்றன -    - இப்படித்தான் மெர்கல் சொல்லி உள்ளார் என (இல் தேடி பாருங்கள், இதை டிசம்பர் நடுப்பகுதியில் அறிந்த பொது நான் செய்தது). 

(இதனால் தான் நான் சொல்வது, எந்த ஊடகமாயினும்,ஓர் critical பார்வை இருக்க வேண்டும் என்றும், ஒப்பீடு வேண்டும் என்றும்)

மற்றைய ஊடகங்கள் சொல்வதில் பொதுவாக அவ்வளவு வேறுபாடு இல்லை. 

(DW போல குரலை மறைத்து, ருசியா மொழியை மறைத்து  படம் காட்டியது போல, எழுத்து ஊடகங்கள் படம் காட்டவில்லை, புடின்  war என்பதில் - எழுத்து ஊடகங்களில் இருந்தது புடின் war என்று  அல்லது என்ற பதம்  பாவித்துள்ளார் என்ற கருத்துப்பட).   

மாறாக, (மேர்க்கல் விடயத்தில் ) மேற்கு முதன்மை ஊடகங்கள் மறைத்ததும் விடயம் ஏதோ ஓரளவுக்கேனும் கனதியான இருக்கிறது என்பது.

இது, தகவல், தரவு  இருக்கிறது, அனால் அணுகமுடியாது நிலையில்;  பொதுவான நம்பிக்கை நிராகரிக்கப்படுவதற்கு முரண்பாடுகள்  போதாது.

இது conjecture அல்ல. 

அதாவது…மேற்கு ஊடகம் சொன்னால்…ரத்தம்…அதையே ரஸ்ய, சீன, அரபு, இந்திய ஊடகம் சொன்னால் தக்காளி சோஸ்🤣.

மறுபடியும் சொல்கிறேன்.

நீங்கள் முன்னர் மேற்கு ஊடகத்துக்கு சொன்னதைதான், மேர்க்கல் பேட்டி விடயத்தில் இப்போ நான் சொல்கிறேன்.

நீங்கள் இதுவரை மேர்க்கல் சொன்னது என சொன்னது எல்லாமுமே இன்னொரு ஊடகத்தின் வியாக்கியானமே இல்லையா?

Where is the primary source? 
 

# taste of your own medicine? கசக்கத்தான் செய்யும்.

இப்படித்தான் இத்தனை காலமும் நீங்கள் யாழில் கருத்து சொல்லியவர்களை, மேற்கின் பிரச்சாரத்தை நம்பியவர்கள் என மட்டம்தட்டி எழுதினீர்கள்.

45 minutes ago, விசுகு said:

சிரிப்பு வருது 😂

என் கடன் பணி செய்து கிடப்பதே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அதாவது…மேற்கு ஊடகம் சொன்னால்…ரத்தம்…அதையே ரஸ்ய, சீன, அரபு, இந்திய ஊடகம் சொன்னால் தக்காளி சோஸ்

 

மேற்கு ஊடகத்தை முற்றாக புறக்கணித்து  இருந்தால் தவறு. மேற்கு ஊடகங்களை தேடியுமே  இந்த முடிவு. 

மேற்கு முதன்மை ஊடகங்ளே எந்த search engine யிலும் மற்றும் படி குறித்த தேடல் இல்லாமலே  வருவது (அதாவது அவை optimise செய்யப்பட்டு உள்ளன).

அந்த நேரத்தில் ஒப்பீட்டளவில் சுடச் சுட செய்தியும், விடயமும் ; அதை பிரசுரிக்கும் எவருக்கும் வாசகர் பார்வை கூடும்.

