Jump to content

அவிச்ச பனங்கிழங்கும் இடிச்ச மிளகு சம்பலும் | Panam Kizhangu Recipe in Tamil | Milaku Sambal


Recommended Posts

 யாழ்ப்பணம் எண்டாலே பனங்கிழங்கு தான் முதலாவதா யாபகம் வரும். வாங்க அந்த பனங்கிழங்கு எப்பிடி அவிக்கிற எண்டும் அதோட சேர்த்து சாப்பிட ஒரு மிளகு சம்பலும் செய்வம் வாங்க. நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.

 

 

  • Like 4
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனங்கிழங்கு,மரவள்ளிக்கிழங்குக்கு உந்த உப்பு மிளகு உள்ளி கூட்டு அந்தமாதிரி இருக்கும்.:cool:
அப்பிடியே பனங்கிழங்கு துவையலும் சொல்லி வேலையில்லை.....வேற லெவலாய் இருக்கும் ப்ரோ..:beaming_face_with_smiling_eyes:

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

.....வேற லெவலாய் இருக்கும் ப்ரோ..:beaming_face_with_smiling_eyes:

அது என்ன லெவெல் ப்ரா? 🤔

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ராசவன்னியன் said:

அது என்ன லெவெல் ப்ரா? 🤔

சொல்ல வார்த்தைகள் இல்லை ப்ரோ :grinning_face:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

அது என்ன லெவெல் ப்ரா? 🤔

High Level Bro!😃

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

   உள்ளி பச்சையாக போடும் போது வயிற்றுக்கு தீங்கு வராதா ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தில் யாழ் சமையலின் பனங்கிழங்கும் உள்ளி மிளகு சாம்பலும் அருமை......சொல்லி வேல இல்ல ..... கு. சா சொன்னதுபோல் அவித்த  மரவள்ளி கிழங்குக்கும் அந்த மாதிரி இருக்கும் ......நன்றி சிவரதன் ......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி சிவரதன்.

ஊரில் இருந்த நேரம் நாங்களும் பனம்பாத்தி போட்டு பனங்கிழங்கு பூரான் சாப்பிட்டது தான் நினைவுக்கு வருகிறது.

போதாக்குறைக்கு கொழும்புக்கு போகும்போது 50 பனங்கிழங்கு 10 தேங்காய் 20-25 மாம்பழம் குத்தரிசி 10 கொத்து கொண்டு போனால் நல்ல வரவேற்பாக இருக்கும்.

10-15 நாளைக்கு நின்று திண்டு போட்டு வருவோம்.

 

எனக்கு இதிலே மிகவும் பிடித்தது கிழங்கை பிரித்து நடுதண்டின் கீழ்ப்பாகம் தான்.

அவித்து அரைவாசி காய்ந்த பின்பு சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.

இதே மாதிரி சம்பலும் செய்வோம்.

தனி பச்சை மிளகாய் உப்பு சிறிது மிளகு வைத்து அரைத்து தொட்டும் சாப்பிடுவோம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிளகு, உள்ளிச் சம்பல் இது வரை சாப்பிட்டுப் பார்க்கவில்லை.
ஒரு நாள் செய்து பார்க்க வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிலாமதி said:

   உள்ளி பச்சையாக போடும் போது வயிற்றுக்கு தீங்கு வராதா ?
 

உள்ளி காலையில் எழுந்ததும் ஒரு பல்லு இரண்டு பல்லு பச்சையாக சப்பிடுபவர்களை பார்த்து உள்ளேன் கொலஸ்ரோல் வராது என்கிறார்கள் உண்மை பொய் தெரியவில்லை .

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, தமிழ் சிறி said:

மிளகு, உள்ளிச் சம்பல் இது வரை சாப்பிட்டுப் பார்க்கவில்லை.
ஒரு நாள் செய்து பார்க்க வேண்டும்.

பனங்கிழங்கு கூடுதலாக சாப்பிட்டால் வயிற்றுழைவு வரும்.

