Jump to content

சிறுத்தை டாங்கிகளை அனுப்ப தாம் தயார் – ஜேர்மனி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஆர் அவர்?

பேரைச்சொல்லுங்கோ எனக்கும் முதல் உங்களிடம் கருத்து போரில் தோல்வி அடைந்த மனிதன் யார் என அறிய ஆவல்.

ப்ரோ நான் உங்களை சும்மா தூக்கி எல்லா எழுதி இருக்கிறன். இதை பார்த்து ஏன் மனம் உடைய?

யாழில் அந்த‌ கால‌த்திலும் ஒரு சில‌ர் ப‌ல‌ பெய‌ர்க‌ளில் எழுதின‌வை

அதில் ஒருவ‌ர்
அந்த‌ திரியின் பெய‌ர் தெரிந்தா இந்த‌ திரியில் க‌ண்டிப்பாய் இணைப்பேன்
 

Link to comment
Share on other sites

  • Replies 187
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

ரஷ்ய மாண்புமிகு எப்படிச் சிந்திப்பார் என்பதை மேற்குலகச் சிந்தனையால் உய்த்துணரமுடியாது. மாண்புமிகு என்பதாலேயே அவர் ரஷ்ய மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய கடமைப்பாடு உரியவல்லர். மாண்புமிகு என்பதால

குமாரசாமி

ஜேர்மனி சிறுத்தை டாங்கி உக்ரேனுக்கு அனுப்புது. ரஷ்யன் துண்டைக்காணம் துணியக்காணம் ஓடுறான் உக்ரேன்ல சனநாயக கொடிய பறக்க விடுறம் உலகம் நிம்மதி பெருமூச்சு விடுது. பீப்பிள் ஹப்பியோ ஹப்பி...

goshan_che

1. புட்லர் தனது டாங்கிகளை, 2ம் உலக யுத்த முடிவில் பிரான்சு மக்கள், அமரிக்க படைகளை வரவேற்றது போல், உக்ரேனியர் பூவெறிந்து வரவேற்பர் என நினைத்தார்.  2. முதல் நாள் கியவ் நோக்கி வந்த படையினர் சிலர், ச

  • கருத்துக்கள உறவுகள்

இணையுங்கோ. நீங்கள் அப்பவே இப்படியா? அல்லது இந்த கருத்து செறிவும், தரவு துல்லியமும், ஞானமும் இப்போ வந்த விடயமா என பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இணையுங்கோ. நீங்கள் அப்பவே இப்படியா? அல்லது இந்த கருத்து செறிவும், தரவு துல்லியமும், ஞானமும் இப்போ வந்த விடயமா என பார்க்க வேண்டும்.

நான் யாழில் இணைந்த‌ போது பெரிசா எழுதுவ‌தில்லை
உற‌வுக‌ள் எழுதுவ‌தை அதிக‌ம் வாசிப்பேன்

நான் யாழில் இணைந்த‌தே த‌மிழீழ‌ ப‌ற்றால்

தொழிநுட்ப‌ம் பெரிசா வ‌ள‌ராதா கால‌ க‌ட்ட‌த்தில்
எம் போராட்ட‌ காணொளிக‌ள் 
ஈழ‌ அனிமிச‌ன்க‌ள் பாட‌ல்க‌ள் என்று ப‌ல‌ த‌ள‌ங்க‌ளில் உப்லொட் செய்த‌ நான்

யாழில் நான் திற‌ந்த‌ ப‌ல‌ திரிக‌ள் இப்ப‌வும் அப்ப‌டியே தான் இருக்கு

யாழ் மூல‌ம் கிடைத்த‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு தெரியும் 2008 கால‌த்தில் என்னால் எதை எல்லாம் சாதிக்க‌ முடியும் என்று

கூட‌ எழுத‌ விரும்ப‌ வில்லை 
ஏதும் ப‌ய‌ன் உள்ள‌ விவாத‌ம் என்றால் தொட‌ருவோம்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பையன்26 said:

நான் யாழில் இணைந்த‌ போது பெரிசா எழுதுவ‌தில்லை
உற‌வுக‌ள் எழுதுவ‌தை அதிக‌ம் வாசிப்பேன்

நான் யாழில் இணைந்த‌தே த‌மிழீழ‌ ப‌ற்றால்

தொழிநுட்ப‌ம் பெரிசா வ‌ள‌ராதா கால‌ க‌ட்ட‌த்தில்
எம் போராட்ட‌ காணொளிக‌ள் 
ஈழ‌ அனிமிச‌ன்க‌ள் பாட‌ல்க‌ள் என்று ப‌ல‌ த‌ள‌ங்க‌ளில் உப்லொட் செய்த‌ நான்