மெர்கல்  விடயத்தில், மேற்கு முதன்மை ஊடகங்களை (4 .. 5 ஆம் பக்கத்திலும்) காணமுடியவில்லை. நியூஸ்வீஎக் வந்தது ; அது முதன்மை என்று இல்லை; yahoo  இல் வந்தது, குறித்த விடயத்தை மறைத்து பிரசுரிக்கவில்லை.  இவை நினைவில் உள்ளவை. வேறு மேற்கு ஆங்கில தளங்கள் இருந்தன அவை முதன்மை என்று இல்லை. நீங்களே இப்போதும் தேடி பார்க்கலாம்.

அனால், western மீடியா  என்ற ஒன்று ஆக குறைந்தது கருத்தளவில் இருக்கிறது தானே.

இந்த சீன, அரபு, கிந்தியா, மற்றும் தூர கிழக்கு ஊடகங்களை கூட்டாக eastern மீடியா என்ற ஒன்று இல்லை.

ஏற்றுக் கொளள்ள விட்டாலும் - இவர்களின் நிலையில் பெரிய வேறுபாடு இருக்கிறது.  

முக்கியமாக எல்லாப் பகுதியையயும் ஒப்பிட்டு -  எனது புரிதல் அளவில் மெர்கல்  விடயத்துக்கு சமமாக எதிர்பார்ப்பை அளித்தும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

மேற்குலகு ஒரு துரும்பையாவது விட்டு வைத்திருக்கிறது

ஆனால் ரசியா அதுவும் இல்லை மேலும் நாம் துரும்பை பிடித்து மேலே வந்தால் மீண்டும் வெட்டி பாழுங்கிணற்றில் தள்ளி விட வீட்டோவை கையில் வைத்திருக்கிறது. 

அமெரிக்கா நினைத்தால் தரலாம் என்றபடி இதற்கு எதிராக வீட்டோவை பாவிக்க எந்த நேரமும் தயாராக இருக்கும் ரசியாவை ஆதரிப்பது என்பது தற்கொலைக்கு ஒப்பானது. 

நான் உக்ரேன் விடயத்தில் ஐரோப்பிய அரசியலை வைத்தே கருத்தெழுதுகின்றேன். 


நீங்களும் நீங்கள் சார்ந்தோரும்  ஈழம் எனும் அரசியலை தூக்கினால் இந்தியாவிலிருந்து ஆரம்பியுங்கள். இந்தியா எமக்கு  எதிர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியா ரஷ்யாவின் உற்ற நண்பன்.வீட்டோ,நேட்டோ,பீட்டா பவர் உள்ள எந்த குஞ்சு குருமனும் இந்தியாவை மீறி ஈழ விடயத்தில் தலையை கொடுக்கப்போவதில்லை.

நிற்க.....

உலகின் ஆணிவேர் பிரச்சனையான பலஸ்தீன பிரச்சனைய தீர்க்க முடியாத / விரும்பாத வல்லரசுகளும் மேற்குலகுகளும் ஈழத்தவர்களுக்கு சாமரம் வீசுவார்களாக்கும்.

போங்க போய் கிந்தியாவுடம் போய் கதையுங்க :cool:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நான் உக்ரேன் விடயத்தில் ஐரோப்பிய அரசியலை வைத்தே கருத்தெழுதுகின்றேன். 


நீங்களும் நீங்கள் சார்ந்தோரும்  ஈழம் எனும் அரசியலை தூக்கினால் இந்தியாவிலிருந்து ஆரம்பியுங்கள். இந்தியா எமக்கு  எதிர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியா ரஷ்யாவின் உற்ற நண்பன்.வீட்டோ,நேட்டோ,பீட்டா பவர் உள்ள எந்த குஞ்சு குருமனும் இந்தியாவை மீறி ஈழ விடயத்தில் தலையை கொடுக்கப்போவதில்லை.

நிற்க.....

உலகின் ஆணிவேர் பிரச்சனையான பலஸ்தீன பிரச்சனைய தீர்க்க முடியாத / விரும்பாத வல்லரசுகளும் மேற்குலகுகளும் ஈழத்தவர்களுக்கு சாமரம் வீசுவார்களாக்கும்.