அதற்காகவே மிளகு சேர்க்கிறார்கள்.பல்சுவையாக இருக்கும்.

நீங்கள் மரவள்ளி வாங்கி அவித்து இப்படி சம்பல் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.

சம்பலை குறைத்து சாப்பிடுங்கள்.

அப:புறம் பின்பக்கம் நாறிடும்.

57 minutes ago, பெருமாள் said:

உள்ளி காலையில் எழுந்ததும் ஒரு பல்லு இரண்டு பல்லு பச்சையாக சப்பிடுபவர்களை பார்த்து உள்ளேன் கொலஸ்ரோல் வராது என்கிறார்கள் உண்மை பொய் தெரியவில்லை .

பெருமாள் உள்ளி தின்பவர்களின் அருகில் போக முடியாது.

கொட்டாவி விட்டால் ஊருக்கே மணக்கும்.

இது சப்பித் தின்பது ரொம்பரொம்ப கஸ்டம்.

குளிசை விழுங்கிறது போல விழுங்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மிளகு, உள்ளிச் சம்பல் இது வரை சாப்பிட்டுப் பார்க்கவில்லை.
ஒரு நாள் செய்து பார்க்க வேண்டும்.

சிறித்தம்பியர் வாழ்க்கையிலை அரைவாசியை இழந்திட்டியள் :rolling_on_the_floor_laughing:

அவிச்ச உருளைக்கிழங்குக்கும் உள்ளி உப்பு மிளகை சேர்த்து அரைச்சுப்போட்டு சாப்பிட்டு பாருங்கோ தூக்கலாய் இருக்கும் :467:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

பனங்கிழங்கு கூடுதலாக சாப்பிட்டால் வயிற்றுழைவு வரும்.

அதற்காகவே மிளகு சேர்க்கிறார்கள்.பல்சுவையாக இருக்கும்.

நீங்கள் மரவள்ளி வாங்கி அவித்து இப்படி சம்பல் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.

சம்பலை குறைத்து சாப்பிடுங்கள்.

அப:புறம் பின்பக்கம் நாறிடும்.

நம் உணவுகளில்… சாப்பிடும் உணவுடன்,
மருத்துவ குணம் உள்ள சம்பலையும் சேர்த்து உண்ணச் சொல்வது சிறப்பு. 👍🏽

2 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பியர் வாழ்க்கையிலை அரைவாசியை இழந்திட்டியள் :rolling_on_the_floor_laughing:

அவிச்ச உருளைக்கிழங்குக்கும் உள்ளி உப்பு மிளகை சேர்த்து அரைச்சுப்போட்டு சாப்பிட்டு பாருங்கோ தூக்கலாய் இருக்கும் :467:

என்ன குமாரசாமி அண்ணை, முதலில்.. பனங்கிழங்கு என்றீர்கள்,
பிறகு மரவள்ளிக்கிழங்கு என்றீர்கள், இப்ப உருளைக்கிழங்கிலை வந்து நிற்கிறீர்கள். 😂
அந்த சம்பலின்… மரியாதையை, ஆக இறக்கி போட்டியள் போல கிடக்கு. 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

நம் உணவுகளில்… சாப்பிடும் உணவுடன்,
மருத்துவ குணம் உள்ள சம்பலையும் சேர்த்து உண்ணச் சொல்வது சிறப்பு. 👍🏽

என்ன குமாரசாமி அண்ணை, முதலில்.. பனங்கிழங்கு என்றீர்கள்,
பிறகு மரவள்ளிக்கிழங்கு என்றீர்கள், இப்ப உருளைக்கிழங்கிலை வந்து நிற்கிறீர்கள். 😂
அந்த சம்பலின்… மரியாதையை, ஆக இறக்கி போட்டியள் போல கிடக்கு. 🤣

ஊறுகாய் மாதிரி எதுக்கும் தொட்டுக்கலாம்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நம் உணவுகளில்… சாப்பிடும் உணவுடன்,
மருத்துவ குணம் உள்ள சம்பலையும் சேர்த்து உண்ணச் சொல்வது சிறப்பு. 👍🏽