யாழில் நான் திற‌ந்த‌ ப‌ல‌ திரிக‌ள் இப்ப‌வும் அப்ப‌டியே தான் இருக்கு

யாழ் மூல‌ம் கிடைத்த‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு தெரியும் 2008 கால‌த்தில் என்னால் எதை எல்லாம் சாதிக்க‌ முடியும் என்று

கூட‌ எழுத‌ விரும்ப‌ வில்லை 
ஏதும் ப‌ய‌ன் உள்ள‌ விவாத‌ம் என்றால் தொட‌ருவோம்
 

உங்கள் விருப்பம் என் சித்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che@பையன்26

animiertes-lachen-bild-0171.gifநேற்று ராத்திரி... நல்ல விவாதம் நடந்திருக்கு. 😂
பையனுக்கு பாராட்டுக்கள், உடான்சுக்கு அனுதாபங்கள். 🤣animiertes-lachen-bild-0138.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

@goshan_che@பையன்26

animiertes-lachen-bild-0171.gifநேற்று ராத்திரி... நல்ல விவாதம் நடந்திருக்கு. 😂
பையனுக்கு பாராட்டுக்கள், உடான்சுக்கு அனுதாபங்கள். 🤣animiertes-lachen-bild-0138.gif

பையன் வெற்றி களிப்பில் தூங்குகிறார் என நினைக்கிறேன். டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

பையன் வெற்றி களிப்பில் தூங்குகிறார் என நினைக்கிறேன். டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.

ஓகே.... 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

பையன் வெற்றி களிப்பில் தூங்குகிறார் என நினைக்கிறேன். டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.

தூக்க‌மா

இர‌வு இர‌வாய் அமெரிக்க‌ன் விளையாட்டையும் பார்த்து கொண்டு யாழையும் இடை சுக‌ம் எட்டி பாப்போம்

 

காலையில் 7ம‌ணிக்கு முத‌ல் எழும்பிடுவேன் 😏

30 minutes ago, தமிழ் சிறி said:

@goshan_che@பையன்26

animiertes-lachen-bild-0171.gifநேற்று ராத்திரி... நல்ல விவாதம் நடந்திருக்கு. 😂
பையனுக்கு பாராட்டுக்கள், உடான்சுக்கு அனுதாபங்கள். 🤣animiertes-lachen-bild-0138.gif

நீங்க‌ளும் எழுதி இருந்தா விவாத‌ம் இன்னும் சூடு பிடித்து இருக்கும் த‌மிழ் சிறி அண்ணா
க‌ள்ளுக்கொட்டில் தாத்தா 
த‌னி ஆளாக‌ நின்று ப‌ல‌ரின் கேள்விக்கு இட‌ம் கொடுக்காம‌ இடியும் முன்ன‌லுமா ப‌தில் அளித்தார் 🤣😁😂🙏
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

நீங்க‌ளும் எழுதி இருந்தா விவாத‌ம் இன்னும் சூடு பிடித்து இருக்கும் த‌மிழ் சிறி அண்ணா
க‌ள்ளுக்கொட்டில் தாத்தா 
த‌னி ஆளாக‌ நின்று ப‌ல‌ரின் கேள்விக்கு இட‌ம் கொடுக்காம‌ இடியும் முன்ன‌லுமா ப‌தில் அளித்தார் 🤣😁😂🙏
 

நீங்கள்... இளம் பெடியள், சாமம் சாமமாய்  இருந்து விவாதிக்கலாம்.
எனக்கு 21 மணிக்கு படுக்கைக்கு போகாட்டி, பிறகு நித்திரை வராது பையா.... 😂
ஆனால்... இடைக்கிடை, ஒண்டுக்கு  இருக்க எழும்பேக்கை..
லைற்றாய்  மேலாலை... ஒருக்கா என்ன நடக்குது எண்டு எட்டிப்  பாத்திட்டு, 
திரும்ப சுருண்டு படுத்திடுவன். 🤣

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள்... இளம் பெடியள், சாமம் சாமமாய்  இருந்து விவாதிக்கலாம்.
எனக்கு 21 மணிக்கு படுக்கைக்கு போகாட்டி, பிறகு நித்திரை வராது பையா.... 😂
ஆனால்... இடைக்கிடை, ஒண்டுக்கு  இருக்க எழும்பேக்கை..
லைற்றாய்  மேலாலை... ஒருக்கா என்ன நடக்குது எண்டு எட்டிப்  பாத்திட்டு, 
திரும்ப சுருண்டு படுத்திடுவன். 🤣

ஆனால் தாத்தா சுருளவே மாட்டார், ஒரே இடியும் முன்னலும் தான்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

மற்றையோர் பற்றி தெரியாது அண்ணா, ஆனால் நீங்கள் ஒரு போதும் ஜேர்மனியை விட்டு கொடுப்பதில்லை என தெரியும்.

ஆனால் அமெரிக்காவை, பிரிட்டனை, பிரான்ஸை கரிச்சு கொட்டலாம்.