போங்க போய் கிந்தியாவுடம் போய் கதையுங்க :cool:

இதை தான் நான் நேற்றும் எழுதினான்

த‌மிழ‌க‌ அர‌சிய‌லை சுத்த‌ம் செய்யாம‌ நம்மால் ஒரு ஆணியும் புடுங்க‌ முடியாது

 

ராஜிவ் கொலைக்கு பிற‌க்கு முத‌ல் எம் போராட்ட‌த்துக்கு த‌டை போட்ட‌ நாடு அமெரிக்கா

 

சில‌ர் தாங்க‌ள் எழுதுவ‌து தான் எதிர் கால‌த்தில் ந‌ட‌க்கும் என்று க‌ற்ப‌னையில் மித‌க்கின‌ம் தாத்தா

 

இந்தியா உடைந்தா த‌மிழீழ‌த்தை பெரிய‌ எதிர்ப்புக‌ள் இல்லாம‌ அடைய‌லாம் 

 

சுத‌ந்திர‌ இந்தியாவில் இந்திய‌ர்க‌ள் இதுவ‌ரை சாதிச்ச‌து என்ன‌ என்று தூர‌ நோக்கு பார்வையில் பார்த்தா பூச்சிய‌ம்  

Link to comment
Share on other sites

28 minutes ago, குமாரசாமி said:

நான் உக்ரேன் விடயத்தில் ஐரோப்பிய அரசியலை வைத்தே கருத்தெழுதுகின்றேன். 

 

அப்படியா ? உங்கள் எழுத்துகளில் புதினின் விசுவாசமும் மேற்கு எதிர்ப்பு மட்டுமே தெரிகிறது. 
எங்கள் ஊரில் கிடைக்காத சுதந்திரம், ஜனநாயகம், பாதுகாப்பு, பொருளாதாரம், மருத்துவம் இப்படி எல்லாமே மேற்கில் கிடைக்கிறது என்பதற்காகவே மேற்கு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளோம். ஒருவனின் முதுகில் பிரயாணித்துக் கொண்டே முதுகில் முத்துவது துரோகம்.

எனது கருத்துகள் நான் வசிக்கும் ஐரோப்பாவை மையமாக வைத்தே எழுதுகிறேன். ஐரோப்பா சண்டையில்லாத அமைதியான வலயமாகவே இருக்க விரும்பியது. இதில் புதின் கல்லெறிந்து கலைத்து விட்டார். இதுவரை ஐரோப்பிய ஒன்றியத்துக்குத் தனித்துவமான இராணுவம் தேவைப்படாமல் இருந்தது. இன்று அதை இராணுவ மயப்படுத்த வேண்டிய கட்டாயத்தைப் புதின் உருவாக்கி விட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இணையவன் said:

அப்படியா ? உங்கள் எழுத்துகளில் புதினின் விசுவாசமும் மேற்கு எதிர்ப்பு மட்டுமே தெரிகிறது. 

எப்போதிருந்து தெரிகின்றது? நான் யாழ்கள உறுப்பினர் ஆகியதிலிருந்தா?

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

அதற்காக ரஷ்யசார்பு கருத்தாளர்களை கரிச்சுக்கொண்டும் வக்கிர புத்தி எமக்கில்லை.அது தனிமனித தாக்குதலை விட மோசமானது.

இந்தத் திரி உட்பட உக்ரெயின் போர் தொடர்பான எல்லாத் திரிகளிலும் உங்கள் கருத்துக்களை மறுபடி வாசித்துப் பாருங்கள். உங்கள் கருத்துகளுக்குச் சக கருத்தாளர்கள் தரும் பதில்களை உதறித்தள்ளி கிண்டலும் புதின் புராணமும் மேற்கு நாடுகளுக்கு எதிரான புலம்பலையுமே எல்லாத் திரிகளிலும் எழுதியுள்ளீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, இணையவன் said:

எங்கள் ஊரில் கிடைக்காத சுதந்திரம், ஜனநாயகம், பாதுகாப்பு, பொருளாதாரம், மருத்துவம் இப்படி எல்லாமே மேற்கில் கிடைக்கிறது என்பதற்காகவே மேற்கு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளோம். ஒருவனின் முதுகில் பிரயாணித்துக் கொண்டே முதுகில் முத்துவது துரோகம்.