என்ன குமாரசாமி அண்ணை, முதலில்.. பனங்கிழங்கு என்றீர்கள்,
பிறகு மரவள்ளிக்கிழங்கு என்றீர்கள், இப்ப உருளைக்கிழங்கிலை வந்து நிற்கிறீர்கள். 😂
அந்த சம்பலின்… மரியாதையை, ஆக இறக்கி போட்டியள் போல கிடக்கு. 🤣

இப்ப நீங்கள் உப்பு சப்பில்லாத சாப்பாடு சாப்பிடுறபடியாலை ஒருவித ரென்சன்ல கதைக்கிறியள். உங்கட பிரச்சனை எனக்கு விளங்குது :379:

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/1/2023 at 23:45, குமாரசாமி said:

இப்ப நீங்கள் உப்பு சப்பில்லாத சாப்பாடு சாப்பிடுறபடியாலை ஒருவித ரென்சன்ல கதைக்கிறியள். உங்கட பிரச்சனை எனக்கு விளங்குது :379:

சிறியரை இதுக்குள்ள அனுமதித்ததே தப்பு.......!  😂

On 25/1/2023 at 21:55, தமிழ் சிறி said:

நம் உணவுகளில்… சாப்பிடும் உணவுடன்,
மருத்துவ குணம் உள்ள சம்பலையும் சேர்த்து உண்ணச் சொல்வது சிறப்பு. 👍🏽

என்ன குமாரசாமி அண்ணை, முதலில்.. பனங்கிழங்கு என்றீர்கள்,
பிறகு மரவள்ளிக்கிழங்கு என்றீர்கள், இப்ப உருளைக்கிழங்கிலை வந்து நிற்கிறீர்கள். 😂
அந்த சம்பலின்… மரியாதையை, ஆக இறக்கி போட்டியள் போல கிடக்கு. 🤣

 

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

சிறியரை இதுக்குள்ள அனுமதித்ததே தப்பு.......!  😂

 

இப்போது வார  விடுமுறைக்கு, வீட்டுக்கு போய் கொண்டு இருக்கின்றேன். 😁
அங்கை போய்… நிறைய உள்ளிச் சம்பல் செய்து, கட்டிக் கொண்டு வந்து… பாணுடன் தொட்டு சாப்பிடப் போறன். 🤣

On 25/1/2023 at 23:45, குமாரசாமி said:

இப்ப நீங்கள் உப்பு சப்பில்லாத சாப்பாடு சாப்பிடுறபடியாலை ஒருவித ரென்சன்ல கதைக்கிறியள். உங்கட பிரச்சனை எனக்கு விளங்குது :379:

 

On 25/1/2023 at 22:35, ஈழப்பிரியன் said:

ஊறுகாய் மாதிரி எதுக்கும் தொட்டுக்கலாம்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்னி என்றால் அடுப்பில் தாளித்ததுடன் ஒரு கொதி கொதிக்க வைத்து உண்பது. நமது தீவுக்குரிய இந்த சம்பல், அடுப்பில் ஏறாது.

எனக்கு ஒரு சந்தேகம் கண நாளாய் இருந்தது.  இந்த சம்பல், மிளகாயுடன் பெரும் தொடர்பு கொண்டது. ஆகவே இது டச்சுக்காரர் காலத்தில், வந்திருக்க கூடும். அவர்கள் ஆண்ட மலேசியா, இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளில் மட்டுமே உள்ளதால் அப்படி நினைத்தேன்.

ஆனாலும் இந்த மிளகுச் சம்பல், ஒரு விடயத்தினை சொல்கிறது.

மிளகாய் வரும் முன்னே, (பனங்கிழங்கு) மிளகு சம்பல் இருந்துள்ளது. அதில் மிளகாய் மாத்தீடு செய்யப்பட்டு, எம்மிடம் இருந்து, மலேசியா, இந்தோனேசியா போயுள்ளது. 