அதாவது ஏனைய தமிழனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடுகளை திட்டலாம் ஆனா ஜேர்மனியை மட்டும் ஒரு சொல் சொலகூடாது🤣. ஏன் என்றால் அது உங்களுக்கு அடைக்கலம் தந்த நாடு அல்லவா!

ஆகவே ஜேர்மனி ஸ்பெசல்.

அத்தோடு ஜேர்மனி பாவம் கை குழந்தை, விருப்பம் இல்லாமல் நேட்டோவில் இருக்கிறது.

ஆகவே மேற்கு, நேட்டோ வின் தவறுகள் எதிலும் ஜேர்மனிக்கு ஒரு பங்கும் இல்லை. அப்படித்தானே அண்ணா?

 

இதுதான் அமெரிக்க மேற்குலக நாடுகளின் நரித்தந்திரம். இல்லாத பொல்லாத புரளிகளை கிளப்பி விடுவது. அடியும் நுனியும் தெரியாதவர்கள் வாசித்து விட்டு நம்பிக்கொண்டு சென்றுவிடுவார்கள். உக்ரேன் விடயத்தில் நான் ஜேர்மனி உட்பட எல்லா நாடுகளையும் தானே குறை குற்றம் சொன்னேன். அதனால் தானே என்னை அடைக்கலம் தந்த நாட்டுக்கு நன்றியில்லாதவன் என என்னை ஒரு சிலர் கரிச்சு கொட்டினர். நேற்றைய தினம் இணையவனும் ஏதோ நான் மட்டும் மற்றவர்களை இழக்காரம் செய்வது போலவும் என்னை யாருமே சீண்டல்,நக்கல் செய்யாதது மாதிரியும் சாடியிருந்தார்.அது மட்டுமல்லாமல் எனது பல கருத்துக்களையும் நீக்கியிருந்தார்.மற்றவர்களின் தனிமனித தாக்குதல்களை மட்டும் பொது பார்வைக்கு விட்டிருந்தார்.

எது எப்படியோ ஐரோப்பிய அரசியலை பொறுத்தவரைக்கு ரஷ்யாவின் நடவடிக்கை சரியானதே.:cool:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

இதுதான் அமெரிக்க மேற்குலக நாடுகளின் நரித்தந்திரம். இல்லாத பொல்லாத புரளிகளை கிளப்பி விடுவது. அடியும் நுனியும் தெரியாதவர்கள் வாசித்து விட்டு நம்பிக்கொண்டு சென்றுவிடுவார்கள். உக்ரேன் விடயத்தில் நான் ஜேர்மனி உட்பட எல்லா நாடுகளையும் தானே குறை குற்றம் சொன்னேன். அதனால் தானே என்னை அடைக்கலம் தந்த நாட்டுக்கு நன்றியில்லாதவன் என என்னை ஒரு சிலர் கரிச்சு கொட்டினர். நேற்றைய தினம் இணையவனும் ஏதோ நான் மட்டும் மற்றவர்களை இழக்காரம் செய்வது போலவும் என்னை யாருமே சீண்டல்,நக்கல் செய்யாதது மாதிரியும் சாடியிருந்தார்.அது மட்டுமல்லாமல் எனது பல கருத்துக்களையும் நீக்கியிருந்தார்.மற்றவர்களின் தனிமனித தாக்குதல்களை மட்டும் பொது பார்வைக்கு விட்டிருந்தார்.

எது எப்படியோ ஐரோப்பிய அரசியலை பொறுத்தவரைக்கு ரஷ்யாவின் நடவடிக்கை சரியானதே.:cool:

அண்ணை,

திண்ணையில வாசிக்கேல்லையோ - நேற்று முதல் உக்ரேன்-ரஸ்யா விடயத்தில் நான் காலவரையற்ற மோதல் தவிர்ப்பு🤣.

இனி கொஞ்சகாலம் யாழ்கள புட்லர் பிரிகேட்டின், பிரிகேடியர் @குமாரசாமிகேணல் @தமிழ் சிறி காலாட்படை ஜவான் @பையன்26 ஆகியோர் செய்யும் இடி முன்னல் இராணுவ நடவைக்கையை ஒதுங்கி இருந்து ரசிக்க போகிறேன்.

உங்கள் தத்துவாசிரியர் @Kadanchaவின் (சதி) கோட்பாடுகளையும்தான்.

கொஞ்ச காலம் செல்ல, திரும்பி வந்து, “நான் சொன்னேன்ல, I told you so” என சொல்லும் நிலை வரும் போது (வரும்), வருகிறேன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

கொஞ்ச காலம் செல்ல, திரும்பி வந்து, “நான் சொன்னேன்ல, I told you so” என சொல்லும் நிலை

ஓ.....அந்த நெனப்பு வேற இருக்கோ!?!?!?!?!?! :hahaha:

Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.