உள்ளதை சொல்லுங்கள் சுதந்திரம் இல்லையென்றா இங்கு வந்தீர்கள்? அநேகம் பேர் பொருளாதார அகதிகள் என்பது என் ஊகம். ஆனாலும் ஊரில் இருக்கும் பலர் புலம்பெயர் உதவிகள் இல்லாமலே நல்ல நிலையில் தான் உள்ளனர்.

கருத்தெழுதுவதற்கும் முதுகில் குத்துவதற்கும் வித்தியாசம் உண்டெல்லவா? ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல கட்சிகள் உக்ரேனுக்கு சார்பானவர்கள் இல்லையே?

Just now, இணையவன் said:

இந்தத் திரி உட்பட உக்ரெயின் போர் தொடர்பான எல்லாத் திரிகளிலும் உங்கள் கருத்துக்களை மறுபடி வாசித்துப் பாருங்கள். உங்கள் கருத்துகளுக்குச் சக கருத்தாளர்கள் தரும் பதில்களை உதறித்தள்ளி கிண்டலும் புதின் புராணமும் மேற்கு நாடுகளுக்கு எதிரான புலம்பலையுமே எல்லாத் திரிகளிலும் எழுதியுள்ளீர்கள். 

தனிமனித தாக்குதலாக நான் எங்கும் எழுதவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

Just now, குமாரசாமி said:

அநேகம் பேர் பொருளாதார அகதிகள் என்பது என் ஊகம். ஆனாலும் ஊரில் இருக்கும் பலர் புலம்பெயர் உதவிகள் இல்லாமலே நல்ல நிலையில் தான் உள்ளனர்.

எனது முதலாவது கருத்திலேலே கூறிவிட்டேன். வாசியுங்கள். நீங்கள் இங்கு வந்ததன் காரணம் நான் குறிப்பிட்ட வகைக்குள் அடங்காதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, பையன்26 said:

ராஜிவ் கொலைக்கு பிற‌க்கு முத‌ல் எம் போராட்ட‌த்துக்கு த‌டை போட்ட‌ நாடு அமெரிக்கா

அப்பன்!  ராஜீவ் கொலையால் என்பது அரசியல்வாதிகளுக்கு ஒரு நொண்டிச்சாட்டு.

முள்ளிவாய்க்கால் அழிவு முடிந்து 10 வருசமாகி விட்டது.போர்க்குற்றங்களை ஒரு புறம் தள்ளி வைத்தாலும்.....தமிழர்களின் பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டிருக்க வேண்டுமே?

3 minutes ago, இணையவன் said:

எனது முதலாவது கருத்திலேலே கூறிவிட்டேன். வாசியுங்கள். 

என்னில் எனக்கு நம்பிக்கை உண்டு.

4 minutes ago, இணையவன் said:

நீங்கள் இங்கு வந்ததன் காரணம் நான் குறிப்பிட்ட வகைக்குள் அடங்காதா ?

இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

 

மேற்கு ஊடகத்தை முற்றாக புறக்கணித்து  இருந்தால் தவறு. மேற்கு ஊடகங்களை தேடியுமே  இந்த முடிவு. 

மேற்கு முதன்மை ஊடகங்ளே எந்த search engine யிலும் மற்றும் படி குறித்த தேடல் இல்லாமலே  வருவது (அதாவது அவை optimise செய்யப்பட்டு உள்ளன).

அந்த நேரத்தில் ஒப்பீட்டளவில் சுடச் சுட செய்தியும், விடயமும் ; அதை பிரசுரிக்கும் எவருக்கும் வாசகர் பார்வை கூடும்.