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இப்போது வார  விடுமுறைக்கு, வீட்டுக்கு போய் கொண்டு இருக்கின்றேன். 😁
அங்கை போய்… நிறைய உள்ளிச் சம்பல் செய்து, கட்டிக் கொண்டு வந்து… பாணுடன் தொட்டு சாப்பிடப் போறன். 🤣

ஐக்......கிழங்கு போய் இப்ப பாண்ல்ல வந்து நிக்கிது... யூ மீன் வெள்ளைப்பாண் இல்ல தவிட்டுப்பாண்? :beaming_face_with_smiling_eyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Pain de campagne rapide : recette de Pain de campagne rapide

தவிட்டுப்பானை விட  கிராமத்துப் பாண் என்று பேக்கரியில் கிடைக்கும் அதுதான் சூப்பர்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

எனக்கு ஒரு சந்தேகம் கண நாளாய் இருந்தது.  இந்த சம்பல், மிளகாயுடன் பெரும் தொடர்பு கொண்டது. ஆகவே இது டச்சுக்காரர் காலத்தில், வந்திருக்க கூடும். அவர்கள் ஆண்ட மலேசியா, இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளில் மட்டுமே உள்ளதால் அப்படி நினைத்தேன்.

முனியருக்கு ஆரோ செத்தல் மிளகாய் ,மிளகாய்த்தூள் அதுகளிலை செய்வினை செய்து போட்டாங்கள் :beaming_face_with_smiling_eyes:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினம் பனங்கிழங்கு சாப்பிட்டா ,ஆஸ்பத்திரிக்கு பணமே செலவு செய்ய வேணாமாம் .

பனங்கிழங்கு என்பது பனைமரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வகையான கிழங்கு ஆகும்.பனைமரத்தின் பழத்தை சாப்பிட்டுவிட்டு அந்த கொட்டையை தனியாக புதைத்து வைத்து அதில் இருந்து கிடைக்கக்கூடியது தான் இந்த பனங்கிழங்கு.எண்ணற்ற நன்மைகள் நிறைந்த இந்த பனங்கிழங்கு அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஏராளமான பலன்களை நாம் பெறலாம்.வாங்க அதனோட நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் மண்ணில் விளையக்கூடிய பொருட்களை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன.
ஆனால் பனங்கிழங்கில் உள்ள வேதி பொருட்கள் நம் உடம்பில் இன்சுலினை சுரக்க வைத்து இரத்தத்தின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
பனங்கிழங்கில் அதிக அளவு இரும்பு சத்து காணப்படுவதால் இரத்த சோகை உள்ளவர்கள் இதை அடிக்கடி எடுப்பதன் மூலம் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது.

 

மருத்துவம் குணங்கள்  நிறைந்த பனங்கிழங்கின்  மகத்துவம் panang kilangu benefits in tamil கிழங்கு வகைகள் பனங்கிழங்கு நன்மைகள் பனங்கிழங்கு தீமைகள் பனங்கிழங்கு குறிப்புகள் பனங்கிழங்கு சர்க்கரை நோயாளிகளுக்கு பனங்கிழங்கு வேக வைக்கும் முறை

 

 

ஏனெனில், பனங்கிழங்கில் உள்ள குறிப்பிட்ட வகை வேதிப்பொருட்கள், உடலின் இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. எனவே, பனங்கிழங்கால் நீரிழிவு நோயாளிகளுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.

 

பனங்கிழங்கில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், ரத்த விருத்திக்காக (Health Benefits) பனங்கிழங்கு பரிந்துரைக்கப்படுகிறது. தொடர்ந்து பனங்கிழங்கை உணவில் சேர்த்து வந்தால், ரத்தசோகை நோய் உள்ளவர்களுக்கு பிரச்சனைகள் தீரும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

 

 

பனங்கிழக்கில் அதிக அளவிலான நார்ச்சத்து (Fibre Benefits) இருப்பதால், மலச்சிக்கல்களை தூர விரட்டி, வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

 

பனங்கிழங்கில் பாதமைப் போன்ற உயர்சத்துக்கள் உள்ளன. அதனால்தான், பணககாரனுக்கு பாதாம், பசித்தவனுக்கு பனங்கிழங்கு என்ற சொலவடை  உண்டு.

 

 

 

உடல் மெலிந்தவர்களுக்கு, சுலபமாக எடையை ஏற்றுவதற்கும் பனங்கிழங்கு சிறந்தது என்பதால், உடல் பருமனானவர்கள் அளவுடன் தான் பனையின் கிழங்கை சாப்பிட வேண்டும்.

 

அதேபோல, ப‌னங்கிழங்கு உடலுக்கு குளுமையைத் தரக்கூடியது என்பதால், குளிர்ச்சியான உடல் உடையவர்கள் பனங்கிழங்கை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

பனங்கிழங்கூ சாப்பிட்டால் சிலருக்கு வாயுத்தொல்லை அதிகமாகலாம். எனவே, பனங்கிழங்குடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

 

ஆரோக்கியமான உடலைப் பெற, பனங்கிழங்கை சமைக்கும்போது, அதில் மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்ட்டால், உடல் பித்தம் அதிகரிக்கும்..

https://www.toptamilnews.com/lifestyle-news/panankizhngu-tips/cid6486271.htm

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

Pain de campagne rapide : recette de Pain de campagne rapide

தவிட்டுப்பானை விட  கிராமத்துப் பாண் என்று பேக்கரியில் கிடைக்கும் அதுதான் சூப்பர்......!   👍

Rezept für ein schnelles und helles Bauernbrot - www.brooot.de

Brot #69 - Klassisches Bauernbrot - Selbstgemacht - Der Foodblog

AHlUXW1G0AuTC7-NyyyITIEdXYxVD0ZLSG5WnQ3J6IfNxAT2OGle7_uVIyBqzZgh0zsYYpp7WBM63J8vOhHPVM49tp91MRnVOhDPzU2ej8bmGxvE31kk5DkPwgxs7YB0EJBdjp_YO967-52qAKpUKP25Poo69dUhytx80F7ScVfhvxKyjMnW5quGaZskOhYAmOhuvVg56QWmjG0=s512-rw-pd-pc0x00ffffff

Bauernbrot - Rezept | Swissmilk

இங்கும் இதனை கமக்காரரின் பாண் (Bauern Brot) என்று...
ஒவ்வொரு பிராந்தியத்துக்குரிய வித்தியாசமான சுவையுடன்
சில பேக்கரிகளில் விற்பார்கள். இலேசில் காய்ந்து போகாது.
ஒரு கிழமை வரை... பாவிக்கலாம்.
ஒவ்வொன்றும் தனித்தன்மையான  சிறப்பை கொண்டிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

இங்கும் இதனை கமக்காரரின் பாண் (Bauern Brot) என்று...
ஒவ்வொரு பிராந்தியத்துக்குரிய வித்தியாசமான சுவையுடன்
சில பேக்கரிகளில் விற்பார்கள். இலேசில் காய்ந்து போகாது.
ஒரு கிழமை வரை... பாவிக்கலாம்.
ஒவ்வொன்றும் தனித்தன்மையான  சிறப்பை கொண்டிருக்கும்.

கட்டுப்பல்லுக்குகாரருக்கு உந்த பாணுகள் சரிவருமா சார்...😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

கட்டுப்பல்லுக்குகாரருக்கு உந்த பாணுகள் சரிவருமா சார்...😂

வெளிப் பகுதி கடினம்தான்.  உள்ளுக்கு மிருதுவாகவும், நல்ல வாசனையாகவும் இருக்கும்.
இரண்டு கொடுப்பு பல்லு இருந்தாலே... தேத்தண்ணியில்  ஊற வைத்து சாப்பிடலாம் சார். 🤣

Lachen GIFs | Tenor Lachen GIFs | Tenor

Edited by தமிழ் சிறி
  • Haha 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.