மெர்கல்  விடயத்தில், மேற்கு முதன்மை ஊடகங்களை (4 .. 5 ஆம் பக்கத்திலும்) காணமுடியவில்லை. நியூஸ்வீஎக் வந்தது ; அது முதன்மை என்று இல்லை; yahoo  இல் வந்தது, குறித்த விடயத்தை மறைத்து பிரசுரிக்கவில்லை.  இவை நினைவில் உள்ளவை. வேறு மேற்கு ஆங்கில தளங்கள் இருந்தன அவை முதன்மை என்று இல்லை. நீங்களே இப்போதும் தேடி பார்க்கலாம்.

அனால், western மீடியா  என்ற ஒன்று ஆக குறைந்தது கருத்தளவில் இருக்கிறது தானே.

இந்த சீன, அரபு, கிந்தியா, மற்றும் தூர கிழக்கு ஊடகங்களை கூட்டாக eastern மீடியா என்ற ஒன்று இல்லை.

ஏற்றுக் கொளள்ள விட்டாலும் - இவர்களின் நிலையில் பெரிய வேறுபாடு இருக்கிறது.  

முக்கியமாக எல்லாப் பகுதியையயும் ஒப்பிட்டு -  எனது புரிதல் அளவில் மெர்கல்  விடயத்துக்கு சமமாக எதிர்பார்ப்பை அளித்தும் 

இல்லை western media என்பது ஒரு இலகு-சொல் (lazy language). 

இதைதான் முன்பும் ஒருவருக்கு எழுதினேன். எல்லாரையும் ஒரே சட்டியில் போட்டு வறுக்க முடியாது.

Spectrumதின் ஒரு முனையில் Fox, CNN, GB news, Daily Mail, Sun என்றால்…மறு முனையில் The Guardian.

மேடோக்கின் பத்திரிகைதான் Sun, Times உம் - ஆனாலும் அவை எடுக்கும் நிலைப்பாடு, அவற்றின் Agenda சில சமயம் வேறுபடும். ஓரளவுக்கு மேல் வேறுபட்டால் மேடோக் தலையிடுவார்.

அடுத்து industry-reputation, இங்கே வேலை செய்பவர்கள் - தமது பெயரில் வரும் செய்திகளின் தரவுகள் சரியாக இருக்க வேண்டும் என உழைப்பார்கள். குறிப்பாக, கார்டியன், சனல்4 செய்தி போன்றவற்றில் இருப்பவர்கள்.

ஆகவே எல்லோருக்கும் அஜெண்டா இருப்பது உண்மை எனிலும், ஒவ்வொருவரும் தனிபட்ட அஜெண்டா,  கதையாடல் உண்டு. மேற்கு ஊடகத்திலும், கிழக்கு ஊடகத்திலும்.

மேற்கில் இருக்கும் பிரதான ஊடகங்கள் (Main Stream Media) ஒன்றிணைந்து எல்லாருக்கும் பொதுவான அஜெண்டாவாக மேற்கின் யுத்த நகர்வை நியாப்படுத்துகிறன என்பது ஒரு பொய் குற்றச்சாட்டு.

இது ஒரு (சதி) கோட்பாடும் கூட. கொவிட், வக்சீன், லொக்டவுன் இப்படி பலதிலும் எல்லா மீடியாவும் கூட்டிணைந்து செயல்படுவதாக சதிகோட்பாடுகள் ரெட்டை கட்டி பறந்தன. அதன் நீட்சிதான் இப்போ உக்ரேன் விடயத்திலும் சொல்லபடுகிறது.

ஈராக் யுத்தத்தில் dirty dossier உட்பட மேற்கின் பொய்களை வெளியே கொணர்ந்தது யார்?

வியட்நாம் போரை யார் உலகுக்கு காட்டியது? 

ஆகவே எப்போதும், எல்லா போரிலும் அரசு எடுக்கும் முடிவுக்கு எல்லா மேற்கு ஊடகமும் ஆமாம் போடுவதில்லை.

புட்டின் விடயத்தில் - மேற்கில் ஊடகங்கள் மட்டும் அல்ல, மக்களே பெரும்பான்மையாக தத்தம் அரசுகளின் நிலைப்பாட்டை எடுப்பதால் - ஒரு கருத்தொற்றுமை தோன்றியுள்ளது.

சரி தலைப்பை விட்டு கனதூரம் வந்து விட்டோம்.

மேர்க்கலை பற்றி நான் மேலே கூறியது உங்கள் மேற்கு, மேற்கு அல்லாத மீடியாக்கள் மீதான இரெட்டை நிலையை சுட்டிகாட்டவே.

மேர்க்கல் சொன்னது பற்றிய என் கருத்து

1. மின்ஸ்க் 1, 2, இன் பின் உக்ரேனை மேற்கு பலப்படுத்தியது என்பது தனியே இராணுவ ரீதியில் மட்டும் அல்ல. மேர்க்கல் உக்ரேனின் அரசியலை ஒலிகார்க்குகளிடம் இருந்து மீட்டதை, ஓர்மத்தை கட்டி எழுப்பியதை, உக்ரேனின் ஒற்றுமையை கட்டி எழுப்பியதை என பலதை கூறுகிறார்.

2. இந்த பேட்டி வந்தது ஜூன் 2022. டிசம்பர் 2022 இல் இதை ரஸ்ய சார்பு ஊடகங்கள் தூக்கி பிடித்து ஒரு கதையாடலை சொருக, அதை அப்படியே இந்திய ஏனைய ஊடகங்கள் வாந்தி எடுத்தன என நினைக்கிறேன். 2ம் பேட்டி இருப்பதாக தெரியவில்லை.

3. மேர்க்கல் சொன்னதில் என்ன அதிர்ச்சி? தன்னிச்சையாக கிரிமியாவை புட்டின் பிடித்த பின், உக்ரேன் மீது இன்னொரு தாக்குதல் நடக்காமல் தடுக்கும் ஒரே வழி மேற்கை பொறுத்தவரை, உக்ரேனை சகல வழியிலும் பலப்படுத்துவதுதானே?

4. ஆனால் இதை ஒரு தற்காப்ப்பு (Defensive) என்ற மட்டத்தில் மட்டுமே மேற்கு செய்தது. டிரோன்களோ, ஹிமார்ஸ்சோ, ஏனைய ஆயுத, பண உதவியோ உக்ரேன் ரஸ்யாவை தாக்கும் அளவுக்கு (Offensive) வழங்கபடவில்லை.

5. தனது காலத்தில் சும்மா வாளாவிருந்தார் என்ற குற்றசாட்டை மறுக்க மேர்க்கல் இதை சொன்னார். ஆனால் இது ஒண்டும் ரகசியம் இல்லை.

இதை பலமாதம் கழித்து ரஸ்ய ஊடகம்கள் ஏதோ பெரிய விசயம் போல சொல்லி, அதை ஏனைய பலரும் காவ - சதி கோட்பாடுகள் மீது இயற்கையான ஈர்ப்புள்ள நீங்கள் லபக் என பிடித்து கொண்டீர்கள்.

6. உங்கள் ஒரிஜினல் பாயிண்டுக்கு வந்தால் - மேற்கு மட்டுபட்ட உதவிகளை செய்வதை அறியாமல் புட்லர் 2022 பெப்ரவரியில் இறங்கவில்லை. இவை மட்டுபட்ட உதவிகள், நாம் ஊதி தள்ளி விடலாம். குறிப்பாக ஜெலன்ஸ்கி, ஓடி விடுவார். உக்ரேன் மக்கள் எம்மை வரவேற்பர் என புட்டின் களத்தை தவறாக கணித்தார். இறங்கினார். அடி வாங்கினார்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.